diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1036.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1036.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1036.json.gz.jsonl" @@ -0,0 +1,441 @@ +{"url": "http://deepababuforum.com/unarvu-porattam/", "date_download": "2020-06-02T18:33:48Z", "digest": "sha1:Q56DILIIVF7RBXOE65PWQAMDSL7TWULO", "length": 20945, "nlines": 152, "source_domain": "deepababuforum.com", "title": "Unarvu Porattam - Deepababu Forum | Tamil Short Story | Classic Story", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\nகடவுள் தந்த வரம் – காவ்யா\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n” என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி.\nகிளாஸ் பெயின்டிங் முடித்து பினிஷிங் டெகரேஷன் செய்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தார்.\n“வாடா… ஏன் இவ்வளவு நேரம் வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே\n“ப்ச்… இல்லைம்மா. சுபிக்ஷா வீட்டில் ஒரு முக்கியமான டிஸ்கஷன் போய்க் கொண்டிருந்தது அதனால் தான் லேட். நாளை நாங்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம்” என்று பரவசமாக கூறினாள்.\n“என்ன போராட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகிறாயா விளையாடுகிறாயா நீ… மனதில் பெரிய ஆண் பிள்ளை என்று நினைப்பா விளையாடுகிறாயா நீ… மனதில் பெரிய ஆண் பிள்ளை என்று நினைப்பா ஒழுங்காக வீட்டில் இருக்கப் பார். போராட்டத்திற்கு போகிறாளாம் போராட்டத்திற்கு… ஏதாவது கலாட்டா ஆனால் என்ன செய்வீர்கள் ஒழுங்காக வீட்டில் இருக்கப் பார். போராட்டத்திற்கு போகிறாளாம் போராட்டத்திற்கு… ஏதாவது கலாட்டா ஆனால் என்ன செய்வீர்கள் உன் அப்பா வேறு வீட்டில் இல்லை, பிரொஜக்ட் என்று ஜெர்மன் போய் ஒரு வாரம் ஆகிறது. வீட்டில் ஆள் இல்லாத சமயம் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்காதே…” என்றார் வேகமாக.\n புரியாமல் பேசாதீர்கள்… பசங்க எல்லோரும் அறவழிப் போராட்டம் தான் நடத்துகிறார்கள். நீங்கள் பயப்படற மாதிரி எந்த கலாட்டாவும் ஆகாது. இரண்டு நாளாக பார்த்து விட்டு தான், நாங்களும் அதில் கலந்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்\n“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஹரிணி. வேண்டாமென்றால் வேண்டாம் அவ்வளவு தான்” என்றார் அவர் கோபமாக.\nதன் அம்மாவின் மேல் கடுப்பானவள், வேகமாக அவளுடைய ரூமிற்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.\n“கோபித்துக் கொண்டால் கோபித்து���் கொள்ளட்டும்… போராட்டம் என்றால் இவளுக்கு விளையாட்டாகத் தோன்றுகிறது போலிருக்கிறது’ என்று புலம்பியபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.\nஅரை மணி நேரம் சென்றிருக்கும், ஹரிணியின் அப்பாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.\nபரஸ்பர நல விசாரிப்பிற்கு பின், தமிழ்நாட்டில் நடக்கின்ற ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி ராஜஸ்ரீயிடம் விசாரித்தார் அவர்.\n“ஆமாம் இவளும் சொல்லிக் கொண்டிருந்தாள் போராட்டத்தில் கலந்துக் கொள்கிறேன் என்று நான் வேண்டாமென்று மறுத்து விட்டேன். நாம் என்ன காளை மாடா வளர்க்கின்றோம்… நமக்கு என்ன அவசியம் வந்தது… இதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று\n“ஏய்… புரியாமல் பேசாதே ராஜீ… தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாம் காளை மாடா வைத்திருக்கிறார்கள் இது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். அது மட்டுமல்ல நம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ தான் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் இளைஞர்கள். நீ முதலில் டிவியை ஆன் பண்ணி எல்லா நியூஸ் சேனல்களையும் பார்… என்னவென்ற விவரம் உனக்குப் புரியும். அவளையும் நாளை மறுக்காமல் அனுப்பி வை இது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். அது மட்டுமல்ல நம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ தான் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் இளைஞர்கள். நீ முதலில் டிவியை ஆன் பண்ணி எல்லா நியூஸ் சேனல்களையும் பார்… என்னவென்ற விவரம் உனக்குப் புரியும். அவளையும் நாளை மறுக்காமல் அனுப்பி வை” என்று தொடர்பை துண்டித்தார்.\n இரண்டு நாள் வேலை மிகுதியில் டிவி பார்க்காமல் இருந்தால்… ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள்’ என்று குழம்பியபடி டிவியை ஆன் செய்தார்.\nஅனைத்து நியூஸ் சேனல்களிலும் மாற்றி மாற்றி ஜல்லிக்கட்டின் அவசியம் குறித்தும், பீட்டாவை எதிர்ப்பதை குறித்தும் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களின் உணர்ச்சிமயமான போராட்டத்தை நேரலையில் காணும்பொழுது மெய்சிலிர்த்தது அவருக்கு.\nஅமைதியாக யோசித்தவர் ஹரிணியிடம் பேசச் சென்றார். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தவள் அவரிடம் எதுவும் பேசவில்லை.\n எனக்கு இப்பொழுது தான் இதைப் பற்றிய விவரம் புரிந்தது. எத்தனை கல்லூரிப் பெண்கள் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது…” என்றார் வியப்புடன்.\n“ஆம் அம்மா… அதுமட்டுமில்லை இங்கே பாருங்கள்” என்று தன் போனில் வந்து குவிந்துள்ள வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஹைக் மற்றும் டிவிட்டர் தகவல்களை எல்லாம் அவருக்கு காண்பித்து விளக்கி கூறினாள்.\nஅப்படியே பிரமித்து போய் அமர்ந்து விட்டார் அவர்.\n“ஏய் பிள்ளைங்களா… நீங்கள் எல்லோரும் இவ்வளவு வேலை செய்கிறீர்களா சும்மா போனே கதியென்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றல்லவா உங்கள் தலைமுறையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை இந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து விட்டீர்களே… உண்மையிலேயே உங்கள் முயற்சி ஊக்கமளிக்கப்பட வேண்டிய ஒன்று தான். நாளை நீயும் உன் தோழிகள் மட்டுமல்ல, நானும் என் தோழிகளும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்கிறோம். உங்களையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது சும்மா போனே கதியென்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றல்லவா உங்கள் தலைமுறையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை இந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து விட்டீர்களே… உண்மையிலேயே உங்கள் முயற்சி ஊக்கமளிக்கப்பட வேண்டிய ஒன்று தான். நாளை நீயும் உன் தோழிகள் மட்டுமல்ல, நானும் என் தோழிகளும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்கிறோம். உங்களையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார் கண்கள் கலங்க.\n“வாவ்… தாங்க் யூ அம்மா ” என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள் ஹரிணி.\nமறுநாள் கொட்டும் மழையில், ஹரிணியின் சத்தத்தை விட ராஜஸ்ரீயின் சத்தம் தான் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தது.\n“வேண்டும்… வேண்டும்… ஜல்லிக்கட்டு வேண்டும்\n“வெளியேற்று… வெளியேற்று… பீட்டாவை வெளியேற்று\n“பனைமரத்துல வௌவ்வாலா… தமிழ்நாட்டுக்கே சவாலா…”\n“இந்த கூட்டம் போதுமா… இன்னும் கொஞ்சம் வேண்டுமா\n“எந்த அந்நிய சக்தியிடமும் எங்கள் நாட்டை அடி பணிய விட மாட்டோம்” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.\nஅன்று சுதந்திரத்திற்கு முன் நம் முன்னோர்கள் ஆங்கிலேயனுக்கு எதிராக அவர்களை வெளியேற்ற போராட்டம் நடத்தினர்…\nஇன்றோ சுதந்த��ரத்திற்கு பின், நம் இளைஞர்கள் அந்நிய சக்தியை நாட்டிற்குள்ளே அனுமதிக்காதீர்கள் என்று நம் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துக்கிறார்கள்\nஇப்பொழுதிருக்கும் நம் நாட்டு தலைவர்கள், நம் நாட்டின் எதிர்காலத்தையும், நம் எதிர்காலத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது கண் கூடாக நாம் அன்றாடம் பார்க்கின்ற விஷயமாகி விட்டது.\nஆனால் அதை எதிர்த்துப் போராட எவரும் முன் வராத நேரத்தில், நம் மாணவர் சமுதாயம் அதை துணிச்சலுடன் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக அறவழிப் போராட்டத்தை நடத்திக் காண்பித்திருக்கிறார்கள்.\nபோராட்டம் நல்லமுறையில் உலகமே வியந்துப் பாராட்டும்படி அறவழியில் நேர்மையாக சென்றுக் கொண்டிருந்த வேளையில், சில குறிப்பிட்ட நபர்கள் எதிர்கட்சியினரை சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தை மக்களிடையே விதைத்து விட்டனர் சில துஷ்ட சக்திகள்.\n*சிவசேனாபதி காசு வாங்கினாரா… இல்லை மிரட்டப்பட்டரா\n*அந்த குறிப்பிட்ட நபர்கள் எதிர்கட்சியினரா… இல்லையா\n*ஆர்.ஜே. பாலாஜி பின் வாங்கினாரா… இல்லையா\nஇவை அனைத்தும் கடவுளுக்கே வெளிச்சம்\nஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட காரணமானவர்கள் இவர்கள், நமக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்.\nஆதலால் ஏனைய விமர்சனங்களை விட்டு விட்டு நாம் எதற்காக ஒன்றிணைந்து போராடி வென்றோம் என்பதை மட்டும் நினைவில் கொண்டு, இனி வரும் எதிர்காலங்களிலும் நமக்குள் பிளவு ஏற்படாமல் இதே ஒற்றுமையுடனும், உத்வேகத்துடனும் அநீதியை எதிர்த்துப் போராடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது நான் எழுதிய சிறுகதை.\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடவுள் தந்த வரம் 6 – காவ்யா மாணிக்கம்\nகடவுள் தந்த வரம் 5 – காவ்யா மாணிக்கம்\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49280", "date_download": "2020-06-02T18:52:43Z", "digest": "sha1:JVIMUBJXQ2Y4YO6R555QF36WTN7MBC7Q", "length": 4605, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "12 அடி நீள தூரிகையால் ஓவியம் வரைந்த மாணவர்கள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n12 அடி நீள தூரிகையால் ஓவியம் வரைந்த மாணவர்கள்\nApril 30, 2019 kirubaLeave a Comment on 12 அடி நீள தூரிகையால் ஓவியம் வரைந்த மாணவர்கள்\nவிழுப்புரம்,ஏப்.30: உழைப்பாளர் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 12 அடி நீள தூரிகையால் ஓவியங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக மைதானத்தில் ராம்ஜி ஓவியப் பள்ளி, சென்னை கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 2-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் 27 பேர் கலந்துகொண்டனர்.\n12 அடி நீள தூரிகையால் தரையில் விரித்திருந்த வெண்ணிறத் தாளில் உழைப்பாளர்கள் குறித்த ஓவியத்தை 30 நிமிடங்களில் வரைய வேண்டும் என்ற விதிகளுடன் பகல் 11.55 மணிக்கு போட்டி தொடங்கியது. தூரிகையால் அருகிலிருந்த வண்ணத்தைத் தொட்டு, உழைப்பாளர்களின் வெவ்வேறு உருவங்களை ஓவியமாக குறித்த நேரத்தில் மாணவ, மாணவிகள் அனைவரும் வரைந்து முடித்தனர். இதை சென்னை கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் த.குமரவேல் தலைமையிலானக் குழுவினர் கண்காணித்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர்.\nஓவியத்தில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு விருதுகளையும் வழங்கினர். மனித உரிமைகள் கழக மாநில துணைப் பொதுச் செயலர் ஆர்.கந்தன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர்.\nவிஐடி பிடெக் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு\n491 மதிப்பெண்கள் பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவி\nசுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-06-02T18:00:28Z", "digest": "sha1:AUXRD5P2VCZ45J5SOSZPKP26B7KN76LI", "length": 6704, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன் |", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நல���்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nக ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்\nநெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு தமிழகபாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிக்கிறேன்.\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nமுன்னால் பாஜக தலைவர் கிருபாநிதி காலமானார் \nஅனந்த் குமார் மறைவு பா.ஜ.வுக்கும் இந்திய அரசியலிலும்…\nசுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும்…\nஉத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் கா� ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/10563-happiest-country-index", "date_download": "2020-06-02T16:45:15Z", "digest": "sha1:WHK7Q3SMEP6YDJW4KIBN7GE3GMUUYDD2", "length": 14414, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு! : ஃபின்லாந்து முதலிடத்தில்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய�� காணலாம்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு\nPrevious Article வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\nNext Article நாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nஇவ்வருடம் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப் பட்டுள்ளது.\nஇதில் முதலிடத்தை ஃபின்லாந்து பிடித்துள்ளது. கடைசி இடத்தில் புருண்டி உள்ளது. எந்தளவு மக்கள் என்ன காரணங்களுக்காக மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மகிழ்ச்சி அறிக்கை தயாரிக்கப் படுவது வழக்கமாகும்.\nகடந்த ஆண்டு நோர்வே முதல் இடத்திலும் மத்திய ஆப்பிரிக்க குடியரது கடைசி இடத்திலும் இருந்தது. பெரும்பாலும் முதல் ஐந்து இடங்களை நோர்டிக் நாடுகளும் கடைசி ஐந்து இடங்களை துணை சஹாரா ஆப்பிரிக்க தேசங்களும் பிடிப்பது வழக்கமாகும். இவ்வருடம் ஐ.நா அறிக்கையில் பிற நாடுகளில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்குக் குடியேறியவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை பின்வருமாறு, ஃபின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை ஆகும். இப்பட்டியலில் இங்கிலாந்து 19 ஆவது இடத்திலும் அமெரிக்கா 18 ஆவது இடத்திலும் உள்ளன. புள்ளி விபரத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 156 நாடுகளிலும் இந்தியாவுக்கு 133 ஆவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\nNext Article நாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nகௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு \nசுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nயுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nசுவிஸ் சுற்றுலாத்துறை மீள் எழுச்சிக்காக உள்ளூர்வாசிகளுக்கு 200 பிராங்குகள் \" கோடை விடுமுறை\" காசோலை \nசுவிஸ் - இத்தாலி எல்லைத் திறப்பு எப்போது சுவிஸ் மக்கள் இத்தாலிக்கு செல்வது எவ்வாறு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nதிரைக்கு வரு���ிறார் ஓர் ஒலிம்பிக் பெண்\nசமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nஇளையராஜா எனும் அற்புதக் கலைஞனை 60-களுக்கு பிறகு பிறந்த யாராலும் தவிர்க்கவே முடியாமல் அன்றாடம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/12/blog-post_14.html", "date_download": "2020-06-02T17:03:11Z", "digest": "sha1:KFQHI2KFNASS4QRUA3LXRN2TGLUBDLA2", "length": 8046, "nlines": 88, "source_domain": "www.kalviexpress.in", "title": "மாணவர்களின் வருகையை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பும் வசதி அடுத்த மாதம் முதல் அமல் - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article மாணவர்களின் வருகையை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பும் வசதி அடுத்த மாதம் முதல் அமல்\nமாணவர்களின் வருகையை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பும் வசதி அடுத்த மாதம் முதல் அமல்\nபள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை குறுஞ்செய்தி வாயிலாக பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதியை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்கள் அனைத்தும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.\nஅதன்படி, மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்கள் தனியாக வருகைப்பதிவேடு பின்பற்றினாலும், இந்த இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயமாக்கி இருக்கிறது.\nஇந்தநிலையில், மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதியை கல்வித்துறை இணையதளத்தில் கொண்டு வந்தது.\nஇந்த திட்டத்தின் முன்னோட்டமாக சில பள்ளிகளில் சோதனை முயற்சி செய்ததில் அது சிறப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/effect.html?showComment=1309528559359", "date_download": "2020-06-02T17:28:22Z", "digest": "sha1:4OQCJRQIWJQXWJXM5PEVYNDPKXJUXWLO", "length": 20916, "nlines": 351, "source_domain": "www.tamilvaasi.com", "title": "உங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இன்டர்��ெட், குறிப்புகள், சாப்ட்வேர், தொழில் நுட்பம், பொது\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா அதுக்கு நம்ம PHOTOFUNIA சாப்ட்வேர் இருக்கு. இதுல ஏகப்பட்ட பிரேம் எபெக்ட்ஸ் இருக்கு. உதாரணத்துக்கு கீழே படத்தை பாருங்க.\nஇதுல ஏதாவது ஒரு எபெக்ட் தேர்ந்தேடுத்துக்கங்க, கீழே படத்துல இருக்குற மாதிரி ஓபன் ஆகும்.\nஇதுல CHOOSE FILE- ல செலக்ட் செய்து உங்க படத்தை ADD பண்ணுங்க. அப்புறமா உங்களோட சூப்பர் எபெக்ட் படத்தை பார்த்து பார்த்து ரசிங்க. இவ்ளோ தாங்க ரொம்ப கஷ்டமான வேலையெல்லாம் இல்லை.\nஇங்க உங்களுக்காக சில சாம்பிள்ஸ்....\nகொசுறு: ப்ளாக்கர் சரியா வேலை செய்யாததால் மீள்பதிவு போடவேண்டியதா போச்சு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இன்டர்நெட், குறிப்புகள், சாப்ட்வேர், தொழில் நுட்பம், பொது\nபதிவு சூப்பர்..அந்த அஞ்சலிக்குட்டி ஃபோட்டோ சூப்பரோ சூப்பர்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஅருமையான தொழில் நுட்பப் பகிர்வு பாஸ்,\nதிரிஷாவே வெள்ளைக்காரப் பொண்ணு மாதிரி நிற்கிறா.\nஇன்னைக்கே என் போட்டோவிற்கும் எபெக்ட் கொடுத்து, மணமகன் தேவை விளம்பரத்து அனுப்பப் போறேன்;-)))\nபதிவிற்கும், பகிர்விற்கும் நன்றி பாஸ்.\nஆகா ஆகா = பயன் படுத்திப் பாப்போம்\nபதிவு சூப்பர்..அந்த அஞ்சலிக்குட்டி ஃபோட்டோ சூப்பரோ சூப்பர்.\nஅண்ணே,, நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷனா\nhaay பிரகாஷ்.. அந்த கேள்விகள் மெயிலை மீண்டும் அனுப்பவும், தவறுதலாக எரேஸ் ஆகி விட்டது சாரி\nகண்டிப்பா எப்பவாவது பயன்படும் ...thanks\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி ப��ாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nஆசிரியர்களுக்குத் தேவையான 5 குரோம் நீட்சிகள்\nமொறுமொறுப்பான வாழைக்காய் வறுவல் -கிச்சன் கார்னர்\nபடம் முடிந்து விட்டது, நீங்கள் வீட்டுக்குள் போகலாம் - மோடிஜி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 8\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகார���் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=41&search=%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1.%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-06-02T16:35:11Z", "digest": "sha1:MIMDPPZE3KL2PDLLKGXSWSUK4PFDU642", "length": 10861, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Comedy Images with Dialogue | Images for எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல comedy dialogues | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Funny Reactions | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.\nஅதான் எழுந்திரிச்சி குத்துக்கல்லு மாதிரி உக்காந்திரிச்சில்லடா\nஎன் ரமேஷ் வந்துட்டானா எங்க\nஎன்னம்மோ பிரிஞ்சுபோன மகளும் மருமகனும் ஒன்னு சேருற மாதிரி நீ என்னம்மோ பீல் பண்ணிக்கிட்டு இருக்க\nமேக்கப் இல்லன்னா என் ஃபேஸ் டல்லா இருக்கும்ல அதனால தான்\nஎங்க அடிச்சாங்க எத்தனை பேர் அடிச்சாங்க எத்தனை நாள் வெச்சி அடிச்சாங்க\nஅந்த ��ுள்ளைய தூக்கிட்டு எங்க போனான்\nசெய்யி இவ்ளோ வரைக்கும் வந்து எங்க உசுரை வாங்குறதுக்கு நீ அங்குட்டே போறது மேல் அதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற நீயி\nஇந்த மாதிரி மேட்டருக்கெல்லாம் நீதான் சூட்டபுல்லான ஆளு\nரெண்டு பொம்பளைங்க சார் நல்லா கெடா மாதிரி இருப்பாளுங்க\nஏங்க எங்க பாத்தாலும் மொள்ளைமாரி முடிச்சவுக்கி பிராடு பித்தலாட்டம் வழிப்பறி இப்படியெல்லாம் இருந்தா எப்படிங்க பையில வெக்க முடியும்\nஇந்தமாதிரி போலீஸை என் வாழ்க்கைல பாத்ததேயில்லையே\nநாங்க உன்னை சந்தேக கேஸ்ல புடிச்சா நீ எங்களை சந்தேகப்படுறியா\nசரிங்க சார் எங்க அம்மா சத்தியமா 2000 ரூவா கொடுத்தேன் சார்\nஓடுறவனை நாங்க புடிச்சிட்டு வரவரைக்கும் இவனை நீ ஜாக்கிரதையா பாத்துக்கணும்\nஉங்க கிர்தாவும் என் கிர்தாவும் ஒரே மாதிரி இருக்குல்ல\nஉங்க கிர்தாவும் என் கிர்தாவும் ஒரே மாதிரி இருக்குல்ல\nசார் என்கிட்ட விட்டுட்டு போன அக்யூஸ்ட் எங்க\nநீங்க ஒரு அக்யூஸ்ட்டை விரட்டிட்டு போனீங்களே அவன் எங்க\nஅடங்கப்பா.. டேய் எங்களையெல்லாம் பாத்தா உனக்கு எப்படிடா தெரியுது\nசம்பாதிக்கிறதுக்கு படிப்பு முக்கியம் இல்ல\nஎங்க வந்து உம்மா கொடுக்குற\nஅதுக்காண்டி கம்பு மாதிரி நிக்குற கண்டக்டரை தள்ளிவிட்டுட்டு இருக்குறவனை பூரா கெளப்பி விட்டு வந்து உக்காருற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/02/09/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-06-02T17:49:35Z", "digest": "sha1:5WPBXOFSVLDOTW4EDRJXIM3KWTUTPPFE", "length": 26830, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "அலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nபிளம்ஸ் ஆரோக்கியமான கூறுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வகைப்படுத்தலுடன் ஏற்றப்படுகின்றன. அவை வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் கே, வைட்டமின் பி 1\nமற்றும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம், துத்தநாகம், ஃவுளூரைடு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சக்தியாகும். அவை உணவு நார்ச்சத்தையும் வழங்குகின்றன மற்றும�� தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் இல்லாமல் குறைந்த கலோரிகளை வழங்குகின்றன.\n1. செரிமானத்தை அதிகரிக்க உதவலாம் பிளம்ஸ் அல்லது அலோபுகாரா உணவு நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும், அதே போல் செரிமான அமைப்பை சீராக்க உதவும் சோர்பிடால் மற்றும் ஐசாடின் போன்ற கூறுகளும் உள்ளன. இந்த இரண்டு கூறுகளும் ஒரு மலமிளக்கிய விளைவைக் கொண்டிருக்கின்றன, இது கிண்ணங்களில் திரவங்களை சுரக்க ஊக்குவிக்கிறது மற்றும் திறமையான சுத்தப்படுத்தலை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு, உலர்ந்த பிளம் அல்லது கத்தரிக்காய் சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.\n2. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இந்த சதைப்பற்றுள்ள பழங்களில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன, அவை கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை தடுக்கவும் அறியப்படுகின்றன. உண்மையில், பிளம்ஸின் பாதுகாப்பு விளைவுகளின் புற ஊதா கதிர்கள் கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.\nஉலர்ந்த பிளம்ஸ் அல்லது அலோபுகாராவை வழக்கமாக உட்கொள்வது தமனிகளில் இரத்தத்தின் திரவத்தை மேம்படுத்த உதவும் என்று அறியப்படுகிறது. இதயத் தடுப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் உங்கள் இதயத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.\n4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nஅதிக வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இந்த வைட்டமின் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளுக்கு உடலின் எதிர்ப்பை உருவாக்குவதற்கு காரணமாகும்.\n5. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது\nபிளம்ஸ் அல்லது அலோபுகாராவில் வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளன. இந்த பழங்களில் போதுமான இரும்பு மற்றும் செம்பு சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றன, மேலும் இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேலும் ஆதரிக்கின்றன.\n6. எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது\nபிளம்ஸில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது, இது உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் திறமையான செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது. மேலும், அவற்றை தவறாமல் உட்க��ள்வது தசைச் சுருக்கங்களை குணப்படுத்த உதவும்.\nபிளம்ஸ் அல்லது அலோபுகாராவில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவும். நியூரான்கள் மற்றும் உயிரணு சவ்வுகளுக்கு எதிரான எந்தவொரு காயத்தாலும் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருக்கும் பினோல்கள்.\nபிற ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்தை கதிரியக்கமாகவும், இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அதிக வைட்டமின் சி உள்ளடக்கத்தை சருமத்தில் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை உருவாக்கும் அபாயத்துடன் பல ஆய்வுகள் உள்ளன.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்���்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actress-keerthi-suresh/", "date_download": "2020-06-02T18:55:32Z", "digest": "sha1:A3DS7AH4C56BSNILDFYX3B7MGD7BUOLA", "length": 6791, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "Actress Keerthi Suresh | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nபாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி\nரஜினிகாந்தின் 168-வது படத்தில் கீர்த்தி சுரேஷ்... ஜோடியாக நடிக்கிறாரா\nபிறந்த நாளில் கர்ப்பிணி லுக்கில் கீர்த்தி சுரேஷ்...\nதேசிய விருது நாயகி கீர்த்தி சுரேஷின் நியூ ஸ்டில்ஸ்\nகீர்த்தி சுரேஷின் நியூ லுக்கில் மிஸ் இந்தியா டீசர்\nசாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது... கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nPhotos: கூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்தாரா\nஜான்வி கபூருடன் பார்ட்டிக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்\nஅஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nநகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த சர்கார் நாயகி: ஸ்தம்பித்த போக்குவரத்து\n`சர்கார்’ ஹீரோயினைக் காணக்குவிந்த கூட்டம்... போலீசார் தடியடி\nகீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரபலங்கள்: புகைப்படத் தொகுப்பு\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-keerthy-suresh-plays-savithri-role-in-a-biopic-movie/articleshow/56308633.cms", "date_download": "2020-06-02T19:14:00Z", "digest": "sha1:OIZRIU4DBWJ3NT24TP6HQAMWH4KN2C4N", "length": 10277, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பழம்பெரும் நடிகை சாவித்திரி: பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..\nமறைந்த பழம்பெரும் நடிகையும்,ஜெமினி கணேசனின் மனைவியுமான சாவித்திரியின் வாழ்க்கை குறித்த படமொன்றில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.\nபழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..\nமறைந்த பழம்பெரும் நடிகையும்,ஜெமினி கணேசனின் மனைவியுமான சாவித்திரியின் வாழ்க்கை குறித்த படமொன்றில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.\nபிரபல நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது.கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது.இதனை தொடர்ந்து மேலும் சில பிரபல நடிகைகளின் வாழ்க்கைகளும் படமாக எடுக்கப்பட்டன.\nஇந்த வரிசையில் தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரியும் இணைந்துள்ளார்.”மகாநதி” என்ற பெயரில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையானது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவரும் மே மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில்,நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.இது தவிர என்.டி.ஆர்,நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை படக்குழு தற்போது தீவிரமாக தேடி வருகிறது.\nஇந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட இருப்பதாகவும்,பழைய சினிமா உலகை கண் முன்னே கொண்டு வரும் வகையில் பல கோடி மதிப்பிலான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n: கவுதம் மேனன் விளக்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம்\nமீண்டும் அஜித் படத்தில் ஸ்ருதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவாழ்க்கை வரலாறு படமாகிறது பழம்பெரும் நடிகை சாவித்திரி ஜெமினி கணேசன் Veteran Actress Savithri Gemini Ganesan Biopic of Actress Savithri\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/Risk.html", "date_download": "2020-06-02T18:09:11Z", "digest": "sha1:4ZTCPV7IRMVQKI54DNX2C2LUAP26HS74", "length": 9851, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கொழும்பிலிருந்து திருட்டுதனமாக வந்த மேலும் அறுவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கொழும்பிலிருந்து திருட்டுதனமாக வந்த மேலும் அறுவர்\nகொழும்பிலிருந்து திருட்டுதனமாக வந்த மேலும் அறுவர்\nடாம்போ April 22, 2020 யாழ்ப்பாணம்\nகொழும்பில் கோரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வருவதற்கு மூன்று பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெ���ிவித்துள்ளார்.அவற்றில் ஏற்றி வந்த பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவது அவசியமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கொழும்பிலிருந்து வருகை தந்த கொரேனா நோய் காவி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர்; தொல்புரம் கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் அறுவர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.இவர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.\nகொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டவிரோதமாக ஊர் திரும்பியிருக்கின்ற விடயம் சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து அவருடைய வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் சென்று அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை இரண்டாம் கட்டமாக சங்கானைக்கு இருவரும் சாவகச்சேரிக்கு நால்வரும் என மேலும் அறுவரும் சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் திரும்பியிருக்கின்றமையும் அம்பலத்துக்கு வந்திருக்கின்றது,\nஇவர்களில் சங்கானையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் தெல்லிப்பளையில் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ���மைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/07/kadaramkondan-trailer-launch.html", "date_download": "2020-06-02T17:25:49Z", "digest": "sha1:Q4SX2NA5DCQ2OY5SZMKJ7Y2KW4KAR7ZH", "length": 18683, "nlines": 82, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "KadaramKondan Trailer Launch Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில்,\n\"விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி\" என்றார்\nஎடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது,\n\"சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப்படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்\" என்றார்\n\"கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்\" என்றார்\n\"என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் எனக்குச் சப்போர்ட் பண்ணினார்\" என்றார்\nநடிகை அக்‌ஷ்ரா ஹாசன் பேசியதாவது,\n\"அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி\" என்றார்\nஇசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது,\n\"இது என்னோட 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெஜ்ஷன் ஆக்டர் அவர்.அவர் படத்திற்கு ரீ ரிங்காடிங் பண்றது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி\" என்றார்\nஇயக்குநர் ராஜேஷ் M.செல்வா பேசியதாவது,\n\"ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப்படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கி உதவி செய்திருப்பார். அக்‌ஷரா ஹாசன் அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்‌ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீ���்தரன் சார் ராஜ்கமல் பிலிமஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார். சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்‌ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்\" என்றார்\n,பத்மஸ்ரீ கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப்படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி அக்‌ஷராஹாசன் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார் \" என்றார்\n\"ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்���யம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்\" என்றார்\n\"ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனியை ராஜ்கமல் என்று தான் வைத்தோம். ஆனால் அனந்து தான் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்க்கியுள்ளாம். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும். ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்த்தை கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது\" என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=58391", "date_download": "2020-06-02T16:24:18Z", "digest": "sha1:HEDKXQEGXL2C56LZHS4ZNC2ZO2MFQGAH", "length": 28667, "nlines": 312, "source_domain": "www.vallamai.com", "title": "அறிந்துகொள்வோம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nரஷிய இலக்கிய மேதை – லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)\nஉலகின் மிகச்சிறந்த புதின எழுத்தாளர்களில் ஒருவராக இன்றளவும் கருதப்படுபவர், லியோ டால்ஸ்டாய் என்றழைக்கப்பட்ட லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy). இவர் ரஷ்யாவிலுள்ள யாஸ்னயா போல்யானா (Yasnaya Polyana) எனும் ஊரில் செப்டம்பர் 9, 1828-இல் மிகவும் புகழ்வாய்ந்த பிரபுத்துவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த டால்ஸ்டாய் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.\n1848-ஆம் ஆண்டு ரஷியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கசான் பல்கலைக்கழகத்தில் (Kazan University) அடியெடுத்துவைத்த டால்ஸ்டாய், கிழக்கத்திய மொழிகளையும் (Oriental Languages) பின்பு சட்டத்தையும் தன் விருப்பப் பாடங்களாகப் பயிலத் தொடங்கினார். கல்வியில் பின் தங்கியவராகவே அவரைக் கருதிய அவருடைய பேராசிரியர்கள், ’படிப்பதில் விருப்பமில்லாதவர், அதற்கான தகுதியும் இல்லாதவர்’ என்றெல்லாம் அவர்மீது முத்திரை குத்தவே, மனவருத்தமுற்றுக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். பின்பு இராணுவத்தில் வேலை செய்துகொண்டிருந்த தன் மூத்தசகோதரர் நிக்கொலேவைப்போல (Nikolay) தானும் இராணுவத்தில் சேர்ந்தார். அப்போதுதான் அவருடைய எழுத்துப்பயணம் ஆரம்பித்தது எனலாம். இராவணுப்பணியிலிருந்து விலகிய பின்னும் தன் எழுத்துப்பணியிலிருந்து அவர் விலகவில்லை.\nடால்ஸ்டாயின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்களாக இன்றளவும் பேசப்படுவவை ’போரும் அமைதி���ும்’, ’அன்னா கரீனினா’ ஆகிய இரு நாவல்கள். சாகாவரம் பெற்ற இவ்விரு நாவல்களும் உலகின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் இன்றளவும் தொடர்ந்து இடம்பிடித்து வருபவை.\n’போரும் அமைதியும்’ எனும் நாவல், ரஷ்யாவில் நிகழ்ந்த நெப்போலியன் போனபார்ட் (Nepoleon Bonaparte) தலைமையிலான பிரெஞ்சு ஊடுருவலை, ஐந்து (ரஷிய) பிரபுக் குடும்பங்களின் பார்வையில் பேசுகின்றது. ஆனால் இந்நாவலின் இறுதி அத்தியாயங்கள் முந்தைய கதைப்போக்கிலிருந்து பெரிதும் விலகி, தத்துவங்களை உரையாடல் நடையில் பேசுவதாய் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நாவலுக்குரிய இலக்கணங்களிலிருந்து மாறியிருப்பதாலோ என்னவோ, ’”போரும் அமைதியும் எனும் இந்நாவலை, ஒரு நாவல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; வேண்டுமானால் அதனை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாய்க் கொள்ளலாம்” என்று டால்ஸ்டாயே கூறியிருக்கின்றார். தன்னுடைய அடுத்த நாவலான ”அன்னா கரீனினாவே (Anna Karinina) தனது உண்மையான முதல் நாவல்” என்பது அவருடைய கருத்தாகும்.\nஅக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அன்னா கரீனீனா மிக நேர்த்தியான வடிவம் கொண்ட ஒரு நாவல் என்பது பெரும்பான்மையான உலக எழுத்தாளர்கள், விமரிசகர்கள் மற்றும் வாசகர்களின் எண்ணமாய்ப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. டால்ஸ்டாயினால் புனையப்பட்ட மாபெரும் உணர்ச்சிக் காவியம் அன்னா கரீனினா; அஃதோர் உயிருள்ள கலைப்படைப்பு எனில் மிகையில்லை.\nகாதலுக்காகக் குடும்ப வாழ்க்கையைத் துறப்பதா அல்லது குடும்ப வாழ்க்கையைத் துறப்பதால் ஏற்படும் களங்கத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் பயந்து காதலில்லாத திருமண வாழ்வையே தொடர்வதா அல்லது குடும்ப வாழ்க்கையைத் துறப்பதால் ஏற்படும் களங்கத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் பயந்து காதலில்லாத திருமண வாழ்வையே தொடர்வதா எனும் மிகச் சிக்கலான கேள்வியும் அதற்கான பதிலுமே இந்நாவலின் பயணமாய் நீண்டிருக்கின்றது.\n”‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன; துயரமான குடும்பங்கள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன” (Happy families are all alike; every unhappy family is unhappy in its own way). எனும் அன்னா கரீனினாவின் தொடக்க வரிகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.\nரஷியாவின் மேட்டுக்குடியைச் சேர்ந்த பெண்ணான ’அன்னா’வே இந்நாவலின் நாயகி. அவளுடைய மகிழ்ச்சியில்லா மண வாழ்க்கை, பின்பு மற்றொரு ஆடவனோடு (Vronsky) அவளுக்கு ஏற்படும் காதல், அதனால், கணவனையும் மகனையும் பிரிந்துசெல்லும் அன்னாவுக்குச் சிலகாலத்திற்குள்ளாகவே தன் காதலன் மீது ஏற்படும் அவநம்பிக்கை, ஐயம், தன் முந்தைய மண வாழ்க்கையை விட்டுவந்தது பற்றிய குற்ற உணர்வு இப்படிப் பல்வேறு நிலைகளில் அன்னாவின் மனஉணர்வுகளை மிக நுண்மையாகச் சித்தரித்திருக்கிறார் டால்ஸ்டாய். உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் அன்னா கரீனினாவும் ஒன்று என்பது ஆய்வாளர்கள் கருத்து.\nஉலக நாடுகளிலுள்ள பல்வேறு மதங்கள் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு அறிந்துவைத்திருந்த டால்ஸ்டாய், இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். “தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்பது விவேகானந்தரைப் பற்றிய ரஷிய இலக்கிய மேதையின் மதிப்பீடு.\nஅகிம்சையில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த டால்ஸ்டாய், அதை வலியுறுத்தி எழுதிய ’பரலோக இராச்சியம் உன்னுள் இருக்கிறது’ (The kingdom of God is within you) எனும் நூலே, டால்ஸ்டாயைத் தன் குருவாகக் கொண்டிருந்த மகாத்மா காந்திக்கு அறவழியில் போராட மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்திருக்கின்றது என அறிகின்றோம்.\nஇராமசேஷன் என்ற இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ’ஆங்கிலேயரின் கொடுமைகள் தாங்க முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதற்குப் பதில் எழுதிய டால்ஸ்டாய், ‘ஹிண்டு குரலில்’ (திருக்குறளைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்) உள்ள ’இன்னா செய்யாமை’ அதிகாரத்தின் ஆறு குறட்பாக்களைக் குறிப்பிட்டு, (அதன்படி) அறவழியில் போராடுங்கள்; அதுவே உங்கள் மண்ணுக்கு ஏற்றது என்று தன் பதிலில் தெரிவித்திருந்தாராம். (ரஷிய மேதையைக் கவர்ந்தவர் ஐயன் வள்ளுவர் என எண்ணும்போது நம் நெஞ்சு விம்மிதம் கொள்ளுகிறது\nமிகவும் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எளிமையை விரும்புபவராகவும், அறவழியில் போராடுவதில் நம்பிக்கை கொண்டவராகவுமே டால்ஸ்டாய் வாழ்ந்தார். அமர இலக்கியங்கள் பல ���டைத்து, இன்றும் உலக மக்கள் பலரும் போற்றும் ஓர் இலக்கியவாதியாக, தத்துவஞானியாக, ஆன்மிகப் போராளியாக அவர் திகழ்ந்து வருகின்றார்.\n அவர் வாழ்ந்துகாட்டிய எளிய வாழ்க்கையை நாமும் பின்பற்றுவோம்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nநாகேஸ்வரி அண்ணாமலை மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களை (autistic people) எங்கு சந்தித்தாலும் என் மனதில் ஒரு உளைச்சல் ஏற்படும். உறவினர்களோடு அவர்கள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்நாள்வரை அவர்களை யார் கவனித\n–தஞ்சை வெ.கோபாலன். கோவை அய்யாமுத்து - ஈ.வே.ரா.பெரியாருக்கும் ராஜாஜிக்கும் நெருங்கிய நண்பர். தமிழ்நாட்டில் கதர் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். அவரும் அவர் மனைவி கோவிந்தம்மாளும் தேச சுதந்திரத\nமதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7\nஇன்னம்பூரான் 04 04 2018 \"My feets are tired, but my soul is rested.\" நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது. இன்று மார்ட்டீன் லூதர் கிங் என்ற கிருத்துவ மத போதகர் மெம்பிஸ் என்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117712/", "date_download": "2020-06-02T17:38:25Z", "digest": "sha1:DKI52UBZHKQKKJFBEBYOVJVT6QCV3F3N", "length": 13539, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என சந்தேகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என சந்தேகம்\nமன்னாரில�� உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அது தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், யுத்த காலப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முகாம்களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனவும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார்.\nஇவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளிலும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பாரிய முகம்களை தற்காலிகமாக அமைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல இராணுவ , கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாங்கள் காணாமல்; போன எங்களுடைய பிள்ளைகளை தேடி அலைகின்றோம்.\nஎங்கள் உறவுகள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் அந்த முகாம்களை நிரந்தரம் ஆக்கிவிட்டார்கள் என்றால் அவ் முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வர போகின்றது.\nஅதனால் தான் அவர்கள் மறைமுகமாக அந்த காணிகளை தங்களே கையாள வேண்டும் என தெரிவிக்கின்றனர். எனவே ஒரு போதும் இந்த காணிகளை நிரந்தரமாக வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.\nஅத்துடன் மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் வங்கியாக இருந்த பகுதியை இராணுவம் முகாம் ஆக்கி வைத்திருந்தது.\nஅதே போன்று சனிவிலச் கடற்படை முகாம், பள்ளிமுனை முகாம், அவற்றில் எல்லாம் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ் முகாம்களில் எல்லாம் யுத்த காலத்தில் மக்களை கூட்டிச் சென்று விசாரித்த இடங்கள். அதுக்குள்ளும் நிறைய எலும்புக்கூடுகள் வரலாம் என சந்தேகம் இருக்கின்றது.\nஅதனால் அந்த காணிகளை கடற்படைக்கோ , இராணுவத்திற்கோ எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் .\nவழங்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு நிரந்தரம் ஆகிவிடும் எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காது.\nஎனவே பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsஎலும்புக்கூடுகள் காணப்படலாம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தேகம் மனுவல் உதையச்சந்திரா முகாம்களிலும் யுத்தகாலத்தில் விசாரணைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலோக் ஆயுக்தா உறுப்பினர்கள் 2 பேரின் நியமனத்துக்கு தடை :\nபோயிங் 737 ரக விமானத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்படுகின்றது\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் June 2, 2020\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் June 2, 2020\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்: June 2, 2020\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி June 2, 2020\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி June 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/04/09/kerala-cyber-crime-police-asks-the-people-to-be-alert-of-cyber-criminals/", "date_download": "2020-06-02T18:27:35Z", "digest": "sha1:3F4AIA2OWTMXTEAZ6FHFPEWTM6QC5O5K", "length": 9562, "nlines": 208, "source_domain": "india.policenewsplus.com", "title": "Kerala Cyber crime police asks the people to be alert of cyber criminals – Pray for Police", "raw_content": "\n3 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n5 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n9 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n1 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...\n12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....\n17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...\n7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...\n20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...\n37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/258503", "date_download": "2020-06-02T19:08:34Z", "digest": "sha1:ZQIONKIFSISEAVP3R74YEKEOX5BQXET2", "length": 11544, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "Nithya Kooppiduren, arattaikku vaanga... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர���கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன தனியா டீ ஆத்தரீங்க\nரேவதி அக்கா அண்ட் நித்து அக்கா\nஹாய் ரேவதி அக்கா அண்ட் நித்து அக்கா ரெண்டு பெரும் சாப்டாச்சா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஹாய் நித்யா.... நலம், நலமறிய ஆவல்..... மிக நீண்ண்ண்ண்ண்.....ட இடைவெளிக்குப்பின் இன்றைக்கு வரேன். ஹர்ஷி எப்படி இருக்கா.......\nமற்றும் நான் பழகிய, முக நூலில் பழகிய தோழிகள் அனைவரும் நலமா........ உங்கள் அனைவரிடமும் உறையாடும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nஹாய் நித்தி என்னங்க ஆரம்பிச்சு ஆளை காணும் அண்ணாக்கு என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா பழைய இழையில் பார்த்தேன்.\nஆனந்தப்ரியா வாங்க நாம முதல் முறையா பேசுறோம்\nஉமா... எப்படி இருக்கீங்க... நேத்து ஆளை காணோம்.\nநித்தி,...நீங்க இழை ஆரம்பிச்சிட்டீங்க....வனியை காணோமா\nஷர்மி அக்கா அண்ட் உமா அக்கா\nஹாய் ஷர்மி அக்கா அண்ட் உமா அக்கா :\nஉமா அக்கா நா நல்லா இருக்கேன் அக்கா தம்பின்கலாம் எப்டஈருகாங்க நீங்க லஞ்ச் சாப்டீங்களா ஆமா அக்கா கலை கு உடம்பு சரி இல்ல அக்கா இப்போ கொஞ்சம் தேவலாம் நு நினைக்றேன் அக்கா\nஷர்மி அக்கா: நீங்க எப்டி இருக்கீங்க\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nரேணு... பட்டிமன்றம் விட்டு ... இந்த பக்கம்...நித்திக்காக வந்தீங்களா\nஉலக இணையதள வரலாற்றில் முதல் முறையாக அறுசுவைக்கு வந்து 8வாரங்கள் அண்ட் 4நாட்களே ஆனா நித்யா மேடம் ஓபன் பண்ணிய இழையில் இப்போ அவர்களையே காணோம் மத்த அக்காஸ் எல்லாரும் அவரின் இழையில் அரட்டை அடிக்க தவராதீர்ர்கள் சோ எல்லா அக்காக்கும் இங்க அரட்டை அடிக்க வாங்கோஓஓஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஆமீர் பிறந்த நாளை வாழ்த்த இங்கே வாங்க எல்லோரும்\nதோழிகளே எனக்கு தயவுசெய்து உதவுங்கள்\nஅரட்டை அரங்கம் - 59\nஅறுசுவை தோழிகளுடன் பாகம் 2\nபிளீஸ் பிளீஸ் யாராவது சீக்கிரமா சொல்லுங்களேன்....\nதிருமணநாள் வாழ்த்துக்கள் ( டிசம்பர் மாதம்)\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24068", "date_download": "2020-06-02T16:53:24Z", "digest": "sha1:GMJPM6T5GNOVKWNC5ZW2YWX2R5MV5KCY", "length": 9256, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "கேள்வி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் புதுசு என்கிட்ட யாரும் எதுவும் கேட்க மாட்டீங்களா\nபொடுகு தொல்லை தாங்கமுடியல உதவுங்கள் தலை அரிப்புதாங்கள\nமுகத்திலயும் சிறிதுசிறிதா பொறிபொறிய உள்ளது ................ ஏதாவது வழிசொல்லுங்க.....................\nபொடுகு தொல்லைக்கு அலோவேராவிலிருந்து தயாரிக்கப் பட்ட ஷாம்பூ ஷெல் லோஷன் இருக்கிறது நிச்சயம் பொடுகு கண்ட்ரோல் ஆகும்\nஉடனே செய்ய ஏதாவது சொல்லுங்கபா..............நான் சௌதில இருக்கேன் பா. ஒரு பையன். திருமணம் ஆகி 2 வருடம் 8 மாதம் ஆகுது.\nஎலுமிச்சம்பழ விதைகளுடன் மிளகு சிறிது சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து குளிங்க பா\nஎனக்கு இப்ப சூடா சில்லி பரோட்டா வேணும் நபி.....\nஸாரிபா நான் இதை நேத்து பாக்கலை.இப்ப என்ன உடனே கிளம்பி வாங்க.ஹோட்டல் போகலாம் எனக்கு தெரிஞ்சு எந்த ஹோட்டல்லயும் காலைல சில்லி புரோட்டா கிடைக்காது அதனால கிடைக்கலைக்கன்னா நானே செஞ்சு தரேன்.டக்குனு கிளம்புங்க லேட் பண்ணாமல் ok.இங்கு மழை பெய்துபா மழைக்கு சூடா மிளகாய் பஜ்ஜி சாப்ட்டா நல்லா இருக்கும்.யாராவது அரட்டைக்கு எடுத்துட்டு வராங்களா பாப்போம்\nஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 25)\nபெண் வயதுக்கு வரும் போது செய்ய வேண்டிய சீர் வரிசைகள்...\nகனடாவிற்க்கு என்னவெல்லாம் எடுத்துச் செல்லலாம்\nஜெம் வாங்க idea plese\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17886.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:11:42Z", "digest": "sha1:U4DPNWSRKRLDJ7UCSJECIX6XWMNPG2MU", "length": 26580, "nlines": 92, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஊமையாகும் கொலுசுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > ஊமையாகும் கொலுசுகள்\nView Full Version : ஊமையாகும் கொலுசுகள்\n(இது எ���து முதலாவது சிறுகதை அல்லது அதுபோன்ற ஒன்று.எனக்கு சிறுகதை எழுத வராது என்று எனக்குள் நானே இட்ட வரம்பை உடைத்தெறியத்துணிந்த முதல் முயற்சி..நன்றாக இருந்தால் இன்னும் முயற்சிக்கிறேன்.தவறுகள் இருந்தால் இன்னும் அதிகமாக முயற்சிக்கிறேன்)\nநித்யா ரொம்ப நிதானமாக யோசித்தாள்..அடியிலிருந்து நுனி வரை நிறையவே யோசித்தும் அவளுக்கு எந்த முடிவுமே தோன்றவில்லை.உண்மையில் அவள் இப்படியெல்லாம் யோசிப்பவள் இல்லை.வீட்டில் அவளது அம்மா அவசர குடுக்கை அவசர குடுக்கை என்று திட்டி திட்டியே வளர்த்ததாலோ என்னவோ அவள் எதிலும் அவசரப்படுவதே வழக்கமாகிவிட்டிருந்தது.இன்று எப்படியும் ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவளே அவளுக்குள் வகுத்துவிட்டு சிந்தித்துக்கொண்டேயிருந்தாள்.\n\"நித்யா..நித்யா..\"என்னடி உலகம் சதுரம் என்று யாராவது சொல்லி உன்னை குழப்பிவிட்டாங்க போல\" என்ற அவளது அலுவலக நண்பி காயத்ரியின் கேலியின் பின்னர்தான மணியைப்பார்த்தாள்..நேரம் சரியாக மாலை 3.30..அலுவலக சாப்பாட்டு மேஜையில் நீண்ட நேரம் அவள் உட்கார்ந்திருந்ததை கடிகாரம் சொல்லித்தான் அலளே புரிந்து கொண்டாள்..\nஎன்னடி பிரச்சினை..தொடரும் காயத்ரியின் குரலை \"ஒன்றுமில்லை: காயு ச்சும்மா வீட்டுல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க...என்று உடைந்த குரலில் சலிப்போடு பேசத்தொடங்கினாள்.\nஅடப்பாவி எனக்கு கலியாண வயசாச்சுனு வீட்டுல எப்படிடா சொல்றதுனு குழம்பியிருக்கிறன்..உடனே சரினு சொல்லிடுடி.என்ற காயத்ரியின் கிணடலை பொருட்படுத்தாமல் நித்யா தொடர்ந்தாள்..\n\"காயத்ரி..ஒரு பறவை மாதிரி சுதந்திரமா இந்த வாழ்க்கை இருக்கணும் என்று எதிர்பார்த்தன்..விலங்கு பூட்டி என்னை கூண்டில அடைக்கப்பார்க்கிறாங்கடி..நமக்குனு ஆசாபாசம் சுகதுக்கம் ஏன் ஒரு மனசு இருக்கு என்கிற விசயத்தை எல்லோரும் மறந்துபோயிடறாங்க காயு\"\nஏய் நிறுத்து நிறுத்து என்னடி கீதை படிக்கத்தொடங்கி எவ்வளவு நாள் ஆவுது என்று காயத்ரி மீண்டும் கேலியாய் பேச நித்யா திடீரென சொன்ன வார்த்தை காயத்ரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..\n\"நி.....த்...த்...த்...யா யா யா யா\"\nநான் நம்பமாட்டேன்..பொய்யையும் கொஞ்சம் பொருந்துற மாதரி சொல்லு\"\nஎன்னடி ஆச்சு உனக்கு என்று பதறிய காயத்ரியை சிறிய குற்றவுணர்வோடு பார்த்தபடி நித்யா பேசத்தொடங்���ினாள்...\nஉனக்கு ஞாபகம் இருக்கா மூணு மாசத்துக்கு முன்னாடி\nநாம ஓபிஸ் டூர் போனமே...அப்ப நம்ம பழைய எம்.டி ஒரு நாள் இராத்திரி எனக்கு போன் பண்ணி அவருக்கு ரொம்ப தலை வலிப்பதாவும் ஒரு கப் சூடா தேயிலை போட்டு தரும்படியும் கேட்டாரு..நானும் அவர்மேல இருந்த நம்பிக்கையில உங்க யாரையும் எழுப்பாம தேயிலை போட்டு அவர் ரூமுக்கு கொண்டு போனேனா.....\nஅப்போது திடீரென காயத்ரியின் தொலைபேசி சிணுங்கியது..மணியைப்பாருடி 4.30 ஆச்சு ஓபிஸ் முடிந்து விட்டது என்று எங்கப்பா என்னை ஏற்றிப்போக வாசலில் நிற்கிறாராம்..அவருதாண்டி போன்ல..நாளைக்கு ஆறுதலா பேசுவம் டி என்று காயத்ரி வெளியிறங்க அவசரமாக தயாரானாள்..\nவெறுமை நிரம்பிய தனிமையை தனக்குள் ஆசுவாசப்படுத்திய நித்யா..கவலை படர்ந்த ரேகைகளுடன் வீடு புறப்படத்தயாரானாள்..\nஎன்னம்மா...நித்யா முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்னம்மா ஆச்சு..ஓபிசுல ஏதாவது பிரச்சினையா என்று கேள்விகளால் துளைக்கத்தொடங்கின அவளது அம்மாவுக்கு\n\"இல்லம்மா..லேசா தலை வலிக்குது..சரியாப்போயிரும்மா விடு\"\nஎன்று பொய்யாய் ஒரு சமாதானத்தை உதிர்த்தாலும் அவளது அம்மாவுக்கு என்னமோ ஆகியிருக்கு என்பது புரிந்தது..\n\"என்னம்மா..நாங்க பார்த்த மாப்பிள்ளைய உனக்கு பிடிக்கலையா..போட்டோ கூட பார்க்கமாட்டேன்னு இப்படி அடம்பிடிக்கிறியேம்மா...நல்ல வரன் நித்யா..டாக்டர் மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லுறியே என்னம்மா ஆச்சு உனக்கு..உங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்த மாப்பிள்ளை..தங்கமானவன்னு எல்லோரும் செல்றாங்க.ஒரு தரம் போட்டோவ பார்த்துட்டு அப்புறம் உன் முடிவை சொல்லு..\"என்று ஆரம்பித்த அம்மாவை வெறித்துப்பார்த்தபடி\n\"தலைவலின்னு சொல்றேன் நீ வேற...விடும்மா\"\n\"ஏண்டி ஏதாவது காதல் அப்படி இப்படினு பண்ணத்தொலைக்கிறியாடி..\"என்று அவளது அம்மா அலறத்தொடங்க\n\"அப்படில்லாம் ஒரு மண்ணும் இல்ல\" கொஞ்சம் தனியா இருக்க விடும்மா என்று அவளது அறைக்குள் நுழைந்தாள்..\nஅவளது மனசு பாரமாயிருப்பதை அவளது நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவளது முகம் தெளிவாகச்சொல்லியது.கண்ணாடியைப்பார்த்தபடி அவளோடு அவளே கொஞ:ச நேரம் பேசலானாள்..\"\nஅவளது ஆத்திரம் அழுகையாகி அறைக்கதவை பூட்டிவிட்டு குலுங்கிக்குலுங்கி அழலானாள்..\nஅந்த டூர் போனது தப்பு..\nஅந்த இரவில் அவள் அந்த போனை எடுத்தது தப்பு\nயாரையும��� உதவிக்கு அழைக்காமல் பழைய எம்.டி ரூமுக்கு போனது தப்பு..\nதப்பு தப்பு எல்லாமே தப்பு\nஅவள் மீது அவளுக்கே வெறுப்பு வந்தது..இன்னும் கொஞ்சம் அதிகமாக அழுவதற்குள் அவளது தொலைபேசி சிணுங்கத்தொடங்கியது..\nஅவளது செல்போனில் அழைப்பவர் யாரெனப்பார்த்தாள்..அந்த திரையில் அவளது பழைய எம்.டி தியாகுவின் பெயர் தெரிந்தது..\nஇவளுடன் தப்பா நடந்த பிறகு அவன் வேறு கிளை அலுவலகம் மாறிவிட்டான்..\nஅடிககடி போன் பண்ணி கருத்தரிச்சிருந்தா கலைச்சிடு என்று இவளை தொலலை செய்வான்.பல முறை அவள் அவனது தொலைபேசி அழைப்பை துண்டித்திருக்கிறாள்.ஆனால் வேறு வேறு இலக்கங்களில் இருந்து அவன் அழைத்து தொலைபேசியை எடுக்காவிட்டால் நடந்ததை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்தப்போவதா மிரட்டத்தொடங்கிவிட்டான்..\nபாவம் நித்யா..என்ன செய்வதென்று தெரியாமல் ரொம்பவே நொந்து போன நிலையில் மீண்டும் அவனது அழைப்பைகண்டு ஒரு வித பயத்துடனும் ஆத்திரத்துடனும் தொலைபேசி அழைப்பை ஓன் செய்தாள்.\n\"நித்யா நான் தியாகு பேசுறன்..கருத்தரிச்சிருந்தா கலைச்சிடு..ஒரு முறை என்னோடு செக்-அப் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.இல்லாவிட்டால் உனக்குத்தான் அசிங்கம்.புரியும் என்று நினைக்கிறேன்.நடந்ததை எல்லாம் மறந்து விட்டு கருவையும் கலைத்து விட்டு வேறொரு சந்தோசமான வாழ்க்கையை ஆரம்பி..வாழ்க்கை என்றால் ஆயிரம் நடக்கும் வரும் போகும்..அனுசரிச்சு வாழப்பாரு..மற்றது உன் புரோமோசன் சம்பந்தமா நான் மேலே பேசியிருக்கன்..அடுத்த மாசம் சரியாயிடும்..புரியுதா..\"\nஎன்ற அவனது கேவலமான வார்த்தைகளை கேட்டு அவள் மனசாடசிக்குள் மட்டும் கத்திப்பேசினாள்..எப்படிடா நாயே..நடந்ததை மறந்து இன்னொரு வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வதுஉன்னை மாதிரி கேவலமான ஒருத்தனிடம் நான் வாழ்க்கைப்பிச்சை போடு என்று எப்படிடா கெஞ்சுவது..காதலிக்கிறேன்..மணக்க ஆசைப்படுறேன் என்றாவது நீ சொல்லியிருந்தால் எப்படியோ சம்மதிச்சிருப்பன்..பரதேசி..கேவலமான கழிசடை..\"\nதொடர்ந்த அவள் மனத் திட்டலை கேட்க முடியாத தியாகு சொன்னான்\n\"வர்ற வியாழக்கிழமை பின்னேரம் நந்தனம் ஆஸ்பிட்டலுக்கு ஓபிஸ் முடிஞ்சதும் வந்துடு..டாக்டர் எனக்குத்தெரிஞ்சவர்தான்..30 நிமிஷத்தில் எல்லாம் சரியாப்போயிரும்...யூ டோன்ட் வொர்றி...என்று அவசரமாக சொல்லிவிட்டு நீ மட்டும் வராமல் விட்டால��� உனக்குத்தான் அசிங்கம்..புரியும் என்று நினைக்கிறேன்..டேக் கெயார பாய்\"\n\"எப்படிடா உங்களுக்கெல்லாம் மனசு வருது..மனசே இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்குடா வாழ்க்கை..30 நிமிஷத்தில் என் கற்பை தர உன்னால முடியுமாடா..\"என்று தனக்குள்ளே மீண்டும் பொருமத்துவங்கினாள்..\nஎது எப்படியிருந்தாலும் கருவை கலைக்கவேண்டும் என்பதே அவளது நிர்ப்பந்தமானபடியால் வியாழக்கிழமை அலுவலகம் முடிந்து வைத்தியசாலை செல்ல முடிவு எடுத்தவளை அம்மாவின் குரல் உசுப்பியது..\nநிதயா புதன்கிழமை உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளைக்காரங்க வரப்போறாங்களாம்...கதவை திறடி..உள்ள என்ன பண்றே..கதவை திறடி..\"என்று கதவை அம்மா தட்டியபோது திங்கள் கிழமை மாலை 7.30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.\nஅவள் விடியக்கூடாது என்று எதிர்பார்த்த அந்தப்புதன்கிழமை வழமைபோலவே எந்தச்சலனமும் இல்லாமல் விடிந்தது..\nஅவளது அம்மாவின் கட்டளைப்படி ஓபிஸிற்கு லீவு போட்டு விட்டு பெண் பார்க்கும் சடங்குக்கு தன்னை தயார்படுத்தலானாள்.\nஇன்னும் சில நாட்களில் அவளை திருமதி நித்யா ராஜசேகர் என்று மாற்றும் ஆரம்பப்பணிகளில் அவளது அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வரவேற்க மும்முரமாயிருந்தார்கள்.\nநித்யா மட்டும் சோகம் கலைந்த முகத்தை அவளது சகோதரியின் ஒப்பனைகள் வழியாக மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்..\nதிடீரென அவளது அம்மா சத்தம்போட்டபடி ஓடிவந்தாள்..\nநித்யா நித்யா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா..சீக்கிரம் ரெடியாகிடு என்று பதற்றம் தணியாத குரலில் எச்சரத்து விட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை சந்திக்க விரைந்தாள்.\nஇருண்டு போன மனசுடனும் ஆண்கள் மீதான வெறுப்புடனும் வாழ்க்கையே வீண் என்ற மனநிலையுடனும் நித்யா என்ற மகாலட்சுமி மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்திருந்த மண்டபம் நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.\n\"இவதாங்க எங்க மூத்த பொண்ணு\" என்று அவளை அறிமுகம் செய்த அவளது அம்மாவின் குரல் அவளுக்குள் இயல்பாகவே வெட்கத்தை தோற்றுவித்தது.\nமாப்பிள்ளையின் அவசரப்பார்வை அவளது அழகை வட்டமிட்டது.\nஎன்று அவளது அப்பாவின் சொல்லினால் எந்தப்பயனும் நிகழவில்லை..\nதற்போது மாப்பிள்ளையின் தந்தை மாப்பிள்ளையிடம்\n\"எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குடா.உன் சம்மதத்தை சொன்னால் நாம நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இப்பவே நாள் குறிச்சிடுவோம்\" என்று சொல்ல மாப்பிள்ளை எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகசசொன்னார்.\nஅவளது சம்மதம் ஒரு சதம் கூட அலசப்படாத அந்த இடத்தில் அவள் கண்முன்னே வரும் ஆவனி 11இல் நிச்சயதார்த்தத்தையும் அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தையும் வெச்சுக்கலாம் என்ற பெரியோர்களின் தீர்மானத்துக்கு எப்படியோ தலையசைத்து டாக்டர் ராஜசேகருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தனது மனசை அவள் திடப்படுத்திக்கொண்டாள்.\nவெளியே வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தணிய ஆரம்பித்தது.\nஉங்கள் கன்னிக் கதைக்கு என்வாழ்த்துகள். ஆனாலும் நான் படிக்கும் உங்கள் கதை வரிசையில் இதற்கு இரண்டாவது இடம்.\nதிருமண பந்தத்துக்கு தேவையான சம்மதத்தை சம்மந்தப்பட்டவர்களிடம் சம்மந்தப்பட்டவர்கள் கேக்காமல் இருப்பதை கருவாக்கி இருப்பது கதையின் பலம்.\nகதைகள் எப்போதும் தென்னிந்தியச் சினிமாவில் கோலோச்சும் நடிகைகள் போல சதைப்பிடிப்பாக இருக்கவேண்டும் என்பார்கள். நான் கடைப்பிடிப்பது இல்லை என்றாலும் அதை எனக்குப் பிடிக்கும்.\nஅந்த உத்தியைப் பயன்படுத்தி மனப் போராட்டங்களை இன்னும் செதுக்கி இருந்தால் நல்லதொரு நாவலைப் படித்த நிறைவை பெற்றிருப்பேன். கதை படித்த நிறைவைத் தந்த ஷிப்லிக்கு நன்றி.\nஉங்கள் கன்னிக் கதைக்கு என்வாழ்த்துகள். ஆனாலும் நான் படிக்கும் உங்கள் கதை வரிசையில் இதற்கு இரண்டாவது இடம்.\nதிருமண பந்தத்துக்கு தேவையான சம்மதத்தை சம்மந்தப்பட்டவர்களிடம் சம்மந்தப்பட்டவர்கள் கேக்காமல் இருப்பதை கருவாக்கி இருப்பது கதையின் பலம்.\nகதைகள் எப்போதும் தென்னிந்தியச் சினிமாவில் கோலோச்சும் நடிகைகள் போல சதைப்பிடிப்பாக இருக்கவேண்டும் என்பார்கள். நான் கடைப்பிடிப்பது இல்லை என்றாலும் அதை எனக்குப் பிடிக்கும்.\nஅந்த உத்தியைப் பயன்படுத்தி மனப் போராட்டங்களை இன்னும் செதுக்கி இருந்தால் நல்லதொரு நாவலைப் படித்த நிறைவை பெற்றிருப்பேன். கதை படித்த நிறைவைத் தந்த ஷிப்லிக்கு நன்றி.\nமுதல் கதை என்பதால் சில விசயங்களை எப்படி சேர்ப்பது என்பது தெரியாமல் போய்விட்டது..\nநிறைய வாசிக்க முயல்கிறேன்..அதன் வழியே எழுத முயல்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:16:19Z", "digest": "sha1:GMZCUZ5Q4BGFXQOBWPGOLEBPZZAL6YWS", "length": 6124, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "கதம்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு\nகடம்பமரம் (இறைவன் முருகன் மற்றும் திருமாலுக்கு உரிய மரம்)\nபெண்கள் தலையலங்காரத்திற்காக பலவித பூக்களால் கோர்க்கப்பட்ட சிறு மாலைகள்.\nகதம்பசாதம் மற்றும் கதம்பக்குழம்புக்கு ஆதாரமான புளி.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 நவம்பர் 2013, 14:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/journalism-blogs/1308900-tamil-news-online-blog/27555610-ucuppetturuvanta-ummunum-katuppetturavanta-kammunum-irunta-valkka-jammunu-irukkum-natikar-vijay-atitta-panc", "date_download": "2020-06-02T18:22:02Z", "digest": "sha1:EAHX6UKQ3QMASEM525AIACJLO6UD7BHT", "length": 8811, "nlines": 67, "source_domain": "www.blogarama.com", "title": "உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும்! – நடிகர் விஜய் அடித்த பஞ்ச்!", "raw_content": "\nஉசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் – நடிகர் விஜய் அடித்த பஞ்ச்\nகடந்த சில தினங்களாகவே சர்கார் பட இசை வெளியீட்டு விழா குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துகிறோம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறோம் என்று கூறியவர்கள் அங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காததால் கடைசியாக சாய்ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழாவை நடத்தி இருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழா எப்படி இருந்தது\nவழக்கம்போல விஜய் புகழாரம் தான் அரங்கேறியது. சரி எதோ ஒரு லாபநோக்கத்திற்காக அவர்கள் அப்படி பேசுகிறார்கள் விஜய் சாதாரணமாக முடித்துக்கொள்வார் என்று நினைத்தால் அவர் அதற்குமேல் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும்:\nவிஜய் படத்தின் எல்லா இசை ���ெளியீட்டு விழாக்களிலும் ஏகப்பட்ட ஜால்ட்ராக்கள் நிரம்பி இருப்பார்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டால் சிரிப்பு வராமல் இருக்காது. அந்த அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அத்தனையும் ஏதோ ஒரு பயன் கருதியே.\nஅந்த வகையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஏகப்பட்ட ஜால்ட்ராக்கள் நிரம்பி இருந்தார்கள். விஜய் அண்ணா தான் மாஸ் என்று சொம்பு தூக்கினர் பலர். அதே போல, விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும் என்று போகிற போக்கில் உசுப்பேத்தி விட்டனர் சிலர். செல்வாக்கு மிகுந்த நடிகர் ஒருவருக்கு சொம்பு தூக்கினால் தான் நம்ம வண்டி ஓடும் என்ற மனநிலையில் இருந்து என்றைக்குத் தான் இவர்கள் வெளிவர போகிறார்களோ எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் நாமளும் புகழ்ந்து தள்ளுவோம் என்று அரங்கம் முழுக்க ஏகப்பட்ட புகழாரங்கள்.\nஅவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் ஏற்கனவே உடைத்த பர்னிச்சர்கள் பத்தாதா ஏற்கனவே உடைத்த பர்னிச்சர்கள் பத்தாதா சினிமா நடிகர்கள் எல்லாம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தால் உலக அரங்கில் தமிழனுக்காக குரல் கொடுத்து சிறை சென்ற சாமான்யர்கள் அரசியலுக்கு வர முடியுமா\nவழக்கம்போல அறிவுரை, குட்டிக்கதை, ரெண்டு மூனு பஞ்ச் என்று கலந்துகட்டி பேசினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேசத் தொடங்கியவர் நண்பா, நண்பிகள் என்று கலகலவென்று பேசத் தொடங்கி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசியது தான், ” உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் ” என்ற வசனம். அந்த வசனம் அவருடைய ஜால்ட்ராக்களுக்காக அவர் எழுதிய வசனம் போல இருந்தது. கஷ்டப்பட்டு உழைச்சு விமர்சனத்துக்குள்ளாகி சிக்கி சின்னாபின்னமாகி இந்த நிலைமைக்கு வந்துருக்கேன். அது எப்படிடா அப்போதெல்லாம் என்னை விமர்சனம் செஞ்சவன்லாம் இப்ப கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி ஜால்ட்ரா அடிக்குறிங்க என்று சொல்வது போல் இருந்தது அந்த வசனம்.\nThe post உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் – நடிகர் விஜய் அடித்த பஞ்ச் – நடிகர் வ���ஜய் அடித்த பஞ்ச்\nஉசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் – நடிகர் விஜய் அடித்த பஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-in-darbar-motion-poster/", "date_download": "2020-06-02T18:31:16Z", "digest": "sha1:S7ZEA5WWT5M6EZGJMBPJJB4JP3JGRYST", "length": 4374, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "டக்கரா வந்த தலைவர்.. தர்பார் தாறுமாறு மோஷன் போஸ்டர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடக்கரா வந்த தலைவர்.. தர்பார் தாறுமாறு மோஷன் போஸ்டர்\nடக்கரா வந்த தலைவர்.. தர்பார் தாறுமாறு மோஷன் போஸ்டர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தர்பார். வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்றிலிருந்து பல மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் அனிருத் இசையமைத்த அந்த மோஷன் போஸ்டர் தான்.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை நான்கு மொழிகளில் நான்கு முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர்.\nதமிழில் தலைவரின் உயிர் நண்பனான இன்றைய பர்த்டே பேபி கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லால் ,தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கானும் வெளியிட்டனர்.\nதர்பார் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. இதனால் அடுத்த வருடத் தொடக்கத்திலேயே பெரியஅளவில் வசூல்வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதோ மோஷன் போஸ்டர் வீடியோ :\nRelated Topics:அனிருத், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கான், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், மகேஷ் பாபு, முக்கிய செய்திகள், மோகன்லால், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/06/ca.html", "date_download": "2020-06-02T18:03:55Z", "digest": "sha1:WTJSZYYUQ3NPFCX4N5NXNHM7JX7GMDNK", "length": 9565, "nlines": 199, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் வணிகவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி", "raw_content": "\nஇந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் ��ணிகவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி\nஅரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nதலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nEMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியீடு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-02T16:39:22Z", "digest": "sha1:SFEAVAOOEQM3XR5JA32LFFHGACMRRNYJ", "length": 6254, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "நாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி! முகேஷ் அம்பானி ஹேப்பி - TopTamilNews", "raw_content": "\nHome நாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி\nநாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி\nஇந்த மாதம் நாங்க சொன்னப்படி பெட்ரோலிய கச்சா எண்ணெய் சப்ளை செய்வோம் என சவுதி அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nநம் நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அதிகளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக சவுதியின் அராம்கோ நிறுவனத்திடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.\nஇந்நிலையில் கடந்த மாதம் சவுதியின் அராம்கோ நிறுவனத்தின் 2 உற்பத்தி ஆலைகளில் தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த ஆலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. இதன் விளைவாக சவுதியின் 50 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ஆலைகளை விரைந்து சரிசெய்யும் பணிகளை அராம்கோ நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியது. மேலும், சில ஏற்றுமதி ஆர்டர்களை தள்ளிவைத்தது.\nசவுதியின் இந்த நடவடிக்கையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கான சப்ளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்தான கேள்விக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இமெயிலில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய மற்றும் நம்பகமான சப்ளையராக அராம்கோ நிறுவனம் விளங்குகிறது. அக்டோபர் மாதத்துக்கு எங்களுக்கு தேவையான கச��சா எண்ணெய் ரகங்கள் மற்றும் அளவுகளை சப்ளை செய்வதாக அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article90 நாளில் ரூ.80 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி மக்களே தங்கத்தை என்ன செய்றீங்க\nNext articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/226779/", "date_download": "2020-06-02T18:50:23Z", "digest": "sha1:D5QTAMN3VVONYKXFHNKHYCXJTNGFFSNM", "length": 10268, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தளராத மனம் உடையவர்களாம் : உங்கள் ராசியும் உள்ளதா? – வவுனியா நெற்", "raw_content": "\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தளராத மனம் உடையவர்களாம் : உங்கள் ராசியும் உள்ளதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணமுடையவர்கள். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த தளராத மனதுடன் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.\nமேஷம் : மேஷ ராசிக்காரர்கள் பதில்களை பெறுவதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள், மற்ற எதையும் பற்றி இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். அந்த பதிலில் மட்டுமே அவர்களின் முழு கவனமும் இருக்கும். அவர்களின் பிடிவாதத்தால் அவர்கள் எளிதில் அதை விடமாட்டார்கள்.\nஅவர்களுக்கான பதில் கிடைத்தே ஆகா வேண்டும் அதன் பின்விளைவுகளை பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். சாதாரணமாக தொடங்கும் இவர்களின் தேடல் இறுதியில் இவர்களின் இலட்சியமாக மாறிவிடும்.\nகன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிக்காத ஒன்று ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது. அது சிறிதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அதன் மீது ஆர்வம் வந்துவிட்டால் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளும்வரை அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு சென்று குழப்பமான மனநிலையில் இருப்பதை விட நேரம் செலவழித்து அந்த மர்மத்தை தெரிந்து கொண்டு நிம்மதியாக இருப்பது நல்லது என்று நினைப்பவர்கள் இவர்கள்.\nசிம்மம் : இவர்களுக்கு சிற்றலை விளைவு சுத்தமாக பிடிக்காது.சிற்றலை விளைவு என்பது எந்தவொரு பெரிய விஷயமும் ஒரு சிறிய விஷயத்தில் இருந்துதான் தொடங்கும் என்பதாகும். ஒரு விஷயத்தை கண்டு பிடிக்க வேண்டுமென்றாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலோ அதனை முடிக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள். தைரியமான இவர்கள் செயலில் ஈடுபட்டு தீர்வு ஏற்பட காரணமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றோ அல்லது சோம்பேறித்தனத்தாலோ ஒருபோதும் தொடங்கிய செயலை விடமாட்டார்கள்.\nமிதுனம் : யாராவது குழப்பமாக இருந்தால் அதனை தீர்த்து வைக்க மிதுன ராசிக்காரர்கள் அங்கு நிச்சயமாய் இருப்பார்கள். சரியான கேள்வியை கேட்டு, என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரிந்து அதனை எப்படி முடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். ஒருவரின் பொய்கள் மற்றவர்களை காயப்படுத்துவதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வரை இவர்கள் விடமாட்டார்கள்.\nரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் ஒருபோதும் மற்றவர்களை பொய் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனை பொய் என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். உண்மையை கண்டுபிடிக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டாலும் பரவாயில்லை அதற்காக காத்திருப்பார்கள். ஒரு செயலில் ஈடுபட்டு விட்டால் இவர்கள் மிகவும் உறுதியானவராக மாறிவிடுவார்கள். முடிவை கண்டுபிடிக்க இவர்கள் பிடிவாதமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் அமைதியான வழிபாடு\nஇந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம் : அப்படி என்ன சிறப்பு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64096", "date_download": "2020-06-02T18:37:43Z", "digest": "sha1:G2K2UV65PMWI5HZOKO3AKEGPUEK55BTL", "length": 3917, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ராணுவ தளபதி இன்று காஷ்மீர் பயணம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nராணுவ தளபதி இன்று காஷ்மீர் பயணம்\nTOP-4 இந்தியா முக்கிய செய்தி\nபுதுடெல்லி, ஆக.30: இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீருக்கு செல்கிறார்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளன. வாகன இயக்கம், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே உள்ளன.\nகாஷ்மீர் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இன்று முதல் முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். பின்னர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.\nஹாங்காங் சமூக ஆர்வலர் ஜோஸ்வா வாங் கைது\nபெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி: பயங்கரவாதி கைது\nஅண்ணா பல்கலை. மாணவர் ஆர்ப்பாட்டம்\nமன்னிப்பு கேட்டார் பாக்., வீரர் இமாம் உல் ஹக்\nசட்டம் ஒழுங்கு சீராக உள்ளது: சட்டசபையில் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2017/08/", "date_download": "2020-06-02T18:50:11Z", "digest": "sha1:CWDCQ66M57ZWWGMKHA2Y2AQJBIH4LW2B", "length": 48725, "nlines": 394, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: August 2017", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nதோழர். M. பக்கிரிசாமி அவர்கள்\nஇன்று 31-08-2017 பணி ஒய்வு பெறுகிறார்.\nமாநில கபடி போட்டியில் பங்கேற்று\nநமது BSNL துறைக்கு பெருமை சேர்த்தவர்.\nதமிழகம் தழுவிய அளவிலும் கபடி போட்டிகளில்\nபணி நிறைவு பெரும் இந் நன்னாளில் அவரை\nசிறப்புற்று விளங்கிட அன்புடன் வாழ்த்துகிறோம்\nசம வேலைக்கு சம ஊதியம்நீதிமன்ற வழக்கு\nநமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட TMTCLU சங்கத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கு 28/08/2017 அன்று காலை விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி அவர்கள் உடனே சம்மந்தப்பட்ட BSNL மாநில நிர்வாகத்திற்கும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கும் விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்ப உத்திரவிட்டுள்ளார். ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய மாற்றத்தில் நல்ல முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅனைவருக்கும் இலவச தொலைபேசி சலுகை.\nகுரூப் B, C, D ஊழியர்கள் மற்றும்\nஇரவு நேர இலவச கால் வசதி\n( இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை\nமற்றும் ஞாயிறு முழுவதும் )\n29-08-2017 அன்று உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிஜயவாடா – ஆந்திர மாநிலம்\nநவம்பர் 2017 - அனைத்து சங்கப் போராட்டம்\nபஞ்சாப் அகில இந்திய மாநாடு...\nஇதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…\nரூபாய் 750 ஆக உயர்வு\nநமது NFTE சங்கத்தின் முயற்சியால்\nசோப்பு,துண்டு, டம்ளர், பேனா, டைரி,\nவாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வாங்கிட ரூபாய் 500 வழங்கப்பட்டு வந்தது.\nபல வருடமாக ஒரே தொகை\nமாநிலக் குழுவில் கோரிக்கை வைத்திருந்தோம்.\nதற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு\nரூபாய் 750 வழங்க உத்தரவாகியுள்ளது.\nஇனி ஜனவரி 2018 முதல்\nதஞ்சை SNEA கண்டன ஆர்ப்பாட்டம்\nSNEA அகில இந்திய பொதுச் செயலர்\nகார்பொரேட் நிர்வாகம் பழிவாங்கும் போக்கில்\nஅதற்கு ஆதரவு தெரிவித்து NFTE சங்கமும்\nமாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்,\nTMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன்,\nஅய்யம்பேட்டை கிளைச்செயலர் தோழர். ஞானச்சுடர்\nமற்றும் பல தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஅனைவருக்கும் வணக்கம். கடந்த 26-08-17 அன்று நமது இரண்டாவது மாவட்டச் செயற்குழு பட்டுக்கோட்டையில் காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.\nதலைவர் T. பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்டச் செயற்குழுவை தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட துணைச்செயலாளர் தோழர். D. கலைச்செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலர் தோழர் கிள்ளி அவர்கள் 8 மாத செயல்பாட்டறிக்கையை முன்வைத்து விரிவாகப் பேசினார். பின்னர் அமைப்பு நிலை விவாதத்தை மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர் லைலாபானு துவக்கி வைத்து உரையாற்றினார். செழுமையான விவாதங்களை மாவட்டச் சங்கத் பொறுப்பாளர்களும், கிளை செயலர்களும் முன்வைத்தனர். தோழர்கள் வீரபாண்டியன், சிவசிதம்பரம்,நாடிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஇறுதியாக மாநிலச்செயலர் தோழர் நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 3 வது PRC பற்றியும், போராட்டங்களில் ஒற்றுமை இல்லாத சூழலுக்கு தெளிவான விளக்கமளித்தும், எதிர்காலத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கான திட்டமிடல் பற்றிய விபரத்தையும் எடுத்துக் கூறினார். 110 தோழர்கள் பங்கேற்ற இச்செயற்குழு தோழர். பட்டுக்கோட்டை விஜயராகவன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.\n1. 25-11-2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டு வரவு செலவு கணக்கு, தாக்கல் செய்யப்பட விபரங்களை, அன்றைய வரவேற்புக்குழு, எல்லா கிளைகளுக்கும் மாவட்டச்சங்கம் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.\n2. தமிழ் மாநிலச் செயற்குழுவினை தஞ்சாவூரில் செப்டம்பர் 30 க்குள் நடத்துவது என்றும், அதற்கு அனைத்து கிளைகளும் குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கிட வேண்டுமென்றும் பணிவுடன் இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n3. மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர். C. சுந்தர்ராஜூ PTK, S. இராஜேஷ் CTMX / TNJ ஆகியோர் பணி ஒய்வு பெற்று விட்டதால் புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழியர்களை இச் செயற்குழு தேர்ந்தெடுக்கிறது.\n1. V. விஜயலட்சுமி, STS (O)/PTK மாவட்ட அமைப்பு செயலர்.\n2. R . மீனாட்சி, TT / CTMX / TNJ மாவட்ட அமைப்பு செயலர்.\n4. தஞ்சை மாவட்ட புதிய வலைத்தளத்திற்கு மாநிலச் சங்கம் லிங்க்கை மாற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது.\n5. கிளை மாநாடுகளை நடத்தாத கிளைகள் உடனடியாக மாநாட்டை நடத்திட இச் செயற்குழு பணிக்கிறது.\n6. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினைகளில் நமது தமிழ் மாநிலச் சங்கம் எப்படி TMTCLUவுடன் பயணிக்கின்றதோ அவ்வாறே தஞ்சைமாவட்டச்சங்கமும் பயணிக்கும் என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.\n7. அடுத்த தஞ்சை மாவட்டச் செயற்குழுவினை டிசம்பர் 2017க்குள் மன்னார்குடி கிளை நடத்திட இச் செயற்குழு வேண்டுகிறது.\n8. நமது தஞ்சை மாவட்ட நிர்வாகம் பரிவோடு பரிசீலித்து 25 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாற்றல் உத்தரவினை தந்து உதவியது. அதேபோல் நெருக்கடியான சூழ்நிலைமையில் மருத்துவ செலவுக்கு திருவாரூர் தோழர். பாஸ்கரனுக்கு WELFARE FUND டிலிருந்து ரூபாய் 50,000 நிதியுதவி செய்தது.காலத்தே இப் பேருதவியை மனிதாபிமானத்தோடு செய்து தந்த நமது முதன்மைப் பொது மேலாளரை இச்செயற்குழு நன்றியறிதலோடு பாராட்டி மகிழ்கிறது.\n9. இச் செயற்குழுவினை சிறப்பான முறையில் நடத்தித்தந்ததற்கும், செழுமையான விவாதம் மூலம் ஒருமித்த முடிவுகளை எடுக்க உதவியதற்கும் பட்டுக்கோட்டைக் கிளையினை மாவட்டச்செயற்குழு பாராட்டுகிறது.\n10. மாநிலச் சங்க செயல்பாட்டுக்கு உதவிடும் வகையில், பணி ஒய்வு பெரும் தோழர்களிடம் ஒலிக்கதிர் நிதி பெற்றுத் தந்திடுமாறும், அதற்கான செயல்களில் ஈடுபடும��றும் அனைத்துக் கிளைகளையும் இச்செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.\nகுடந்தை -- தஞ்சை -- கடலூர்\nதமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு எனச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது உயர்ந்த குணங்களுக்காக சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது என்ன நிலை\nஅண்டை மாநிலங்களோடு இணக்கமில்லாத சூழல். நமது பொருட்களை விற்கச் சென்றாலும் சரி, நாம் அவர்களிடமிருந்து நதிநீர்ப் பங்கீடு பெறுவதாக இருந்தாலும் சரி எப்போதும் பிரச்னைதான். ஏன் இந்த நிலை\nஒரு குடும்பத்தில் அண்ணன் - தம்பி உறவே சரியில்லாதபோது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் எப்படி உறவு சுமூகமாக இருக்கும் என்பது நியாயமான கேள்விதான்.\nஆனால், சிறந்த ஆட்சி என்பது அண்டை மாநில உறவுகளை முறையாக பராமரித்து நமக்கான காரியங்களை ராஜதந்திர முறையில் சாதித்துக் கொள்வதுதான்.\nபிற மாநிலங்களில் அவர்களின் கல்வி முறையில், அரசு இயந்திர நிர்வாக முறையில், மழைநீர் சேமிப்பு அல்லது நீராதார முக்கியத்துவத்தினை நாம் ஏன் பின்பற்ற மறுக்கிறோம் நல்லது எங்கிருந்தாலும் நாம் சென்று கற்றுக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தவறல்லவே.\nதான் வாழும் இந்த சொற்ப காலத்திற்குள் தேவைக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, இன்னும் சேர்க்க வேண்டும் என்கிற பேராசையுடன் அலைந்து பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளை நாம் என்னவென்று சொல்வது\nஅவர்கள் தங்கள் நிலை உணர்ந்து போதும் என நினைத்து இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தால்கூட தமிழகம் சற்று தலைநிமிரும் என நம்பலாம்.\nஅரசாங்க பணிகள் நடைபெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் நியமனம் அல்லது ஏதாவது கொள்முதல் செய்வது உள்ளிட்ட எந்த செயல்பாடு என்றாலும் ஊழல்தான். இதில் என்ன கொடுமை என்றால், யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்கும் லஞ்சம், ஊழல் எனும்போது யாரிடம் சென்று என்ன முறையிடுவது\nஆனால், இம்மாதிரியான குறுகிய நோக்கமுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்தான். முப்பது நாற்பது வருடத்திற்கு முந்தைய தலைமுறையினர் தங்கள் பெரும் சொத்திலிருந்து பெரிய பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டி தானமாக தந்துள்ளனர்.\nஅன்றைய மனிதர்கள் இம்மாதிரி குறுகிய மனப்பான்மையோடு இருந்திருந்தால் நிறைய கல்விக்கூடங்கள் இருந்திருக்காது.\nமன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது மன்னர் வம்சம் ஆண்ட அந்தக்காலம். இந்தக்காலத்தில் மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களால், மக்கள் எவ்வழியோ அப்படியே ஆட்சியாளர்களும் இருப்பார்கள்.\nமக்கள்தான் எங்கு போனாலும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதே கடமை என முடிவெடுத்துச் செயல்படுகிறார்கள்.\nஊழல் நடந்தால் அதில் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிற குறையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.\nசாலைகளில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அளவு வேண்டுமானாலும் குழி தோண்டுகிறார்கள். ஏதோ பணி செய்கிறார்கள். அந்தப் பணி முடிந்தவுடன் அந்த சாலையை சீர் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.\nஇங்குதான் மக்கள் கேள்வியே கேட்க மாட்டார்களே. அவரவர்களுக்கு வேறு சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதற்காக வீதிதோறும் மதுபானக்கடை. மக்களுக்கு குடிக்கும் பழக்கத்தை அடிக்கடி ஞாபகப்படுத்த திரைப்படங்களில் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை மதுபானக்கடை காட்சிவேறு.\nஅதுவும் இப்போது சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி தொடர்களில்கூட மதுக்குடிக்கும் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.\nஎத்தனையோ வளர்ந்த நாடுகளை, வல்லரசு நாடுகளைப் பற்றி படிக்கிறோம், கேள்விப்படுகிறோம். அப்போதெல்லாம் நமது நாடும் அந்த நிலைமைக்கு வரவேண்டும் என மனதிற்குள் ஆசைப்படுகிறோம்.\nஆனால் நடக்கும் அநியாயங்களை, அக்கிரமங்களை பார்த்து சிறிதுகூட எதிர்ப்பின்றி, உணர்ச்சியின்றி நாம் பயணப்பட்டால் எப்படி இந்திய அளவில் தமிழர்களின் மரியாதை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பிற மாநிலங்களுக்குச் சென்றால் புரிந்து கொள்ளலாம். எந்த மாநிலத்திலும் தமிழன் என்றால் மரியாதையில்லை.\nகாரணம் நமது ஆட்சிமுறையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ஊழல்கள், லஞ்சம், மக்களின் எழுச்சியின்மை, போராட்ட குணமின்மை, நேர்மையின்மை போன்றவை. விதிவிலக்காக சிலரும் சில செயல்பாடுகளும் இருக்கலாம். அதை வைத்து தமிழகத்தின் பெருமை உயர்ந்துவிடாது.\nசிலர் பொதுநலன் கருதி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்து அவர்களை சிறையில் அடைப்பதும் ஒரு நாகரிக சமுதாயத்திற்கு அடையாளமில்லை.\nஆட்சியின் மீதும் அதிகாரத்தின் மீதும் சம்பாதிப்பதின் மீதும் பேராசை உள்ளவர்கள் சமூக ஆர்வலர்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி சிறையில் தள்ளிவிடுவார்கள்.\nஇதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. படித்தவன் அவனுக்குரிய வகையில் சட்டத்தை மீறுவதும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்தான் முயற்சி செய்கிறான். இதற்கு படிக்காதவர்கள் எவ்வளவோ பரவாயில்லை எனும் சொல்லும்படியான சூழல்தான் உள்ளது.\nமக்களிடையே நேர்மை இருந்தால்தான் அவர்களிலிருந்து வரும் தலைவர்களுக்கும் நேர்மை இருக்கு.\nதோழர். ஜீவா பிறந்த நாள்\nஆகஸ்ட் 21: ஜீவா எனும் மானுடன் பிறந்த நாள் இன்று.. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன் * ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப் போனோமடா * ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப் போனோமடா' என்ற இவரது பாட்டுதான் தமிழகத்தின் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்' என்ற இவரது பாட்டுதான் தமிழகத்தின் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம் * எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள் * எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டாமா' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான், உழைக்க வேண்டியதுதான் சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதில் கூறி பதவிகளைத் தட்டிக் கழித்தார்\nபாஜகவின் அணுகுமுறை மிக மோசமான முன்னுதாரணம்\nஜராத்தில் மிகச் சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநிலங்களவைத் தேர்தலை, ஒரு தேசிய விவகாரம் ஆக்கி, ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளைக் கையாண்டு அவமானப்பட்டிருக்கிறது பாஜக.\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக இரு இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்வது நிச்சயம் என்ற சூழலே இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் அறிவிக்கப்பட்டபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார். பேர அரசியலின் விளைவாக குஜராத் காங்கிரஸ் உடைக்கப்பட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சங்கர் சிங் வகேலா வெளியேறினார். தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள். காங்கிரஸிலிருந்து கவரப்பட்ட பல்வந்த் சிங் ராஜ்புத் வேட்பாளராகக் களத்தில் இறக்கப்பட்டார். காங்கிரஸ் சட்ட சபை உறுப்பினர்கள் பாஜகவால் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டனர் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டு வந்தது. இதன் விளைவாகத் தங்கள் கட்சியினுடைய சட்ட சபை உறுப்பினர்களை கர்நாடகத்துக்குக் கூட்டிச் சென்று விடுதியில் தங்கவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ்.\nதேர்தலில் பாஜக வேட்பாளர்களான அமித் ஷா, ஸ்மிருதி இரானி இருவரும் எதிர்பார்த்தபடி வென்றனர். கடுமையான போராட்டத்துக்குப் பின் அகமது படேல் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். ஆனால், அவரது வெற்றி அறிவிக்கப்படுவதற்கு முன் பாஜக நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரையும் முகம் சுளிக்கவைத்தது. அணி மாறி பாஜகவுக்கு வாக்களித்த இரு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன்னால், பாஜகவின் தேர்தல் முகவரிடம் ஓட்டுச் சீட்டுகளைக் காட்டியது அங்கிருந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொண்ட விதத்துக்கான அப்பட்டமான சாட்சியமாக அது அமைந்தது. காங்கிரஸார் இதைச் சுட்டிக்காட்டி, அந்த இரு ஓட்டுகளைச் செல்லாததாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது, ‘அப்படி ஏற்கக் கூடாது’ என்று வலியுறுத்துவதற்காகக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவில் தொடங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிஷங்கர் வரை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்தது பாஜக. மிக மோசமான முன்னுதாரணம் இது. ஆளுங்கட்சி யின் அழுத்தத்தையும் தாண்டி தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டதன் விளைவாக நாட்டின் மானம் அங்கு காப்பாற்றப்பட்டிருக���கிறது.\nஅரசியல் வெற்றிக்காக எந்த வழிமுறையையும் கையாள லாம் என்ற முடிவுக்கு ஒரு கட்சி வருவதைக் காட்டிலும் மோசம் இல்லை. வெற்றி - தோல்விகளைத் தாண்டியது ஒரு கட்சி மக்களிடத்தில் பெறும் நம்பிக்கையும் நம்பகத்தன்மையும். பாஜக இதை ஒரு படிப்பினையாகக் கருத வேண்டும்\nBSNL ன் சுதந்திர தின பரிசு.\n15-08-2017 முதல் டேட்டா மற்றும் ரேட்கட்டர்கள் மும்பை, டெல்லி நீங்கலாக ரோமிங்கிலும் வேலை செய்யும்.\nமாவட்டச் செயலர் மடல் - 2\nவணக்கம். கடந்த 26-11-2017 அன்று ஆரூரில் நடைபெற்ற மாநாட்டில் நான் மாவட்டச் செயலராக உங்களால்ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்\nபட்டேன். அன்று தொட்டு இது நாள் வரை நிறைவான ஒத்துழைப்பினை நல்கி வருகிறீர்கள். அதற்கு எனது நன்றியும் பாராட்டும்.\nஅகில இந்திய, மாநிலத் சங்க றைகூவல்களை நமது மாவட்டம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.\nஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளில், குறிப்பாக சென்னைப் பேரணியில் அதிகம் பேர் பங்கேற்றதும் மகிழ்ச்சி. இது மாநில மட்டத்தில் AITUC யில் நமக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.\nஅதேபோல், தோழர் R.K. செயலூக்கப் பாராட்டு விழாவிலும் படையாய்த் திரண்டு வந்து பங்கேற்று பெருமை சேர்த்தீர்கள் நண்பர்களே\nஅடுத்து நமது மாவட்டச்செ யற்குழு பட்டுக்கோட்டையில் வருகிற\n26-08-2017 அன்று நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை தோழர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். நல்ல தீர்மானங்களை நிறைவேற்றிட, எதிர்களைச் செயல்திட்டங்கள் வகுத்திட உங்களின் ஆக்கபூர்வமான விவாதங்கள் உதவட்டும்.\nசெயற்குழுவிற்கு அணி, அணியாய் என்பதைவிட அலைகடலென திரண்டு வாரீர் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஎப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nவடபாதிமங்கலம் டெலிகாம் டெக்னீசியன் தோழர். M. பக்கி...\nTMTCLU செய்திகள்: சம வேலைக்கு சம ஊதியம்நீதிமன்ற...\nஅனைவருக்கும் இலவச தொலைபேசி சலுகை.கார்ப்பொரேட் அல...\nNFTEமத்திய செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 12 & 13 ...\nதுண்டு, சோப்புக்கான தொகை ரூபாய் 750 ஆக உயர்வு\nதஞ்சை SNEA கண்டன ஆர்ப்பாட்டம் SNEA அகில இந்திய ப...\n06-09-2017 குடந்தை -- தஞ்சை -- கடலூர் மாவ...\nமாற்றம் தேவை By எஸ்ஏ. முத்துபாரதி தமிழன் என்றொரு...\nதோழர். ஜீவா பிறந்த நாள் ஆகஸ்ட் 21: ஜீவா எனும் மான...\nபாஜகவின் அணுகுமுறை மிக மோசமான முன்னுதாரணம்\nBSNL ன் சுதந்திர தின பரிசு. 15-08-2017 முதல் டேட்ட...\nNFTE - BSNLதஞ்சை மாவட்டச் செயற்குழு நாள்: 26-08-2...\nமாற்றுவழிச் சிந்தனைBy க. பழனித்துரை இன்றைய மாறிவர...\n15-08-2017பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்போம் ...\nவேற்றுமையில் ஒற்றுமையை வென்றெடுத்த பாரதம் Siva ...\nஇன்டர்நெட் வசதிக்கு இனி மோடம் தேவையில்லை: பிஎஸ்என்...\nதொடரும் முயற்சிகள்.......... டெல்லி கருத்தரங்குக்க...\nஅஞ்சலி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் ஆய...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nமே தினத் தியாகிகளுக்கு வீரவணக்கம் ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே நமது வாழ்வைச் சீரமைத்தவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=davenportjokumsen28", "date_download": "2020-06-02T17:53:19Z", "digest": "sha1:Y6LQWHPU5VUERSRXJFHZT6O5PEW6RRNJ", "length": 2892, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User davenportjokumsen28 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/06/blog-post_17.html", "date_download": "2020-06-02T18:57:04Z", "digest": "sha1:6QBNZHOLI2RYWLSK6WI65KBZD44RRQUX", "length": 24837, "nlines": 260, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையரை சுண்டி இழுக்கும் ஆலப்புழை படகு சவாரி !", "raw_content": "\nஅதிரையில் மாபெரும் வீட்டு மனைகள் கண்காட்சி \nஅதிரை AFCC'ன் 5 இளம் வீரர்கள் முப்பது பேர்க்கொண்ட ...\nவிறுவிறுப்புடன் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வா...\nஅதிரை இந்தியன் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு \nதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தக...\nஅதிரையில் குடிநீர் விநியோகம் தடை \nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி ...\nபல வருடங்களாக பாழடைந்துபோன கடைத்தெரு மீன் மார்க்கெ...\nநீண்ட இடைவெளிக்குப்பின் செய்னாங் குளத்தின் புனரமைப...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் இரண...\nமுத்துப்பேட்டை ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி...\nமரண அறிவிப்பு [ சமையல் காசிம் அவர்களின் தாயார் ]\nTNTJ அதிரை கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி \nசட்டப்பேரவைக் குழுவுக்கு பொது பிரச்னைகள், குறைகள் ...\nஅதிரையில் மனநல காப்பகம் / முதியோர் இல்லம் அவசியமா ...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பணி ஏற்பு வி...\nகல்வி உதவித்தொகை வழங்கிய TNTJ அதிரை கிளையினர் \nஅதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ண...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையின் இன்றைய நிலை [ காணொளி ]...\nஆம்பலாப்பட்டில் AFFA அணியினர் வெற்றி\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குறைகளை ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையின் பிரபல மகப்பேறு மருத்து...\nஅதிரை பேரூராட்சி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன ...\nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் பட...\nதொகுதி பிரச்சனை குறித்து அதிரை பேரூராட்சியின் 10 வ...\nசெட்டியாக்குளம் பணிகள் குறித்து அதிரை பேரூராட்சித்...\nஅதிரையின் பிரதான சாலையை சீரமைக்க வேண்டி வர்த்தக சங...\n13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களுக்கு...\nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் ப...\nஅதிரையரை சுண்டி இழுக்கும் ஆலப்புழை படகு சவாரி \nஅதிரையில் பலத்த மழையால் பிலால் நகரில் வீட்டுச்சுவர...\nபாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளையினர் நட...\nஅதிரையில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் \nமரண அறிவிப்பு [ காலியார் தெரு ]\nஅதிரையில் பலத்த காற்றுடன் மழை \nஅதிரை கோல்டன் நிஜாம் அவர்களின் இல்லத் திருமண அழைப்...\nஅதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டுமானப் பணி...\nஅதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற TNTJ யின் தெருமு...\nபட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் ...\nஅதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் க...\nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நில அளவை அலுவ...\nமரண அறிவிப்பு [ 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் க...\nமரண அறிவிப்பு [ எலெக்ட்ரிசியன் சம்சுதீன் அவர்களின்...\nமுத்துப்பேட்டையில் புதிய ஜூம்மாப் பள்ளி திறப்பு வி...\nஅதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து நாளை நடைபெற இருந்...\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் \nகனரா வங்கியின் துரித நடவடிக்கை.\nஅதிரைக்கு வாங்க, உங்கள் இடங்களை பாருங்கள்.\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் மருத்துவ ந...\nஅதிரை கனரா வங்கியில் கணினிப் பழுதால் வாடிக்கையாளர்...\nஅதிரை மார்க்கெட்டில் விறுவிறுப்புடன் விற்பனையாகும்...\nசென்னை அப்போலோ மருத்துவனையின் பிரபல இருதய சிகிச்சை...\nஅதிரையில் நடைபெற்ற மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி \nஇறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட அதிர...\nஅதிரையில் TNTJ யின் பெண்கள் பயான் \nமரண அறிவிப்பு [ மேலத்தெரு சானாப்பானா வீடு ]\nநமது மாவட்ட பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் S.S...\nமுன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனி மாணிக்கம் அதிரை...\nஅதிரையில் 14.6 மில்லி மீட்டர் கொட்டித் தீர்த்த மழை...\nஅதிரை அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் பட்டமளி...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'டுடே'ஸ் ஸ்டைல்' \nமரண அறிவிப்பு [ முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர...\nசென்னை அப்போலோ சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை ...\nடீசலுக்கு மாற்றாக தவிடு எண்ணெய் : வாகனங்களுக்கான ப...\nATTENTION PLEASE - குவைத் வாழ் அதிரை மக்களுக்கு.\nமரண அறிவிப்பு [ சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் ...\nதுபாயில் சாதனை படைத்த அதிரை மாணவி \nபிலால் நகர் சிறுவர்களின் குசும்பான விளையாட்டு \nஅதிரையில் 'அம்மா திட்டம்' முகாம் அறிவிப்பு \nஅதிரையில் காஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல் \nமாணவர்களின் மன உளைச்சல் ஒரு ஆய்வு \nஅதிரையில் தாண்டவமாடும் கனரா வங்கி.\nமரண அறிவிப்பு [ ரெயின்போ சில்க்ஸ் அஹமது இப்ராஹீம் ...\nஅதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து சாலை மறியல் போராட...\nதிறப்பு விழா காண இருக்கும் முத்துப்பேட்டை ஜும்மா ப...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம்...\nசென்னையில் புதிதாக உதயமாக இருக்கும் அதிரையரின் சான...\nபெண்கள் பள்ளிகளில் இனி ஆண் ஆசிரியர்கள் இல்லை, தமிழ...\nஅதிரையரின் பெயரை நினைவூட்டும் அமெரிக்கச் சாலை \nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையினர் நடத்திய க...\nஅதிரை பைத்துல்மாலின் மே மாத சேவைகள் மற்றும் செயல்ப...\nசி.எம்.பி.லைனில் மின் கடத்தல் கண்டுபிடிப்பு [ புகை...\nஅதிரையில் TNTJ யின் தெருமுனைப் பிராச்சாரம் \nஅதிரையில் ரெட் கிராஸ் நடத்திய இரத்ததான முகாம் \nநமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன...\nரூபாய் 6,10,000/- த்துக்கு ஏலம் போன தக்வாப் பள்ளி ...\nபத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் அதிரையளவில் ச...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரையரை சுண்டி இழுக்கும் ஆலப்புழை படகு சவாரி \nகேரளா என்றதும் நம் நினைவுக்கு வருவது தென்னை மரங்களும் பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பும் தான். இந்தப் பசுமையான நிலப்பரப்பில் படகு சவாரிக்கென்றே கொச்சின் [ எர்ணாகுளம் ] முதல் கொல்லம் வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தை நீர்ப்பரப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 24 மணிநேரமும் சவாரி செய்ய படுக்கையறை வசதியுடன் கூடிய படகுகள் ஏராளமாக அங்கு உள்ளது.\nபடகு சவாரிக்கென்றே டூர் ஆப்பரேட்டர்கள் நிறைய பேர் இருந்தாலும் நம் இருப்பிடத்திலிருந்தவாறு தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்துவிட்டு அங்கே செல்லலாம். வாடகை கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 10,000/- வசூல் செய்யப்படுகிறது. நமது பெயர் மற்றும் இருப்பிட முகவரியுடன் புகைப்படச் சான்றையும் அவர்களிடம் வழங்க வேண்டும்.\nபடகில் பெரிய லாபி. ஓட்டுநர் அமர்ந்து படகை ஓட்டுவதற்கு ஒரு இடம், அதன் பின்னால் பெரிய சோபா செட்டுகள், டைனிங் டேபிள், டிவி, வீடியோ பிளேயர், லைப் ஜாக்கெட், படுக்கை அறைகள், குளியலறை கழிப்பறை வசதி, சமையல் அறை ஆகியவற்றோடு மாடியில் சென்று நீர்ப்பரப்பை பார்ப்பதற்குரிய வசதி என அனைத்தும் செய்யப்பட்டிருக்கும். சுமார் 200 மீட்டர் அகலம் கொண்ட நீர்ப்பாதை ஒரு மிகப்பெரிய ஆறுபோல் காணப்படும் அழகே தனிச்சிறப்பு.\nநாம் படகில் ஏறியதும் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் நம்மை வரவேற்பார், குடிப்பதற்கு வெல்கம் டிரிங் என்று சொல்லி இளநீர் கொடுக்கப்படும், படகு சவாரி பற்றி விளக்கமாக ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றிய பின் படகில் நம்முடன் பயணிக்கப்போகும் மூன்று பேர் அதாவது ஒரு ஓட்டுநர், ஒரு சமையல்காரர் மற்றும் இஞ்சினியர் ஆகியோரை அறிமுகம் செய்துவைக்கப்படும்.\nஉணவுகள் படகில் வழங்கப்பட்டாலும் நாம் விரும்புகின்ற பொருளை வாங்கிக்கொடுத்தால் சமைத்துக்கொடுப்பார்கள். வெளியில் விற்பனை செய்யும் பொருட்கள் சற்றுக் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு சற்று தயங்குகின்றனர்.\nஅமைதியான சூழலில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே படகில் செல்வது வித்தியாசமான அனுபவம் மட்டுமல்ல சுகமான இனிமையான பயணமாக அமையும் செல்வந்தர்களுக்கு மட்டும் :)\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nஅருமை அருமை நம்மவர்கள் சென்றதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற புகைப்படத்தை காட்டி கண்ணுக்கும் விருந்தளிகின்றனர் வாழ்த்துக்கள்\nகேரளாவின் எழில் மிகு இயற்க்கை காட்சியையும் உல்லாசப்படகையும் புகைப்படத்தில் காட்டி கண்களுக்கு குளிர்ச்சியை புகுத்தி விட்டீர்கள். சூப்பர்.\nஇயற்கை அழகு கொஞ்சும் கேரளாவின் படகு சவாரி ஒரு தனி ரகம் தான்...\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பக��தியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/01/blog-post_1084.html", "date_download": "2020-06-02T18:45:34Z", "digest": "sha1:YXRONWDXVS6DERP3SFVJAFJJ2RMC2COU", "length": 54670, "nlines": 201, "source_domain": "www.ujiladevi.in", "title": "சித்தர் தந்த அபூர்வ பரிசு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் தந்த அபூர்வ பரிசு\nசித்தர்கள் உங்களுக்கென்று பிரத்யேகமான பயிற்சிகள் அல்லது பரிசுகள் கொடுத்திருக்கிறார்களா என்று பலர் என்னிடம் நேரிலும் தொலைபேசியிலும் கேட்கிறார்கள் பல சித்தர்களை சந்தித்த அனுபவம் எனக்கிருப்பதனால் இத்தகைய விபரங்களை அறிந்துக்கொள்ளும் ஆவல் அவர்களுக்கு. அதனால் நான் பெற்றிருக்கும் ஒரு நற்பேற்றை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்\nபிரத்யேகம் என்ற வார்த்தையை தனிப்பட்ட, சிறப்புமிக்க என்ற பொருளில் எடுத்துக் கொண்டால் எனக்கென்று தனி பயிற்சிகள் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக யோக சாதனை செய்பவர்கள் மிக ரகசியமாக பின்பற்றும் பல வழிமுறைகளை எனக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள். அத்தகைய வழிமுறைகளை குரு சிஷ்ய பரம்பரை மூலம் பகிர்ந்து கொள்ளலாமே தவிர புத்தகங்களில் எழுதி பகிரங்கப்படுத்த முடியாது. அதனால் அதைப் பற்றி நான் எழுத விரும்பவில்லை.\nஆனால் சித்தர்கள் எனக்கு தந்த புனிதமிக்க ஒரு பரிசைப் பற்றி நிச்சயம் மற்றவர்களுடன் நான் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றால் அதில் மிக சிறப்பான பொதுநலம் கலந்திருக்கிறது. நாராயண என்ற நாமத்தை நாளும் சொன்னா��் கடையனும் கடைத்தேறலாம். கடையனை கடை தேற செய்வதற்காக நாம் கூட கடலில் விழலாம் என்ற ராமானுஜ சித்தாந்தத்தை உயிரிலும் மேலாக நான் நேசிப்பதனால் அதை நடைமுறைப்படுத்தவும் விரும்புகிறேன்.\n2006-ம் வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பதற்கு கடற்கரை அருகிலுள்ள காட்சி கோபுரத்தின் கீழ் போட்டிருந்த பளிங்கு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.\nஎதிரே கரு நீல கடல். அதில் நுங்கும் நுரையுமாக வந்து மோதும் குட்டி அலைகள். வானம் எல்லாம் சிவப்பாகி சூரிய தேவன் தான் ஓய்வு எடுக்க போகும் நேரத்தில் தனது வர்ண ஜால கனவுகளால் எண்ணில் அடங்காத ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருந்தான்.\nகடல் காற்றில் இருந்த ஈரப்பதம் அணிந்திருந்த கண் கண்ணாடியை பனிமூட்டம் போல மூடியிருந்தது. பார்வை தெளிவிற்காக கண்ணாடியை எடுத்தால் காற்று கண்ணை கரிக்க செய்தது. இத்தகைய அவஸ்தையிலும் ஒரு சுகம் இருக்கிறது. வாழ்வது என்பது கூட ஒரு வித அவஸ்தை தான். வாழ்க்கை என்ற சுகத்திற்காக அதை தாங்கி கொள்கிறோம். அதே போலத்தான் இதுவும்.\nஅப்போது என்னருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். தும்பை பூ மாதிரி அவர் தலை முடியும், ஆடைகளும் வெண்மையாக இருந்தன. சுருக்கம் விழுந்த முகத்தில் புதைந்து கிடந்த கண்களில் ஒரு ஏகாந்த அமைதி குடிக் கொண்டிருந்தது. நல்ல சிவந்த நிறம் கரகரப்பான குரலில் நீங்கள் தான் ராமானந்தாவா என்று என்னிடம் கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவரை முன் பின் நான் பார்த்தது இல்லை. என் பெயர் இவருக்கு எப்படி தெரியும் என்று ஆச்சர்யத்தில் நான் அவரை ஏறிட்டு பார்க்கவும் உங்களை நான் நேற்று கனவில் பார்த்தேன். என்று அடுத்த அதிர்ச்சியை தூக்கி போட்டார்.\nஎன் வீட்டில் என்னுடைய தாத்தாவின் அப்பா காலத்திலிருந்து நவ பாஷானத்தில் செய்த விநாயகர் விக்கிரகம் பூஜையறையில் இருந்தது. அதை காலகாலமாக நாங்கள் நியமப்படி பூஜித்து வந்தோம். அது நவபாஷானம் என்பது சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. என் அப்பாவிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு நாள் என் மகள் வயிற்று பேரன் யாரும் அறியாத நேரம் பூஜையறைக்கு சென்று சிலையை கையில் எடுத்து இருக்கிறான். அது ��ப்படியோ கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது.\nவெளியில் பார்ப்பதற்கு கருப்பாக இருந்த பிள்ளையார் சிலை உடைந்த பிறகு அதன் உள்பாகங்கள் கரும் பச்சை நிறத்தில் இருந்தது. அதில் ஏதோ விஷேசம் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்ட என் மகன் தன் நண்பனான ஒரு மூலிகை வைத்தியனிடம் காட்டி இருக்கிறான்.\nஅந்த வைத்தியனும் அதை பரிசோதித்து விட்டு தனக்கு எதுவும் தெரியாதுயென சொல்லிவிட்டான். ஆனால் அவன் அதில் ஒரு சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து இருக்கிறான். பச்சிலை சாறுகளின் சுவை வந்து இருக்கிறது. அதனால் அவன் அதை தைரியமாக விழுங்கியும் விட்டான். உடைந்த மற்ற பாகங்களை என் மகன் வீட்டில் கொண்டுவந்து சலிப்புடன் ஒரு மூலையில் போட்டு விட்டான்.\nஒருவாரம் ஆகியிருக்கும். அந்த சித்த வைத்தியன் பரபரப்புடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். சிலையின் அந்த பாகங்கள் எங்கே என்றும் கேட்டான். எதற்காக நீ அதை கேட்கிறாய் என்று நான் கேட்ட போது தான் அதில் சிறு துண்டை சாப்பிட்டதை சொல்லி இந்த ஒரு வாரத்தில் சிறிய வயதிலேயே தனக்கு மார்பிலும் கழுத்திலும் பரவியிருந்த வெள்ளை தழும்பு முற்றிலுமாக சரியாகிவிட்டது என்றும் வியப்புடன் சொன்னான்.\nநான் இதனால் தான் அது ஏற்பட்டு இருக்குமென நம்பவில்லை. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் என் மகன் அப்படி நினைக்கவில்லை. அவனும் சித்த வைத்தியனும் சேர்ந்து சிலையின் பாகங்களை சென்னைக்கு யாரோ ஒருவரிடம் காட்ட எடுத்து சென்றனர். அங்கு போன பிறகு தான் அது நவபாஷானம் என்று தெரிய வந்தது.\nஅந்த விஷயம் தெரிந்த பிறகு என் மகன் சும்மாயிருக்கவில்லை. வீட்டிற்கு யார் யாரோ வந்தார்கள். ஏதோதோ பேசினார்கள். ஒரு நாள் என் மகன் சிலையின் பாகங்களை விலைபேசி விட்டதாக என்னிடம் சொன்னான். எனக்கு அதை விற்பதில் விருப்பமில்லை.\nஆனாலும் என் பேச்சு எடுபடாது என்பதினால் விருப்பமில்லாத விஷயத்தை மூடி மறைத்து விட்டு என்ன விலைக்கு கொடுக்க போகிறாய் என்று கேட்டேன். அவன் தயக்கமே இல்லாமல் சில கோடி ரூபாய் என்றான். என்னால் என்னையே நம்ப முடியவில்லை. உடைந்து போன ஒரு சிலைக்கு அதன் மருந்து குணத்திற்காக இத்தனை ரூபாய் கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருப்பது எனக்கு அதிசயமாகப்பட்டது.\nஆனாலும் என�� மகனிடம் உன் விருப்பப்படி கொடு. நான் குறுக்கே வரவில்லை. ஆனால் அதில் ஒரு துண்டையாவது நினைவு பொருளாக வைத்துக் கொள்ள என்னை அனுமதி என்று வேண்டிக் கேட்டேன். நான் பெற்ற பிள்ளை அல்லவா என்னிடம் இருக்கு இரக்க சுபாவம் அவனிடம் சிறிதேனும் இருக்குமல்லவா என்னிடம் இருக்கு இரக்க சுபாவம் அவனிடம் சிறிதேனும் இருக்குமல்லவா அதனால் ஒரு துண்டை எனக்கு கொடுத்து விட்டு மற்றவற்றை விற்று விட்டான்.\nநேற்றுவரை சுவாமி சிலையின் துண்டு பகுதியை பத்திரமாக பாதுகாத்து விட்டேன். சில நாட்களாகவே எனக்கு இந்த அரிய பொருள் நம்மிடம் இருந்து துருபிடிக்க கூடாது எதாவது நல்ல காரியத்திற்கு பலரும் பயன்படும் வண்ணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே ஆழ்த்தியது.\nநேற்று என் கனவில் காவி தரித்த ஒரு வயதான மனிதர் வந்து நான் உன் முப்பாட்டன். உன்னிடம் இருக்கும் நவபாஷான பகுதியை ராமானந்தா என்ற சந்நியாசிக்கு கொடு என்று கூறி உங்கள் முகத்தையும் தெளிவாக மனதில் நிற்கும்படி காட்டி மறைந்தார்.\nஇன்று காலையிலிருந்து கடற்கரை ஓரமாக உங்களை தேடி அலுத்துவிட்டேன். பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம் என ஒவ்வொரு இடமாக தேடித்தேடி கடைசியில் இங்கு தான் இப்போது பார்க்கிறேன். என்று சொன்ன அவர் பட்டு துணியால் போர்த்தப்பட்டிருந்த பொருளை என்னிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு கிளம்பி விட்டார். கடைசி வரை அவர் என் முகவரியையும் கேட்டகவில்லை, அவர் முகவரியையும் சொல்லவில்லை. எனக்கும் அப்போது அது தோன்றவில்லை.\nஇன்று அந்த நவபாஷான பகுதி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. மிக கொடிய நோயில் அவதிப்படும் சிலருக்கு தெய்வீக சக்திகளின் அனுமதி பெற்று கொடுத்து வருகிறேன். அப்படி பெற்றவர்கள் அனைவருமே பரிபூரண குணமடைந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்விற்கு விலையேதுமில்லை.\nபாஷானம் என்றாலே விஷம். அந்த விஷத்தை சாப்பிட்டால் உடம்புக்கு கேடு தானே வரும் நலம் எப்படி கிடைக்குமென சிலர் என்ன கூடும். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விதமான பாஷானங்கள் குறிப்பிட்ட அளவுகளில் சேரும் போது அது அபுர்வ மருந்தாகி விடுகிறது.\nஉயிர்கொல்லி நோயில் இருந்து மனிதர்களை விடுவிக்கிறது. பழனியில் உள்ள முருகன் விக்கிர���மும் போகரால் இந்த முறைப்படி செய்யப்பட்டது தான். நவபாஷானத்தை போகர் சித்தாந்தப்படி செய்வதற்கு இன்று ஆட்கள் யாரும் இல்லை. மேலும் அதை முறைப்படி செய்ய வேண்டுமென்றால் அதற்கான செலவுகளை செய்ய கூடிய பலம் சாதாரண மனிதர்களுக்கு இல்லை. இத்தகைய அரிய பொருள் ஒன்று மிகச்சாதாரண மனிதனான எனக்கு கிடைத்தது முற்பிறவி புண்ணியமும், இப்பிறவியின் சித்தர்கள் அருளும் என்றால் அது மிகை இல்லை.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nவணக்கம் குருஜி. இந்த சித்தர் பற்றிய அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. நிறைய இதைப்பற்றி அறிய ஆவலாக உள்ளது. உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம். மிக்க நன்றி.\nநவபாஷாணம் பற்றிய தங்கள் செய்தி மிகவும் உண்மையே. எங்கள் ஊரான திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் மூலவர் நவபாஷாண விக்கிரகம்தான். தங்கள் குறிப்பிட்டதுபோல் பல வியாதிகளைத்தீர்க்கும் சக்தி இருப்பதை அறிந்த சிலர் பல ஆண்டுகளுக்குமுன் சுவாமி விக்கிரகத்தைச் சுரண்டி எடுத்துவிட்டதால் சுவாமியின் முக அமைப்பு மட்டும் சரியாக இருக்காது. www.arthanareeswarar.com என்ற பக்கத்தில் மூலவர் படத்தைக்காணலாம். இப்போதும் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் பாலை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்\nநாராயண என்ற நாமத்தை நாளும் சொன்னால் கடையனும் கடைத்தேறலாம்.\nஇதெல்லாம் நம்புற மக்கள் இருக்கிறதை நினைச்சல் சிரிப்புதான் வருது குருஜி என்ஜாய்\nஒரு வேண்டுகோள். பார்கின்சன்ஸ் டிசீஸ் பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். எனது அன்ணாவின் பெண்ணிற்கு (வயது 28) கடந்த ஆறு வருடங்களாக இந்த நோயின் பிடியில் சிக்கி படுத்த படுக்கையை விட்டு திரும்பக்கூட முடியாத நிலையில் இருக்கிறாள். இதற்கு ஏதேனும் வைத்தியம் இருக்கிறதா என்று தெரியப்படுத்தினால் சில குடும்பங்கள் மிகவும் சந்தோசப்படும்.\nமன்னிக்கவும் சில குடும்பங்களும் அந்த சிறு பெண்ணும் வாழ்நாள் முழுவதும் நன்றியோடிருப்பார்கள்.\nஎனது மனைவிக்கு வெண் குஸ்டம், அவளது வயது 26, கடந்த 15 வருடமாக இருக்கிறது, அதனை சரி செய்ய எனக்கு வழி சொல்லவும்\nஅய்யா தங்கள் பதிவில் , நவபாஷாணம் சிலை செய்ய இன்று யாரும் இல்லை என்று வருத்ததோடு குறிப்பிட்டு உள்ளீர்கள் . ......அய்யா தங்களுக்கு என் குருநாதர் ( ஸ்ரீலஸ்ரீ . ரசமணி சித்தர் ) பற்றி தெரிந்து இரு��்க வாய்ப்பு இல்லை ) நவபாஷான சிலை செய்வதற்கு ஒரு சிலர் மட்டுமே நம் நாட்டில் உள்ளனர் ........அவர்களில் எங்கள் குருநாதரும் ஒருவர் என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் .....\nஅய்யா தங்கள் பதிவில் , நவபாஷாணம் சிலை செய்ய இன்று யாரும் இல்லை என்று வருத்ததோடு குறிப்பிட்டு உள்ளீர்கள் . ......அய்யா தங்களுக்கு என் குருநாதர் ( ஸ்ரீலஸ்ரீ . ரசமணி சித்தர் ) பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை ) நவபாஷான சிலை செய்வதற்கு ஒரு சிலர் மட்டுமே நம் நாட்டில் உள்ளனர் ........அவர்களில் எங்கள் குருநாதரும் ஒருவர் என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் .....\nநவ பாசத்தை பற்றீ நான் கேள்வி பட்டுள்ளேன் அது தெய்வம் சார்ந்த விசயம் யென நம்புகிறேன் .\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17975.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:10:40Z", "digest": "sha1:CM5T5LIRIQR4SXP3WD7YK3AWLX4JF262", "length": 40515, "nlines": 172, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஈழத்தாய் சிறுகதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > ஈழத்தாய் சிறுகதை\nView Full Version : ஈழத்தாய் சிறுகதை\nமு.கு : இந்த கதையில் வரும் பச்சைநிற வாக்கியங்கள் எல்லாம் நாயகனின் நினைவுகள்.\nசவுதி அரேபியா ஒய்யாரமான நாடு, வளமான நாடு, எங்கும் வான் உயர்ந்த கட்டிடம், பூச்செடி வளர்க்க மண்னை இறக்குமதி செய்யும் நாடு. இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான் பெட்ரோல் என்னும் தேவதீர்த்தம். பணத்தை வைக்க இடம் இல்லை என்று வங்கிகள் ஷேக்குகளிடம் சொன்னதினால்,\n“எதாவது ஐ.டி கம்பனி கட்டுங்க பாபா”\nஎன்று தன் மூன்று வயது, ஒன்பதாவது மகள் (மகன்கள் கணக்கு தனி, மனைவிகளின் கணக்கு வேண்டாம்) கூறியதால், ஷேக்குகள் நிறைய ஐ.டி கம்பனிகள் கட்டி இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து திறமையை விற்க்கும் இளைஞர்களை பல சோதனைக்கு, கேள்விகளுக்கு பிறகு வேளைகளில் அமர்த்தி அதில் நல்ல லாபம் சம்பாதித்து\n“பின்டீ அடுத்து என்ன கம்பனி கட்டலாம்” என்று மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.\nஅவரின் கம்பனியின் பெயர் “ஷாம்சத் டெக்னாலஜீஸ்”. அங்கு வேளை செய்யும் ராமபத்திரன் இலங்கை தமிழர், ஒரு மாதிரி ரீச் கறுப்பு நிறம், சற்று பருமனான உருவம், முன் மண்டையில் முடி இல்லை, அந்த சோகத்தில் மீசை வைக்கவில்லை வயது 30, யாரு நம்பமாட்டார்கள் பார்த்தால் 35 போல இருப்பார், சிஸ்டம் அனலிஸ்ட், அதிகம் பேசமாட்டார். அவர் பேசும் ஒரே ஆள் சேஷாத்திரி வேறும் தமிழர், சிஸ்டம் அனலிஸ்ட், வாயை திறந்தால் மூடவே மாட்டார்.\n“சேஷு நேத்திக்கு எடுத்த இ.ஒ.டீ கொஞ்சம் எடு” என்றார் ராமபத்ரன்.\n“டேய் ராமா வந்த ஆறு வருஷத்துல நன்னா தமிழ் பேச கத்துண்டடா, ச்சீயோ மேன்” என்றார் சேஷு\n“என்னோட தமிழ் பேசினாதான் உங்க யாருக்கு புரியிலன்னு நடிக்கீறீங்களே”\n“தென் வாட், தமிழ்ல கம்யூனிக்கேட் பண்ணா நீ யாருகிட்ட பேசிறீயோ தெ மஸ்ட் அண்டர்ஸ்டாடு இட், நா பேசறது எப்படி எல்லாருக்கும் புறீயுது பார்” என்றான் சேஷு\n“இப்ப நீ பேசின ஒரு வாக்கிய தமிழ்ல, ஏழு ஆங்கில வார்த்தை இருந்தது” என்ற ராமபத்திரன் தன்னுடைய பைலில் முழுகினான்.\nதலையில் நூறு வாட்ஸ் பல்பு எரிய சேஷு கொஞ்ச நேரம் ராமனையே பார்த்து கொண்டு இருந்தான். மேஜையில் இருந்த தொலைபேசி மணி அடித்தது, ராமபத்திரன் எடுத்தான்.\n“செல்லுக்கு கால் பண்னேன் எடுக்கலையே” என்றாள் பதட்டத்துடன்.\n“அப்படியா அது என்னுடைய கோட்டு பாக்கட்டுல வச்சிட்டேன், என்ன விஷயம் சொல்லுமா”\n“நியூஸ்ல உங்க ஊர்ல பாம். . .”\n“சும்மா பெரிசு படுத்துவாங்கமா, நீ அதல்லாம் இப்ப பாக்க கூடாது. . .”\n“இல்லங்க ஆன்டி வேளை செய்யுற சென்ரல் ஸ்கூலில் போட்டுடாங் .. .” மேலே பேச முடியாமல் அழுதாள்.\nராமபத்ரன் கண்களில் கண்ணீர் சுரந்தது, கண்ணீர் இமையை தாண்டும் முன் சுதாரித்துக் கொண்டான், அவன் இதற்க்கு எப்பவோ தயாராக இருந்தான். போனை வைத்தான், திரும்பவும் தன்னுடைய பைலை எடுத்தான் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் தலைக்குள் பல குரல்கள் கேட்டது.\n“என்னது அப்பா எங்கன்னு தெரியாதா, என்னடா கதைக்குற” பள்ளி ஆசிரியர்.\n“அவங்கெல்லாம் விசுறு, என் ராமு செல்லத்துக்கு, இந்தா புது பொம்மைய். . ” அம்மா\n“டாமார் .. .டீமிர். . . ஐய்யய்யோ” இரவில் மக்களின் அலறல் சத்தம்.\n“நான் எங்கையும் வரமாட்டேன், இந்த மண்னைவிட்டு, நீ வேணும்னா போ ” அம்மா\nஅந்த பூமியில் மண்வாசனைவிட ரத்தவாசனை தான் அதிகம் வீசும், ராமு தன்னுடைய மூக்கை துடைத்துக் கொண்டு எழுந்தான். சேஷுவிடம் எதோ பேசினான், பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டை அடைந்தான். இரண்டு மணி நேரம் கழித்து பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள��� ராமுவும், ஜான்சியும். ஜான்சி ராமுவை அமைதியாக பார்த்தாள். அந்த பார்வை அர்த்தம் புரிந்த ராமு\n“ஜான்சி, அது ஆர்மி கண்ரோலில் இருக்கும் இடம் அங்க உன்னை அழைச்சிட்டு போக முடியாது, அதுவும் இல்லாமல் வீ ர் எக்ஸ்பேக்டீங் எனி டையம்” என்று நிறை மாதம் கற்பமாக இருக்கும் ஜான்சியின் வயிற்றை தடவிட்டு காரில் ஏறினான்.\n“உங்க அப்பா சாய்தரம் வந்துடுவார்,விஷயத்தை சொல்லிட்டேன் அதுவரை பி கேர்ஃப்ல்” என்றான் ராம்,\nகார் புகையை கக்கிக் கொண்டு விரைந்தது. ஏர்லங்கா விமானம் மேகத்தை கிழித்துக் கொண்டு நடுவானில் பறந்துக் கொண்டு இருந்தது. ஜன்னல் ஓர இருக்கையில் ராம் யோசித்துக் கொண்டு இருந்தான்\n“தொபாருமா என்னால் இனிமேல் இந்த கசாப்கடையில இருக்க முடியாது, என்கூட நீயும் வந்துடு”\n“காதலிக்கிறீயே அந்த பொண்ணு சொல்லி, நீ கதைக்கீறீயா”\n“அய்யோ என்னால இங்க உயிர கையில புடிச்சிக்குனு ஜீவிக்க முடியாது, ஒரு பாக்கெட் பால் இங்க என்ன விலை எனக்கு அமைதி வேணும், நீ வரலனாலும் நான் களம்ப போறேன்”\n“ராமு பழச நனச்சி பாருடா”.\nபழசு.........பழசு...........1980.....ராமுவின் குழந்தை பருவம் கொடுரமான பருவம், பசி பட்டினி, உடம்பில் காயங்கள் அதை சுத்தி மொய்க்கும் ஈக்கள். ராமுவின் அப்பா இவர்களை நிற்கதியாக விட்டு சென்றுவிட்டதில் இருந்து ஆரம்பித்தது இந்த எச்ச வாழ்க்கை. ராமுவின் அம்மா, வண்டி இழுத்து, பிணங்களை சுமக்கும் வேலை செய்து, ஸ்கூலில் ஆயா வேலை செய்து, மானத்தை தவிர மற்ற அனைத்திலும் இறங்கி வேலை செய்து தான் ராமுவை காப்பாற்றினாள்.\nபயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டு இருந்தனர், ராமுவும் கண்களை துடைத்துக் கொண்டு விமானத்தை விட்டு வெளிப்பட்டான். மெல்லிய காற்று வீசியது, ராமுவுக்கு அதில் இரத்தவாசனையும் கலந்து இருப்பதாக இருந்தது, தன்னுடைய கிராமத்தை நோக்கி ரயிலில் புறப்பட்டான்.\n“அம்மா நான் தான்மா...., சவுதியில் இருந்து பேசுறேன் நாங்க கல்யாணம் செய்துக்கிட்டோம், நம்ம முறைப்படி தான்”\n“சந்தோஷம்பா, கல்யாண போட்டோ அனுப்பிவை ராமா பாக்கணும் போல இருக்கு”\n“அம்மா நீயும் இங்கயே வந்துடுமா”\n“சரிப்பா காசு அதிகமாகப்போது ராமா, நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஏன் போன்ல போடற, அம்மா வச்சிடேறேன் ராமு”\nரயில் குலுங்கி குலுங்கி சென்றது, முன் சீட்டில் உள்ளவர்கள் பின் சீட்டிலும், பின் சீட்டில் உள்ளவர்கள் முன் சீட்டிலும், அவர்களை அறியாமலே இடம் பெயர்ந்துக் கொண்டு இருந்தனர்.\n“ராம் அம்மாக்கு அனுப்பிச்ச மணி ஆர்டர் ரீட்டன் ஆயிடுச்சி, வீடு மாத்திட்டாங்களோ”\n“யாரு எங்கம்மாவா, அவங்க வார கணக்குல பட்டினியா இருந்தப்பவே யார் கிட்டயும் கை நீட்ட மாட்டாங்க, நான் அனுப்பிச்ச பணத்தையும் அப்படியே நனச்சிட்டாங்க போல, வைராக்கியமான பொம்பள எங்க அம்மா,நான் அப்பவே சொன்னனே ஜான்சி நீ தான் கேக்கல”\nரயிலில் ராமுவின் கண்களில் தானாக கண்ணீர் வந்து அவன் கல்லூரி படிக்கும் பொழுது அம்மாவிடம் ஒரு முறை பேசியா வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது\n“அம்மா உன்னோட அடுத்த ஜென்மத்து ஆசை என்னமா”\nஅவனை புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு “அடுத்த ஜென்மத்திலாவது என் ராமு செல்லத்துக்கு பிடிச்ச மாதிரி மொர மொரப்பா தோசை ஊத்தி தரணும்”\n“போமா, என் ஆசை என்ன தெரியுமா”\n“அடுத்த ஜென்மத்துல நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும் (ராமுவின் அம்மா புன்சிரிப்புடன் அவனை பாத்தாள், ராமு அவளை பார்க்காமல் கீழே பார்த்துக் கொண்டு) இல்லமா நீ வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்ட வாழ வேண்டிய வயசுல, ஒரு நல்ல புருஷன் எப்படி இருப்பாங்கன்னு உனக்கு தெரியாது, நல்ல சேலை கட்டினது கிடையாது, நீ சிரிச்சிக்கூட நான் அவ்வளவா பார்த்தது கிடையாது, ஒரு பொண்ணுக்கு யாரு என்னதான் செஞ்சாலும் அவன் புருஷன் செஞ்சா அந்த சந்தோஷமே வேற, நான் உனக்கு புள்ளையா இந்த ஜென்மத்துல என் கடமையை செய்றேன், அடுத்த ஜென்மத்துல புருஷனா ஓக்கே”\nஅவனை அப்படியே உச்சி மொகந்து முத்தம் கொடுத்த அவனுடைய அம்மா\n“யப்பா என் புள்ள எப்படி பேசுது பாரேன், ராமு உங்கப்பா பத்தியெல்லாம் எனக்கு எந்த கோபமும் கிடையாது, ஏன்னா (ராமுவின் கண்ணத்தை ஆசையாக கிள்ளி) இந்த வைரம் கடைக்க காரணமா இருந்தது அவர்தான். உன்னவிட எனக்கு வேறு சந்தோஷமே வேண்டாம், உன்ன குழந்தையில் பார்த்துக் கொண்டே பல நாள் சாப்பிடாம இருந்து இருக்கேன், அதானால எனக்கு அடுத்த ஜென்மத்திலும் ராமு வைரம் மகனா தான் வேண்டும்”.\nராமு ரயிலில் எல்லொரும் இருப்பதை மறந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.\n“அம்மா எதுக்கு இந்த ரத்தக்காற்று நாட்டைவிட்டு வர மறுக்குற, பிறந்த இடத்தை விட்டு வரபிடிக்லையா, இல்ல உன் புருஷன் வருவாருனா,...... உண்மையை சொல்”\nராமுவின் கிராமத்தில் ரய��ல் நின்றது. ராமு குற்ற உணர்ச்சியுடன் இறங்கினான், எங்க போவது, யாரை பார்ப்பது ஒன்றும் புரியவில்லை. ஆர்மி ஆட்கள் தடுத்தார்கள், விவரத்தை சொன்னதும் சோதனை செய்து அனுப்பினார்கள். ஆஸ்பிடலுக்கு போகலாம் என்று சென்றான்.\nமருத்துவமனை, வழியெங்கிலும் மக்கள் அழுதுக் கொண்டு இருந்தனர், தம்பிகள், தங்கைகள், தகப்பன்கள், அம்மாக்கள் என்று பல பேர் அடிப்பட்டு இருந்தனர். ராமுக்கு அந்த சத்தம், வாசனை, அழுகுரல் அனைத்து மயக்கத்தை உண்டு பண்ணியது, சமாளித்துக் கொண்டு நேராக பிணவறைக்கு சென்றான், அங்கேயும் மக்கள் இன்னும் சத்தமாக அடித்துக் கொண்டு அழுதார்கள். வரிசையாக பிணங்கள், எல்லாம் முகம் சிதைந்த நிலையில் இருக்கும் பிணங்கள். ராமு ஒவ்வொன்றாக போய் கிட்ட பார்த்தான், கையில்லாமல், இடுப்பில்லாமல், தலையில்லாமல், சிதைந்த நிலையில் இருந்தது.\nஆனால் காலில் மெட்டி இருக்கே,\n“ஆண்டவா எது என்னுடைய அம்மா”.\nராமுவை போல பல பேர் அடையாளம் தெரியாமல் குத்துமதிப்பாக எல்லா பிணங்களையும் பார்த்து அழுதனர். இரண்டு மணி நேரம் ஆனது அடையாளம் தெரியாத எல்லா பிணங்களையும் அனாதை பிணங்கள் என்று அரசாங்கமே அடக்கம் செய்துக் கொண்டு இருந்தது. அந்த இடத்தில் ராமுவும் ஒரு பிணம் போல நின்றுக்கொண்டு இருந்தான்.\nஅப்போ அங்கே நின்ற போலீஸிடம் ஒரு பெரியவர்\n“சார் என்னுடைய பையன் சார், பொதைக்கறத்துக்கு கொஞ்ச எடம் கோடுக்கோ” என்றார்.\n“இந்த நாட்டுல இன்னும் நிறைய இடம் இருக்கு பெரியவரே” போலீஸ்.\n“ஆனா வாழறதுக்கு தான் மக்கள் இல்லை” என்றார் பெரியவர் கண்ணீருடன் தன் மகனின் சடலத்தை அனைத்துக் கொண்டு.\nராமு ரயிலில் பயணம் செய்துக் கொண்டு இருந்தான்.\n“அம்மா என்ன மன்னிச்சீடு நான் பாவி, நான் பாவி, உன்ன ஒழுங்கா நான் பாத்துக்கள, உன்ன சாவடீச்சுட்ன், என் மன்னீச்சுடுமா, மன்னிப்பியா ” என்று புலப்பிக் கொண்டு மேலே பார்த்தான், அவனின் செல்லில் கால் வந்தது. அதை ஆன் செய்து காதில் வைத்தான்.\n“மாப்பிள நான் மாமா பேசுறேன், உங்களுக்கு பெண் குழந்தை பொறந்துருக்கு சுகப்பிறசவ...........................................”\nகதையை புரியவில்லை என்று உண்மையை கூறியதற்க்கு முதலில் நன்றி, ஒரு வித்தியாசமான முயற்சி செய்தேன். இப்பொழுது அந்த கதையை இன்னும் எளிமைப்படுத்தி உள்ளேன், இந்த கதையை படித்த நண்பர்கள் அனைவரும் தயவுக்கூர்ந்து ��றுமுறை படித்துவிட்டு விமர்சிக்க வேண்டுகிறேன்.\nஇறந்த அம்மா..ராமுவின் மகளாக மீண்டும் ஜனித்திருக்கிறாள். மகனாய் இருந்து தன் தாயை நல்லபடியாய்க் காப்பாற்றும் சூழலமையாத ராமபத்திரன் மகளைச் சீராட்டி அந்த மனக்குறையைக் களையட்டும்.\nமூர்த்தி, உங்கள் முயற்சி வரவேற்கப்படவேண்டியது. ஆனால் கதையின் ஆரம்பம் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. சவுதியின் சூழல் நீங்கள் அறிந்திருக்கவில்லையென நினைக்கிறேன். ஐ.டி கம்பெனி ஆரம்பித்தது ஷேக் என்று சொல்லிவிட்டு, ஷா டெக்னாலஜி என்றால், அது இந்தியரா என எண்ண வைக்கிறது. மேலும், ஜான்சியின் அப்பா அங்கேயே இருக்கிறாரா..அல்லது இந்தியாவிலிருந்து அங்கே வருகிறாரா என்பது தெளிவாக இல்லை.\nஆனால் அந்த மருத்துவமனை காட்சியில் விவரிப்பும், அம்மாவுடனான உரையாடல்களும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துகள் மூர்த்தி.\nநல்ல அனுபவம் மிக்க எழுத்தாளர்களைப் போல் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇன்னும் கொஞ்சம் எளிமையாய் தந்திருக்கலாம்.\n\"அடுத்த ஜென்மத்தில நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும்\" என்று மகன் கூறுவது போல் வரும் வார்த்தைகள் கதைக்கு சரியாகப்பட்டாலும் ரசிக்க முடியவில்லை.\n1. கதையின்படி நாடுகளுக்குள் இருக்கும் வேறுபாடுகள், சுகபோகங்களை உணர்த்துவதே முதல் பத்தி. பின்னாடியில் வரும் இலங்கையில் இருக்கும் அம்மா-மகன் உரையாடளும், முன் பத்தியில் வரும் அப்பா-மகள் உரையாடளையும் சற்று கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தரம், கேளிக்கைகள், அத்தியாவச தேவைகள், ஆசைகள் புலப்படும்.\n2. ஷேக்கின் கம்பனி பெயர் \"ஷா டெக்னாலஜி\" என்பதை தப்பாக வைத்து விட்டேன், நீங்கள் சொன்னது உண்மைதான், நான் தமிழ்நாட்டையே தாண்டாதவன், சவுதி பத்தி தெரியாது, ஒரு கற்பனையில் எழுதிவிட்டேன்.\n3. ஜான்சியின் அப்பா அங்கேயே தான், சவூதியில் இருக்கார் அதனால் தான் ராமபத்திரன் தன் நிறைமாத கர்ப்பினியை அவளுடைய குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் விட்டு செல்கிறான். ஏன் சாயிந்திரம் வரேன் அப்பா சொன்னார், அவருக்கு எதாவது முக்கிய ஆபிஸ் வேலை இருந்து இருக்கும், தெரியவில்லை ராமபத்திரனை கேட்டால் தான் முழு விஷயமும் தெரியும்\n4. என்னுட���ய சொந்த கருத்து, கதைகளை எளிமைப்படுத்தினால் சுவாரஸ்யம் போய்விடும் என்பது.\nநீங்க என்ன சொல்லவருகிறீகள் என்று தெரியும், முதலில் கதை புரிந்தால் தானே சுவாரஸ்யத்திற்க்கு, அதான, அதான் தந்திரமே அப்ப தான நீங்க புரியாம மறுபடி படிப்பிங்க\nநல்ல அனுபவம் மிக்க எழுத்தாளர்களைப் போல் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇன்னும் கொஞ்சம் எளிமையாய் தந்திருக்கலாம்.\n\"அடுத்த ஜென்மத்தில நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும்\" என்று மகன் கூறுவது போல் வரும் வார்த்தைகள் கதைக்கு சரியாகப்பட்டாலும் ரசிக்க முடியவில்லை.\nநன்றி, இந்த கதையை படிக்கும் வாசகர்கள் அனைவரும் அதில் வரும் அவர்களுக்கு பிடித்த காதபாத்திரத்தின் மனநிலையில் தான் இந்த கதை ரசிக்கிறார்கள். அம்மாவாக, ஜான்சியாக, ரயில் பயணியாக, ஷேக்காக, போலீஸ்காரனாக, பெரியவராக. நீங்கள் என்ன மனநிலையில் ரசித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் உங்கள் மனநிலை கண்டிப்பாக ராமபத்திரனுடையது இல்லை என்று தெரிகிறது.\nஒரு கதாசிரியர் கதைக்களத்தை கற்பனையில் எழுதும்போது இவ்வாறான சறுக்கல்கள் வருவது இயற்க்கை...\nஆனானப்பட்ட மணிரத்தினமே தனது ஈழக்கதையான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழத்தின் களத்தை காட்ட தடுமாறினார்.\nதமிழ் நாட்டை தாண்டாத நீங்கள் ஈழத்தை வடித்திருப்பது ஈழத்திலிருக்கும் எனக்கு கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது...\nஆனால் நீங்கள் சொல்லவந்த கதையின் கரு மிக அருமை.\nஉங்கள் கருத்துக்கு நன்றி, உங்களை நெருடவைத்தது எது என்று விளக்கினால், அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வேன்\nநினைத்தேன் நண்பரே, உண்மை தான் என்னையும் நெருடிக் கொண்டு இருக்கும் விஷயம் தான், நான் முதலில் மன்ற நண்பர்களை மொழி (இலங்கைத்தமிழ்) உதவிக்கு அழைக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் யாருடனும் நன்றாக பழக்கம் ஏற்படவில்லை, அதுவும் இல்லாமல் யார் யார் இலங்கைச் சகோதரர்கள் என்று தெரியவில்லை, நண்பரே.............மன்னியுங்கள்\nஇலங்கைத்தமிழ் பேச பழகிக்கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல ....\nஇங்குள்ள நண்பர்கள் மூலமாக அது தானே வந்துவிடும்.\nகதையுடன் எனக்கு சில உடன்பாடின்மைகள் இருக்கின்றன..\nஇருந்தும் கருவும் அதை புதுமையாகச்சொன்ன விதமும் கைதட்ட வைக்கிறது நண்பரே\n[QUOTE=shibly591;388058]கதையுடன் எனக்கு சில உடன்பாடின்மைகள் இருக்கின்றன..\nநினைத்தேன் நண்பரே, உண்மை தான் என்னையும் நெருடிக் கொண்டு இருக்கும் விஷயம் தான், நான் முதலில் மன்ற நண்பர்களை மொழி (இலங்கைத்தமிழ்) உதவிக்கு அழைக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் யாருடனும் நன்றாக பழக்கம் ஏற்படவில்லை, அதுவும் இல்லாமல் யார் யார் இலங்கைச் சகோதரர்கள் என்று தெரியவில்லை, நண்பரே.............மன்னியுங்கள்\nஈழத்தமிழ் வழக்கென்பது சற்று வித்தியாசமானது... இலங்கையை சேர்ந்த அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களே தெனாலியில் அதை சரியாக சொல்லிக்கொடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்\nநல்ல முயற்சி. முதிர்ந்த கதாசிரியராக உங்களை பரிணமிக்க வைத்துள்ளது.\nதிறமையை விற்பவர்கள் என்பதின் ஒருபக்க ஏளனம் மறுபக்கத்தையும் நினைக்க வைத்தது.\nகொடிய போரின் முடிவை, விளைவை பாதிக்கப்பட்ட ஒருவரின் வாயிலிருந்து வரும் ஒரு சொல்லில் வெளிபடுத்தி இருப்பது பிரமிக்க வைக்கிறது.\nசெண்டிமெண்ட் டச் பழக்கப்பட்ட பால் என்றால் புளிக்கவில்லை.\nஇந்தக் கதை தோற்றும் வலியை விட பாரிய வலியைத் தரும் நிலையும் ஈழத்தாய் மக்களுக்குண்டு.\nஅண்மையிம் என்னைத் தூக்கிவளர்த்த பாட்டி முறையானவர் காலமானபோது அவரின் கடைசிபயணத்தை, அந்த முகத்தை காணக்கிடைக்கவில்லை. அவருடைய இருமகன்களுக்கும் அதேநிலை. சோறூட்டிய தாய்க்கு அரிசி போடும் அந்த வாய்ப்பை இழந்து அவர்கள் துடித்தது. அப்போது என் கண்கள் வடித்தது.\nமீண்டும் ஒருதடவை உருக வைத்து விட்டீர்கள் தக்ஸ்.\nகண் கலங்க வைத்து விட்டீர்கள் . என்று விடியும் , சுத்தமான காற்று விசும் .......... பிச்சுமணி\nநன்றி அமரன் மற்றும் பிச்சு\nநெடுநாள் கழித்து கிடைத்த ஆறுதலான பாராட்டுக்கள், நெஞ்சம் நெகிழ்ந்தேன். நன்றி\nஅவனோ அழுதான் தாய் இல்லையெனா\nதாயோ அவன் வீட்டில் விழுந்தாள் சேய் என\nஅண்மைக்காலமாக இந்தக்கதை அடிக்கடி நினைவில் வருகிறது..\nகதையை படிக்கும்போதே கண்ணீர் மறைத்தது. மேற்கொண்டு படிக்கவிடாமல் தடுத்தது. தக்ஸ் உண்மையின் தாக்கம் இந்த கதையில் அப்படியே இருக்குப்பா... தன் தாயை காணாது அரற்றும் பிள்ளைக்கு அதே பிள்ளைக்கு தான் மகளாய் போய் பிறந்து அந்த மகனை ஆசுவசப்படுத்தட்டும். மிக மிக அருமை தக்ஸ் கதை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23117.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-02T18:32:48Z", "digest": "sha1:F2V5AFJL2KMUVBZAKGL6YOE7QZZTUDDU", "length": 4193, "nlines": 54, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆண்டவன் பேரால்...! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > ஆண்டவன் பேரால்...\nஉண்ண உணவின்றி உலகில் உழல்வோர்\nஉண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்\nபழசுகள் புதுசாகத் தெரியும் ஒரு குமுகம் கூட இருக்கும் போது போகி கொண்டாடுறோமே.. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆகுதியில் சேர்பவை தம்மாத்துண்டு.\nஉண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்\nகுடம் குடமாகப் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யும் பக்தர்கள் ஒரு டம்ளர் பாலை அழுகின்ற பச்சைக்குழந்தைக்குக் கொடுக்க மாட்டார்கள். அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார்:-\nகடவுளை மற, மனிதனை நினை.\nநல்ல கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டு.\nயாராலும் திருத்தமுடியாது. ஆண்டவனைக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, தங்கள் எல்லா செயல்களுக்கும் துணை நிற்கும் பார்ட்னராக நினைக்கும் மக்கள் இருக்கும்வரை இது நடந்துகொண்டுதானிருக்கும்.\nசிறப்பான பின்னூட்ட மிட்டுள்ளீர்கள் கலையரசி\nநெத்தி பொட்டில் ஆணி அடித்தமைக்கு வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/t7696-topic", "date_download": "2020-06-02T18:11:23Z", "digest": "sha1:J7TZEOCXPZFAL5CIU2Y553T5XKC4KH43", "length": 15264, "nlines": 74, "source_domain": "devan.forumta.net", "title": "மரசெக்கு எண்ணெய்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங��கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையலோ சமையல் :: சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஉண்மையிலேயே மரசெக்கு எண்ணெய்கள் உற்பத்தி செலவு அதிகம்தானா என ஒரு சந்தேகம் வந்தது. சரி, செய்துதான் பார்க்கலாமே என களத்தில் இறங்கினோம்.\nநேரடியாக எள் உற்பத்தியாளரிடம் இருந்து 100 கிலோ ₹60/ என்ற விலையில் வாங்கினோம். போக்குவரத்து செலவு ₹300/ ஆனது. கொண்டு வந்து நீரில் அலசி சுத்தம் செய்து உலர்த்தி எடுக்க கூலி ₹200/ ஆனது. பவானி அருகில் மரசெக்கு வைத்திருக்கும் நண்பர் எண்ணெய் எடுக்க ஒரு கிலோ எள்ளுக்கு ₹10/ charge செய்தார். மொத்தமாக 8கிலோ கருப்பட்டி சேர்த்தவேண்டி இருந்தது. கருப்பட்டி கிலோ ₹100/.\nஇரண்டு பிளாஷ்டிக் கேன் விலை ₹800/\nஇந்தவகையில் போக்குவரத்து செலவு ₹300/.\nஇப்போது கணக்கு வழக்கு பார்க்கலாமா\nஆக 46 லிட்டர் எண்ணெய்க்கு அடக்கம்\nஒரு லிட்டர் அடக்க விலை\nவெளியில் ஒரு லிட்டர் ₹320/ வரை விற்கப்படுகின்றது.\nநம்ம சோம்பேறிதனம் காரணமாக ₹140/ஒரு லிட்டருக்கு அதிகம் கொடுக்கிறோம். யோச���யுங்கள். 10 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து 100கிலோ எள் வாங்கி எண்ணெய் எடுத்தால் ஆளுக்கு சுமார் 4.5 லிட்டர் எண்ணெய் சுத்தமாக கிடைக்குமே. செய்கிறோமா\nமுயன்று பாருங்கள் , பலன் கிடைக்கும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வ���ியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Gemini-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T18:46:23Z", "digest": "sha1:MYB3ZWPNC6PCE4TN66PCFNTU6V56IS6L", "length": 16824, "nlines": 112, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Gemini கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nGemini cryptocurrency வர்த்தக தளம் 17 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 6 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 5 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Gemini கிரிப்டோ சந்தையில்\nGemini கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகள���ன் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Gemini cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nGemini கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 16 203 504 அமெரிக்க டாலர்கள் Gemini பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/USD மற்றும் ETH/USD தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Gemini என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Gemini.\n- கிரிப்டோ பரிமாற்றி Gemini.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Gemini.\nGemini கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. Gemini கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. Gemini இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Gemini, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Gemini இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Gemini பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nETH/USD $ 238.95 $ 3 150 410 - சிறந்த Ethereum பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nLTC/USD $ 46.72 $ 764 057 - சிறந்த Litecoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nZEC/USD $ 52.70 $ 282 061 - சிறந்த Zcash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nZEC/BTC $ 53.10 $ 927 - சிறந்த Zcash பரிமாற்றம் முயன்ற\nDAI/USD $ 1.01 $ 10 892 - சிறந்த Dai பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nDAI/BTC $ 1.01 - - சிறந்த Dai பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 Gemini இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Gemini - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Gemini - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Gemini - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Gemini கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nGemini கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கி���ிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dealing", "date_download": "2020-06-02T17:48:47Z", "digest": "sha1:MB3L5S25TH3QGKONJISI2L6UTNRZU4HX", "length": 4548, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "dealing - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகொடுக்கல் வாங்கல்; செயல் தொடர்பு; செயல்தொடர்பு; நடவடிக்கையெடுத்தல்; வணிகத் தொடர்பு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 21:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/maoists-warn-akshay-kumar-saina-nehwal-for-helping-crpf/articleshow/58891800.cms", "date_download": "2020-06-02T18:41:38Z", "digest": "sha1:C7BYUAQJ2QQPIVBMOHDNA3HZDEKKO3R7", "length": 12203, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மாவோயிஸ்ட் மிரட்டல்: சாய்னா, அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்ட் மிரட்டல் - maoists warn akshay kumar, saina nehwal for helping crpf | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாய்னா, அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்\nமறைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நிதியுதவி வழங்குவதை கண்டித்து மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nசாய்னா, அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்\nபோபால்: மறைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நிதியுதவி வழங்குவதை கண்டித்து மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தார் மாவட்டத்தில் பேஜி ��குதியில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உயிரிழக்கும் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கக் கூடாது, பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் பாதிக்கப்படும் மாவோயிஸ்ட்களுக்கு உதவுங்கள் என பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.\n'ஹிந்தி' மற்றும் 'கோண்டி' எனும் பழங்குடியின மொழிகளில் எழுதப்பட்டுள்ள மிரட்டல் கடிதம், மாவோயிஸ்ட் அமைப்பின் 50வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டத்தையொட்டி, துண்டு பிரசுரமாக வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையின் 219ஆவது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மீது நக்சல்கள் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், சுக்மா தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்‌ஷய்குமார், தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.1.08 கோடி நிதியுதவி வழங்கினார். இதேபோல், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.\nஇதைத் தொடர்ந்து தாக்குதலில் உயிரிழக்கும் ராணுவ வீர்ரகளின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் bharatkeveer.gov.in எனும் இணையதளம் அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீரர்களின் குடும்பத்தினருக்கு நேரடியாக பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 18 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு\nவெட்டுக்கிளியை வாங்கி சாப்பிட அலைமோதும் கூட்டம்..\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nஇந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா\nசோதனை மேல் சோதனை, வட இந்தியாவில் நிலநடுக்கம்\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nதவிக்கும் இலங்கைக்கு உதவ க��கோர்ப்போம்; மணல்சிற்ப வடிவில் கோரிக்கைஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராணுவ வீரர்களின் குடும்பம் மாவோயிஸ்ட் மிரட்டல் பாதுகாப்புப் படை வீரர்கள் நக்சலைட் தமிழ் செய்தி சுக்மா தாக்குதல் அக்ஷய்குமார் மற்றும் சாய்னா நேவால் Tamil news Sukma Naksal attack Saina Nehwal Martyred Army Jawans Maoist warn Akshay and Saina For helping CRPF jawans CRPF jawans AkshayKumar\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/land-acquisition-act/", "date_download": "2020-06-02T17:28:10Z", "digest": "sha1:WSH4S7X53M3YD6XEYAWV2H43WLWCW3LO", "length": 21368, "nlines": 224, "source_domain": "tncpim.org", "title": "Land Acquisition Act – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொ��்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nதமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பா��� அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்\nமத்தியில் உள்ள மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து 5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...\nமாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)\n17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்: தோழர் அ.சவுந்திரராசன் பங்கு பெற்ற விவாதம்\nநிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்\nகோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்��ு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-06-02T18:34:16Z", "digest": "sha1:YWFXU2L6EI7UQJZUM4HSKI3N7QEQXGKM", "length": 12209, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்க�� ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி\nin Running News, இந்தியா, டூரிஸ்ட் ஏரியா\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்ற முடிவெடுத்துய் இதன் முதல் கட்டமாக எர்ணாகுளம்–நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 என்ற படுக்கை வசதி கொண்ட 2–ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அந்த ரெயிலில் 2–ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது, 10 ஆக குறைந்துள்ளது. அதாவது 2–ம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரெயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2–ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால் மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 ஆகும்.\nசென்னை எழும்பூர்–மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரெயிலில் எஸ்–7 என்ற 2–ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்–சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–9 என்ற 2–ம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு ம��ர்க்கங்களிலும் டி–4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்றிவிட்டு, ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇனி 2–ம் வகுப்பு பெட்டிகள் தயாரிப்பதை குறைக்கவும், அதற்கு பதிலாக ஏ.சி. பெட்டிகளை அதிகமாக தயாரிக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே இந்த திட்டத்திற்கு ரெயில் பயணிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=183468&cat=32", "date_download": "2020-06-02T18:38:29Z", "digest": "sha1:OAGLW4ZDH7NFNQCK65KF2GQ2RJHABWXX", "length": 30701, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "அடங்கிய நேரத்தில் முடங்காத ஆர்.டி.ஐ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அடங்கிய நேரத்தில் முடங்காத ஆர்.டி.ஐ ஏப்ரல் 27,2020 16:10 IST\nபொது » அடங்கிய நேரத்தில் முடங்காத ஆர்.டி.ஐ ஏப்ரல் 27,2020 16:10 IST\nமத்திய பிரதேசத்தில் உள்ள காட் கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா என்பவர் ஒரு சமூக ஆர்வலர். கொரோனா பரவும் நேரத்தில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் காட் கிராமத்தில் பலர் தங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் எழுப்பினர். இதனால் தன்னுடைய கிராமத்தில் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் அன் யோஜானா திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வழங்கும்படி ஆர்.டி.ஐக்கு ஏப்ரல் 23 ,இரவு 9.30 மணிக்கு இ மெயில் அனுப்பினார் ராகவேந்திரா. அடுத்த நாள் காலை 9 மணிக்கு, உணவு கட்டுபாட்டு தலைவர் ராஜேந்திர சிங்கிடமிருந்து வாட்ஸ் ஆப்பில் அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது . காட் கிராமத்தில் ரேஷனில் இருந்து 2 ஆயிரத்து 275 பேருக்கு 11 ஆயிரத்து 375 கிலோ அரசி வழங்கப்பட்ட வேண்டும். ஆனால் இரண்டு மாதங்கள் அது கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கபட்டிருந்தது. ஒருவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற விண்ணப்பம் செய்தால் 30 நாட்களில் பதில் கிடைக்கும். பல மாதங்கள் தாமதமாக கூட பலருக்கு பதில் கிடைத்துள்ளது. ஆனால் 12 மணி நேரத்தில் ராகவேந்திரனுக்கு பதில் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தார். விபரங்கள் தெரிந்தப்பின் மக்களுக்கு ரேஷன் வழங்கவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதற்கு முன் மாநில தகவல் ஆணையம் ரேஷன் குறித்த தகவல்களை கேட்ட போது , உணவு கட்டுப்பாடு தலைவர் விபரங்களை தாமதமாக தெரிவித்தார். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது ஆர்.டி.ஐ கேட்ட விவரங்களை உடனே சமர்பித்துள்ளார்.\nஏப்ரல் 5 , மணி 9 விளக்கு ஏற்றனும் அறிவியல் காரணம் என்ன \nமத்திய அரசு இதை செய்ய வேண்டும்\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nவைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்\nமத்திய அரசின் 9 பாயின்ட் உத்தரவு இது\nநோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி\nட்ரோனில் பான் மசாலா சப்ளை செய்த 2 பேருக்கு லாடம்\nஊரடங்கு தளர்வை அறிவித்தது மத்திய அரசு | Back to work | Lockdown\nநீலகிரியில் 4 பேருக்கு கொரோனா\nநெருக்கமா நின்னா ரூ.41,000 அபராதம்\nதிருச்சியில் 17 பேருக்கு கொரோனா\nதமிழிசை பாதுகாவலரின் சமூக அக்கறை\nநோபல் விஞ்ஞானி திடுக்கிடும் தகவல்\nநோயாளிகள் சாப்பிடும் ஸ்பெஷல் உணவு\nநான்கில் இருந்து 3க்கு முன்னேறியது\nவிஜய், ரஜினி சமூக அக்கறை இவ்வளவுதான்\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்\nரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது\nகொரோனா பரவல்: கட்டுப்பாடு விதித்த கிராமத்தினர்\nகொரோனா டிரஸில் யூரின் கூட போகமுடியாது\nபாதிப்பு எண்ணிக்கை கூட வாய்ப்புதுள்ளதா \nநெல்லையில் 60 பேருக்கு மூன்று வேளை\nசீனா விழுங்காமல் தடுக்க அரசு ஏற்பாடு\nஇந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தி\nஒரு கலெக்டர் தரும் அதிர்ச்சி தகவல்\nபெரிய ஊர்களை முடக்க அரசு உத்தரவு\nநெ���்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று\n மக்களிடம் கெஞ்சும் அரசு டாக்டர்கள்\nகொரோனாவிடம் இருந்து இந்த நாடுகள் தப்பியது எப்படி\nட்ரம்ப் கேட்ட மருந்துக்கு இந்தியா திடீர் தடை\nராமாயண கதை சொல்லி மாத்திரை கேட்ட பிரேசில்\nவெளிநாட்டு மத போதகர்கள் 12 பேர் கைது\nஅப்பாவிகள் 6 பேருக்கு நோய் பரவுன கதை\nகாலை மட்டும் கடை இருக்கும் | DMR SHORTS\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்\nபிரசவம் நெருங்கும் நேரத்தில் டெஸ்ட் கிட் கண்டுபிடித்த பெண்\nவீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை.\nவைரசிடம் இருந்து எந்த மாஸ்க் உங்களை காப்பாற்றும் \nஊரடங்கை 14 நாள் நீட்டிக்க அரசுக்கு டாக்டர்கள் சிபாரிசு\nபுலி, கரடியில் இருந்து மருந்து ரெடி சீனா அழைக்கிறது\nகொரோனா சிகிச்சைக்கு பிரத்யேக ஹாஸ்பிடல்; தமிழக அரசு அனுமதி\nபிளாஸ்மா தெரப்பி . யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை\nகிராம மக்களின் சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்\n1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ரெடி; முதல்வர் தகவல்\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்���ும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2019/10/guru-peyarchi-palangal-2019-meenam.html", "date_download": "2020-06-02T18:38:54Z", "digest": "sha1:NLJE7BG7BCRKHRZQIHIIUMU7SNT47EGR", "length": 48635, "nlines": 101, "source_domain": "www.exprestamil.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம் - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nHome / guru peyarchi / jothidam / குரு பெயர்ச்சி 2019 மீனம் பலன்கள் / குரு பெயர்ச்சி மீனம் / குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nExpres Tamil guru peyarchi, jothidam, குரு பெயர்ச்சி 2019 மீனம் பலன்கள், குரு பெயர்ச்சி மீனம்\nகுரு பெயர்ச்சி மீன ராசி\nஎதையும் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே \nஇது நாள் வரையில் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் உத்யோகம் மற்றும் தொழில் ரீதியாக அதிக பொறுப்புக்களை ஏற்க வேண்டி இருக்கலாம். மேலதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் நிதானத்தை கையாளவும். வேலை ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இதனால் சின்னச், சின்ன சோர்வுகள் வந்து போகலாம்.\nநீங்கள் நினைத்தால் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள இயலும். பெரிய பதவியில் இருப்பவர்கள் கீழ் வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். முடிந்தவரையில் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். அதிக வேலை பளு இருந்தாலும் கூட முடிந்தவரையில் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கப் பாருங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள். மற்றபடி, மேல் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தினரால் உங்களை வேலையில் இருந்து வெளியேற்றவே முடியாது. காரணம் அந்த அளவிற்கு நீங்கள் வேலையை நன்றாக, பொறுப்பாக செய்யக்கூடியவர்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.\nசில சமயங்களில் பிறரது தவறுக்கும் சேர்த்து நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரலாம். சங்கடப் படாதீர்கள், இறுதியில் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிர்வாகம் அறிந்து கொள்ளும். மற்றபடி, எதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடன் பணி புரிபவர்களிடம் கூட பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். எனினும் 24.1.2020 முதல் சனி பகவான் உங்களது ராசிக்குப் 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு உங்களது பொருளாதாரம் மெல்ல - மெல்ல சிறப்படையும். திடீர் பணவரவு உங்களது தேவைகளை நல்ல படியாக நிறைவேற்றித் தரும். முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் கூட இறுதியில் வெற்றி உங்களுக்கே கிடைக்கப்பெறும்.\nகொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்களை செய்பவர்கள் ஒருவகையில் ஆதாயத்தையும் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். 23.9.20 வரையில் ராகு/ கேதுக்கள் சாதகமாக இல்லை. குரு பலமும் இல்லை என்பதால் அதிக அலைச்சலை நீங்கள் தவிர்க்க இயலாது. எனினும் முயற்சிக்கு தக்க படி நற்பலன்கள் கிடைக்கப்பெறும். குல தெய்வ வழிபாட்டை மட்டும் வருடாவருடம் செய்யத் தவறாதீர்கள். அது நிச்சயம் உங்களை சோதனைகளில் இருந்து காக்கும்.\nஉடல் ஆரோக்கியம் ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை. பணவரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் உங்களது முயற்சிக்குத் தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். உற்றார் - உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சீட்டுப் பிடிப்பது போன்ற காரியங்களில் பெண்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணத்தால் பிரச்சனைகள் வரலாம். வேலை தேடும் பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு சற்றே தாமதம் ஆகலாம். மொத்தத்தில் இந்தக் குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களை தான் தரும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் இல்லை. முடிந்த வரையில் முன்பே யூகித்து தேவை இல்லாத பயணங்களை எல்லாம் தவிர்க்கப்பாருங்கள். சில நேரங்களில் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் நேரத்திற்கு உண்ண முடியாத நிலை கூட உங்களுக்கு ஏற்படலாம். எனினும் இது நாள் வரையில் இருந்து வந்த வம்பு - வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.\nகுடும்பம் மற்றும் பொருளாதார நிலை:\nபணவரவு தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். குடும்ப தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவு ஓரளவு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் யாவும் படிப்படியாகக் குறையும். எனினும் சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் அதிகம் இருக்கலாம். எனினும் முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கும்\nபணவரவு ஏற்ற - இறக்கமாகேவ இருந்து வரும் என்பதால் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதிலும் கமிஷன், கான்டராக்ட் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். பிறரை நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு விடாதீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடி ஏற்பட இடம் உண்டு. தொழிலில் போட்டிகளை கடந்தே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத பயணங்களை முன்பே தீர்மானித்து தவிர்க்கப்பாருங்கள். மொத்தத்தில் இது ஒரு சுமாரான காலமாகவே உங்களுக்கு இருக்கும். எனினும் பெரிய பாதிப்புகளுக்கு இடம் இல்லை.\nஉத்யோகத்தில் தேவை இல்லாத நெருக்கடிகள் அதிகரிக்க இடம் உண்டு. மேலதிகாரிகளின் கெடுபிடிகள் சில சமயங்களில் எல்லை மீறினாலும் கூட நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள். எனினும் சில சமயங்களில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கூட ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் இதில் இருந்து தப்பலாம். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள்.\nநீங்கள் உங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் செய்யும் சிறு தவறு கூட கட்சியில் பெரிதாகப் பேசப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். சமூகத்தில் உங்களது நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ள அதிகம் நீங்கள் போராட வேண்டி இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பணவிஷயங்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம். எனினும், பயணங்களால் சின்னச் சின்ன அனுகூலம் ஏற்படும்.\nஎதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். அரசு வழியில் கூட கெடுபிடிகள் அதிகம் இருக்கலாம். கடன் தொல்லைகள் சிலருக்கு அதிகரிக்கலாம். கால் நடைகளை வளர்ப்பவர்கள் தேவை இல்லாத சில மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். மொத்தத்தில் சோதனைகளை கடந்து நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும்.\nகல்வியில் மந்தமான நிலை ���ாணப்படலாம். நண்பர்களை தேர்ந்து எடுத்துப் பழகுவது நன்மை தரும். தேவை இல்லாத பொழுது போக்குகளை தவிர்க்கப்பாருங்கள். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். பெற்றோர் - ஆசிரியர்களின் ஆதரவு அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :\nபொருளாதார நிலை சுமாராகத் தான் இருக்கும். சின்னச் சின்ன அலைச்சல்களை தவிர்க்க முடியாது. அவ்வப் போது உடல் சோர்வு, மந்த நிலை ஏற்படும். எனினும் இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் இறுதியில் சாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் - மனைவி இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எனினும், உற்றார் - உறவினர்கள் அவ்வப்போது உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள்.\nதிருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் அனுகூலமான பலனைத் தரும். கொடுக்க - வாங்கலில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் சிலர் லாபம் பெறலாம். உத்யோகம் செய்பவர்கள் முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கப் பாருங்கள். குறிப்பாக உங்களது பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடை இன்றி கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் அலைச்சலைக் கடந்து இறுதியில் கிடைக்கப் பெறும். சிலருக்குப் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். அதனால் சில நன்மைகளையும் பெற இடம் உண்டு.\nகுரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :\nதொழில் அல்லது உத்யோகத்தில் எதிர் நீச்சல் போட்டு நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். 24.1.2020 முதல் உங்களது ராசிக்கு சனி பகவான் 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். இது வரையில் இருந்து வந்த போராட்டங்கள் குறையும். திடீர் தனவரவு உங்களது தேவைகளை நிறைவேற்றும். இதனால் பழைய கடன்கள் கூட அடைபடும். எனினும் 10 ஆம் இடத்து குருவால் சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களில் வீண் பணவிரயங்கள் ஏற்பட இடம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகஸ்தர்கள் குறிப்பாக பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தில் சோர்வு அல்லது மந்த நிலை காணப்படலாம். நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை கூட சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள்.\nதிடீர் என்று சிலருக்கு ஆன்மீக அல்லது தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்க இடம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதப்படலாம். குறிப்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலை ஆட்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம். எனினும் உங்களது முயற்சிக்கு உரிய நல்ல பலன் இறுதியில் உங்களை வந்து அடையும்.\nகுரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :\nதொழில் மற்றும் உத்யோக ரீதியாக சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எனினும் பணவரவு தேவைக்கு ஏற்றபடியே இருந்து வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கூட சில சமயங்களில் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை தரும். உற்றார் - உறவினர்களால் அவ்வப்போது சில விரயங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனினும் பெரிய உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான். நிதானத்தை கடைப்பிடித்து இத்தருணத்தில் முடிந்த வரையில் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். கணவன் - மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பல விதமான போட்டிகளைக் கடந்து எதிர்பார்க்கும் லாபத்தை இறுதியில் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு ���திர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை தரலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு முன்னேற வேண்டிய தருணம். எனினும் இறுதியில் கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சிலர் பெருமை சேர்ப்பீர்கள்.\nகுரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :\nஇது குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலம். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் இறுதியில் சாதகமான பலனை நீங்கள் அடைவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். செலவுகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். சிலரால் சேமிக்கவும் இயலும். பழைய கடன்கள் கூட சிலருக்கு அடைபடலாம். சிலர் அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் நல்ல பலன்கள் ஏற்படும். கொடுக்கல் - வாங்கலில் மட்டும் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சற்றே விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் மட்டும் கல்வியில் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய நேரம் இது. எனினும் உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.\nகுரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :\nஎதையும் எதிர்கொண்டு, பெரும்பாலும் நீங்கள் ஏற்றம் பெரும் காலம் இந்தக் காலம். பணவரவு தேவைக்கு ஏற்றபடி சிறப்பாகத் தான் இருக்கும். திடீர் தனவரவு ஏற்பட்டு உங்களது குடும்பத்தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அதனால் பெரிய அளவில் ஒற்றுமை குறையாது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டி இருக்கும். உற்றார் - உறவினர்கள் ஓரளவு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல் - வாங்கல் ஓரளவு சரளமாக நடைபெறும். கொடுத்த கடனை வசூலிப்பதில் பெரிய தடைகள் இருக்காது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதர���ு கிடைக்கப்பெறும். சிலருக்கு சக ஊழியர்களின் தொந்தரவு குறையும். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு எதிர்ப்புகள் குறையும். எனினும் முன்கோபத்தை குறைத்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டு லாபம் அடைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். கல்விக்காக சிலர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்தக் கால கட்டத்தில் விநாயக வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.\nகுரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :\nகுரு பகவானின் சஞ்சாரம் மீண்டும் சோதனையை தரும் விதத்தில் இந்தக் காலத்தில் குறிப்பாக காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு, மந்த நிலை காணப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டாளிகளிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்க தாமதம் ஆகலாம். எனினும் பிறர் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது உங்களுக்கு நன்மையை செய்யும். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் கூட பெரிய அளவில் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. 23.9.20 முதல் ராகு பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்சொன்ன தீய பலன்கள் அனைத்தும் உங்களுக்குப் பெருமளவில் குறையும். மாணவர்கள் கல்வியில் முயற்சிக்கு தக்க மதிப்பெண்களை பெறுவார்கள். எனினும் சிலர் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள்.\nகுரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :\nஇந்தக் காலத்தில் அவ்வப்போது சில சோதனைகள் வந்தாலும் கூட நீங்கள் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்றம் பெரும். இனி வரும் காலங்களில் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சிலருக்கு நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு பழைய கடன் பாக்கிகள் கூட வசூலாகும். இன்னும் சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை கூட அடைப்பார்கள். குரு சாதகம் இல்லாமல் இருந்தாலும் கூட சனி பகவான் சாதகமாக இருப்பதால் பெரும்பாலும் உங்களுக்கு நன்மைகள் தான் நடைபெறும். புத்திர வழியில் சிலர் வீண் செலவுகளை சந்திக்க இடம் உண்டு. கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய காலம் இது. குறிப்பாக பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டி இருக்கும். மற்றபடி, தொழில் - வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும். அதே சமயத்தில் புதிய வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் கூட ஊதிய உயர்வு கிடைக்கத் தாமதம் ஆகலாம். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்ணை எடுக்கக் கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து. அது பிற்கால வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். இப்படியாக நன்மை தீமை என்ற இரண்டுமே கலந்து நடக்கும் படியாக இந்தக் கால கட்டம் இருக்கும். எனினும், இதில் பெரும்பாலும் நன்மைகள் தான் பலருக்கு அதிகம் வந்து சேரும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nவியாழக்கிழமையில் அசைவம் சேர்க்காமல் முடிந்தால் அல்லது உடல் ஒத்துழைத்தால் விரதம் இருந்து உங்களது குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். உடன் நெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு வழிபட்டு வாருங்கள். கோளறு பதிகமும் படித்து வாருங்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி\nராசியான திசை : வட கிழக்கு\nராசிக்கல் : கனக புஷ்பராகம்\nராசியான கிழமை : வியாழன்\nராசியான நிறம் : மஞ்சள்\nராசியான எண்கள் : 2,3,9\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nஎதையும் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே இது நாள் வரையில் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் உத்யோகம் மற்றும் தொழில் ரீதியாக அதிக பொறுப்புக்களை ஏற்க வேண்டி இருக்கலாம். மேலதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் நிதானத்தை கையாளவும். வேலை ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இதனால் சின்னச், சின்ன சோர்வுகள் வந்து போகலாம். நீங்கள் நினைத்தால் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள இயலும். பெரிய பதவியில் இருப்பவர்கள் கீழ�� வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். முடிந்தவரையில் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். அதிக வேலை பளு இருந்தாலும் கூட முடிந்தவரையில் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கப் பாருங்கள். எக்காரணம் கொண்டும் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள். மற்றபடி, மேல் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தினரால் உங்களை வேலையில் இருந்து வெளியேற்றவே முடியாது. காரணம் அந்த அளவிற்கு நீங்கள் வேலையை நன்றாக, பொறுப்பாக செய்யக்கூடியவர்கள் என்பதை அவர்களும் அறிவார்கள். சில சமயங்களில் பிறரது தவறுக்கும் சேர்த்து நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரலாம். சங்கடப் படாதீர்கள், இறுதியில் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிர்வாகம் அறிந்து கொள்ளும். மற்றபடி, எதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடன் பணி புரிபவர்களிடம் கூட பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். எனினும் 24.1.2020 முதல் சனி பகவான் உங்களது ராசிக்குப் 11 ஆம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு உங்களது பொருளாதாரம் மெல்ல - மெல்ல சிறப்படையும். திடீர் பணவரவு உங்களது தேவைகளை நல்ல படியாக நிறைவேற்றித் தரும். முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் கூட இறுதியில் வெற்றி உங்களுக்கே கிடைக்கப்பெறும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில்களை செய்பவர்கள் ஒருவகையில் ஆதாயத்தையும் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப்பெறும். 23.9.20 வரையில் ராகு/ கேதுக்கள் சாதகமாக இல்லை. குரு பலமும் இல்லை என்பதால் அதிக அலைச்சலை நீங்கள் தவிர்க்க இயலாது. எனினும் முயற்சிக்கு தக்க படி நற்பலன்கள் கிடைக்கப்பெறும். குல தெய்வ வழிபாட்டை மட்டும் வருடாவருடம் செய்யத் தவறாதீர்கள். அது நிச்சயம் உங்களை சோதனைகளில் இருந்து காக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-02T18:37:51Z", "digest": "sha1:DFU7UBLP3IQOY5IZZMI2WC2ZTKWBMPFB", "length": 9546, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | . நாடாளுமன்ற தொகுதி", "raw_content": "புதன், ஜூன் 03 2020\nSearch - . நாடாளுமன்ற தொகுதி\n2019-20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து; நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது;...\nநாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி: அன்புமணி ராமதாஸ்...\nவெள்ள பாதிப்புக்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வழங்குவதாக அன்புமணி...\nநாமக்கல் தொகுதியில் களமிறங்கும் திமுக - அதிமுக\nதொகுதி மேம்பாட்டு நிதி அந்தந்தத் தொகுதிகளுக்கே செலவிடப்பட வேண்டும்\nபுதுவையில் பாமகவுக்கு தேமுதிக ஆதரவு: தொகுதி செயலர்கள் திடீர் அறிவிப்பு\nதனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பது ஏன்- மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கேள்வி\nதருமபுரி எம்.பி. அன்புமணி மவுனம் ஏன்\nநாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க பாஜக திட்டம்: வரும் 9-ல் சக்தி...\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்\nவாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்\nஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்;...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன்...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/kurathiyamman.html", "date_download": "2020-06-02T18:24:45Z", "digest": "sha1:ZJR5ANQTWECV54SZMZQEL2VFVMTALWK6", "length": 4594, "nlines": 145, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "குறத்தியம்மன்", "raw_content": "\nநின்று கெடுத்த நீதி ( வெண்மணி வழக்கு : பதிவுகளும் தீர்ப்புகளும் )\nவெண்மணி படுகொலை, நீதிமன்றத்தின் துரோகம், கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வரை நீளும் வரலாற்றுப் புதினம். எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மீனா கந்தசாமியின் முதல் ஆங்கில நாவல் ‘ஜிப்ஸி காடஸெஸ்’. கீழ்வெண்மணிப் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு சர்வதேசப் பரிசுகளின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவத்தில் உயிர்பிழைத்தவர்களின் நேர்காணல்கள், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் மீனா கந்தசாமி இந்த நாவலை எழுதியிருக்கிறார். கீழ்வெண்மணியின் சமீபத்திய இலக்கிய சாட்சியம் என்பது மட்டுமல்லாமல் உலக இலக்கியத்தை நோக்கிக் கீழ்வெண்மணியைக் கொண்டுசென்றது இந்த நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Arjuna.html", "date_download": "2020-06-02T18:18:04Z", "digest": "sha1:5RYGFT5EZ557V6JYSH2YIKJZRIM6UVQS", "length": 5375, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / ஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nஜடேஜா, ஷமி, பும்ராவின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nவிளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை பட்டியலை, மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., அனுப்பி வைத்துள்ளது.\nவிளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும், அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதே போல் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வீராங்கனை பூனம் ஜாதவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களின் பெயர்களை பரிந்துரைத்து, மத்திய அரசுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான கடிதம் எழுதியுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/30/chromepet-tasmac-siege-by-wlf-news-photos/", "date_download": "2020-06-02T17:53:40Z", "digest": "sha1:5723E2ATZYB6QPDEFGLTLCH47PSZIRGT", "length": 34337, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்���ொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை பெண் குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை - செய்தி, புகைப்படங்கள்\nகுரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்\n“ஊத்திக் கொடுப்பதும், சீரழிப்பதுமா… அரசின் வேலை” என்ற கேள்வியை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உழைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். பேருந்து, இரயில், உழைக்கும் மக்கள் பகுதிகள், கடைவீதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சாரமும் வசூலும் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின்போது பெண்களிடம் பலத்த ஆதரவினை காண முடிந்தது.\nபிரசுரம், இன்றைய தமிழக நிலை, அதற்கான தீர்வு மற்றும் ஏற்ற படத்துடன் (ஓவியம்) பேசியது. மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.\nபகுதிப் பெண்கள் பலர், பிரசுரத்தை நம்மிடம் காட்டி, “இந்தப் படத்தை போஸ்டர் அடிச்சி, வீட்டுக்குவீடு ஒட்டணும்மா” என்று கூறியதிலிருந்து இது விளங்கும்.\nபேருந்துப் பிரசாரத்தின்போது, ஒருவர் “சரியான விசயந்தான், (பஸ்ஸிலிருந்தவர்களை நோக்கி) முக்கியமான பிரச்சினையப் பத்தி பேச வந்திருக்காங்க, பேசமா கவனியுங்க” என்று கூறியது, மேலும்,”தாராளமா வசூல் போடுங்க” என்று ஊக்குவித்தது என பலவிதமான ஆதரவைக் காண முடிந்தது.\nபேருந்துகளில் பேசும்போது, பலர் தோழர்களிடம், “சாராயக்கடைய முடூணும் சரி, இலவசங்களை ஏன் வேணாங்கிறீங்க”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா” என்று பல கேள்விகளை முன் வைத்தனர்.\nஅதற்கு, தோழர்கள் பொறுமையுடன், “குடும்பமே சீரழிந்து, குடியால கணவரை இழந்தபிறகு இலவசம் எதுக்கு, இலவசமா கொடுக்கவேண்டிய, கல்வி, மருத்துவம், தண்ணீர், வேலை இதெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு, சாராயக்கடையை மட்டும் அரசு நடத்தும்னா, மக்கள் மேல அக்கறையில்லாத அரசு எதுக்கு” என்று விளக்கிப் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.\nஇதன் மூலம், பேருந்தில் பிரச்சாரத்தினை மக்கள் நன்கு கவனிக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. பல பேருந்துகளில், நடத்துனர்களும், ஓட்டுநர்களும் ஆதரவளித்தனர். “சீக்கிரம், பேசிடுங்கமா டைம் ஆச்சி கெளம்பணும்” என்றும், சிலர், “பேச, நேரம் இல்ல, எல்லார்கிட்டயும் நோட்டீசு குடுத்துடுங்க, நேரம் ஆயிடுச்சி கத்துவாங்க” என்று தங்களால் முடிந்த ஆதரவை தர யாரும் மறக்கவில்லை.\nகடைவீதியில் பிரச்சாரத்தின்போது, மளிகைக் கடைக்காரர் ஒருவர், “இந்த நாடு திருந்தாது, அரசியல்வாதிகள கேள்விக்கேட்க முடியாது, கேட்டா… துட்டு வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டே வாயை முடூ னு சொல்வானுங்க, இவனுங்களையும் மாத்த முடியாது” என்று விரக்தியுடன் பேசினார்.\nஅதற்கு, தோழர்கள் “நீங்க, சொல்றதுஎல்லாம் கரெக்டுதான், இந்த நிலைமைக்கு நம்மள தள்ளிவிட்டது யாரு, எதையும் யோசிக்கவிடாம போதையில வெச்சிருக்கறது யாரு, இத நாம எல்லாருக்கும் விளக்க வேணாமா, அதுக்கான தீர்வு காண வேண்டாமா, இதனால, நம்ம புள்ளங்கதானே பாதிக்கபோவுது அப்ப நம்ம முன்ன நின்னு செயல்பட வேணாமா” என்று விளங்க வைத்தனர்.\nஅம்பேத்கர் பகுதியில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, “சரியான விஷயம்மா, எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டுகிட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க எங���களோட ஆதரவு இதுக்கு எப்பவுமே உண்டு” என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.\nராமதாஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “எங்கம்மா, நாங்களும் பூரண மதுவிலக்கு கொண்டு வரணும்னு போராடுனோம், அதெல்லாம் முடியாது, குடிக்கிறவனே திருந்தினாதான் உண்டு. பொம்பளங்க நீங்க முழுவீச்சா செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதி கொடுத்துதவினார்.\nஅதைப்போல, வைகோ கட்சியை சேர்ந்த ஒருவரும், “எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, எங்க தலைவரு எல்லாத்துக்கும் நடைபயணமாக போறாரு, ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது” என்றார்.\nஇப்படியாக, காலை முதல் மாலை வரை பெண்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரச்சாரத்தின்போது தொப்பி, பேட்ச், மற்றும் முழக்கம் பொருந்திய ஏப்ரான்களை அணிந்துச் சென்றது, ஜெயலலிதா வேடமிட்ட தோழர் தன் கழுத்தில் சாராயப் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தது, பார்ப்போரை, இவர்கள் முழுமூச்சாக இறங்கி வேலைசெய்கிறார்கள் என்பதை உணரவைத்தது.\nவண்டியை நிறுத்திவிட்டு இளைஞர்கள், நிதி கொடுத்துவிட்டு பிரசுரம் பெற்று சென்றது என்று பல அனுபங்களை கற்றுத் தந்தது இந்த இயக்கப்பிரச்சாரம்.\nஇப்படியாக முழுவீச்சில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 24.12.12 அன்று நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, பெண்கள் விடுதலை முன்னணி.\nகாலை 11 மணிக்கு முற்றுகை ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் மூலம் தெரிந்துக் கொண்ட போலீசு நாகல்கேணியில் உள்ள எந்த கடை என்று திணறி, மூன்று கடைகளையும் இழுத்து மூடி அடைத்து காவல் காத்து கிடந்தது.\nகுழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 70 மேற்பட்டவர்களால் நாகல்கேணி டாஸ்மாக் எதிரில் தொடங்கியது முற்றுகை ஆர்ப்பாட்டம்.\nஊத்திக் கொடுக்கும் தமிழக அரசே\nதாலி அறுக்குது டாஸ்மாக் கடைகள்\nடாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்\nஎன்று முழக்கங்கள் நாகல்கேணியை அதிர செய்தன.\nதலைமை தாங்கிய தோழர் அமிர்தா ஆற்றிய உரையில்,\n“பெரும்பான்மையான தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நிறைந்த இந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் எதற்கு” என்று கேள்வி எழுப்பினார்.\n“சரியான குடிநீர் வசதி இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதே சிரமமா இருக்கு. பக்கத்து��� பள்ளிகூடம் இருக்கு. பள்ளிக் கூடத்தில படிக்கற மாணவர்களுக்கு எப்படி சாராயம் கொடுக்குது அரசு. வேலைக்கு போயிட்டு பெண்கள் நிம்மதியா வீடு சேர முடியல. வழியில குடிச்சிட்டு அம்மணமா படுத்துகிடக்கிறாங்க. சீண்டி சில்மிஷம் பண்றாங்க. இதையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.\nமேலும், சாராயக்கடைகளால் இளம் விதவைகள் கிராமமே உருவாகி இருப்பதை இடித்துரைத்தார். “பர்மிஷன் கேட்கும்போது, போலிசு 24,25 வேணாம்மா, எம்.ஜி.ஆர். நினைவுநாளும், கிறிஸ்மசும் வருது தொந்தரவு பண்ணாதீங்க, ஜனங்க கொண்டாடட்டும்” என்று கூறிய அவலத்தை எடுத்துரைத்தார்.\n“அரசு சட்டப்படியே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சாராயக் கடைதான் இருக்கணும், ஆனா இங்க அரை கி.மீட்டருக்கு 3 கடை இருக்கு. தனது சட்டத்தையே அமல்படுத்த வக்கற்றது” என்று அரசை தோலுரித்தார்.\n“பக்கத்துல,கேரளத்துல படிப்படியா மதுவிலக்கு என்ற பேச்சுனா இருக்கு, ஆனா தமிழகத்துல டார்கெட் குறைஞ்ச காரணத்தை அலசவும், சரக்கு விற்பனை அதிகரிக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்” என்று அதிகாரிகளை அம்பலப்படுத்தினார். மாணவர்களும், வயது வித்தியாசமின்றி குடித்து, ஆபாசப் படங்களைப் பார்த்து சீரழிவதையும், இதனால் தொடரும் பாலியல் வன்கொடுமைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.\nதற்போது, நாகல்கேணியில் உள்ள சாராயக்கடைகளை பெண்கள் விடுதலை முன்னணிக்கு பயந்து மூடிவைத்திருப்பதே நம் போராட்டத்துக்கு வெற்றியின் முதல்படிதான்” என்றார்.\nமேலும், “தமிழகமெங்கும் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூடும்வரை போராட்டம் முழுவீச்சில் தொடரும்” என்று கூறி முடித்தார்.\nஇடைவிடாத முழங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.\nசாராயக்கடைகளை பூட்டிவிட்டு வந்த டாஸ்மாக் ஊழியரே எங்கள் பின்னால் நின்று சரியான போராட்டம்தான் என்று கூறினார்.\nகாற்றில் பறந்த பேனரை எழுத்துக்கள் மறையாதவாறு தடுத்து நின்றது பெண் போலிசு .\nஇது எல்லார் வீட்டிலும் குடியால் பாதிப்பு உள்ளதை உணரவைத்தது.\nஆர்ப்பாட்டத்தில், ஜெ வேடமணிந்த தோழர் பாட்டில் மாலையுடன் இருந்தது அனைவரையும் நின்று யோசிக்க வைத்தது.\nபகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்ப்பாட்டம்.\nஆர்ப்பாட்டத்துக்கு வெளியே நின்ற பெண் ஒருவர், போலிசைக் காட்டி, “மத��தவங்ககிட்ட எப்படி நடத்துப்பானுங்க இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா” என்று மற்றவரிடம் கூறி சிரித்தார்.\nஆர்ப்பாட்டம் முடிந்து, டீக்குடிக்க நின்ற தோழர்களிடம், ரோந்து சென்ற போலீசு வண்டி அருகில் வந்து “எங்கம்மா, போகணும், நாங்க வண்டியில விட்டுடட்டுமா” என்று பவ்வியமாக பம்மியது போலிசு.\n“வேணா சார்… நாங்க பஸ்சுக்காக காத்திருக்கோம், வந்ததும் போயிடுவோம்” என்றனர் தோழர்கள் கறாராக.\nபஸ்ஸில் ஏறியதும், கண்டக்டர் முதல் பயணிகள் வரை அனைவரும், “முடிச்சிட்டீங்களா, இப்படி செஞ்சாதான் மூடுவானுங்கமா, தொடர்ந்து செய்யுங்கமா” என்று உற்சாகத்துடன் ஆதரவளித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களை மக்கள் விஐபியைப் போல பார்த்தனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/206-december/3554-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-06-02T18:11:44Z", "digest": "sha1:RL5FFH5XTRIV37TEPFDHMNT7VWXVC5TV", "length": 8002, "nlines": 138, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கவிதை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> கவிதை\nபெரியாரின் இதயக்கனி - கி.வீரமணி\nமானமும் அறிவும் மானிடர்க் கழகென\nஞானப் பெரியார் நாளும் அறைந்தார்\nஈனப் பிழைப்பில் இழிவில் கிடந்தோர்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : ம���ுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/94550", "date_download": "2020-06-02T18:58:03Z", "digest": "sha1:PQFRLHCFM2EC5FUXRGL2K26QLMNYGDSN", "length": 16792, "nlines": 247, "source_domain": "www.arusuvai.com", "title": "கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...\nஒரு மைதானத்தில் குதிரைப் பந்தயம் மிகப்பிரபலமாக நடந்து கொண்டிருந்தது. ஏதேனும் புதுமை செய்ய எண்ணி அதையே\nமெதுவாக நடக்கும் போட்டியாக அறிவித்தார்கள் அதற்குப் பின்\nஸ்டார்ட் சொல்லியும் எந்தக் குதிரையும் நகருவதாக இல்லை.\nஅதிக நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, குழுவில் அனைவரும் கூடி\nஒரு முடிவு எடுத்தார்கள். அதற்குப் பிறகு எல்லா குதிரைகளும் பிய்த்துக் கொண்டு ஓடின. அவர்கள் எடுத்த முடிவு என்ன\n(பி.கு) அவர்கள் மெது நடைப் போட்டியை வேகப் போட்டியாக மாற்றவில்லை.\nஇந்த கேள்விக்கு யாரும் சரியான பதில் சொல்லாத படியால், நானே சொல்லி விடுகின்றேன்.\nகுதிரைகளின் சொந்தக்காரர்கள் தங்களுடைய குதிரைகளை ஓட்டாமல் மற்றவர்களின் குதிரைகளை ஓட்ட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.\nவிதிப்படி கடைசியாக வரும் குதிரையே வெல்லும் என்பதால் அனைவரும் குதிரைகளை வேகமாக ஓட்டினார்கள்\nஷேக் அப்படியே உங்கள் கேள்விக்கான (தொப்பி) பதிலையும் சொல்லி விடுங்களேன்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅடுத்த கேள்வி, விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.\nஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.\nஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.\nஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nயோகராணி எனக்கு தெரியும் இதுக்கு பதில் சொல்லட்டுமா\nசரியான பதில் லக்ஷ்மி, வாழ்த்துக்கள்.\nஅன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்\nகிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.\n1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.\n2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.\n3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.\n4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.\n5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.\nஇதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅருமை.....உங்கள் பதில் சரியானது வாழ்த்துக்கள்.Ramya.\nஇந்த இணைய தளத்திலேயே தமிழ் எழுத்து உதவி என ஒரு பகுதி உண்டு. அல்லது இந்த http://www.google.com/transliterate/indic/tamil. பகுதியை பயன்படுத்தியும் எழுதலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nயோகரானி மேடம் இதுதான் விடை.நான் இத ஒரு நெட்டில் இருந்து எடுத்தேன் பா.விடை தமிழில் இல்லை.ஆங்கிலத்தில்தான் உளளது\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nதமிழ்க்கேள்விக்கு தமிழில் பதில் தேவை.\nஎன்ன ஜயலக்ஷ்மி மேடம்.இதுக்கெல்லாம் பொய் கோவபடுரிங்க\nஎன்ன ஜயலக்ஷ்மி மேட���்.இதுக்கெல்லாம் பொய் கோவபடுரிங்கநான் அதல் நெட் ல இருந்து எடுத்தேன்.விடையை தமிழில் டைப் பன்ன முடியல பா.கோவிசுக்காதிங்க\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nவாங்க தோழிகளே புதிர் பக்கத்திற்க்கு\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 4.\nஇரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2\n*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********\nபிறந்த நாள் பார்டி விளையாட்டுகள்\nபழமொழிகள், கணக்குகளை இங்கே கேட்போம்.\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17341.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:07:33Z", "digest": "sha1:6ZDJT3HCN7S7U4Y37TBCWB34OGBX2ZOE", "length": 35331, "nlines": 131, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவரி மா(ம)ன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கவரி மா(ம)ன்\nவாரத்தின் ஆறுநாட்களும் வேலை. சனி இரவுகள் இளமைக்கான வேளை. இதுதான் சயன் அன் கோவின் தற்போதைய கொள்கை. பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் துறை வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து ஒன்றாகி ஒரு வீடெடுத்து தங்கி இருப்பவர்கள் சயன் அன் கோவினர் . இவர்கள் சனிக்கிழமைகளில், சாமம் தாண்டிய பின்னர்தான் உறங்குவார்கள். அப்படித் தூங்கிக்கொண்டு இருந்தபோது \"டேய்.... டேய் சயன்.. எழும்படா.. செல்லடிக்குது\" என்று கத்தினான் சயனின் நண்பர்களில் ஒருவன்.\nசயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்சல் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். \"செல்லடிக்கிறாண்டா...எழும்புடா\" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..\n\"அம்மா கதைக்கிறன் தம்பி\" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு \"நெடூ\" நேரமாக��யும் வந்தபாடில்லை.\nசின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nகல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.\nமாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.\nசயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.\nஎன்னதான் ஆணாதிக்க சமூகம் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்த��� சயனின் மனதுக்குள் பிரளயம்..\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nமாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.\nஇதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. \"நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்..\"என்றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.\nமறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து \"பார்த்துப்போடா\" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காம��் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. \"தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு....\" தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..\nமிக அழுத்தமாக உறவு, சமூகச் சிக்கல்களை பதிவு செய்த கதை.\nமுதல் மரியாதை படத்தில் நாயகனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள சிக்கலான உறவைப்\nபாதிச் சொல்லி, பாதி யூகத்துக்கு விடும் திறமையான இயக்கம் காணலாம்.\nஇங்கும் சயனின் பார்வையில், உணர்வில் - ஒரு கோணம் .\nஅங்கிருந்து தென்படும் மாமன், மனைவி, பழிசொன்ன பெண், சயனின் தாய் -\nஎன எல்லாரையும் நாமும் பார்த்தோம்.\nபசி மறந்ததும்,விளக்கணைப்பதும், தடுக்கி சறுக்குவதுமாய்\nநுட்பமான மனப்பிணைப்பைச் சொன்ன விதம் அருமை\nமுன்மாதிரியாய் இருந்து வளர்த்தவன் முன்\nமுழுத் தூய மாமா தோன்றினால் -\nவாய்ச் சொற்கள் தேவையின்றி புரிதல் விளைந்திருக்கும்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் கதையின் இடையிடையே தூவியிருக்கும் மனச் சிந்தனைகள், விவரிப்புகள் ஒரு கன பரிமாணத்தைக் கொடுக்கிறது. அருமை அமரன். பாராட்டுகள்.\nஉறவுகள் விசித்திரமானது. குத்திக் காட்டுவதும் குத்தல் பேச்சுகளுமே வாழ்க்கையாவும் வாடிக்கையாவும் போனது பலருக்கு.\nசிக்கலான நிமிடங்களில் சந்திப்பு நேராமல் மாமா தவிர்த்து தவறி விட்டாரோ நல்ல கதைக்களம். வலிமையான சொற்கள். பாராட்டுகள் அமரன்.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nநிச்சயமாக மாமாவின் மடிவு சயனை தவிர்க்க அன்று. மூன்றாம் பகுதியில் அவருடைய புகுந்தவீட்டு சூழ்நிலையை தொட்ட பிறகு இருந்த \"இனி வாழ்வதை விட மாமா மடிவது மேல் என்று அடிக்கடி நினைத்தான்\" என்ற வரிகளை மீள் பார்வையின் போது நீக்கினேன்..\nஉறவுகள் என்று வரும்போது பக்கம் சாய்ந்து யோசிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. எந்த விதமான இரத��த உருத்தும் இல்லாத நடிகனைப் பற்றி தன் வரைவுக்கு எதிர்மறையாகக் கேள்விப்பட்டாலே அப்படி இருக்காது என்று மறுத்துரைக்கும் உலகில் உயிரோடு உறவாடும் சொந்தம், அதுவும் பிள்ளைப் பராயத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பூரித்த சொந்தம் என்றால்.... அதுதான் சயனை வேறுபக்கம் போக விடவில்லை.\nஇந்த விசயத்தில், எந்த முகாந்திரமும் இன்றி எந்தப்பெண்ணும் பொய்யாகக் களங்கப்படுத்த மாட்டாள். அப்படிச் செய்தால் அவளுக்கும் சேதம் பாதியோ அல்லது அதுக்கு மேலே இருக்கும்.. இதனால்த்தான் பல வக்கிர குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். அந்தப் பெண்ணை புரட்சிப்பெண்ணான் சித்தரிக்க வேண்டியும் சயனை அந்தப்பக்கம் போக விடவில்லை..\n(அந்தப்பக்கம் போக விட்டு, திடுக் திருப்பங்களுடன் கிரைம் கதையாக இரண்டாம் பாகத்தை தொடரலாமோ)\nஉங்கள் ஊக்கம் இன்னும் பல ஆக்கங்களை தரத்தூண்டுகிறது.\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்\nமாமன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கதையில் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டால் கதையின் தாக்கம் குறைவதாகப் பட்டது. என் நாலாம் வகுப்புச் சமய ஆசான் சொல்வார்.. \"தூய்மையான நோக்கத்துடன் என்ன எண்ணுகின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும்.. அந்த நேரத்திலும் கடவுள் கண்ணுக்குத் தெரிவார்..\" இதை இக்கதையில் பிரயோசனப்படுத்த நினைத்து பிரயோகித்தேன்.. (சயனின் மனநிலையை தெரியும்.. மாமாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. கதையின் தலைப்புக்குள் திறப்பு)\nசத்துணவுக்கு மிக்க நன்றி சிவா.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nஇதுதான் மதி.. படித்தோமா பதிந்தோமான்னு நில்லாது அங்காலும் சென்று அலசுவது.. யதார்த்தத்தை சுமக்கும், மூன்றாவது பெண்ணியல்பை காட்ட ஏதுவான, கதைக்கு வலுச் சேர்க்கும் வரிகள் நீங்கள் குறிப்பிட்டவை. நன்றி மதி..\nதலையங்கத்திலிருந்து அனைத்து வரிகளும் நன்றாக இருந்தது அமரன். தாய் தன் பிள்ளைகளை, தந்தைக்கு எதிராக ஏவிவிடும் கவலைக்குரிய விடயத்தை சொல்லியிருப்பது யதார்த்தம்.\nசிறந்தக���ை அமர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nசெல்லடிக்குது என்று பாதி நித்திரையில் தட்டி எழுப்பி சொல்வதாக சொன்னால் நாம் எதை நினைப்பது.\nநன்றி விராடன். பல குடும்பங்களில் அப்படித்தானே நடக்கிறது. சின்ன வயதில் நீங்கள் யாருடைய செல்லம் என்று கேட்டு தன்னைச் சொல்லாத பட்சத்தில் தான் செய்த நல்லதையும் மற்றவர் செய்த துரும்பளவு குழந்தை விரும்பாத செயலையும் சொல்வது கூட இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த உணர்வை நீங்கள் அடையவேண்டும் என்பதற்காகவே செல்லடிக்குது என்று எழுதினேன். முதல் செல்லடி வேற.. இரண்டாம் செல்லடி வேற..\nஇது நாள் வரை மாமன் இவன் மனதில் மாமனிதனாய்\nஅந்த இடம் அப்படியே இருக்காதானே அவர் இவனை பார்க்கமலே மறைந்தது\nவாழ்த்துக்கள் அமரன். சிக்கலான களம் ஆனால் சிக்கலான கதை இல்லை. கண்ணியமாக வாழும் மாமாவின் மீது பெண் சுமத்திய பழி உண்மையா பொய்யா. கண்டிப்பாக உண்மையில்லை. உண்மையில்லாத ஒரு வதந்தி, அவர் சாவினால் உண்மையாகி விட்டதே. வதந்திகளை எதிர்களையும் தைரியம் இல்லாத ஆண்மகன் எப்படி முன்னுதாரணம் ஆனார்.. கவரிமான் முடியை இழந்தால்தான் உயிர் விடும். இழக்காத முடிக்காக உயிரை விடுவது கோழைத்தனம். நன்றி.\nபடித்து முடித்தவுடன் மாமா என் மனதில் ஓங்கி நிற்கிறார். அருமையான கதை ஓட்டம், சயனின் மூலமாக ஒரு நல்ல மாமாவின் வெளிப்பாடு அப்படியே தெரிந்தது.\nநெஞ்சை நெகிழவைத்த கதை. மாமியிடம் நெருக்கம் இல்லாத காரணத்தால் மாமா\nவின் உள்ளம் வேறு பெண்களை நாடியிருக்க வாய்ப்புண்டு. நல்லவர்களையும்\nபாலுணர்வு நாசமாக்கிவிடும். மாமாவின் முடிவு சரியானதுதான். மானம் இழந்தபின்\nஉயிர் வாழ்வதால் என்ன பயன்\nமாமாவைக் கவரிமானுக்கு ஒப்பிட்டீர்கள்.ஆனால் அப்படி ஒரு மான் இனமே கிடை\nயாது.இமயமலையில்இருக்கும்ஒருவகைக்காட்டுமாடுதான் \"கவரிமா\".உடல்முழுவதும் சடைமுடியுடன்இருக்கும்.\"கவரி\"என்றால்மயிர். \"மா\"என்றால்விலங்கு.இமயமலையில்\nகடுங்குளிரில்,பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு உடம்பில் இருக்கும் மயிர்த்திரளை\nஇழந்துவிட்டால் குளிர் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.இதைத்தான் வள்ளு\nபோல \"கவரிமானும்\" மனிதனுடைய கற்பனையே\nமாமன் மருமானின் உறவின் ஆழம் அத்தனை அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளின் மறுபக்கங்கள் பக்குவம் தவறிப் புரட்டப்பட��வதால் எதிர்படும் எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கிய கதை நன்று. பாராட்டுகள் அமரன்.\nமீண்டும் எழுதத் தூண்டும் விமர்சனங்கள். கவரிமான் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே\nதடுமாறவைக்கும் எத்துனை உறுதிகொண்ட நெஞ்சாயினும்\nஅப்படி தடுமாறிய சயன் நிலமை மிகவும் சங்கடம்\nகல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nதான் பார்த்து கட்டிவைத்த பெண்ணே மாமனின் வாழ்க்கையை நாசப்படுத்துவதை நினைத்து சயன் வருந்துவதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.\nமுடிவும் அருமை. பாராட்டுக்கள் நண்பரே.\nமிக நல்ல கதை. ஆனால் நல்ல முடிவா..\nதன்மேல் ஏற்பட்ட பழிக்குத்தீர்வு இதுவல்லவே..\nஇறப்பினால் தன்மேற்சுமத்தப்பட்ட பழி இல்லையென்றாகுமா..\nநின்று எதிர்த்துப் போராடி நிரூபிப்பதில் அல்லவா இருக்கிறது மனிதனின் போராட்டம்..\nஒரு நல்ல மனிதனைக் கொல்ல அவன்மேல் அவதூறு என்னும் அழுக்குப்போர்வையைப் போர்த்தினாலே போதுமே என்னும் எண்ணம் தீயவர்களின் சொந்தமாகிவிடுமே..\nமாமன் தனது பழியைத்துடைத்து அக்களங்கத்திலிருந்து வெளிவர முயலாமல் இப்படி இறந்தது சரியா..\nஇவை என் சிந்தனைகள். உங்கள் கதையைக் குறை கூறவில்லை. இப்படி இருந்தது என்பதை சொல்வது மட்டும் கதை இல்லை. இப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதும் கதை என்பதாக நான் எண்ணுகிறேன்.\nமனம் கனக்கவைத்த கதை. பாராட்டுகள் அமரன். இலங்கை நடையை வெகுவாக ரசித்தேன்.\nஅருமையான கதை வாழ்த்துக்கள் அமரன்..மாமன் மருமகன் இடையேயான பாசப்பிணைப்பு வரிகளில் இழையோடுகிறது..ஆனால் முடிவு நிதர்சனமான இன்றைய நிலையை முகத்தில் அறைகிறது .\nகவரி மா (ம) ன் என் மனதை கரைத்தது, உயிரோடு ஒன்றி உறவாடிய சிறந்த கதை. தாய் மாமன் பண்பும்,\nஅவன் மீது மருமகன் கொண்டிருக்கும் பாசமும் கதையோடு என்னையும் பிணைத்தது, சோகமமாய் முடிந்தாலும்,\nசொல்லியது மரணம் மாமானின் மாண்பை. அழகு படைப்புக்கு வாழ்த்துக்கள் பல அமரன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-06-02T17:38:00Z", "digest": "sha1:VGLW7A7LHJCA7P67EEOAMWQWSPF6WR2Q", "length": 10830, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிப்பில் தலையீடு செய்யும் இருவர் - Newsfirst", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிப்பில் தலையீடு செய்யும் இருவர்\nபுதிய அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிப்பில் தலையீடு செய்யும் இருவர்\nColombo (News 1st) புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இன்று மீண்டும் கூடியது.\nநிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆறு உறுப்பினர்கள் இணைந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளதுடன், மேலும் இருவர் இணைந்து மற்றுமொரு அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.\nஇந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இதில் தலையீடு செய்வதாக தற்போது அதிருப்தி வௌியிடப்பட்டுள்ளது.\nசுயாதீனமாக தமது கடமையை நிறைவேற்ற இடமளிக்குமாறு நிபுணர் குழு அவர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.\nசுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.\n19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்த போது, பிரதான செயற்பாடுகளை கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவே முன்னெடுத்தார்.\nஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு அதிகளவில் ஆர்வங்காட்டிய இவர்கள், பிரதமரை இலகுவில் நீக்க முடியாதளவில் சரத்துக்களை உள்ளடக்கினர்.\nஊடகவியலாளர்களை சிறையிலடைப்பதற்கான இடமுள்ள சரத்தை, 19 ஆவது அரசியலமைப்பில் உள்ளடக்கிய போதிலும், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய அது தடுக்கப்பட்டது.\nதற்போது எந்த நோக்கத்திற்காக புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டிற்குள் இவர்கள் தலையீடு செய்துள்ளனர்\nதமிழ் மற்றும் ஆங்கில பிரதிகள் இல்லை என எம்.ஏ.சுமந்திரன் கூறியமையினால், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டாதுள்ளது.\nஅது மாத்திரமல்ல, பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய வங்கியின் ஊழியருக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமந்திரன் ஆஜரானார்.\nநாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானமிக்க விடயமான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் தலையீடு செய்வது தொடர்பில் மக்கள் விழிப்புடன் உள்ளனர்.\nதமிழ் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு\nமுழு நாட்டுக்குமான அதிகாரப் பகிர்வு தேவை – தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஆணைக்குழுக்கள் மூலம் வழக்குகளைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் தெரிவிப்பு\nசமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியீடு\nபொதுமக்கள் நிதிக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக சுமந்திரனை நியமிக்க தீர்மானம்\nஜயம்பதி விக்ரமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம்\nதமிழ் கைதிகளின் விபரங்கள் பிரதமரிடம் கையளிப்பு\nமுழு நாட்டுக்குமான அதிகாரப் பகிர்வு தேவை - ததேகூ\nவழக்குகளை தடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை\nசமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியீடு\nபாராளுமன்ற தெரிவுக்குழு தலைவராக சுமந்திரன்\nஜயம்பதியின் பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி\n55ஆவது பதவி நிலை தலைமை அதிகாரி பொறுப்பேற்பு\nகுளக் காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு\nகுரும்பசிட்டி கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஜோர்ஜ் ஃப்லொய்ட் கொலை: போராட்டங்கள் உக்கிரம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமு���ைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/home-remedies-for-burning-feet/", "date_download": "2020-06-02T17:46:53Z", "digest": "sha1:2AM3356LFEEGUIET2JE4CDBJU7HKQ6ZV", "length": 19889, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "இரவு நேரங்களில் பாத எரிச்சல் அதிகமாக இருக்கின்றதா? அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் இதோ..!", "raw_content": "\nஇரவு நேரங்களில் பாத எரிச்சல் அதிகமாக இருக்கின்றதா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் இதோ..\nபாத எரிச்சல் தீர இயற்கை வைத்தியம்\nபாத எரிச்சல் தீர – பாதங்களில் எரிச்சல் உணர்வுகளை சந்திப்பது இப்போது ஒரு பொதுவான விஷயமாக அமைந்துள்ளது. இந்த பாத எரிச்சல் பிரச்சனையை அனைத்து வயதினரும் சந்திக்கின்ற பிரச்சனையாக அமைத்துள்ளது.\nஇந்த எரிச்சல் உணர்வு மிதமானது முதல் அதி தீவிரம் வரை இருக்க கூடும். இத்தகைய பாதஎரிச்சல் ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்புகள் மற்றும் கோளாறுகளும் என்றும் கூட சொல்லலாம்.\nபாத எரிச்சல் வர காரணம் :-\nசில சமயங்களில் இந்த பிரச்சனை சர்க்கரை நோய், நாள்பட்ட குடிப்பழக்கம் மற்றும் குறிப்பிட்ட டாக்ஸின்களின் தாக்கம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅதோடு வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், தையமின் அல்லது கால்சியம் குறைபாடுகள், காயங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், புற வாஸ்குலர் நோய்கள் போன்றவற்றாலும் பாதங்களில் எரிச்சலை சந்திக்கலாம்.\nஒருவரது பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும்.\nஇப்பிரச்சனையில் இருந்து விடுபட, ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. ஒரு வேளை உங்களால் தாங்க முடியாத அளவில் எரிச்சல் உணர்வை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஇதையும் படிக்கவும் சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..\nசரி இப்போது பாத எரிச்சல் தீர சில இயற்கை வழிமுறைகளை இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..\nபாத எரிச்சல் தீர – குளிர்ந்த நீர்:\nபாத எரிச்சல் தீர குளிர்ச்சியான நீர், பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான வாளியில் குள��ர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள்.\nபின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள்.\nஆனால் ஐஸ் கட்டிகளையோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்த நீரையோ நேரடியாக பாதங்களில் பயன்படுத்தாதீர்கள்.\nபாத எரிச்சல் தீர – ஆப்பிள் சீடர் வினிகர்:\nபாத எரிச்சல் தீர, ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் pH அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nஅதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.\nஇல்லையெனில், ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nஇப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nபாத எரிச்சல் தீர – மஞ்சள்:\nபாத எரிச்சல் தீர மஞ்சளில் உள்ள குர்குமின், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும்.\nஅதற்கு 2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை என சில நாட்கள் பின்பற்ற தீர்வு கிடைக்கும்.\nபாத எரிச்சல் குணமாக – எப்சம் உப்பு:\nபாத எரிச்சல் தீர எப்சம் உப்பு பாதங்களில் உள்ள எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். எப்சம் உப்பு நரம்புகளின் செயல்பாட்டிற்கு உதவும். அதற்கு ஒரு அகலமான வாளியில் 1 1/2 கப் எப்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து, அந்நீரினுள் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nஇப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த முறை சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.\nஇதையும் படிக்கவும் தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது இதற்கான சிச்சை\nபாத எரிச்சல் குணமாக – இஞ்சி:\nபாத எரிச்சல் தீர இஞ்சி பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடனடி நிவாரணம் அளிக்கும்.\nஅதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.\nபாத எரிச்சல் குணமாக – பாகற்காய்:\nஆயுர்வேதத்தில் பாகற்காய் கால் எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு ஒரு கையளவு பாகற்காய் இலைகளை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின் அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.\nபாத எரிச்சல் குறைய – வைட்டமின் பி3:\nபாத எரிச்சல் தீர வைட்டமின் பி3 என்று அழைக்கப்படும் நியாசின், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நரம்புகளை வலிமைப்படுத்தவும், நரம்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.\nஇந்த வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும், பாதங்களில் எரிச்சல் உணர்வை அனுபவிக்கக்கூடும்.\nஆகவே முழு தானிய பொருட்கள், பால், தயிர், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபாத எரிச்சல் குறைய – மசாஜ்:\nபாத எரிச்சல் தீர பாதங்களுக்கு சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nபாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதுவும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.\nஇதையும் படிக்கவும் கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nபாத எரிச்சல் வர காரணம்\n40 கீரை வகைகள் அதன் பயன்களும்..\nதலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் | Headache types in tamil\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nமூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..\nமுதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227987/", "date_download": "2020-06-02T17:21:23Z", "digest": "sha1:RX6767UXXNZ6GRQGJPYXIOYYDRYLUPHC", "length": 7572, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!! – வவுனியா நெற்", "raw_content": "\nநடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி\nநடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.\nஇந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.\nஇதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவி���் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.\nஇது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.\nஇது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு அதிரடியாக பதிலளித்த யுவனின் மனைவி\nபிரபல தொலைக்காட்சி நடிகர் த ற்கொ லை : அறையில் சடலமாக கிடந்த சோ கம் : கூ ச்சலிட்டு க தறிய ம னைவி\nகண்ணீர் விட்டு க தறி அ ழும் பிக்பாஸ் கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-06-02T17:44:49Z", "digest": "sha1:E3S3ZCKELNP3XUTU33G7GQIV4YAGY2GF", "length": 13246, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "எஸ்.கே.குணா | Athavan News", "raw_content": "\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையா��ு - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nஹரோவில் சிறப்பாக நடைபெற்ற “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nயாழ், கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை, பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய ராஜ்ஜியம் நடத்திய “லண்டன் பூபாள ராகங்கள் 10” கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 27ம் திகதி லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் நடைபெற்றது. மாலை 5.00மணிக்கு தமிழர்களின் மங்கல வ... More\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\nஈழத் தமிழ்க் கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெறும் லண்டன் பூபாள ராகங்கள் 10 கலைவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை, பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இர... More\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nஐரோப்பாவின் முதல் தமிழ்ப்பெண் சுரத்தட்டுக் கலைஞர்களான துஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக் குறித்து பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மார்ச் 23 ஆம் திகதி சனிக்கிழமை லண்டன், எல்ஸ்றீ “Holiday Inn” ... More\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழ் சினிமாவில் பெண் பாடகிகள் பாடியுள்ள தனிப்பாடல்கள் குறைவு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், வெள்ளித்திரையில் தோன்றும் நேரத்தை ஆண் நடிகர்கள் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள விரும்புவது ஒரு காரணமாக இருக்கலாம் ... More\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\n21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது\nசிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை\nதீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – பிரதமர் மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்\nபொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE/page/3/", "date_download": "2020-06-02T18:56:33Z", "digest": "sha1:ORSOS6ETK3ESR3OM4JLHCJF3IINTCEJY", "length": 14117, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "அமித்ஷா | - Part 3", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nமத்திய அமைச்சர்களின் இலாகாக்களின் விவரம் வெளியிடப் பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு உள்துறையும், ராஜ்நாத்திற்கு பாதுகாப்புத் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று ( மே 30) நடந்த கோலாகலமான விழாவில், ......[Read More…]\nMay,31,19, —\t—\tஅமித்ஷா, மத்திய அமைச்சர்கள்\nஉங்கள் அன்பால் ஆசீர்வதித்து உள்ளீர்\nகடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உரு��ாக்கவேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு ......[Read More…]\nஇதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம்\nபாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் விருந்தளித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ......[Read More…]\nMay,22,19, —\t—\tஅமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ராபகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித்ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை ......[Read More…]\nFebruary,18,19, —\t—\tஅமித்ஷா, உத்தவ் தாக்கரே\nநன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்\nதொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்கவேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற ......[Read More…]\nவலிமையான அரசு அமைவது அவசியம்\n2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டு எங்களுக்கானது. எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி மாயை. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன், சிவசேனா சேர்ந்தேபோட்டியிடும். எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் உண்மையான தோற்றம் வித்தியாச மானது. ......[Read More…]\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு\nரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் பொய் சொகிறார். நாட்டுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இதற்காக அவர், மக்களிடமும், முப்படையினரிடமும் மன்னிப்புகேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது உண்மைக்கு கிடைத்தவெற்றி. இதன் மூலம், ......[Read More…]\nDecember,14,18, —\t—\tஅமித்ஷா, ரபேல், ரபேல் போர் விமானம்\nகடவுளின் தேசம் இனி கடவுளை வணங்குபவர் களுக்கே\nஅமித்ஷாவின் நேற்றைய கேரளாவிஜயம் கேரள அரசியலில் மாபெரும் தாக்கத்தை விளைவித்துள்ளது. பிஜேபி என்றாலே முகம் சுழித்து வந்த கேரள அறிவு ஜீவி வட்டங்கள் நேற்றைய அமித்ஷாவின் கேரள விஜயத்தில் அவரிடம் வரிந்து கட்டிக் கொண்டுவரிசையில��� நின்று ......[Read More…]\nகாசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை\nசபரிமலை பக்தர்களை கைது செய்யும் கேரள இடசதுசாரி கூட்டணி அரசை கண்டித்து காசர்கோடு முதல் சபரிமலைவரை ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இது வரை கைது ......[Read More…]\nOctober,28,18, —\t—\tஅமித்ஷா, இடதுசதுசாரி, சபரிமலை, ஸ்ரீதரன் பிள்ளை\nபாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்தடுத்துவரும் தேர்தல் குறித்தும் 2019 ......[Read More…]\nAugust,28,18, —\t—\tஅமித்ஷா, நரேந்திர மோடி, பாஜக\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nமேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதா ...\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யா� ...\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nகெட்ட பையன் சார் இந்த காளி\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10735-2018-03-28-04-14-53", "date_download": "2020-06-02T18:42:32Z", "digest": "sha1:3WHVHVZWKQ74PRR22GSO7E3N2G743G4D", "length": 15528, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து; நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நடவடிக்கை!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து; நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நடவடிக்கை\nPrevious Article நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன\nNext Article பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான காரணங்கள் சுதந்திரக் கட்சியிடம் இல்லை: எஸ்.பி.திஸாநாயக்க\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஅதன்பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதியிலிருந்து 06ஆம் திகதி வரை சகல வெளிநாட்டு பயணங்களையும் இரத்துச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது வெளிநாடு சென்றுள்ள உறுப்பினர்கள் அனைவரையும் தமது பயணங்களை சுருக்கிக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதி நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஆஷூ மாரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்பொழுது கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மாத்திரம் குறிவைக்கவில்லை. அரசாங்கத்தையே குறிவைத்துள்ளது. இந்தப் பிரேரணையை நிச்சயமாகத் தோற்கடிப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை காலதாமதப்படுத்தி தமிழ்,சிங்கள வருடப்பிறப்புக்குப் பின்னர் எடுப்பதற்கு கூட்டு எதிரணியினர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முயற்சித்தனர். எனினும், அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.\nஅரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் எ��்தவொரு உறுப்பினருக்கும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தார்மீகப் பொறுப்பு கிடையாது. அப்படி ஆதரவளிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 04ஆம் திகதிக்கு முன்னர் தமது பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் நாம் புதிய பயணத்தை உத்வேகத்துடன் ஆரம்பிப்போம். அரசாங்கத்தை காலைப்பிடித்து இழுப்பவர்களுக்கு அரசில் இடமில்லை.” என்றுள்ளார்.\nPrevious Article நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன\nNext Article பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான காரணங்கள் சுதந்திரக் கட்சியிடம் இல்லை: எஸ்.பி.திஸாநாயக்க\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி\nபொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nஇந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்���ிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா முடியும்வரை பள்ளிகள் திறக்கவேண்டாம் : பெற்றோர்கள் எதிர்ப்பு\nபள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\n1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் \"I Have a Dream\" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் \"Yes We Can\" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nWorldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_56.html", "date_download": "2020-06-02T16:52:03Z", "digest": "sha1:IKVQOAXUJNFM3KPGUXTT3VR6GXM6VCMZ", "length": 7687, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு. - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு.\nசமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு.\nஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனுகரிகளுக்கான தொற்றாநோய் பற்றி கலந்துரையாடலும் நோய்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டமும் 16.09.2019 அன்று ஏறாவூர்பற்று பிரதேச செயலக சபா மண்டபத்தில் இடம் பெற்றது.\nநாடுபூராவும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் ஏறாவூர் பிரதேச செயல சமுர்த்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்ட்டு நடைபெற்றது இதில் 100 சமுர்த்தி பெறும் பயனாளிகள் 39 கிராமசேவகர் பிரிவில் இருந்து கலந்து கொண்டனர். ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி வைத்தியசாலை வைத்தியதிகாரி ரி.பரமானந்தராசா கலந்து கொண்டு பயனுகரிகளுடன் கலந்துரையாடினார். இதன் பின் வருகை தந்த அனைத்து பயனுகரிகளுக்கும் நீரழிவு நோய்க்கான இரத்த பரிசோதனை, நி��ை, எடை, மற்றும் இரத்த அழுத்தம் என்பன பரிசோதிக்கபப்ட்டு அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது\nஇச்செயற்பாட்டிற்கு தாதி உத்தியோகத்தர் தி.திலீபனும் கலந்து கொண்டார்.\nஇச்செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் சமூக அபிவிருத்தி முகாமையாளர் கே.புவிதரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/cpi/", "date_download": "2020-06-02T18:16:52Z", "digest": "sha1:MYQ4L2XLHVS2MV6OESZYJTO3UG2XTPHL", "length": 28509, "nlines": 231, "source_domain": "tncpim.org", "title": "CPI – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nந��.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்���் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்திடுக\nகுடியரசுத் தலைவருக்கு எட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம் புதுதில்லி, மே 11- எதிர்க்கட்சித் தலைவர்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுடிதியுள்ளார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர், து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் ...\nசிவப்புப் போர் : பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள்\nஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரின் பிடியில் தள்ளிய – வேலைவாய்ப்புகளை முற்றாக பறித்த – இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கிய பணமதிப்பு நீக்கம் எனும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்திய பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள், நாடு முழுவதும் கறுப்பு நாளாக – போராட்டத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 18 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ...\nநவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் 500, 1000 ரூபாய் ���ோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ...\nதமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது – மக்கள் நலக் கூட்டணி\nமதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி – மக்கள் நலக் கூட்டணி – கூட்டறிக்கை தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது இடுபொருட்களின் விலை உயர்வால் விவசாய உற்பத்தி செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில் 9.5 சர்க்கரை சத்துள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,000/- விலை தீர்மானிக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கோரி வந்துள்ளன. ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. கரும்பு அரவைக் ...\nமக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்\nதமிழக அரசியல் வரலாற்றில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதாரவை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் – தோழர் என்.சங்கரய்யா வேண்டுகோள்\nதமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற அனைத்து கட்சி தோழர்களும் பாடுபட வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சியின் பொன்விழா கருத்தரங்கில் தோழர் என். சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் கருத்தரங்கம் செங்கல்பட்டில் வெள்ளியன்று (02.10.2015) நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாணசுந்தரம் ...\nஊழலுக்கு ���திரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி\nநடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...\nபுதுச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் வாழ்த்துரை வழங்கினார்… மாநாடு மார்ச் 25-29 வரை நடைபெறுகிறது. தோழர் பிரகாக்ஷ் காரத் அவர்களின் வாழ்த்துரை பின்வருமாறு; March 25, 2015 Speech of Prakash Karat, General Secretary of CPI(M), at the 22nd Congress of Communist Party of India Comrades of the Presidium, Comrade S. Sudhakar Reddy, General ...\nசிபிஐ மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா.முத்தரசனுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா. முத்தரசனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், சிபிஐ மாநில கவுன்சில் உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகொரோனா பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 போராட்டத்திற்கு அறைகூவல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/06/141471?ref=archive-feed", "date_download": "2020-06-02T17:41:49Z", "digest": "sha1:L7LUXY7V7WNSNWQNGCVPL6E3PDU3G4LL", "length": 9563, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "ப்ரியங்காவிற்கு இரண்டாவது திருமணமா? அஜித்தையே திணறவைத்த அனிருத் - டாப் செய்திகள் - Cineulagam", "raw_content": "\nஇப்படிதான் உடல் எடையை குறைத்தாரா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா\nமுதன் முறையா பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\nஇணையத்தில் செம வைரலாகும் பிக் பாஸ் லாஸ்லியாவின் 18 வயது பருவ புகைப்படம்\nதல அஜித்தால் தவிர்க்கப்பட்டு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..\nதமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\n20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை ஓடும் காரி���் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை\nபிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் மாப்பிள்ளை இவர் தான் - திருமண புகைப்படம் இதோ\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\n அஜித்தையே திணறவைத்த அனிருத் - டாப் செய்திகள்\nநேற்றைய முக்கிய செய்திகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம் இதோ...\nசெய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது\nஇளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் மேலும் படிக்க\nகாமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசினிமா உலகில் ஹீரோக்களே அதிக பட்ச சம்பளம் வாங்குவார்கள். எல்லாமே கோடியில் தான் புரளும். மொத்தத்தில் திரையுலகம் பண உலகம் என்றே சொல்லலாம்.\nதெலுங்கு சினிமாவில் காமெடியில் நம்பர் 1 ஆக இருப்பவர் மேலும் படிக்க\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் ப்ரியங்கா. இவர் காமெடி ஷோ ஒன்றில் நடுவராகவும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.\nஇவருக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணமானது மேலும் படிக்க\nகிருத்திகா மரணம் கொலை தான், எப்படி கொலை செய்துள்ளார்கள் தெரியுமா\nசினிமாவில் மட்டுமில்லை சினிமாவிற்கு வெளியிலும் திரைப்பிரபலங்கள் வாழ்க்கை மர்மமாகவே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல மாடல் மற்றும் நடிகை கிருத்திகாவின் உடல் மும்பையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் அழுகிய நிலையில் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து விஷயமறிந்த போலிஸார் உடனே அந்த பகுதிக்கு சென்று உடலை மேலும் படிக்க\nஅஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் மேலும் படிக்க\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெ���்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52800&ncat=2", "date_download": "2020-06-02T19:02:45Z", "digest": "sha1:SHW6IZ4YSWZDABYOD2Y3OO6MFY3JJOSK", "length": 21656, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐஸ்கிரீம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n64 லட்சத்து 28 ஆயிரத்து 533 பேர் பாதிப்பு மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் மே 27,2020\nஅனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை மே 30,2020\nபிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி தீர்மானம் ஜூன் 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகுட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தது, ஐஸ்கிரீம். நம் நாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவர்.\nஇவர்களை தவிர, இளைஞர்களும், வயதானவர்களும் ஐஸ்கிரீமை ருசித்து சாப்பிடுவர். அவர்களுக்கென்றே சில நாடுகளில் தனி வகை ஐஸ்கிரீம்கள் உண்டு. அவற்றில் சர்க்கரையின் பங்களிப்பு குறைவாக இருக்கும். சில நாடுகளில், ஐஸ்கிரீம் கலப்பு பற்றி, பல கடுமையான சட்டங்கள் உண்டு.\n* உலகத்திலேயே மிக அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், அமெரிக்கர்கள் தான். இவர்கள், ஆண்டுக்கு, ஒருவர், 28 லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்\n* அடுத்து, நியூசிலாந்து. அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 20 லிட்டர் ஐஸ்கிரீமை, தனி நபர் சாப்பிடுவதாக கூறப்படுகிறது\n* ஆஸ்திரேலிய மக்கள், ஆண்டுக்கு, 18 லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர்\n* ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மானியர்கள் தான் மிக அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர்\n* ஜப்பானில், 5ல் இருவர், வாரம் இருமுறையாவது ஐஸ்கிரீம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 'அசுக்கி' என்று ஒரு வகை ஐஸ்கிரீமை, 50 - 60 வயது, முதியவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்\n* பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. பாகிஸ்தானில் மிக பிரபலமான வகை, 'ஈட் மோர்' ஐஸ்கிரீம். இது, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலம். 'யுன்னி' என்ற மற்றொரு ஐஸ்கிரீமும் மிக பிரபலம். இ��ை தவிர, மாமூலான பிஸ்தா, குல்பா, வெனிலா, சாக்லெட் ஐஸ்கிரீம்களும் பிரபலம்\n* மற்ற ஐரோப்பிய நாடுகள் போலில்லாமல் ஸ்பெயினில், கோடை காலத்தில் மட்டுமே ஐஸ்கிரீம் சாப்பிடப்படுகிறது. குளிர் காலத்தில், ஐஸ்கிரீம் கடைகளில், சூடான பானம் மற்றும் சாக்லெட் விற்பனை செய்யப்படும்\n*பிரிட்டனில், 1.4௦ கோடி இளைஞர்கள், 'ட்ரீட்' என்றாலே தேர்வு செய்வது, ஐஸ்கிரீமை தான்\n* அமெரிக்காவில் ஐஸ்கிரீம்கள், க்ரீம், சர்க்கரை வாசனை நிறைந்தது. முட்டையால் ஆன ஐஸ்கிரீம், 'ப்ரோசன் கஸ்டர்ட்ஸ்' என, அழைக்கப் படுவதுடன், 'பிரெஞ்ச் ஐஸ்கிரீம்' என்ற செல்ல பெயரும் உண்டு. அமெரிக்காவில், வெனிலா ஐஸ்கிரீம் தான் மிக அதிகமாக விற்பனையாகும்\n* தென்கிழக்கு ஆசியாவில், துரியன் பழங்கள் மிக பிரபலம். எனவே, இங்கு துரியன் பழ ஐஸ்கிரீம் மிக பிரபலம். ஆனால், அதன் வாசனை பலருக்கு பிடிக்காது. எனவே, வேறு சில வாசனைகளை இணைத்து சுவையாக வழங்கி, மக்களை அசத்துகின்றனர்\n* நியூசிலாந்தில் உள்ள ஒரு தொடர் ஐஸ்கிரீம் கடையின் பெயர், 'ஹாக்கி பாக்கி\n* இந்தியாவில், பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவது, 'குல்பி' வகை ஐஸ்கிரீம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇப்படி சாப்பிட்டால், ' கொரோனா' வராதா\nநம்மை நாமே பாசிட்டிவ் ஆக வைத்துக்கொள்வது எப்படி\nஇறங்குவது - இரங்குவது யார்\nசித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (2)\nசெலவில்லாமல் கட்டிய சிவன் கோவில்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஐஸ் கிரீம் பற்றி பேசுவதும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும் படிப்பதும் கூட குதூகலம் தான் . அதுவும் இந்த கோடை காலத்தில் ஐஸ் கிரீம் பற்றிய கணக்கெடுப்பு கச்சிதமான கணக்கீடு . நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/12/03110848/1274352/Facebook-to-Allow-Transfer-of-Photos-Videos-to-Google.vpf", "date_download": "2020-06-02T18:55:24Z", "digest": "sha1:LMXITJO3O522WXDYW7GGLCYLUWKANLEX", "length": 15183, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை சோதனை செய்யும் ஃபேஸ்புக் || Facebook to Allow Transfer of Photos, Videos to Google, Other Rivals", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை சோதனை செய்யும் ஃபே���்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம், வீடியோக்களை கூகுள் மற்றும் இதர சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை சோதனை செய்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம், வீடியோக்களை கூகுள் மற்றும் இதர சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை சோதனை செய்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும். முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.\nஇந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்படுகிறது.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை அறிவித்துள்ளார்.\nபுதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nபோராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு\nட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்\nபிளே ஸ்டேஷன் 5 முதல் கேம் அறிமுக விவரம்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n41 நாட்களில் புதிய மைல்கல் கடந்த ஆரோக்யசேது செயலி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-06-02T17:54:08Z", "digest": "sha1:YCZWW7BHCWHHYAPGQ2CWRHSS6HVY6MMP", "length": 10613, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பாராளுமன்றம் மீண்டும் நிராகரித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் முற்றாக அழிக்கப்படும்: பார்க்லே | Athavan News", "raw_content": "\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nபாராளுமன்றம் மீண்டும் நிராகரித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் முற்றாக அழிக்கப்படும்: பார்க்லே\nபாரா��ுமன்றம் மீண்டும் நிராகரித்தால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் முற்றாக அழிக்கப்படும்: பார்க்லே\nநான்காவது முறையாகவும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை பாராளுமன்றம் நிராகரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிற் ஒப்பந்தம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என பிரெக்ஸிற் அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே தெரிவித்துள்ளார்.\nமூன்றுமுறை பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் வரும் ஜூன் மாத ஆரம்பத்தில் நான்காவது முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ளது.\nஇம்முறையும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் அல்லது உறுப்புரை 50 ஐ மீளப் பெறுவது என்ற நிலை ஏற்படும் எனவே இவை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென பார்க்லே தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான விழிப்புணர்வு மிக்க குறைந்த அளவிலேயே காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியினராகவே சிறிகொத்த தரப்பினர் உள்ளனர் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாள\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அ\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nUPDATE 02 – கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயா\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nகொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nமிகப்பெ��ிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம், 400 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவி\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்\nதமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் என ஈ\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஉயிரிழந்த கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்காவி\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் ஏற்பட்ட விமான பயணத்திற்கான சரிவை சமாளிக்க, பல்வேறு விமான நிறுவ\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை\nஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள், பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதி காக்கி\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44497", "date_download": "2020-06-02T17:03:13Z", "digest": "sha1:VDKKDCDF5FNTMCR6ZNG4WG2N3EE2L4CW", "length": 9079, "nlines": 42, "source_domain": "maalaisudar.com", "title": "இளையராஜா விழாவுக்கு தடை வருமா? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇளையராஜா விழாவுக்கு தடை வருமா\nசென்னை, பிப்.1:இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அனுமதித்துள்ளது.\nசென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில், இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇதற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதா கிருஷ்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இள���யராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.\nபுக் மை ஷோ மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதுதொடர்பான ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.\nபாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகையென கூறப்பட வில்லை. அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.\nதயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நிதி திரட்டுவதற்காக இளையராஜா நிகழ்ச்சி நடத்த 2016 ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. 2017-18 கணக்கு வழக்குகள் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்.\nஅனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்துதான் இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. சென்ன நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்துக்கு ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு ரூ. 25 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ’இசை நிகழ்ச்சி நடத்துவது என்று பொதுக்குழு, செயற்குழுவில் கடந்த அக்டோபர் மாதம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் நிர்வாகத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து மீடியாவில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடைசி 11 வது மணி நேரத்தில், மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதற்கான அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇருப்பினும், தயாரிப்பாளர் சங்கம், நிகழ்ச்சியின் வரவு, செலவு கணக்குகளை சரியாக நிர்வகித்து, மார்ச் 3 ம் தேதி நடைபெறும் சங்கத்தின் பொதுக்குழுவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும் என்று, நீதிபதிகள் என். கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை 12. 30 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.\nமெட்ரோ இரண்டாவது வழித்தடத்தில் மாற்றம்\nமுதியோருக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்\nஉரிய ஆவணமின்றி பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி\nமீண்டும் ரஜினி படத்தில் மீனா\nடாஸ் ஜெயித்த விண்டீஸ்: இலங்கை பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12511-2018-09-07-02-29-06", "date_download": "2020-06-02T18:51:56Z", "digest": "sha1:6ONNAFNO6VSUJDNBFU3J7STACSUPRLJU", "length": 12194, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மக்கள் சக்தி பேரணியின் இரண்டாவது கட்டம் கண்டியில்; கூட்டு எதிரணி அறிவிப்பு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமக்கள் சக்தி பேரணியின் இரண்டாவது கட்டம் கண்டியில்; கூட்டு எதிரணி அறிவிப்பு\nPrevious Article புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபை வழிநடத்தல் குழு ஏற்றது\nNext Article 20வது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை: ஜே.வி.பி\nமக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nஇதுவரை இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்ட மற்றும் அதிக மக்கள் பங்கேற்ற மக்கள் பேரணி, அண்மையில் நடந்த ‘மக்கள் சக்தி கொழும்பிற்கு’ எதிர்ப்பு பேரணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, மக்கள் சக்தி கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதென்று கூறியுள்ளார்.\nபேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை பேரணியில் கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Article புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபை வழிநடத்தல் குழு ஏற்றது\nNext Article 20வது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை: ஜே.வி.பி\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி\nபொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nஇந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா முடியும்வரை பள்ளிகள் திறக்கவேண்டாம் : பெற்றோர்கள் எதிர்ப்பு\nபள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\n1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் \"I Have a Dream\" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் \"Yes We Can\" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nWorldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish", "date_download": "2020-06-02T17:52:01Z", "digest": "sha1:2UZC53CF66HOJNVUQGZ3FSQTE5U2VZJV", "length": 17480, "nlines": 218, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nசுமந்திரனின் பேட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம்” என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார்.\nRead more: தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அடையாளம் தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம் இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது.\nRead more: கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில், தமிழ்த் தொலைக்காட்சியொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஆயுத இயக்கமொன்றின் தலைவர் ஒருவர் வெளியிட்ட கருத்தோடு இந்தப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.\nRead more: ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்\nஒரு காலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவரா���க் காணப்பட்ட சரத்பொன்சேகா சிறைக் கைதியாகி சிறப்பிழந்து போயுள்ளமையும், நாட்டின் தலைவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஊடகவியலாளர் லசந்த சுட்டுக் கொல்லப்பட்டமையையும், சிறிலங்காவில் நிலைகொண்டிருக்கும் ஆட்சியதிகார பீடத் தன்மை சுட்டும் சாட்சியங்கள்.\nRead more: வாழும் பிரபாகரன் \nமக்களின் வாழ்க்கை மீதான இவ்வாறான பற்றற்ற நிலைக்குக் காரணம் காரணம் அவர்களது கடந்த கால அனுபவங்களின் தொடர் சோகங்கள் என அவர்கள் சொல்லாடல்களில் தெரிகிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் நிர்வாக இறுதிக் கால நடைமுறைமுறைகள், போரின் உக்கிரமான காலப்பகுதி என்பவற்றின் போது, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் குறித்து காட்டமான விமர்சனங்களை முன் வைக்கின்றார்கள்.\nRead more: வாழும் பிரபாகரன் \nஅந்த ஊடகவியலாளரின் கருத்து ஏற்புடையதாகவே முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் போது தெரிந்தது.தலைநகரில் அவரது உரை நிகழ்ந்த போது நேரில் போக விரும்பிய போதும் நமது பயண நிரலின் இறுக்கம் இடம்தரவில்லை.\nRead more: வாழும் பிரபாகரன் \nகொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்\nஇயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த முடியவில்லை. தாயகத்தை பொறுத்தவரை நிலைமைகள் இறுக்கமாக இருந்தன. பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்தன. அது அதன் இயல்பான வளர்ச்சிப்போக்கில் நினைவுகூர்தலை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.\nRead more: கொரோனாக் காலத்தில் நினைவு கூர்தல்\nதமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nசிறைச்சாலைகளில் இருந்து பெருங்குற்றங்கள் வழிநடத்தப்படுகின்றன: கோட்டா\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/59803", "date_download": "2020-06-02T18:46:48Z", "digest": "sha1:WPYFTBPCHEV6QJ2AOHHLEKNOH2DSFB33", "length": 24062, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்\nஅனைவருக்கும் மிக்க நன்றி ,\nஎம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.\nநேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.\nஸ்ரீ, இமா, வானதி, கிருத்திகா, வனிதா, ESMSசெல்வி, இலா, மனோகரிஅக்கா,ரேணுகா, துஷ்யந்தி, தனிஷா, வத்சலா, அரசி, இந்திரா, மாலி, ஜலீலாக்கா, சுரேஜினி, ஆசியா, சாய் கீதாலஷ்மி, மேனகா, விஜி, உத்தமி, சீதாக்கா, பிரியா, மனோ அக்கா, காயத்ரி, கீதா ஆச்சல், சாதிகா அக்கா, மாலதியக்கா, கவி எஸ், அம்முலு, சுகன்யா பிரகா���் .. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.\nநாளை திங்கட்கிழமை(16/02) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா & ரேணுகா, இருவரும் நலமாப்பா\nபிள்ளையார் சுழி போட்டுவிட்டேனப்பா. சாந்தியின் குறிப்பிலிருந்து கோதுமை தோசை & வெஜ் பிரியாணி என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.\nகாலை உணவு கோதுமைதோசையும், மதியத்திற்கு வெஜ் பிரியாணியும் செய்து ஹஸ்ஸுக்கும், மகனுக்கும் பேக் செய்து கொடுத்தாச்சுப்பா. அரிசிமாவு கலந்ததால் தோசை நன்றாக இருந்தது. நான் வழக்கமாக கோதுமை மாவோடு ரவை மட்டும் கலப்பேன், இன்று அரிசிமாவு, ரவை இரண்டும் சேர்த்தேன் நன்றாக வந்தது.\nகுழாய்புட்டு பட்டம் அளித்த அதிராவுக்கு நன்றி நான் இந்த முறை சீக்கிரமே வண்டியில் ஏறியாச்சி வனிதாவின் முட்டை தொக்கு செய்தேன் இன்று இன்னும் சாப்பிடலை. சாப்பிட்டு பின்னூட்டம் அளிக்கிறேன்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nநான் வனிதாவுடைய கீரைசாதம், முட்டை மசாலா அப்புறம் மசாலா டீ பொடி. பின்னூட்டம் கொடுத்து விட்டேன்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஇன்று நான் செய்தது வனிதாவின் -கீரை சாதம், உருளைபொரியல்.\nஅதிரா & ரேணுகா, டின்னருக்கு வனிதாவின் குறிப்பிலிருந்து மின்ட் ரொட்டி செய்தேன், என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.\nநான் ப்ரட் அல்வா செய்தேன் (சாந்தியின் ). எக்சலன்ட்...\nநான் நாளை பார்க்கவில்லை.. அதனால் போன சனிக்கிழமை செய்தேன்.. இனி கண்டிப்பாக ப்ளான் பண்ணியே செய்கிறேன்...\nஎனது குறிப்புகளா இந்த வாரம் இப்பவே பயம் பிடிச்சுகிச்சு. ஆண்டவா எல்லாருக்கும் எல்லாம் நல்லா வரணும்.\nமுதல்ல தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும். நேற்று வீட்டில் ஒரு விருந்து, இன்னைக்கு நல்லா தூங்கிட்டேன். ;)\nஅதிரா, ரேணுகா.... மிக்க நன்றி, பல நாள் குறிப்பு குடுத்து விட்டு என்னடா இதை யாரும் பார்க்கவே இல்லை என்று நினைத்தது உண்டு. உங்களால் இன்று அவை அனைத்தையும் நம் தோழிகள் பார்த்து, சமைத்து என்னை உர்சாக படுத்துகிறார்கள். ஸ்பெஷல் நன்றிகள்.\nஇதில் பங்கு கொண்டு சமைத்து எனக்கு பின்னூட்டம் தந்து என்னை சந்தோஷ படுத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து செய்து என்னை சந்தோஷத்தில் தினர வைக்க வேணும். ;) எந்த சந்தேகமா இருந்தாலும் சொல்ல காத்திருக்கேன்.\nஉத்தமி வாங்கோ முதலாவதாக வந்திருக்கிறீங்கள் அதனால் நிறைய செய்யவேண்டும்:) மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்\nஇலா வாங்கோ மிக்க நன்றி. பட்டமளித்ததால்தான் வந்திருக்கிறீங்கள் வேளைக்கே. பறவாயில்லை பட்டம் வேலை செய்கிறது:) தொடர்ந்து செய்யுங்கள் இலா.\nதனிஷா, ESMSசெல்வி, வாங்கோ மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்.\nசுபா வாங்கோ. மன்னிக்கவும், திங்கள் கிழமையிலிருந்து செய்தவற்றையே கணக்கில் சேர்ப்போம். பறவாயில்லை.. தொடர்ந்து செய்யுங்கள் மிக்க நன்றி. படம் எடுத்தால் அட்மினுக்கே அனுப்புங்கள்.\nவனிதா வாங்கோ, ஆரம்பத்திலேயே வந்து எல்லோரையும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. நான் நலம் இல்லை, அதனால் இன்று என்னால் எதுவும் செய்ய முடியுமோ தெரியாது. முடிந்தால் ஒன்றாவது செய்வேன். உண்மைதான், நான்கூட இப்படி ஒரு தலைப்பு போட்டபின்னரே, கூட்டாஞ்சோறு திறந்து பார்க்கிறேன். முழுவதும் செய்யமுடியாது போனாலும், ஒவ்வொருவரின் குறிப்புக்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் அறிந்து வைக்கக்கூடியதாகவிருக்கு, பின்னாளில் ஒரு தேவைக்கு உடனே செய்யலாம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇன்று மதியம் வனிதாவின் தக்காளி சாதமும், பீன்ஸ் பிரட்டலும் செய்தேன். பின்னூட்டம் இன்னும் ஜெயந்தி மாமி, வஜிதாவின் குறிப்பிற்கே கொடுத்து முடிக்கலை.\nஅதுவுமில்லாமல், அறுசுவைக்கு என்மேல் என்ன கோபமோ தெரியலை, ரொம்ப லேட்டா ஓப்பன் ஆகுது. அப்பப்ப கொடுக்க முடியாட்டி சேர்த்து வைத்து பதிவு போட்றேன். தப்பா நினைக்க வேண்டாம்.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailivenews.com/thiruppavai/Thiruppavai/index.aspx", "date_download": "2020-06-02T16:41:21Z", "digest": "sha1:GBQA7OLRYKUIEMBHRNMXG2HNOEWBQKYY", "length": 3972, "nlines": 101, "source_domain": "www.chennailivenews.com", "title": "திருப்பாவை : மார்கழி - ChennaiLiveNews.com", "raw_content": "\n உய்யும் வகையை எண்ணி மகிழ்ந்து, நமது பாவை நோன்பிற்கான நெறிமுறைகளைக் கேளுங்கள்... more\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nஓங்கி வளர்ந்து உலகங்களைத் தம் திருவடியால் அளந்த (நினைக்க: மகாபலி சக்ரவர்த்தி கதை... வாமன அவதாரம்)... more\nபன்னிரு ஆழ்வார்கள் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்\nபாண்டிய தேசத்து ஸ்ரீ வில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; திருவாடிப்பூரத்தில், கோதையாய் அவதரித்து, ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் வரித்து, தினம் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கிய, கோதையே... more\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி... more\nமாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து... more\nஅங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே... more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/t7226-topic", "date_download": "2020-06-02T18:28:43Z", "digest": "sha1:I5N6ZALRDWSCJOHWADTUB2XIAPPLU5Q6", "length": 29294, "nlines": 116, "source_domain": "devan.forumta.net", "title": "சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nசுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: தையற்கலை\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nசுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை\nசுடிதார் பேண்ட் தைப்பதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nமுதலில் அளவு சுடிதார் பேண்ட்டின் கால் உயரத்தை அளக்கவும். உயரத்தை அளக்கும் போது இன்ச் டேப்பின் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். இதில் உயரம் 34 இன்ச் உள்ளது. அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.\nபேண்ட்டின் வயிறு பகுதிக்கு கீழ் இருப்பக்கமும் ஃப்ரில் வைத்து தைத்திருக்கும் நடுப்பகுதியை அளக்கவும். இவற்றிற்கும் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். 6 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.\nஅடுத்து தொடைப்பகுதியை அளக்க வேண்டும். இம்முறை அளக்கும்போது ஸ்டீல் பகுதியுடன் சேர்த்து அளக்கவும். தொடை அளவு 18 இன்ச் என்றால் அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.\nகாலின் அடிப்பகுதிக்கு 8 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.\nசுடிதார் பேண்ட்டின் கால்பகுதிக்கு மேலுள்ள வயிறு பகுதியை அளக்க வேண்டும். முதலில் வயிறு பகுதியில் உள்ள அகலம் 23 1/2 அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.\nஅடுத்து வயிறு பகுதியில் உள்ள உயரம் 10 இன்ச் என்றால் 1 1/2 இன்ச் கூட்டவும். இனி சுடிதார் பேண்ட் துணியில் இந்த அளவுகள் எல்லாவற்றையும் குறிக்க வேண்டும்.\nசுடிதார் பேண்ட் துணியில் வெட்டும் முறை : சுடிதார் பேண்ட் துணியை நீளவாக்கில் இரண்டாக மடித்து, அடியில் உள்ள முனையை மேல்நோக்கி மடிக்கவும். இந்த துணியின் கரை உள்ள பக்கத்தை உங்களிடம் இருப்பது போல் வைக்கவும். கரை உள்ள பக்கத்திலிருந்து அளந்து வைத்துள்ள பேண்ட்டின் உயரத்தை 35 இன்ச் என்று குறிக்கவும்.\nஅடுத்து பேண்ட் துணியின் மேல் ஓரத்திலிருந்து இன்ச் டேப்பை வைத்து தொடை அளவு 19 இன்ச் அளவை குறிக்கவும்.\nகால் உயரத்துக்கு கீழ் காலின் அடிப்பகுதி அளவை 9 1/2 இன்ச் என்று குறிக்கவும்.\nஅடுத்து தொடை அளவு முடிந்த இடத்தில், பேண்ட் ஃப்ரில் வைத்த நடுப்பகுதி அளவு 7 1/2 இன்ச் குறிக்கவும்.\nகாலின் அடிப்பகுதி அளவிலிருந்து, நடுப்பகுதி அளவு வரை படத்தில் உள்ளது போல் ஒரு வளைவு வரைந்து அதனை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nமீதமுள்ள பேண்ட் துணியில் வயிற்று பகுதியின் உயரம், அகலம் அளவை அளந்து குறித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றையும் தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nகாலின் அடிப்பகுதி வெட்டிய பிறகு அதற்கு கீழுள்ள துணியை பட்டி தைப்பதற்காக காலின் அடிப்பகுதி அளவுக்கு சிறிய துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஇப்போது வெட்டின கால்பகுதிக்கான துணி தனித்தனியாக இருக்கும்.\nவயிறுப்பகுதிக்கான துணியை இவ்வாறு தனித்தனியாக மடித்து வைக்கும் போது ஒரு பக்கமுனை மட்டும் மடித்து வைத்தது போல் இருக்கும்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை\nசுடிதார் பேண்ட் தைக்கும் முறை\nவெட்டிவைத்துள்ள பேண்ட் துணியை தைப்பதற்கு தயாராக எடுத்து வைக்கவும்.\nமுதலில் வயறுப்பகுதிக்கான இரு துணியையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். அதில் ஒரு பகுதியின் ஓரத்தை மட்டும் கால் இன்ச் தள்ளி தையல் போட்டு முடிக்கவும்.\nஅடுத்த பகுதியை தைக்க ஆரம்பிக்கும்போது இரு துணிகளின் ஒரத்தை தனிதனியாக ஒரு மடிப்பு வைத்து மீண்டும் மடித்து படத்தில் கோடிட்டு காட்டியது போல் குறுக்கே தையல் போடவும். இந்த தையலை போட்ட பின்னர் அதன் கீழ் ஓரங்கள் இரண்டையும் சேர்த்து தைக்கவும்.\nஇதனை தைத்து முடித்த பின்புதான் நாடா கோர்ப்பதற்கான பகுதியை தைக்க வேண்டும். வயிறுப்பகுதிக்கான மேல்பக்கத்துணியை ஒரு இன்ச் அளவு மடக்கி ஓரத்தை தைக்கவும்.\nஇப்போது நாடா கோர்ப்பதற்கான வயிற்று பகுதி தயார்.\nஅடுத்து கால்பகுதிக்கான பட்டியை வைத்து தைக்க ஆரம்பிக்கவும். முதலில் கால்பகுதிக்கான அடிப்பகுதியை நல்ல பக்கத்தில் வைத்து, அதன் மேல் பட்டி துணியை திருப்பி வைத்து ஓரத்தை முதலில் தைக்கவும்.\nபிறகு கால்பகுதியை திருப்பி வைக்கவும். பட்டி துணியின் முனையை கால் இன்ச் அளவு உள்நோக்கி மடித்து கால்பகுதி துணியுடன் சேர்த்து வைத்து தையல் போட்டு முடிக்கவும்.\nஇப்போது கால்பகுதியை நல்லபக்கத்திற்கு திருப்பி பட்டி தைத்த பகுதியை பார்க்கும்போது ஒரு தையல் போட்டது போல் இருக்கும். முதலில் உள்ள தையலுக்கு கீழ் மீண்டும் ஒரு தையல் போட்டு முடிக்கவும். இதேப்போல் மற்றொரு கால்பகுதிக்கான பட்டித்துணியையும் தைத்து வைக்கவும்.\nகால் அடிப்பகுதிலிருந்து தொடைப்பகுதி வரை உள்ள ஓரங்களை தைக்கவும். மற்றொரு கால்பகுதிக்கான துணியை தைத்து முடிக்கவும்.\nஇப்போது பேண்ட்டின் நடுப்பகுதி அளவு தைக்கப்படாமல் இருக்கும். தைத்து வைத்திருக்கும் பேண்ட் துணியின் இரு பகுதிகளை படத்தில் உள்ளது போல் பிரித்து வைத்து ஓரங்களை தைக்கவும்.\nகால்பகுதியின் முன், பின் இரண்டு பகுதியிலும் ஃப்ரில் வைத்து தைக்க வேண்டும். முதலில் முன்பக்க கால்பகுதி துணியில் ஒரொரு ஃப்ரில்லாக மடக்கி மடக்கி தைத்து கொண்டே வரவும். ஒரு 10 ஃப்ரில் தைத்து முடித்ததும் சாதாரணமாக தையல் போட்டு கொண்டே பின்பக்க கால்பகுதிக்கு வரவும். முதலில் தைத்த ஃப்ரிலுக்கு நேராக பின்பக்கத்திலும் ஃப்ரில் வைத்து தைக்கவும்.\nஇப்போது வயிறுப்பகுதிக்கான துணியையும், ஃப்ரில் வைத்து தைத்த கால்பகுதிக்கான துணியை நல்ல பக்கத்திற்கு திருப்பி வ���க்கவும். ஸ்ப்ரில் வைத்து தைத்த கால்பகுதி துணி, வயிற்றுப்பகுதி துணியை விட அதிகமாக இருந்தால் இன்னும் கூடுதலாக இருபக்கங்களிலும் ஃப்ரில் வைத்து தைத்துக்கொள்ளவும்.\nதைத்து வைத்துள்ள வயிற்றுப்பகுதிக்கான துணியை தலைக்கீழாக திருப்பி, அதனுள் கால்பகுதியை நுழைத்து வைக்கவும் (படத்தில் உள்ளது போல்).\nமேலே சொன்னவாறு துணியை திருப்பி வைத்து ஒரு இன்ச் தள்ளி சுற்றிலும் இரண்டு தையல் போட்டு முடிக்கவும்.\nசுடிதார் பேண்ட் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை\nசுடிதாரில் - லேஸ் மற்றும் மணிகள் வேலைப்பாடு செய்வது எப்படி\nபிளைன் துணி சாட்டின், வெல்வெர், இன்னும் ஜரி வொர்க் உள்ள பிளைன் சுடிதார் தைக்கும் போது அதை ரிச்சாக மாற்ற உள்ளே சின்ன சிம்பிள் வொர்க்குகள் கொண்டு கிராண்டாக பார்டிக்கு போடுவது போல் தைக்கலாம்.\nஅதில் சிம்பிள் அண்ட் ஈசியாக இது போல் பிளெயின் சுடிதாரில் டாப்பில் கழுத்து, கைக்கும் , சல்வார் பேண்டில் கால் கிட்டயேயும்,\nதுப்பட்டாவின் ஓரங்களிலும் மணி அல்லது வித விதமான கலர்களில் லேஸ்களும் வைத்து தைத்தால் ரிச் லுக்காக இருக்கும்\nமணி தைக்கும் முறை கழுத்து கை சைட் ஓப்பனில் கலருக்கு தகுந்த வாறு மணிகளை வைத்து ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் மணிகளை வைத்து தைக்கவும்.\nபார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.\nலேஸும் வித விதமாக (அ) கலரில் கை , கழுத்து, சுடிதார் டாப்பின் சைடுகளில்,கால் பாட்டத்தில் வைத்து தைத்தால் மிகவும் நல்ல இருக்கும்.\nஅதே போல் ஷாட் டாப் தான் இப்போது பேமஸ், சில பேர் லாங்க் டாப்ஸ் தான் விரும்புவார்கள், எடுக்கும் துணி உயரம் பத்தாமல் போனால் கீழே ஒரு ஜான் அளவில் வெட்டி விட்டு இடையில் தேவையான அளவில் ஒரு இன்ச் முதல் முன்று இன்ச் வரையிலான லேஸ் களை இனைத்து தைக்கலாம். இப்படி தைப்பதால் உயரத்தை கூட்டலாம். அதே போல் கழுத்து பெரியதாகி விட்டாலும் லேஸ்களை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் புது பேஷானாகவும் இருக்கும்.\nRe: சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை\nJump to: Select a forum||--புது உறுப்பினர்கள��க்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Corona", "date_download": "2020-06-02T18:30:25Z", "digest": "sha1:3QEEMYUMJXV4RTR3T4XHSFIF7GDFEDUD", "length": 3785, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Corona | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முகக்கவசம் அணிவதால் தற்காத்துக்கொள்ள முடியுமா\nகாஞ்சிபுரத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு உற்சாக வரவேற்பு\nகொரோனாவுக்கு பூ வியாபாரி பலி\nசென்னையில் 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு : 5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 343,798 பேர் பலி\nகொரோனாவுக்கு உலக அளவில் 339,418 பேர் பலி\nகொரோனாவுக்கு உலக அளவில் 334,072 பேர் பலி\nகொரோனா கற்றுக் கொடுத்த சுகாதாரம்...\nகணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் எவ்வளவு\nடெல்லியில் ஏர்-இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா\nகொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை; புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா: கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு வருவதால் வேகமாக பரவுகிறதா\nகொரோனாவிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 31 பேர் டிஸ்சார்ஜ்\nஐஐடி ஊழியர், டாக���டர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில் தெர்மல் ஸ்கேனர் கேமரா வைக்க கோரி வழக்கு: மத்திய அரசை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/moscow/", "date_download": "2020-06-02T17:45:03Z", "digest": "sha1:UK4TWL45MNYD5TTYVTG36SI4CIPMHZMF", "length": 10011, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Moscow Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா\nஇந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப... by Chendur Pandian\nவெட்டுக்கிளியை தொடர்ந்து சவூதியில் காகங்களின் படையெடுப்பா இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரித்துள்... by Chendur Pandian\nகருணாநிதி பிறந்த நாள் சர்வதேச ஊழல் தினமா ‘’கருணாநிதி பிறந்த நாள் - சர்வதேச ஊழல் தினம்,’’ என... by Pankaj Iyer\nமாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய... by Chendur Pandian\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்- ஃபேஸ்புக் வதந்தி சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவ... by Chendur Pandian\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில... by Chendur Pandian\nபகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்\nமோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது\nஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ\nகொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (783) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (156) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,002) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (156) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (15) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2020-06-02T18:18:57Z", "digest": "sha1:NRDN5ZJUK4OVDQ5OB6KBRKVZGZGMSJLT", "length": 126850, "nlines": 230, "source_domain": "thowheed.org", "title": "அத்தியாயம் : 4 அன்னிஸா - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅத்தியாயம் : 4 அன்னிஸா\nமொத்த வசனங்கள் : 176\nபெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.\n2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள் அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள் இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது.\n3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.\n4. பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள் அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்\n5. அல்லாஹ் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை (அதன் உரிமையாளரான) விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள் அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள் அதில் அவர்���ளுக்கு உணவு அளியுங்கள் உடையும் வழங்குங்கள் அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்\n6. அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள் அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள் அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள் வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள் வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள் செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் (பராமரிப்பதற்குரிய பிரதிபலன் என்ற அடிப்படையில்) நியாயமாகச் சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் (பராமரிப்பதற்குரிய பிரதிபலன் என்ற அடிப்படையில்) நியாயமாகச் சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\n7. குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.\n8. பங்கிடும்போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள் அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்\n9. தமக்குப் பின் பலவீனர்களான சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் எவ்வாறு அவர்கள் விஷயத்தில் அஞ்சுவார்களோ அவ்வாறு (அனாதைகளின் விஷயத்தில்) அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சட்டும் நேர்மையான சொல்லையே அவர்கள் கூறட்டும்.\n10. அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்(டு நிரப்பு)கின்றனர். நரகில் அவர்கள் எரிவார்கள்.\n11. \"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.109 அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n12. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து110 அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்).111 இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.\n13. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.\n14. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.\n15. உங்கள் பெண்கள் வெட்கக்கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்112 அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை113 வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்\n16. உங்களில் வெட்கக்கேடானதைச் செய்த அவ்விருவரையும் துன்புறுத்துங்கள்113 அவர்கள் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அவர்களை விட்டு விடுங்கள்113 அவர்கள் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அவர்களை விட்டு விடுங்கள் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n17. அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n18. தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் \"நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை.384 அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.\n பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.403 அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள் அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள் அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.\n20. ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து,66 இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திர���ந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள் அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா\n21. உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்\n22. உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள் ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர.114 இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.\n23. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர.114 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n25. நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை மணக்க உங்களில் (பொருள்) வசதி இல்லாதவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள் கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108நியாயமான முறையில் வழங்கி விடுங்கள் கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108நியாயமான முறையில் வழங்கி விடுங்கள் அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக்கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு.115 இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக்கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு.115 இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n26. உங்களுக்குத் தெளிவுபடுத்திடவும், உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறைகளை உங்களுக்குக் காட்டிடவும், உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.\n27. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். மனோ இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ முழுமையாக நீங்கள் பாதை மாற வேண்டும் என்று விரும்புகின்றனர்.\n28. அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.68\n உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள் உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள் அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.\n30. வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச�� செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.\n31. உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்புமிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.\n32. சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.\n33. பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.\n34. சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள் அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்66 அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.\n35. அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள் அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.\n அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\n37. (தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை மறைக்கும் மறுப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.\n38. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.\n39. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும் அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.\n40. அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.\n) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும்போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்\n42. (ஏகஇறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறுசெய்தோர் \"தம்மைப் பூமி விழுங்கி விடாதா'' என்று அந்நாளில்1 விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.\n போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்116 குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்116 குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள் பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.494 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால்363 தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள் பள்��ிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.494 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால்363 தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்117 அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.\n44. வேதம் எனும் நற்பேறு அளிக்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகின்றனர். நீங்கள் வழிதவற வேண்டும் என்று விரும்புகின்றனர்.\n45. உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.\n46. யூதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். \"செவியுற்றோம்; மாறுசெய்தோம்; (நாங்கள் கூறுவது) உமக்குச் சரியாகக் கேட்காமல் போகட்டும்'' எனவும் 'ராஇனா' எனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தைக் குறைவுபடுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். \"செவியுற்றோம். கட்டுப்பட்டோம். செவிமடுப்பீராக உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக)'' என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.29 எனினும் (தன்னை) அவர்கள் மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n27 முகங்களைச் சிதைத்து அதைப் பிடரிகளைப் போல் நாம் மாற்றுவதற்கு முன்னால், அல்லது சனிக்கிழமைக்காரர்களை நாம் சபித்தது6 போல் சபிப்பதற்கு முன்னால்23 நாம் அருளியதை நம்புங்கள் அது உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்படுவதாக உள்ளது.\n48. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.\n49. தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n50. \"அவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி இட���டுக்கட்டுகிறார்கள்\" என்பதைக் கவனிப்பீராக பகிரங்கமான பாவத்தில் (அவர்களை நரகில் தள்ள) இதுவே போதுமானது.\n51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போரைப் பற்றி \"இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர்வழியில் உள்ளவர்கள்'' எனக் கூறுகின்றனர்.\n52. அவர்களைத்தான் அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் சபித்தவனுக்கு6 உதவுபவனை நீர் காணவே முடியாது.\n53. அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.\n54. அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும்67கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.\n55. இவரை (முஹம்மதை) நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரை விட்டுத் தடுப்போரும் அவர்களில் உள்ளனர். பற்றி எரியும் நரகமே (அவர்களுக்கு) போதுமானது.\n56. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக119 வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n57. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.\n58. அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488 இருக்கிறான்.\n நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் க��்டுப்படுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்120 இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.\n) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.\n61. \"அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.\n62. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் என்னவாகும் பின்னர் அவர்கள் உம்மிடம் வந்து \"நன்மையையும், ஒற்றுமையையுமே நாடுகிறோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர்.\n63. அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். எனவே அவர்களை அலட்சியம் செய்வீராக அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக\n64. அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்த நேரத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால்121 மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்.\n) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.234\n66. \"உங்களையே கொன்று விடுங்கள் அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள் அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்'' என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவ���்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும்.\n67. அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம்.\n68. அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.\n69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.\n70. இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள். அறிந்து கொள்ள அல்லாஹ் போதுமானவன்.\n அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்\n72. (போருக்குச் செல்லாது) தங்கி விடுபவனும் உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் \"நான் அவர்களுடன் பங்கெடுக்காததால் அல்லாஹ் எனக்கு அருள் புரிந்து விட்டான்'' என்று அவன் கூறுகிறான்.\n73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஏதேனும் அருள் கிடைத்தால் \"நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே'' என்று உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் அவன் கூறுவான்.\n74. இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும் யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.53\n அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும்359 அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும்359 அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது\n76. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள் ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.\n77. \"உங்கள் கைகளை (போர் செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள்'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். \"எங்கள் இறைவா அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். \"எங்கள் இறைவா எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய் எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய் சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். \"இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்'' எனக் கூறுவீராக\n78. \"நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் \"இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் \"இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். \"அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே'' என்று (முஹம்மதே) கூறுவீராக இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லையே\n) உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது. உமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது உம்மால் ஏற்பட்டது. உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.187 அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.\n80. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.\n81. \"கட்டுப்படுகிறோம்'' என அவர்கள் கூறுகின்றனர். (முஹம்மதே) உம்மிடமிருந்து அவர்கள் வெளியேறிய உடன் அவர்களில் ஒரு பகுதியினர், தாம் கூறியதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் செய்கின்ற சதியை அல்லாஹ் பதிவு செய்கிறான். எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக) உம்மிடமிருந்து அவர்கள் வெளியேறிய உடன் அவர்களில் ஒரு பகுதியினர், தாம் கூறியதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் செய்கின்ற சதியை அல்லாஹ் பதிவு செய்கிறான். எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக\n82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123\n83. பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர்.124 அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.\n) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக53 உம்மைத் தவிர (யாருக்கும்) நீர் பொறுப்பாக்கப்பட மாட்டீர். நம்பிக்கை கொண்டோருக்கு ஆர்வமூட்டுவீராக53 உம்மைத் தவிர (யாருக்கும்) நீர் பொறுப்பாக்கப்பட மாட்டீர். நம்பிக்கை கொண்டோருக்கு ஆர்வமூட்டுவீராக (தன்னை) மறுப்போரின் தாக்குதலை அல்லாஹ் தடுப்பான். தாக்குவதில் அல்லாஹ் வல்லவன்; தண்டிப்பதிலும் அவன் கடுமையானவன்.\n85. அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.\n86. உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள் அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\n87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில்1 உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்\n88. நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள் அவர்கள் செய்தவற்றின் காரணமாக அல்லாஹ் அவர்களை வீழ்த்தி விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா அவர்கள் செய்தவற்றின் காரணமாக அ���்லாஹ் அவர்களை வீழ்த்தி விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்\n89. \"அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும், நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள் அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள் அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்\n90. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.\n91. வேறு சிலரையும் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும், தமது கைகளைக் கட்டுக்குள் வைக்காமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள் அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள் அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.53\n92. நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்த���ல் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி,209 நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n93. நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான்.6அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.\n நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஸலாம்159 கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக \"நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள் உங்களுக்கு ஸலாம்159 கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக \"நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.\n95, 96. நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அ���்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.26\n97. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்165போது, \"நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். \"நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். \"அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா'' என்று கேட்பார்கள். \"நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். \"அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா'' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.\n98. ஆண்களில் பலவீனமானவர்களையும், பெண்களையும், சிறுவர்களையும் தவிர. எந்தத் தந்திரம் செய்வதற்கும் அவர்களுக்கு இயலாது. எந்த வழியையும் அறிய மாட்டார்கள்.\n99. அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.\n100. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத்460 செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும்போது (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது125 உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.\n) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால்126 அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், அப்போது திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏகஇறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள் (தன்னை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.\n103. நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள் நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள் நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்127 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.479\n104. அக்கூட்டத்தை விரட்டிச் செல்வதில் தளர்வடையாதீர்கள் நீங்கள் துன்புற்றால் (கவலைப்படாதீர்கள். ஏனெனில்) நீங்கள் துன்புற்றது போல் அவர்களும் துன்புறுகின்றனர். அவர்கள் எதிர்பார்க்காத (சொர்க்கத்)தை நீங்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம்.128மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்\n106. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக493 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n107. தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர் துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.\n108. அவர்கள் மக்களிடம் மறைத்திடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான்.49 அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.\n109. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்காக வாதிடுகிறீர்கள். கியாமத் நாளில்1அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதிடுபவன் யார் அல்லது அவர்களுக்காகப் பொறுப்பேற்பவன் யார்\n110. யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.\n111. ப���வம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்.265 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n112. தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.\n) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.\n114. தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.\n115. நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.\n116. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 இதற்குக் கீழ்நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.\n117. அவர்கள் அவனை விட்டு விட்டு பெண்(தெய்வங்)களையே அழைக்கின்றனர். (உண்மையில்) மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானைத் தவிர (யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை.\n118, 119. அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான்.6 \"உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.26\n120. அவர்களுக்���ு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.\n121. அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காணமாட்டார்கள்.\n122. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்\n123. உங்கள் ஆசைப்படியோ, வேதமுடையோரின்27 ஆசைப்படியோ (மறுமையில் தீர்ப்பு) இருக்காது. தீய காரியம் செய்தவன் அதற்காகத் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவன் காணமாட்டான்.\n124. ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n125. தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.\n126. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.\n127. பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். \"அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். \"அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.\n128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. ச��ாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.\n129. மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள் நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n130. அவ்விருவரும் பிரிந்து விட்டால் அவர்களில் ஒவ்வொருவரையும் அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் ஞானமிக்கவனாகவும், தாராளமானவனாகவும் இருக்கிறான்.\n131. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. \"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும்,27 உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும்,485 புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.\n132. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.\n அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு ஆற்றலுடையவனாக இருக்கிறான்.\n134. யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488இருக்கிறான்.\n உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள் (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள் (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள் நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.\n அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும்4 நம்புங்கள் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும்1 ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.\n137. நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏகஇறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.\n138. \"நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக\n139. நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89 கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.\n140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.131 நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.\n141. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் \"உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், \"நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், \"நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா'' என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில்1 அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.\n142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்6. அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்ட���வோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.\n143. அவர்களுடனும் இல்லாமல், இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்\n நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்89 உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா\n145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.\n146. மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.\n147. நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான் அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும்,6 அறிந்தவனாகவும் இருக்கிறான்.\n148. அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.\n149. நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.\n150, 151. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, \"சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி132 இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26\n152. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n) \"வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்''152 என்று வேதமுடையோர்27 உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம��� கேட்டுள்ளனர். \"அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடிமுழக்கம் அவர்களைத் தாக்கியது.21 பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள்.19அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.\n154. அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக தூர் மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 \"பணிந்து, வாசல் வழியாக நுழையுங்கள்'' என்று அவர்களிடம் கூறினோம். \"சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்று அவர்களிடம் கூறினோம். \"சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்''23 என்றும் அவர்களிடம் கூறினோம். அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.\n155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.\n156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26\n158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133\n159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.\n160, 161. யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26\n162. எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.\n163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.\n) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.488\n165. தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n) அல்லாஹ் உமக்கு அருளியதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். தனது விளக்கத்துடன் அதை அவன் அருளினான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.\n167. (ஏகஇறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், (உண்மைக்கு வெகு) தூரமான வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.\n168, 169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.26\n இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள் (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்459 விலகிக் கொள்ளுங்கள் (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.\n172. மஸீஹும்,92 நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள்.459 அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.\n173. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காணமாட்டார்கள்.\n உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குத் தக்க சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.\n175. அல்லாஹ்வை நம்பி அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டோரைத் தனது அன்பிலும், அருளிலும் அவன் நுழையச் செய்வான். அவர்களுக்கு தன்னை நோக்கி நேரான வழியையும் காட்டுவான்.\n176. \"கலாலா பற்றி (முஹம்மதே) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்.110 \"அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்'' எனக் கூறுவீராக) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்.110 \"அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்'' எனக் கூறுவீராக பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போ��ு அவனுக்கு ஒரு சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. (அவள் இறக்கும்போது) அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு.109 நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.\nஅத்தியாயம் : 114 அந்நாஸ்\nஅத்தியாயம் : 113 அல் ஃபலக்\nஅத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்\nPrevious Article அத்தியாயம் : 3 ஆலு இம்ரான்\nNext Article அத்தியாயம் : 5 அல்மாயிதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/en-kanmalaiyum-lyrics/", "date_download": "2020-06-02T17:26:49Z", "digest": "sha1:XWJS4CUANGEAG3AEUQLPY6VMG5RAV7I6", "length": 4034, "nlines": 114, "source_domain": "thegodsmusic.com", "title": "En Kanmalaiyum Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஎன் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே\nஎன் எண்ணங்கள��� என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2\n1. துணிகர பாவ கிரியை\nமேற்கொள்ள முடியாது – 2\nவாழ்வேன் பரிசுத்தமாய் – 2\nஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்\n2. (உம்) வார்த்தையின் வல்லமையால்\nஞானம் பெறுகின்றேன் – 2\n(உம்) வசனம் உட்கொள்வதால் – 2\n(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2\nஅதிகமாய் விரும்புகிறேன் – 2\nசுவைத்து மகிழ்கின்றேன் – 2\nஎன் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே\nஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2\n1. துணிகர பாவ கிரியை\nமேற்கொள்ள முடியாது – 2\nவாழ்வேன் பரிசுத்தமாய் – 2\nஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்\n2. (உம்) வார்த்தையின் வல்லமையால்\nஞானம் பெறுகின்றேன் – 2\n(உம்) வசனம் உட்கொள்வதால் – 2\n(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2\nஅதிகமாய் விரும்புகிறேன் – 2\nசுவைத்து மகிழ்கின்றேன் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/headlinesnew1.asp?year=2020&month=5&date=23&B1=Submit", "date_download": "2020-06-02T18:37:38Z", "digest": "sha1:YURC6YAWDI5DNSGUUU2LVP6UZK55K3RO", "length": 109671, "nlines": 1087, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar No.1 Tamil Newspaper Archives, Back Issues & Articles Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Archives\nதலைப்புகள் மே 23,2020 : தினமலர்\n1. அ.தி.மு.க.,ஆட்சி தொடர மக்கள் விருப்பம்: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்.,\n2. செப்டம்பர் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்\n3. மேற்கு வங்கத்துக்கு ரூ.1,௦௦௦ கோடி இடைக்கால நிவாரணம்: மோடி அறிவிப்பு\n4. ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு:\n5. 'ஜூம்' செயலி பயன்படுத்தலாமா :பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு\n6. பத்திரிகை துறை கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவோம்:முருகன்\n7. தமிழகத்தில் ஆட்டோ ஓட்ட கிடைச்சாச்சு அனுமதி\n8. கடன் தவணை செலுத்துவது 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n9. ஜெ.,வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிப்பு\n1. 10 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு\n2. வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம்\n3. பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க கோரி மனு\n4. சீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்\n5. 'சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு' : பிரகாஷ் ஜாவடேகர்\n6. பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்\n7. கொரோனா விபரங்கள், 'லிங்க்'; மக்களுக்கு சி.பி.ஐ., எச்சரிக்கை\n8. தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் தூதரகம் வழக்கு\n9. ச��ன்னையிலும் விற்பனைக்கு வருகிறது திருப்பதி லட்டு\n10. உலக சுகாதார அமைப்புக் குழு செயல் தலைவரானார் ஹர்ஷ் வர்த்தன்\n11. ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்\n12. கொரோனா பரவலை கடந்த மார்ச் மாதமே கணித்த எல் சால்வென்டர் அதிபர்..\n13. உணவக உரிமையாளர்கள் நிதியமைச்சர் நிர்மலாவுடன் பேச்சு\n14. 20-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n15. ராகுல் நல்ல நடிகர் : மும்பைக்குசெல்ல வேண்டும்: பா.ஜ.,எம்.எல்.ஏ.,\n16. இந்தியர்களுக்கு ஜூலை 31 வரை விசா நீட்டிப்பு: இங்கிலாந்து முடிவு\n17. 2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்\n18. 'ரமலான் பண்டிகைக்கு வீட்டில் தொழுகை'\n19. 14 நாட்கள் தனிமைபடுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\n20. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ஜாமினில் விடுதலை\n21. அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள்: ஹர்ஷ்வர்தன்\n22. மாநில அதிகாரத்தை பறிக்கிறதா மத்திய அரசு: விளக்குகிறார் பொருளாதார நிபுணர்\n23. நகர் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி\n24. தொழிலாளர்களை கவனிப்பது மாநிலங்களின் பொறுப்பு: நிடி ஆயோக் சி.இ.ஓ\n25. ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா: 134 பேர் பலி\n26. அன்பின் அழகான சாதனை: இவாங்கா டிரம்ப் பாராட்டு\n27. அரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது\n28. ரஷ்யாவை முந்தியது பிரேசில்: கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம்\n29. ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரத்தில் அரசுக்கு தொடர்பில்லை: முதல்வர் இ.பி.எஸ்.,\n30. 'வெளிச்சத்தை நோக்கி நடந்தேன்' - உயிர் பிழைத்த பாக்., பயணியின் திக் திக் நிமிடங்கள்\n31. அச்சு ஊடகங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்\n32. பாக்.,கிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்த மாலத்தீவு\n33. கொரோனாவால் 8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட முடியாமல் தவிப்பு\n34. 100 வயது பாட்டி...: கொரோனாவை வென்ற நீ ஒரு ‛‛பியூட்டி''...\n35. ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்\n36. இனப்பாகுபாடு சர்ச்சை; ஜோ பிடேனை கடுப்பேற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்\n37. 10 நாளில் 2,600 சிறப்பு ரயில்: ரயில்வே முடிவு\n38. சென்னையில் இன்று மட்டும் 625 பேருக்கு கொரோனா\n39. மாவட்ட கலெக்டரை விமர்சித்த வழக்கு: சிபிசிஐடி.,க்கு மாற்றம்\n40. ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசு\n41. 152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம்\n42. நிதி நெருக்கடி:ஐ.பி.எம்.மில் ஆயிரம் பேர் பணி நீக்கம்\n43. சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் ; தெலுங்கானா முதல்வர் அறிவுரை\n44. உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை\n45. கொரோனாவிலிருந்து மீண்ட போலீசாருக்கு மலர் தூவி வரவேற்பு\n46. தனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை\n47. திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு\n48. 3 முறை ஓய்வெடுத்து சென்ற சிறுத்தை: பீதியில் மக்கள்\n49. 21 நாளில் கடனை திருப்பி செலுத்த அனில்அம்பானிக்கு இங்கிலாந்து கோர்ட் உத்தரவு\n50. சவுதியில் மேலும் 2,442 பேருக்கு கொரோனா\n51. தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் ; தலைமை காஜி\n52. மணமகனின் கரம் பிடிக்க 80 கி.மீ., நடந்த மணப்பெண்\n53. சாத்தியமான உதவிகளை அளிப்போம்: இலங்கைக்கு இந்தியா உறுதி\n54. தெலுங்கானா ; 41 சிறப்பு ரயில்களால் பயனடைந்த 70,000 வெளி மாநில தொழிலாளர்கள்\n55. சிக்கிமிலும் கால் பதித்த கொரோனா; முதல் நபருக்கு தொற்று உறுதி\n56. கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் 'டுவின்ஸ்'\n57. விமர்சனங்களைத் தாண்டி தன்னிச்சையாக செயல்படும் சீன கம்யூனிஸ அரசு\n58. முகாமாக மாறிய அமேசான் தலைமையக கட்டடம்\n59. சிக்கிம் தனிநாடு : டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு\n60. ஜூனில் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் ; 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை\n61. மஹா.,வில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n62. அமெரிக்க பார்லியில் எச்-1பி விசா திருத்த மசோதா\n63. தமிழகத்திற்கு ஏசி அல்லாத ரயில் இயக்க அரசு கோரிக்கை\n64. மஸ்கட்டிலிருந்து 177 இந்தியர்கள் கொச்சி வந்தனர்\n65. கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து:நிர்கதியில் தமிழர்கள்\n66. ஆந்திராவில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று\n67. மதுரை ரவுண்ட் அப்: அரசு பெண் டாக்டருக்கு கொரோனா\n68. அமெரிக்க அதிபர் டிரம்ப் வங்கி கணக்கு, 'லீக்'\n1. அ.தி.மு.க.,ஆட்சி தொடர மக்கள் விருப்பம்: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்.,\n2. செப்டம்பர் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்\n3. பத்திரிகை துறை கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவோம்:முருகன்\n4. சேலம் சென்றார் முதல்வர்\n5. பா.ஜ.,வில் சேர்ந்தார் வி.பி.துரைசாமி 'தி.மு.க.,வில் ஜாதிக்கு ஒரு நீதி' என புகார்\n6. துாத்துக்குடி துப்பாக்கி சூடு பழியை அரசால் துடைக்க முடியாது: ஸ்டாலின்\n7. சூழலியல் முக்கியத்துவம் அமைச்சர் சீனிவாசன் வேண்டுகோள்\n8. தவணை ஒத்திவைப்புக்கான வட்டி தள்ளுபடி ; ராமதாஸ் வலியுறுத்தல்\n9. 26ல் ஆர்ப்பாட்டம் காங்., அறிவிப்பு\n10. குவைத்தில் தவித்த பெண்களுக்கு உதவி\n11. அ.தி.மு.க., ஆட்சி தொடர மக்கள் விருப்பம் ; ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., தகவல்\n12. ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\n13. 'அம்மா' உணவகங்களில் கொரோனா தடுப்பு மருந்து ; அமைச்சர் ஜெயகுமார்,\n14. ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம்\n15. பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்: முருகன்\n16. ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கேள்வியால் சர்ச்சை\n17. மாநில அதிகாரத்தை பறிக்கிறதா மத்திய அரசு\n18. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ஜாமினில் விடுதலை\n19. ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரத்தில் அரசுக்கு தொடர்பில்லை: முதல்வர் இ.பி.எஸ்.,\n20. மாவட்ட கலெக்டரை விமர்சித்த வழக்கு: சிபிசிஐடி.,க்கு மாற்றம்\n1. மேற்கு வங்கத்துக்கு ரூ.1,௦௦௦ கோடி இடைக்கால நிவாரணம்: மோடி அறிவிப்பு\n2. உணவக உரிமையாளர்கள் நிதியமைச்சருடன் பேச்சு\n3. ஜனநாயக பாசாங்கை கைவிட்ட மத்திய அரசு ; சோனியா கடும் தாக்கு\n4. இடைத்தேர்தலுக்கு தயாராகிறது பா.ஜ.,\n5. பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க மனு\n6. நீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள் நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்\n7. மேற்கு வங்கத்துக்கு இடைக்கால நிவாரணம் ; 'அம்பான்' புயல் சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி அறிவிப்பு\n8. உலக சுகாதார அமைப்புக் குழு செயல் தலைவரானார் ஹர்ஷ் வர்த்தன்\n9. 'சிறந்த நிர்வாகம்' குறித்து வகுப்புகள் பா.ஜ.,வின் துணை அமைப்பு ஏற்பாடு\n10. அரசியல் நாடகத்தை நிறுத்துங்க\n11. சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் ; தெலுங்கானா முதல்வர் அறிவுரை\n1. கால்நடை துறை பாதிப்பு ஆய்வு செய்ய குழு அமைப்பு\n2. தனியார் கல்லுாரிகளில் 'ஆன்லைன்' பதிவு துவக்கம்\n3. தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் செப்டம்பரில் முடிக்க உத்தரவு\n4. தமிழகத்தில் ஆட்டோ ஓட்ட கிடைச்சாச்சு அனுமதி\n5. நகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை குடியிருப்பு\n6. மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி\n7. 24 மணி நேரமும் நீர் மின்சார உற்பத்தி\n8. பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்\n9. காய்கறிகள் விற்பனைகணக்கெடுப்பு துவக்கம்\n10. கல்லுாரியில் ஒன்று; ஆன்ல��னில் ஒன்று\n11. ரிப்பன் மாளிகைக்கும் பரவியது கொரோனா\n12. ஐ.சி.எஸ்.இ., பொதுத் தேர்வு அறிவிப்பு\n13. ஆன்லைனில் மணல் முன்பதிவு நேற்று முதல் மீண்டும் துவக்கம்\n14. குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள்\n15. புது ரூட்டில் தமிழ் சினிமா\n16. தென் கொரியா, வங்கதேசத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கம்\n17. 'கேங்மேன்' தேர்வு முடிவு வெளியீடு\n18. சென்னை பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு\n19. ஜெ.,வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிப்பு\n20. சிமென்ட் விலை: அரசுக்கு கோரிக்கை\n21. 10 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு\n22. இட மாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் கோரிக்கை\n23. வகுப்பறைகளில் கிருமி நாசினி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n24. '100'க்கு மாற்று எண்கள் அறிவிப்பு\n25. கொரோனா பாதித்தோர், 14,753 குணமடைந்தோர், 7,128 பேர் கொரோனா நிலவரம்\n27. ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்\n28. 20-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n29. மாநில அதிகாரத்தை பறிக்கிறதா மத்திய அரசு: விளக்குகிறார் பொருளாதார நிபுணர்\n30. நகர் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி\n31. அச்சு ஊடகங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்\n32. சென்னையில் இருந்து வந்த கர்ப்பணிக்கு கொரோனா\n33. வாழ வைக்குமா வைகாசி\n34. சேதமடைந்த முண்டாந்துறை தடுப்பணை: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\n35. மீனவ தொழிலாளர்களுக்கு மாஸ்க்\n36. சென்னையில் இன்று மட்டும் 625 பேருக்கு கொரோனா\n37. ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசு\n38. 152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம்\n39. தமிழகத்திற்கு ஏசி அல்லாத ரயில் இயக்க அரசு கோரிக்கை\n1. ராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை\n2. ஊரடங்கால் பெருமளவு பலி எண்ணிக்கை தவிர்ப்பு:\n3. 'ரமலான் பண்டிகைக்கு வீட்டில் தொழுகை'\n4. செய்தி சில வரிகளில்...\n5. கடன் தவணை செலுத்துவது 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n6. 'ஜூம்' செயலி பயன்படுத்தலாமா ; பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு\n7. வைரஸ் தடுப்பு நடவடிக்கை விமானங்களில் தீவிரம்\n8. செய்தி சில வரிகளில்\n9. 'சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு'\n10. 'கொரோனா ஒழிப்புக்குஒருங்கிணைந்த திட்டம்\n11. கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு\n13. பொறுமைக்கு உதாரணம் அஜித்\n14. கொரோனா பாதுகாப்பிலும் குதூகலம் முக கவசத்தில் கார்ட்டூன், நடிகர்கள் படம்\n15. 'சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு' : பிரகாஷ் ஜாவடேகர்\n16. திருப்பதி லட்டு பிரசாதம் 25 முதல் விற்பனை துவக்கம்\n17. பாலைவனத்தில் சிக்கிய நடிகர்: 2 மாதங்களுக்குப் பின் நாடு திரும்பினார்\n18. கொரோனா விபரங்கள், 'லிங்க்'; மக்களுக்கு சி.பி.ஐ., எச்சரிக்கை\n19. சென்னையிலும் விற்பனைக்கு வருகிறது திருப்பதி லட்டு\n20. உணவக உரிமையாளர்கள் நிதியமைச்சர் நிர்மலாவுடன் பேச்சு\n21. 2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்\n22. 'ரமலான் பண்டிகைக்கு வீட்டில் தொழுகை'\n23. அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள்: ஹர்ஷ்வர்தன்\n24. இந்தியாவில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா: 3,720 பேர் பலி\n25. தொழிலாளர்களை கவனிப்பது மாநிலங்களின் பொறுப்பு: நிடி ஆயோக் சி.இ.ஓ\n26. ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா: 134 பேர் பலி\n27. அன்பின் அழகான சாதனை: இவாங்கா டிரம்ப் பாராட்டு\n28. 99வது பிறந்த நாள் கொண்டாடிய ஆர்ய வைத்தியசாலை பி.கே.வாரியர்\n29. பாக்.,கிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்த மாலத்தீவு\n30. 100 வயது பாட்டி...: கொரோனாவை வென்ற நீ ஒரு ‛‛பியூட்டி''...\n31. ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்\n32. 10 நாளில் 2,600 சிறப்பு ரயில்: ரயில்வே முடிவு\n33. கொரோனாவிலிருந்து மீண்ட போலீசாருக்கு மலர் தூவி வரவேற்பு\n34. திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு\n35. சாத்தியமான உதவிகளை அளிப்போம்: இலங்கைக்கு இந்தியா உறுதி\n36. சிக்கிமிலும் கால் பதித்த கொரோனா; முதல் நபருக்கு தொற்று உறுதி\n37. கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் 'டுவின்ஸ்'\n38. சிக்கிம் தனிநாடு : டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு\n39. மஸ்கட்டிலிருந்து 177 இந்தியர்கள் கொச்சி வந்தனர்\n1. இதே நாளில் அன்று\n2. பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஜாமின் மனு தள்ளுபடி\n3. 'ரசாயன பழ' வியாபாரி மீது பாயுமா குண்டர் சட்டம்\n4. ஊர்க்காவல் படை வீரர் பலி சடலத்துடன் சாலை மறியல்\n5. வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது\n6. 'வீரமங்கை தனு' பதிவிட்டவர் கைது\n7. தாமிரபரணியில் சாக்கடை கலப்பு மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்'\n8. 'போக்சோ'வில் இருவர் கைது\n9. 2 வயது பெண் குழந்தையை கொன்ற தொழிலாளி கைது\n10. ஐ.எஸ்., ஆதரவாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி\n11. பைக்கில் சென்றவர் சூறை காற்றில் பறந்து பலி\n12. கருக்கலைப்பு அவ��ியமில்லை வழக்கை முடித்தது ஐகோர்ட்\n13. திருச்செந்துாரில் கடல் உள்வாங்கியது\n14. அடுத்தடுத்து பாம்பு கடித்து பெண் பலி ; விசாரணை வளையத்துக்குள் கணவர்\n15. சாமி கும்பிட்ட பெண் சேலையில் தீ பிடித்து பலி\n16. கிராமத்தில் கரடிகள் முகாம் ; வீடுகளில் மக்கள் முடக்கம்\n17. ஊரடங்கில் மது விற்பனை ரூ.1.25 கோடி அபராதம்\n18. தாராளமாக பழகிய பெண்கள் காசி கிளுகிளுப்பு வாக்குமூலம்\n19. பாரத மாதா சிலை திறந்த பா.ஜ.,வினர் கைது\n20. டூ - வீலர்கள் மோதல் 2 தொழிலாளர்கள் பலி\n21. தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு\n22. தனியார் அடகு கடையில் கொள்ளையடித்த மர்ம நபர் கைது\n23. போதையில் போலீசை தாக்கியவர் கைது\n24. போதை ஆசாமிகள் அட்டூழியம்: ரேஷன் கடைக்கு தீ வைப்பு\n25. மதுபான பார்களாக மாறும் ரோடுகள் : போலீஸ் ரோந்து அவசர அவசியம்\n26. பல்லடம் அருகே போதைப்பொருள் பறிமுதல்: குடோனுக்கு சீல்\n27. 3 முறை ஓய்வெடுத்து சென்ற சிறுத்தை: பீதியில் மக்கள்\n28. தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் ; தலைமை காஜி\n29. கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து:நிர்கதியில் தமிழர்கள்\n30. மதுரை ரவுண்ட் அப்: அரசு பெண் டாக்டருக்கு கொரோனா\n1. கொரோனா நோயாளி உடல் தகனம் கணவருக்காக காத்திருந்த மனைவி அதிர்ச்சி\n2. 2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள்\n3. அம்பான் செய்திக்கான பாக்ஸ்\n4. தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் துாதரகம் வழக்கு\n5. கிணற்றில் 9 சடலங்கள் தெலுங்கானாவில், 'பகீர்\n6. பாலைவனத்தில் சிக்கி தவித்த பிரித்விராஜ் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்\n7. அரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது\n8. தனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை\n9. மணமகனின் கரம் பிடிக்க 80 கி.மீ., நடந்த மணப்பெண்\n10. தெலுங்கானா ; 41 சிறப்பு ரயில்களால் பயனடைந்த 70,000 வெளி மாநில தொழிலாளர்கள்\n11. மஹா.,வில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n12. ஆந்திராவில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று\n1. மாற்று திறனாளிகளுக்கு 4 சதவீத நிதி அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\n2. ஊரடங்கை வாபஸ் பெற கோரிய வழக்கு தள்ளுபடி\n1. பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க மனு\n2. 'ஜூம்' செயலி பயன்படுத்தலாமா :பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு\n3. வழக்கறிஞர்கள் அறையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\n4. உடல்களை புதைக்க எதிர்ப்பு: மும்பை ஐகோர்ட் நி��ாகரிப்பு\n5. ஜார்க்கண்ட், 'மாஜி' முதல்வர் மது கோடா தண்டனைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\n6. வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம்\n7. தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் தூதரகம் வழக்கு\n1. 64 லட்சத்து 28 ஆயிரத்து 533 பேர் பாதிப்பு\n2. நொறுங்கியது பாக்., விமானம்\n3. சீனாவை எளிதில் விடமாட்டோம் டொனால்டு டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்\n4. இந்திய துாதருக்கு ஐ.நா., வரவேற்பு\n5. 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ பட்ஜெட் அறிவித்தது சீனா\n6. ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் சீனாவை சாடிய வெள்ளை மாளிகை\n7. பிரேசில் பலி 20 ஆயிரத்தை தாண்டியது\n8. சீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்\n9. உலக சுகாதார அமைப்புக் குழு செயல் தலைவரானார் ஹர்ஷ் வர்த்தன்\n10. கொரோனா பரவலை கடந்த மார்ச் மாதமே கணித்த எல் சால்வென்டர் அதிபர்..\n11. இந்தியர்களுக்கு ஜூலை 31 வரை விசா நீட்டிப்பு: இங்கிலாந்து முடிவு\n12. 14 நாட்கள் தனிமைபடுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\n13. ரஷ்யாவை முந்தியது பிரேசில்: கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம்\n14. 'வெளிச்சத்தை நோக்கி நடந்தேன்' - உயிர் பிழைத்த பாக்., பயணியின் திக் திக் நிமிடங்கள்\n15. கொரோனாவால் 8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட முடியாமல் தவிப்பு\n16. இனப்பாகுபாடு சர்ச்சை; ஜோ பிடேனை கடுப்பேற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்\n17. கொள்கை உருவாக்க குழுவில் 6 இந்தியர்\n18. வெட்டுக்கிளியால் இந்தியாவுக்கு பாதிப்பு\n19. வேலையிழந்தோர் 3.90 கோடி\n20. வாஷிங்டனில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\n21. 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு\n22. போலீஸ் முன் இருமியதால் வழக்கு\n23. புற்றுநோயை போன்றது இஸ்ரேல்\n24. 30 பேருக்கு வைரஸ் தொற்று\n25. 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு\n26. நிதி நெருக்கடி:ஐ.பி.எம்.மில் ஆயிரம் பேர் பணி நீக்கம்\n27. உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை\n28. 21 நாளில் கடனை திருப்பி செலுத்த அனில்அம்பானிக்கு இங்கிலாந்து கோர்ட் உத்தரவு\n29. சவுதியில் மேலும் 2,442 பேருக்கு கொரோனா\n30. விமர்சனங்களைத் தாண்டி தன்னிச்சையாக செயல்படும் சீன கம்யூனிஸ அரசு\n31. முகாமாக மாறிய அமேசான் தலைமையக கட்டடம்\n32. ஜூனில் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் ; 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை\n33. அமெரிக்க பார்லியில் எச்-1பி விசா திருத்த மசோதா\n34. அமெரிக்க அதிபர் டிரம்ப் வங்கி க���க்கு, 'லீக்'\n1. கிருமி நாசினி தெளிப்பு பணியில், 'ரோபோ'\n2. ராயபுரத்தை தொடர்ந்து திரு.வி.க.நகரும் 1,000 கடந்தது; பீதியில் வடசென்னை மக்கள்\n3. ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு\n4. புதிய விதிமுறைகளுடன் மெல்ல திரும்பி வருகிறது பழைய கோவை\n2. சுவாமி தரிசனத்துக்கும், 'டோக்கன்\n5. எப்படி சமாளிக்க போகிறோம்\n6. பேச்சு, பேட்டி, அறிக்கை\n7. புரோக்கர்கள் பிடியில் போலீஸ் ஸ்டேஷன்\n8. பொறுமைக்கு உதாரணம் அஜித்\n9. மலிவாகிப் போனதா மனித உயிர்கள்...\n10. வெளியே தெரிவது வேதனைதான்\n13. இது என்ன புதுக்கொடுமை\n15. காக்கை குருவி எங்கள் ஜாதி\n16. ஏழு மனமே ஏழு\n17. ஒரு நாள் வாழ்க்கை\n18. பசி போக்கும் இடத்தில் பஞ்சாபியர் முதலிடம்...\n19. கொஞ்சிச் சிரிக்கும் துலிப் மலர்கள்\n20. எங்களை அடக்க முடியாது\n21. வறுமையில் வாடும் 94 வயது பார்வையற்ற அர்ச்சகர்.\n22. பருந்து பார்வையில் திருச்சி\n23. கோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்ப்போமா\n24. கோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்க்கலாம்\n26. மகத்தான மதுரை ஏரியல் போட்டோகிராபி.\n27. சிவகங்கை சீமையை பறந்து பார்ப்போம்\n28. திண்டுக்கல் மாவட்டத்தில் பறந்து பார்ப்போம்.\n29. டாலர் சிட்டியான திருப்பூர் மீது பறந்து பார்த்தோம்.\n30. தேசம் காக்க உயிரிழந்த சந்திரசேகருக்கு வீர வணக்கம்\n32. இந்தாங்க இலவச ‛மாஸ்க்'\n33. இது நம்ம சென்னை பகுதி ஒன்று.\n34. சென்னை டிரோன் படங்கள் பார்ட் டூ\n35. ஒரு துடிக்கும் இதயத்தின் துடிதுடிப்பான பயணம்...\n36. கொரானா காலத்தில் போராடும் மாற்றுத்திறனாளி லோகநாதன்.\n37. இது நம்ம சென்னை பகுதி மூன்று\n38. உள்ளத்தை உருக்கும் ஒரு ‛படக்கதை'.\n1. கால்நடைகளை பராமரிப்பது எப்படி\n2. வணிகர்கள் உரிமம் பெற கெடுபிடி\n3. டெங்கு விழிப்புணர்வு தினம்\n4. 50 சதவீத சம்பளம் குறைக்க பரிந்துரை\n5. காங்., எம்.பி., மீது பா.ஜ., போலீசில் புகார்\n6. மஞ்சள் கார்டுக்கு அரிசி: பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n7. சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்\n8. தனியார் மயமாக்கலை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n9. பொது சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா\n10. எந்த சாதனையும் செய்யவில்லை கவர்னர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\n11. வருமான வரித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்\n12. கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி\n13. வீடு புகுந்து பெண்ணின் முகத்தை மூடி 5 சவரன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை\n14. துப்புரவு தொழிலாளர்களுக்கு நிவாரணம்\n15. மதுக்கடை உரிமம் ஏலம் விட வேண்டும்: கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல்\n16. கூட்டுறவு நுாற்பாலையில் உள்ளிருப்பு போராட்டம்\n17. கொரோனா தொற்று அதிகரிப்பால் முள்ளோடையில் கண்காணிப்பு தீவிரம்\n: முதல்வர் நாராயணசாமி மறுப்பு\n19. திருத்தங்களுடன் நகர்ந்தது கோப்பு இன்றைக்கும் சரக்கு கிடைக்காது\n20. வில்லியனூரில் மேலும் 4 பேர் பாதிப்பு\n21. தமிழக மதுபானம் புதுச்சேரியில் விற்பனை ஜோர்: குவார்ட்டர் ரூ .300க்கு விற்பனை\n22. அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்\n23. எம்.எல்.ஏ.,வை சமாதானம் செய்த முதல்வர்: இருவரும் இணைந்து கட்சி கொடி ஏற்றினர்\n24. அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் தொழிற்சங்கத்தினர் 22 பேர் கைது\n25. துப்புரவு பணியாளர்களுக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்\n26. பீச்சில் நடைபாதை அமைப்பு\n27. கவர்னராக நியமனம்4 ஆண்டுகள் நிறைவு\n28. பாஸ்கர் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்கள் மோதல்; போலீஸ் குவிப்பு\n29. பணி உயர்வு ஆணை\n30. அப்துல்கலாம் சேவை மைய அலுவலகம் சூறையாடல் முதலியார்பேட்டையில் பதட்டம்: போலீஸ் குவிப்பு\n31. தட்டம்மை நோயால் மாடுகள் பாதிப்பு\n32. ஆதாரமற்ற புகார் கூறியவர் மீது நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர்\n33. 'அமிழ்தம்' திட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு\n34. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு வழிகாட்டுதல்கள் வௌியீடு\n35. அரவிந்த்ஸ் ஷோரூமில் வெள்ளி விழா கொண்டாட்டம்\n36. மது பாட்டில் கடத்தல் இருவர் கைது\n37. ஊரடங்கை தீவிரப்படுத்தும் போலீசார்\n1. ராயபுரத்தை தொடர்ந்து திரு.வி.க.நகரும் 1,000 கடந்தது; பீதியில் வடசென்னை மக்கள்\n2. விதி மீறும் கடைகள்; அபராதம் வசூலிக்க குழு\n1. கிருமி நாசினி தெளிப்பு பணியில், 'ரோபோ'\n2. பங்கனப்பள்ளி கிலோ ரூ.50க்கு விற்பனை\n3. கொரோனா கட்டுப்பாடு தெருக்கள் குறைகிறது\n1. பெண் பணியாளரிடம் அநாகரிகம்; மாநகராட்சி ஊழியரிடம் விசாரணை\n2. மாமூல் தராததால் வாலிபருக்கு வெட்டு\n3. வாலிபர் வெட்டிக் கொலை; விருகம்பாக்கத்தில் பரபரப்பு\n4. ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் சிக்கினர்\n கொரோனா நிவாரண பொருளில் அரிசி...சில்லரை விற்பனையில் கடும் சரிவு\n1. கொரோனா தடுப்பு மாத்திரை ஆர்.எஸ்.எஸ்., சேவா சங்கம் வழங்கல்\n2. ரூ.29.93 கோடியில் ஏரிகள் புனரமைப்பு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்\n3. உளுந்துார்பேட்டை மேற்குஒன்றிய தி.மு.க., நிவாரணம்\n4. அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் நிவாரணம்\n5. ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்கள்கோரிக்கைகள் அனுப்ப அறிவுறுத்தல்\n6. வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பூ மார்க்கெட் துவங்கியது\n7. மாணவர்களின் போட்டி தேர்வுகள்இணையதள காணொளியில் பயிற்சி\n8. கபசுர குடிநீர் வழங்கல்\n9. நுகர் பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் ஆய்வு\n10. ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு\n11. டி.எஸ்.பி., நிவாரண உதவி வழங்கல்\n12. பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு\n13. அரசு மருத்துவமனை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தனர்\n14. கோலியனுார் ரயில்வே கேட் தண்டவாளம் சீரமைப்பு பணி\n15. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குகொரோனா சிறப்பு கடன் உதவி\n16. காளி கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்\n17. கூட்டுறவு நகர வங்கியில் நிர்வாக குழுக் கூட்டம்\n1. கந்தலாகிப்போன செஞ்சிக்கோட்டை சாலை: புதுப்பிக்க நடவடிக்கை தேவை\n1. போலீஸ்காரரை தாக்கியவர் கைது\n2. தகராறில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு\n3. லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி டிரைவர் பலி\n4. பெண்ணை திட்டியவர் கைது\n5. மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n6. முன்விரோத தகராறு மூவர் மீது வழக்கு\n7. படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் காயம்\n8. இருவரை தாக்கிய தந்தை, மகன் கைது\n9. விவசாயியை தாக்கிய இருவர் கைது\n10. ஊரடங்கு உத்தரவை மீறியதாகவிழுப்புரத்தில் 11,196 பேர் கைது\n12. துப்புரவு ஆய்வாளரை கண்டித்து பணியாளர் ஆர்ப்பாட்டம்\n13. அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n1. மாமல்லபுரத்தில் விடுதிகள் பராமரிப்பு\n2. நலிந்த கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்\n3. மானாவாரி நிலங்கள் உழவு ரூ.500 மானியம் அறிவிப்பு\n4. கூடுதல் மின் பளு திட்டம் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\n1. விவசாயிகளுக்கு நெல் சாகுபடி ஆலோசனை\n2. இருளர் காலனிக்கு மின் வசதி கேட்டு மனு\n3. வைகாசி கிருத்திகை உற்சவம்\n4. ரூ.1.23 கோடியில் ஏரிகள் சீரமைப்பு பணி\n5. பிரதமரின் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\n6. சிமென்ட் சாலை சீரமைக்க ரூ.1.42 கோடி நிதி ஒதுக்கீடு\n7. பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்\n2. எஸ்.ஐ.யை மிரட்டியவர்கள் கைது\n1. திருவண்ணாமலையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\n1. பைக்கில் சென்றபோது சூறை காற்றால் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பல��\n2. கணவன் விபத்தில் பலி: மனைவி தற்கொலை முயற்சி\n1. ஊர்க்காவல் படை வீரர் இறப்பில் மர்மம்; சடலத்துடன் மறியல்\n2. 2 வயது பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி கைது\n1. குறுவை சாகுபடி பணியில்களமிறங்கிய பட்டதாரிகள்\n2. நுாறுநாள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்\n3. வெறிச்சோடிய கடைவீதி வியாபாரிகள் அதிருப்தி\n5. வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் உதவி பொருட்கள் வழங்கல்\n7. பெரியப்பட்டில் ரத்ததான முகாம்\n8. வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\n9. முக கவசம் அணிவதில் மக்கள் அலட்சியம்: நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் 'கெடுபிடி'\n10. வேர்கடலை பயிரிடும் பணி துவக்கம்\n11. பெரியகுமட்டியில் அரிசி, காய்கறிகள் வழங்கல்\n12. புத்தேரி கோவிலில் அமாவாசை வழிபாடு\n1. சனி, ஞாயிறும் விற்பனை செய்யலாம்: சேலத்தில் இறைச்சி கடை திறக்க அனுமதி\n2. திருமண மண்டப முன்பதிவு தொகை ரூ.2 லட்சம் தராமல் அலைக்கழிப்பதாக புகார்\n3. செழியன் நினைவு தினம் அனுசரிப்பு\n4. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை சுத்தப்படுத்த உத்தரவு\n5. தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\n6. சந்துக்கடையை ஒடுக்க போலீஸ் முயற்சி: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு எச்சரிக்கை\n7. ஊரடங்கு படிப்படியாக தளர்வு: வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிவு\n8. நிவாரண பொருள் வழங்கிய எம்.எல்.ஏ.,\n9. ரூ.5 லட்சம் வங்கி கடனுதவி: மெக்கானிக்குகள் எதிர்பார்ப்பு\n10. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: நிர்வாகி 12 பேர் மீது வழக்கு\n11. மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு புற்றுநோயால் இறப்பு\n12. கோவில் பராமரிப்பு பணி: அறநிலைய அதிகாரிகள் ஆய்வு\n13. குடிநீர் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா\n14. நுண்ணீர் பாசன திட்டத்தில் கூடுதல் மானியம் பெறலாம்\n15. மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு\n16. கோடையிலும் வீசும் காற்று: 2,204 மெகாவாட் மின் உற்பத்தி\n17. 10ம் வகுப்பு மாணவருக்கு ஜூனில் வகுப்பு நடத்த வலியுறுத்தல்\n18. தி.மு.க., - பா.ம.க., பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் 'ஆட்டம்': ஒன்றிய கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால் சர்ச்சை\n1. ஜீப் மோதி விவசாயி உயிரிழப்பு: அரசு ஊழியர்கள் படுகாயம்\n2. பந்தய குதிரை ஓட்டத்திறனை அதிகரிக்க கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு காப்பு\n3. மரம் வெட்டியதற்கு அபராதம் கட்ட மறுப்பு: விவசாயி மீது வி.ஏ.ஓ., போலீசில் புகா��்\n4. புதுமாப்பிள்ளை கொலை: மேலும் 3 பேர் சிக்கினர்\n5. ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து சாவு\n6. இடி தாக்கியதில் எரிந்த மரங்கள்\n7. எஸ்.ஐ.,யிடம் 'லடாய்' மா.செ., சுற்றிவளைப்பு\n8. தொழிலாளி கொலை: 4 கூட்டாளிக்கு காப்பு\n9. பெண் மர்மச்சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை\n10. விபத்தில் உயிரிழந்தவர் 'பேக்' கடை தொழிலாளி\n1. நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா: புதுக்கோட்டை வங்கி மூடல்\n1. காய்ந்த பாக்கு மரங்கள்; இழப்பீடு வழங்க வலியுறுத்தல்\n2. ஒகேனக்கல்லில் 12 மி.மீ., மழை\n3. மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n4. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5.5 கோடியில் வங்கி கடன்\n1. மூன்றாவது நாளாக சிறப்பு ரயில் இயக்கம்: ஜார்கண்ட் தொழிலாளர் 1,464 பேர் பயணம்\n2. காய்கறி மார்க்கெட் இடமாற்றம்: வ.உ.சி., பூங்காவில் பணி தீவிரம்\n3. 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி: பாடவாரியாக பட்டியல் வெளியீடு\n5. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n6. 'மரவள்ளியில் கலப்படம்; பறிபோகும் எதிர்காலம்'\n7. பழங்குடியின மக்களின் பிரச்னையை தீர்க்க போராடுவேன்; திருப்பூர் எம்.பி., ஆவேசம்\n8. ஈரோடு கோவில்களில் அறநிலைய இணை கமிஷனர் ஆய்வு\n9. சூறாவளியால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்; பவானிசாகர் விவசாயிகள் சோகம்\n10. ஓய்வூதியர் வாழ்நாள் சான்று: செப்.,30 வரை அவகாசம்\n11. கொரோனா நிவாரணம் தேவை: ஈரோடு ஓவியர்கள் முறையீடு\n12. கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\n13. பிரதமர், உள்துறை அமைச்சர் மீது அவதூறு: கலெக்டரின் நேர்முக உதவியாளர் மீது புகார்\n14. பாசன நீர் திறப்பை நீட்டியுங்கள்: தடப்பள்ளி விவசாயிகள் வலியுறுத்தல்\n15. 37 நாட்களுக்கு பிறகு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று\n16. அந்தியூர் செல்வராஜூக்கு கட்சியில் உயர் பதவி: ஒதுங்கி இருந்தவருக்கு வழங்கியதால் அதிருப்தி\n1. 37 நாட்களுக்கு பிறகு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று\n2. போக்சோவில் தொழிலாளி கைது\n3. திருமணத்துக்கு ஜவுளி எடுக்க சென்ற பனியன் தொழிலாளி வீட்டில் திருட்டு\n4. விளையாட்டா யோசனை; விபரீதமா செயல்: அப்பாவிகளை சிறையில் தள்ளிய 'ஊரடங்கு'\n1. வெயிலின் தாக்கத்தால் வீடுகளில் முடங்கிய மக்கள்\n2. பொதுமக்கள் கை கழுவ தானியங்கி இயந்திரம் அமைப்பு\n3. கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: மாவட்டத்தில் 1,200 பேர் பங்கேற்பு\n4. ராசிபுரம் மேம்பாலம் அருகே சாலை விரிவாக்க பணி தீவிரம்\n5. ரூ.58.29 கோடியில் மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு: 4 மாதத்துக்குள் முடிக்க பாசனதாரர் சபை கோரிக்கை\n6. நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்\n7. விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை\n8. ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்\n9. ரூ.184 கோடியில் குமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் நவீனமயமாக்கல் பணி துவக்கம்\n10. நாமக்கல் முருகன் கோவிலில் கிருத்திகை விழா அலங்காரம்\n11. பழைய இடத்துக்கே காய்கறி மார்க்கெட்டை மாற்ற கோரிக்கை\n12. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிழக்கு மாவட்ட தி.மு.க., உதவி\n1. ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை: மக்கள் அவதி\n2. அரசு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு: புறநோயாளிகளின் வாகனங்கள் சாலையில் நிறுத்தம்\n1. தனியார் வங்கி கிளை ரூ.7 லட்சம் மோசடி: ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார்\n2. சாராய ஊறல் அழிப்பு: இருவர் கைது\n3. சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து\n1. சிவகங்கையில் 12 பேர் டிஸ்சார்ஜ் :தொற்றுடன் 4 பேர் மட்டுமே சிகிச்சை\n1. அங்கன்வாடி உதவியாளர் ஓய்வுவயதை உயர்த்த கோரிக்கை\n2. மணலுாரில் அகழாய்வு பணி தொடக்கம்\n3. பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்\n4. 150 ஆண்டு பாரம்பரிய 'ரயிலடுக்கு' பாத்திரம் : பொக்கிஷமாக பாதுகாக்கும் சிவகங்கை மூதாட்டி\n5. சோலார் பிளான்ட் கிராம மக்கள் எதிர்ப்பு\n7. போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி\n8. பள்ளியில் காணொளி வகுப்பு\n11. அமைச்சர் பாஸ்கர் நிவாரண உதவி\n1. அரசு மருத்துவமனை முன் பள்ளங்களில் மழைநீர்\n2. மருதிப்பட்டியில் பயனில்லாத நிழற்குடை\n1. காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்தது\n3. அமைச்சர் முன் தகராறு சமுதாயக்கூட பூமி பூஜை ரத்து\n4. 3 பேருக்கு வெட்டு: 15 பேர் கைது\n1. போலீசாருக்கு கொரோனா பரிசோதனை\n2. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது\n3. தொழிலாளர்களுக்கு முகக் கவசம் வழங்கல்\n4. தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்\n5. காணொலி மூலம் குறைகளை சொல்ல மக்களுக்கு அழைப்பு\n6. மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்\n7. மருத்துவ பணியாளர்களுக்கு 'என்-95' மாஸ்க் வழங்க கோரிக்கை\n8. காற்றில் பறக்கும் டாஸ்மாக் நிர்வாக உத்தரவு: விலை பட்டியல் இல்லாத மதுபான கடைகள்\n9. திருச்சி மத்திய மண்டலத்தில் ஊரடங்கு: ஒரு லட்சம் பேர் கைதாகி விடுதலை\n10. தொழிற்சங்கம் சார்பில் கரூரில் ஆர்ப்ப��ட்டம்\n12. காவிரியில் 17 வாய்க்காலில் நீர் தேவை: அரசாணையை செயல்படுத்த கோரிக்கை\n13. வயலூர் பஞ்சாயத்தில் உழவு பணி தீவிரம்\n14. சமூக தொற்றாக கொரோனா வைரஸ் மாறவில்லை: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\n1. பெயர் பலகையில் எழுத்துகள் இல்லை\n2. தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்\n3. தடுப்புச் சுவரை புதுப்பிக்கணும்\n4. குப்பை எரிப்பு; மக்கள் பாதிப்பு\n5. ஓராண்டுக்குள் மேல்நிலை தொட்டி சேதம்: குடிநீர் வினியோகத்தில் தொய்வால் தவிப்பு\n1. ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை\n2. விளையாட்டு வீரர், பயிற்றுநருக்கு விருது\n5. மானிய விலையில் டிராக்டர்\n6. குடிமராமத்து பணிகள் துவக்கம்\n7. கொரோனா தடுப்பு பணி\n8. கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை\n9. செயற்கை மீன் வளர்ப்பு திட்டத்தில் வருமானம் அதிகம்\n10. ஆட்டிறைச்சி கிலோ ரூ.800\n1. ஏர்வால்வில் வீணாகும் குடிநீர்\n2. எள் பயிரை தாக்கும் பச்சைப்பூ நோய்\n3. புதிய தார் சாலைக்கு எதிர்ப்பு\n1. சிறையில் திட்டம் தீட்டிய போதைப்பொருள் கும்பல்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஊரணியில் பலி\n3. மிரட்சியில் கடத்தல் கும்பல்\n4. பரமக்குடியில் 3 பேர் டிஸ்சார்ஜ்\n5. ஈழுவா, தியா ஜாதி சான்று பெற பரிந்துரை அனுப்ப அழைப்பு\n6. விபத்தில் ஒருவர் பலி\n7. மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி\n9. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்\n1. புதிய விதிமுறைகளுடன் மெல்ல திரும்பி வருகிறது பழைய கோவை\n1. சாலை மேம்பாட்டு பணிகள் ஒளி பிரதிபலிப்பான் இல்லை\n2. பார்த்தீனியம் ஒழிப்பில் விவசாயிகள் கவனம்\n3. தென்னையில் ஊடுபயிராக வெண்டை சாகுபடி: விவசாயிகளின் 'சக்சஸ் பார்முலா'\n4. நிலத்தடி நீரை பெருக்க 'டிரென்ஜ்' பருவமழைக்கு முன் அமைக்கணும்\n5. அதிக பாரம் கட்டுப்படுத்த எல்லையில் தடுப்பு தேவை\n6. சுப்ரமணிய சுவாமிக்கு கார்த்திகை வழிபாடு\n7. ஊரக மேம்பாட்டு பணி திட்ட இயக்குனர் ஆய்வு\n8. ஊரடங்கு தளர்வு: வாழைத்தார் விலை உயர்வு\n9. 4 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: வரும், 27ல் துவக்கம்; 640 ஆசிரியர்கள் பங்கேற்பு\n10. கோடைமழையால் மகிழ்ச்சி :அணைக்கு தண்ணீர் திறப்பு\n11. பஸ் போக்குவரத்து துவங்க ஆயத்தம் :சோதனை ஓட்டத்தால் நம்பிக்கை\n12. வாகனங்களில் கிருமிகள் அழிக்கும் கருவி அறிமுகம்\n13. 'அம்மா' உணவகம் வருவோருக்கு 'தெர்மல்' மீட்டர் சோதனை தேவை\n14. காரமடை குடிநீர் பிரச்னைக்கு இதோ தீர்வ�� பவானி ஆற்றில் கிணறு அமைத்து அபாரம்\n15. விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் குடிநீர்\n16. அரசு பணியாளர்களை ஏற்றி வர பத்து பஸ்கள்\n17. பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு\n18. தம்பதியர் வந்தால் எப்படி : ஆட்டோ ஓட்டுனர்கள் கேள்வி\n19. கோவில் கேட்டில் பக்தர்கள் வழிபாடு\n20. ஜோர்டான் நாட்டினரால் திக்...திக்... சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு\n21. செலவினங்களை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை\n22. மோட்டார் அறையை மீட்டது மாநகராட்சி\n23. புகைப்பட தொழிலை காப்பாற்றுங்கள்: புகைப்பட கலைஞர்கள் முறையீடு\n24. பாங்க் ஆப் பரோடாவின் 'மெகா அவுட்ரீச்' திட்டம்\n25. சொட்டுநீர் பாசனம் அமைக்க 3.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n26. கல்வி கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டு மனு\n27. துாய்மை பணியாளர்களுக்கு உக்கடத்தில் வீடு கட்ட திட்டம்\n28. ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ்...\n29. பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு\n30. 'அம்மா உணவகத்தில் இனி 3 வேளை உணவு'\n31. பரிசோதனை பணியில் கூடுதல் மருத்துவர் குழு\n32. 'வெளி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவர் தேர்வு எழுத தனி மையம்'\n33. தொழிலாளர் 10 சதவீதமாக குறைப்பு\n1. கொசு தொல்லை அதிகம்\n2. பட்டுப்போன மரங்களை வெட்டுவது எப்போது: மே பிளவர் மரங்களால் மக்கள் பீதி\n1. கனரக வாகனங்களால் இணைப்பு ரோடு சேதம்\n2. பிளாஸ்டிக் விற்பனை கடைகளில் ரெய்டு 1.5 டன் பறிமுதல்; ரூ.52 ஆயிரம் அபராதம்\n3. சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்: இரவில் வனத்துறை கண்காணிப்பு\n4. செல்போன் டவர், கோவிலில் போதையில் அட்டகாசம்: 'குடி'மகன்கள் அத்துமீறல்\n5. கத்தியை காட்டி பணம் பறிப்பு :போதை ஆசாமிகள் மூவர் கைது\n6. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\n7. இருவரை வெட்டிய ஆட்டோ ஓட்டுனர் கைது\n8. வங்கி காப்பீடு சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\n9. மோட்டார் பைக்கில் ஆடு திருடியவர் கைது\n10. காட்டுப்பன்றியை கொன்ற 3 பேர் கைது\n11. அரசு பணியாளர் சங்கத்தினர் 'கறுப்பு பேட்ஜ்' போராட்டம்\n12. முன்னாள் எம்.எல்.ஏ., மகளுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது\n14. சாராயம் காய்ச்சிய ஆறு பேர் கைது\n15. தி.மு.க., எம்.எல்.ஏ., மீது கோவையில் வழக்கு பதிவு\n16. சிறுமியருக்கு பாலியல் தொல்லை: இருவர் 'போக்சோ'வில் கைது\n1. மானாவாரி நிலங்களில் களை எடுப்பு பணி தீவிரம்\n1. கூடுதல் மின்பளு பெற வாய்ப்பு\n2. ரூ.8.89 லட்சம் அபராதம் வசூல்\n3. கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அ��ிகரிப்பு\n4. கொரோனாவுக்கு தனி ஆம்புலன்ஸ்\n5. சொட்டு நீர்பாசனத்திற்கு ரூ.27.35 கோடி ஒதுக்கீடு\n6. ஊராட்சிகளில் பணிகள் தேர்வு\n9. மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\n1. தனிமை முகாம்களில் மன அழுத்த பாதிப்பு\n3. வேலையில்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு\n4. 'பார்'ஆன தீர்த்த தொட்டி மண்டபம்\n5. உ.பி.,யில் தவிக்கும் தேனி தொழிலாளர்கள்\n1. மிரட்டல் வாலிபருக்கு சிகிச்சை\n2. குமுளியில் மிளா பலி\n4. காய்ச்சலால் மாடுகள் தொடர் பலி\n5. கஞ்சா கடத்தியவர் கைது\n6. போலி இ-பாஸ் பஸ்கள் பறிமுதல்\n1. இயற்கை உர பயன்பாடு: காலத்தின் கட்டாயம்\n2. நீலகிரியில் சிறப்பு திட்டம்: ரூ.12.95 கோடி மானியம்\n3. இ-பாஸ் இல்லாமல் நுழைந்தால் நடவடிக்கை நிச்சயம்\n4. 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பு: வாய்ப்பை தவற விடாதீங்க...\n1. பர்லியாரில் சோதனை செய்வதில் சிரமம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்\n1. வேலை நேரம் அதிகம் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n2. ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பு\n3. கிராமத்தில் கரடிகள் முகாம்: மக்கள் வீடுகளில் முடக்கம்\n1. ஊரடங்கால் வருமானம் இல்லாத சூழலில் மக்கள் திண்டாட்டம்\n1. வடமதுரைக்கும் கிடைக்குமாஅரசு பணியாளர் சிறப்பு பஸ்\n2. பாலப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க ஆலோசனை\n3. பொதுத் தேர்வுக்கு முன்பாக 15 நாள் பயிற்சிக்கு யோசனை\n4. 'இ- சேவை' மையத்தில் 'இ-பாஸ்' மட்டுமே\n5. கல்வி தொலைக்காட்சி பெற்றோர்கள் வலியுறுத்தல்\n6. படைப்புழுத் தாக்குதல்கட்டுப்பட ஆலோசனை\n7. திண்டுக்கல் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் அ.தி.மு.க.,\n8. வாகனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\n9. சின்னக்குளக்கரையில் சிமென்ட் கற்கள் பதிக்கும் பணி மும்முரம்\n10. நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்\n11. சலுான் கடையில் வருகை பதிவேடு\n1. மோட்டார் பழுது: குடிநீரின்றி தவிப்பு\n2. கிடப்பில் ரோடு பணி\n3. பணிகள் முடியும் முன்பேபயன்பாட்டுக்கு வந்த ரோடு\n4. அவகாசம் கேட்கும் ஆட்டோ தொழிலாளர்\n5. இருட்டில் வாழும் கூடை பின்னும் தொழிலாளர்கள்\n6. மிளகாய் பழுத்ததால் விலையில்லை பழநி விவசாயிகள் கவலை\n1. போக்சோவில் இருவர் கைது\n2. விபத்தில் ஒருவர் பலி\n3. கத்திக்குத்து: 6 பேர் கைது\n4. ஆர்ப்பாட்டம்: 46 பேர் கைது\n1. மாநகராட்சி பள்ளிகளில் ஆன்லைன் கல்வி துவக்கம் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக\n2. கொரோனாவுக்காக ஸ்மார்ட் ஆக மாறிய மதுரை மருத்துவமனை\n3. நான்கு வழிச்சாலையில் நிறுத்தப்படும் லாரிகள்\n1. மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்\n2. ரூ.20 லட்சத்தில் ரோடு பணிகள்\n4. அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு\n6. குடிமராமத்து பணி துவக்கம்\n8. கோயில் விழா ரத்து\n9. ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு\n10. பிராமணர் சங்கம் உதவி\n1. குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கும் அவலம்\n2. வாசகர்கள் வாட்ஸ் அப் புகார்\n4. வைகை அணை திறப்பால் கூடுதலாக 20 எம்.எல்.டி., நீர்\n5. ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்\n6. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n7. 259 பேருக்கு அபராதம்\n1. இது தேவைதானா: கொரோனா எண்ணிக்கை குறித்து தவறான தகவல்கள்\n1. செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்\n2. சிவகாசியில் 13 பேர் அனுமதி\n3. புகையால் தான் எத்தனை\n4. ரூ. 6 கோடியில் சிவகாசி நகராட்சி அலுவலகம்\n6. போலீஸ் ஸ்டேஷனுக்கு கிருமி நாசினி கருவி\n7. ஆன்லைனில் போட்டி தேர்வு வகுப்பு\n1. சகதி ரோட்டில் சிக்கும் டூவீலர்கள்: குமுறுகிறாங்க குருலிங்காபுரம் மக்கள்\n2. அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலாஎங்களிடம் சொல்லுங்கள்; அரசிடம் சொல்கிறோம் உங்கள் குறைகளை தெரிவிக்க 98940 09507\n3. தனிமை குளறுபடியால் தொற்றுக்கு வாய்ப்பு\n1. நிரம்பியது உள்ளூர் சிறைகள் : 'டாஸ்மாக்'கால் அதிகரிக்கும் குற்றங்கள்\n2. அணில், குருவிகள் கொன்று குவிப்பு ஊரடங்கில் கிராமங்களில் கொடூரம்\n1. கால்டாக்சி டிரைவருக்கு கொரோனா தொற்று: கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதி\n2. எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் பாதுகாப்பு உடைகள் மருத்துவமனைக்கு மருத்துவ பொருட்கள் வழங்கல்\n3. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n4. ஒடிசா மாநிலத்தினர் 1,498 பேர் ஓசூரில் இருந்து சொந்த ஊர் பயணம்\n5. கொரோனாவில் இருந்து மீண்ட இருவர்: இதுவரை 21 பேர் 'டிஸ்சார்ஜ்'\n6. கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய தேவசமுத்திரம் ஏரி\n7. அஞ்செட்டி பகுதியில் ஐந்து நாட்கள் மின்தடை\n8. கர்நாடகா முதல்வர் அறிவிப்பு வேதனைக்குரியது: மாஜி எம்.எல்.ஏ., மனோகரன் கருத்து\n9. பரவலாக பெய்த மழை: கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n10. வெளி மாநில தொழிலாளர்கள் இல்லாததால் சிறு, குறு தொழிற்சாலைகள் திண்டாட்டம்\n1. வெவ்வேறு விபத்தில் மூதாட்டி உட்பட இருவர் பலி\n2. ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை: பலாப்பழங்கள் நாசம்\n3. மின்சாரம் தாக்கி பெண் பலி: மின்வாரிய ஒயர்மேன் கைது\n1. ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள், ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு\n1. வாசிப்புக்கு நடமாடும் நூலகம்: போட்டி தேர்வர்கள் கோரிக்கை\n2. களிமண்ணில் செழித்து வளரும் 'குடிவிளப்பி': கோடை உழவில் அகற்ற அறிவுறுத்தல்\n3. காண்டூர், பிரதான கால்வாய் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு ரூ.178.60 கோடி\n4. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம்\n5. குடிமங்கலத்தில் ஆலோசனை கூட்டம்\n6. பார்வையாளர் தங்கும் விடுதி தனிமை வார்டாக மாற்றம்\n7. மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை அவையம்\n8. முக கவசம், சானிடைசர் விற்பனை: 3 மாதத்தில், 50 சதவீதம் அதிகரிப்பு\n9. கோர்ட் வழக்கம் போல் இயங்க வழக்குதாரர்கள் எதிர்பார்ப்பு\n10. 'வயித்தை தைச்சுட்டோம்...' காலணி தொழிலாளர் கண்ணீர்\n11. மகளிர் குழுவுக்கு ரூ.ஒரு லட்சம் கடனுதவி: 6 மாதத்துக்கு பின், தவணை துவங்கும்\n12. தமிழகத்துக்கு ரயில் இல்லை\n13. 'கோ-30' சோளம் விதை பண்ணையில் ஆய்வு\n14. ஊரடங்கால் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு\n15. 'ஆன்லைன்' வகுப்புக்கு தனி இ-மெயில்: கல்லூரி மாணவியருக்கு 'அட்வைஸ்'\n16. தொழிலாளரை அழைத்து வர 'சைமா' முதல்வருக்கு கடிதம்\n17. தேர்த்திருவிழா ஒத்திவைப்பு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\n18. கதர் முகக்கவசங்கள் ஏற்றுமதி செய்ய திட்டம்\n19. மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டம் :காலக்கெடு நீட்டித்த மத்திய அரசு\n20. பாதுகாப்பு கவச உடைக்கு தர சோதனை கருவி 'ரெடி'\n21. தோப்புக்கரண போராட்டம் :இந்து முன்னணி அறிவிப்பு\n22. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 54 ஆயிரம் டன் விதை நெல் தயார்\n23. விரலுக்கு பதிலாக முகம்: பயோமெட்ரிக் முறை மாற்றம்\n1. நகராட்சி சந்தை வளாகம் புதுப்பிக்கும் பணி: நிதி ஒதுக்கியும் துவங்காமல் இழுபறி\n2. கடனுதவி பெற முடியாமல் மகளிர் குழு கவலை\n3. நழுவும் பழ வியாபாரி நடவடிக்கை இழுபறி\n1. தாலுகா அலுவலகம் முன் மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்\n2. சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்: 'இ-சேவை' மையங்களில் அலைமோதல்\n3. கன்டெய்னர் லாரிகளில் போலீசார் சோதனை\n வண்டல் மண் எடுக்கும் பகுதிகளில் கண்காணிப்பு...வரைமுறையின்றி தோண்டுவதால் விபத்து அபாயம்\n1. விளையாட்டு வீரர்களுக்கான விருது\n2. வெளி மாநிலங்களில் இருந்து 228 பேர் சங்கராபுரம் வருகை\n3. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்குஎள், மக்காச்சோளம் வரத்து குறைவு\n4. மகாராஷ்டிராவில��� தவிக்கும் மக்கள்: மீட்க நடவடிக்கை தேவை\n5. பயனற்ற போர்வெல் பி.டி.ஓ., ஆய்வு\n6. சூறை காற்றில் விழுந்த மின் கம்பங்கள் சீரமைப்பு\n7. பா.ம.க., கட்சியினர் 15 பேர்தி.மு.க.,வில் இணைந்தனர்\n8. கோர்ட் கட்டடத்திற்கு இடம்: கலெக்டர், நீதிபதி ஆய்வு\n1. கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு\n2. மின்கசிவால் தீ விபத்து\n1. நெக்னாமலைக்கு விரைவில் சாலை வசதி: அமைச்சர்\n2. தனுவை வீரமங்கை என 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டவர் கைது\n1. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா\n» தினமலர் முதல் பக்கம்\n64 லட்சத்து 28 ஆயிரத்து 533 பேர் பாதிப்பு மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் மே 27,2020\nஅனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை மே 30,2020\nபிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி தீர்மானம் ஜூன் 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2544158", "date_download": "2020-06-02T17:02:58Z", "digest": "sha1:T2N2XMXRVRPHSX76VTG364VXBL5UQMKF", "length": 15149, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "| எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nசென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா வாகனங்கள் இயக்க 23.5.2020 முதல் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்க அனுமதி.\nநோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் அனுமதி இல்லை.\nமேலும்: எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ்:\nதலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ...\nகட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், ...\nகொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் ...\n#Corona தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ...\nசென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 ...\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய ...\nதிருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ரூ.336.96 க��டி மதிப்பில் புதிதாக ...\nதொழில் துறையினர் விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவலை தடுக்க வேண்டும் . ...\nவட மாநிலத்தவர்கள் தங்களின் ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர். அவர்கள் ...\nஅம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும், ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் ��சதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/ttpmay1818.html", "date_download": "2020-06-02T18:49:11Z", "digest": "sha1:NE66GUY3KAHBT37BVYJKTU6FCDWEDXHH", "length": 9106, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்ப்பில் முன்னெடுத்த மே18 நினைவேந்தல் நிகழ்வுகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்ப்பில் முன்னெடுத்த மே18 நினைவேந்தல் நிகழ்வுகள்\nதமிழ்த் தேசிய பேரியக்கம் சார்ப்பில் முன்னெடுத்த மே18 நினைவேந்தல் நிகழ்வுகள்\nகனி May 18, 2020 தமிழ்நாடு\nதமிழ்த்தேசியம் பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மே 18-முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்\nதஞ்சை தமிழத் தேசிய பேரியக்கம் அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைகறைதலைமை வகித்தார். தமிழ்த் தேசிய பேரியக்கதலைவர் ஐயா.பெ.மணியரசன் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.\nநிகழ்வில், தோழர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், நகர தலைவர் ராமு, வழக்கறிஞர் சிவராஜ் முனியாண்டி, ஜேகே. பன்னீர்செல்வம், செம்மலர் உட்பட 30 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஅதேபோல் தமிழீழத்தின் முள்ளிவாய்க்காலில் 2008 - 2009ஆம் ஆண்டுகளில் இந்திய அரசின் துணையோடு சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ ஈகியருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சிதம்பரம் கிளை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழத்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை, மதுரை, திருச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம்,ஓசூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கிப்பட்டி, திருவள்ளூர், திருச்செந்தூர், தர்மபுரி, கிருட்டிணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மே18 நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-06-02T17:03:32Z", "digest": "sha1:IXYDFNPYHXTJJ4BYM4SJSXXCIT2OPB6V", "length": 15584, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "கிருஷ்ணவேணி பஞ்சாலை - நேர்த்தியாக நெய்திருக்கலாம் - திரை விமர்சனம் - அனந்து... » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந���த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 12 – பாபா நளினி காலண்டர் – காலண்டரின் கதை – gitanjali\nகிருஷ்ணவேணி பஞ்சாலை – நேர்த்தியாக நெய்திருக்கலாம் – திரை விமர்சனம் – அனந்து…\nகிருஷ்ணவேணி பஞ்சாலை - திரை விமர்சனம்,\nஎன் மாமா பையன் பல வருடங்களுக்கு முன்னாள் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . மில் மூடப்படவே ஒரு நாள் சொந்த ஊருக்கே வந்து விட்டான் . அந்த காலத்தில் நமக்கு தெரிந்த யாரவது ஒருவராவது மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் , மில் மூடப்பட்டது என்றெல்லாம் செய்தித்தாள்களில் நிறைய படித்திருப்போம் . இப்படி செய்தியாக எங்கோ கேட்கும் விஷயத்தை முழு நீள படமாக்கி நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் தனபாலன் பத்மநாபன் .\nநாவல் போன்ற கதை , ஆனால் சினிமாவிற்கு தேவையான க்ரிப்பான திரைக்கதை இல்லையென்றே சொல்லலாம் .1957 இல் நிர்வாகத் தகராறால் தன் பார்ட்னரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெரியவரிடமிருந்து தொடங்கும் கதை , மில்லில் வேலை பார்க்கும் கதிர் (ஹேமச்சந்திரன் ) , பூங்கோதை ( நந்தனா ) இருவரின் காதல் , நந்தனாவின் தாய் ரேணுகாவின் ஜாதி வெறி , போனஸ் தொடர்பாக முதலாளிக்கும் , தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் பிரச்சனை , மில் மூடப்படுவதால் இரண்டு தரப்பிற்கும் ஏற்படும் இழப்பு இவைகளையெல்லாம் படம் நெடுக 2007 வரை பதிவு செய்கிறது .\nஹேமச்சந்திரன் மில் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் . நந்தனாவின் கண்கள் நன்றாகவே பேசுகின்றன . படத்தின் தலைப்பிற்கேற்ப பஞ்சாலையை பிராதனப்படுத்தி இவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் உலவ விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மனதில் பதியவில்லை . படம் நெடுக ரேணுகாவை பக்கத்து சீட்காரர் திட்டிக் கொண்டேயிருந்தார் , அவர் இறந்தவுடன் சந்தோசப்பட்டார் . அலட்டிக் கொள்ளாமல் தன் நெகடிவ் தனத்தை அழுத்தமாக பதிவு செய்ததே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி .\nமில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா , கேன்டீன் வைத்திருப்பவராக எம்.எஸ். பாஸ்கர் , கதிரின் அப்பாவாக பாலா சிங் என நிறைய பேர் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தாலும் ஜொள் விட்டுக்கொண்டே பெண்���ளுக்கு சாக்லேட் கொடுத்து கவர் செய்யும் மில் சூப்பர்வைசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகராஜன் நம்மை கவர்கிறார் . இந்த படத்தின் மூலம் காஸ்டிங் டைரக்டாராக ( தமிழ் சினிமாவுக்கு இது புதுசு ) புது அவதாரம் எடுத்திருக்கும் சண்முகராஜனுக்கு வாழ்த்துக்கள் . படம் நெடுக உலா வரும் நிறைய புது முகங்களில் சிலரை தவிர்த்து மற்றவர்களை தேர்வு செய்வதிலும் , பயிற்சி கொடுப்பதிலும் இவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது .\nரகுநந்தன் இசையில் ஆலைக்காரி உட்பட பாடல்கள் பஞ்சு போல் மென்மையாக இருக்கின்றன . காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் , சுரேஷ் பாகவின் ஒளிப்பதிவு இரண்டுமே தரமாக இருக்கின்றன . மனதை தொடும் டைட்டில் , படத்தின் ஸ்டில்கள் , விளம்பர யுக்தி , கதை , மிக எளிதாக அதே சமயம் அழுத்தமாக முதலாளி – தொழிலாளி பிரச்சனைகளை பதிவு செய்த விதம் , முதல் படத்திலேயே இயக்குனரின் மாறுபட்ட சிந்தனை இவைகளையெல்லாம் நிச்சயம் பாராட்டலாம் .\nபடம் இரண்டு மணி நேரமே ஓடினாலும் இழுவையாக இருக்கும் திரைக்கதை , அவ்வப்போது வந்து படத்தை நாடகத்தனமாக்கும் அழுகைக்காட்சிகள் , தொடர்ந்து வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் ( ரேணுகா மகளை கொல்வதற்கு முன் காட்டப்படும் மின் விளக்கு அவர் தற்கொலை செய்து கொள்ளும் சீனிற்கு முன்னரும் காட்டப்படுவதால் நடக்கப் போவது முன்னமே தெரிந்து சுவாரசியம் குறைகிறது ) இவைகளெல்லாம் படத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய குறைகள் .\nஎந்தெந்த தரப்பினர் எந்த மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்றெல்லாம் ப்ராஜெக்ட் செய்த படக்குழுவினர் இந்த படத்தை எந்த மாதிரியான தரப்பினருக்கு எடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருந்து திரைக்கதையையும் நேர்த்தியாக நெய்திருந்தால் கிருஷ்ணவேணி நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பாள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairapala-nataikara-kairaisa-karanaata-maraaivau-karanaatakaavaila-inarau-aracau-vaitaumauraai", "date_download": "2020-06-02T18:51:07Z", "digest": "sha1:ENKRWDFEXQHKSTJHN7SSU2OKCRQ7TO66", "length": 7068, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு-கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை! | Sankathi24", "raw_content": "\nபிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு-கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை\nதிங்கள் ஜூன் 10, 2019\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.\nசமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார். இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.\nகர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.\nஅவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.\nஇவருக்கு பல்வேறு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக அறிவித்தார்.\nமேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.\nஇளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nகழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nமே பதினேழு இயக்கக் குரல் மின்னிதழ் - ஏப்ரல் 2020\nவியாழன் மே 28, 2020\nதமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது ....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12520-2018-09-08-01-38-48?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-02T18:43:32Z", "digest": "sha1:FV7KFEBRGYDGC63KV42OXQRIDSSBF52H", "length": 4842, "nlines": 10, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "பகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன\nபகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலனறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.\nஉலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நா���்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை. பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுவது பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைய காரணமாகிறது. தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/22/116904.html", "date_download": "2020-06-02T17:42:24Z", "digest": "sha1:LV65DVMZBWKTNCOOEJI3D7N4DR6DPA2W", "length": 24089, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nசெவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019 தமிழகம்\nசென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது,\nஇந்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அதே போல, அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.\nஅடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மலைப��பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும் எனக் கூறினார். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 02.06.2020\nமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : தமிழகத்தில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு எனக்கூறுவது வடிகட்டிய பொய் : ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம்\nசலூன் கடைகளுக்கு செல்வோரின் ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்ப��� : கர்நாடக அரசு முடிவு\nஅசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nபா.ஜ.க. தலைவர் லட்சுமணன் மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது\nஅமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே விருப்பம் : உலக சுகாதார அமைப்பு இயக்குநர் பேட்டி\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடியாம்: நோயாளி அதிர்ச்சி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவரும் காலம் கடினமாக இருக்காது: இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nபுதுடெ��்லி : என்னை நம்புங்கள், வரும் காலம் கடினமாக இருக்காது, நி்ச்சயம் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் ...\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க ...\nபார்லி. மழைக்கால கூட்டத் தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் ...\nஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும்: சுந்தர் பிச்சை\nவாஷிங்டன் : ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் ...\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாடக அரசு முடிவு\nபெங்களூரு : பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு ...\nபுதன்கிழமை, 3 ஜூன் 2020\n1இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெர...\n2நிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வல...\n3பெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாட...\n4அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-02T18:19:20Z", "digest": "sha1:F5T7UAHHC3N4MVKXIJFU7WVUP4HY25CQ", "length": 58125, "nlines": 254, "source_domain": "www.tamilhindu.com", "title": "வீரனுக்கு வீரன் [சிறுகதை] | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனார���ன் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத; தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத; தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா தன் சுக துக்கங்களை மறந்து தனது வாழ்க்கையையே அத்தினாபுர அரசின் நலத்திற்காகவும் அர்ப்பணித்து விட்டார். தன் அருமைப் பேரர்கள் பாண்டவர்களுக்கு எதிராகக் அரசுக் காவலனாகக் களம் இறங்கி, தனக்குப் பிடிக்காத கெளரவர்களுக்காக அக்களத்திலேயே வீழ்ந்து பட்டதையும் குறித்துச் சிறிது கழிவிரக்கம் கொண்டான்.\n“எப்படி பீஷ்மப் பாட்டனார் இறந்தார் அந்த மாவீரரை வீழ்த்தியது யார் அந்த மாவீரரை வீழ்த்தியது யார்\n அவர் இன்னும் இறக்கவில்லை. அம்புப் படுக்கையில் கிடக்கிறார்” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும் இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும் ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று ��ருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே’ என்று ஒரு உண்மையான வீரனாக, அர்ஜுனனின் போர்த்திறமையை மெச்சினார்.\n“எவ்வளவுதான் அவராலும் தங்க இயலும் துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு அப்படிப் பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார் அப்படிப் பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார் தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்று உத்திராயணத்தை எதிர்நோக்கி, அம்புப் படுக்கையில் நோன்பிருக்கிறார்.” என்று முடித்தான் தூதுவன்.\n“அர்ஜுனனா இத்தகைய பேடித்தனமான செயலைச் செய்தான் அவனது வீரம் எங்கு போயிற்று அவனது வீரம் எங்கு போயிற்று” என்று உறுமினான் கர்ணன். தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது.\n அர்ஜுனனாக மனமுவந்து அச்செயலை செய்யவில்லை. மிகவும் தயங்கிய அவரைக் கபட நாடக சூத்திரதாரியான கண்ணன்தான் இத்தகைய இழிசெயலுக்குத் தூண்டினார். ‘பீஷ்மப் பாட்டனாரை போரில் வெல்ல உன்னால் இயலாது. சிகண்டியால்தான் சாவு என்ற வரம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, சிகண்டியை முன்னிருத்தி, அவனுக்கு உதவுவது போலப் போரிடு. இதுதான் ஒரே வழி.’ என்று கள்ள வழி காட்டினார். பலமுறை பாட்டனார் மீது பாணம் செலுத்தப் பார்த்திபன் மனம் தளர்ந்து நின்றபோதும், அவரை இடைவிடாது ஊக்குவித்ததும் கண்ணன்தான்\n தவறான வழியில் சென்றதற்காக, மார்பில் கணை ஏற்று மடியும் வீரச் சாவை அர்ஜுனனுக்கு நான் தரமாட்டேன். வெற்றிக்காக அறம் தவறிய அப்பேடியின் தலையை என் நாகாஸ்திரத்தால் துண்டித்து, அவன் உடலை முண்டமாக்கி, அழியாப் பழியை அவனுக்கு ஏற்படுத்துவேன் இது உறுதி” என்று வீர முழக்கமிட்டான் கர்ணன். பீஷ்மப் பாட்டனாரின் மீது இருந்த சிறிதளவு மனக்கசப்பும் நீங்கி, அர்ஜுனனைப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியே பெரிதாக அவனுள் எழுந்து நின்றது.\n“என் உயிர் நண்பன் துரியோதனனிடம் தெரிவி, நான் அவனப் போர்க்களத்தில் சந்திக்கிறேன் என்று.” என்று தூதுவனை அனுப்பிய கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது.\nஅம்புப் படுக்கையில் அயர்ந்து கிடந்தார் பீஷ்மப் பாட்டன��ர். அவரது தலையை மூன்று அம்புகள் தலையணையாகத் தாங்கி நின்றன. அந்த நிலையிலும் அவரது முகத்தில் அமைதியான வீர ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது. கௌரவர்களும், பாண்டவர்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் சொல்லொணாச் சோகம் குடி கொண்டிருந்தது. கர்ணனின் வரவைக் கண்டு துரியோதனனின் முகம் சற்று மலர்ந்தது. நண்பனை மார்போடு சேர்த்து ஆரத் தழுவி வரவேற்றான்.\n ராதையின் மகனும், துரியோதனனின் உயிர் நண்பனும், அங்க நாட்டு அதிபனுமான கர்ணன், தங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது வீர சாகசங்களை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பில்லாமல் போனது எனது துர்பாக்கியம்” என்று பணிவுடன் வணங்கினான் கர்ணன்.\n” என்று அவனை வாழ்த்தினார் பீஷ்மர். கர்ணனின் முகத்தில் ஊடாடிய உணர்ச்சிகளை ஊன்று நோக்கிய பீஷ்மர், “நான் கர்ணனிடம் சிறிது தனியாகப் பேச வேண்டும். நீங்கள் சற்று விலகி இருப்பீர்களாக” என்று எனைவருக்கும் அன்புக் கட்டளை விடுத்தார். அரை மனதுடன் அனைவரும் அகன்று நின்றனர்.\n“என்னால் இயன்ற அளவுக்கு கௌரவர்களுக்கும், அத்தினாபுர அரசுக்கும், காவலனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து என் கடமையைச் செய்துவிட்டேன். அறியாச் சிறுவனான துரியோதனனுக்கு இனி நீ காவலனாக மட்டுமல்லாமல், உயிர் நண்பனாகவும் அறிவுரை சொல்ல வேண்டும்” என்று மெலிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் பீஷ்மர்.\n அப்படியே செய்கிறேன். இந்தப் போரில் வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்” என்று வேண்டினான் கர்ணன்.\nசற்று அமைதியாக இருந்த பீஷ்மர், “கர்ணா ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும் பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனா���த் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும் இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்தி குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும் இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்தி குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்” இறைஞ்சியது அவர் குரல்.\n நான் ஒருவன் மட்டும் இறந்தால்தான் இப்போரை நிறுத்த இயலும் என்றால் அதைக்கூட மகிழ்வுடன் செய்வேன். நீங்கள் சொல்லும் அறிவுரையை – துரியோதனனிடம் நன்றிக் கடனும், நட்புக் கடனும் பட்டிருக்கும் என்னால் எடுத்துரைக்க இயலுமா இப்போர் நடந்துதான் தீரும்.” என்று தன் இயலாமையைத் தெரிவித்தான் கர்ணன்.\n“இப்போர் நடந்தால் அறமே வெல்லும். நீ, துரியோதனன், துரோணாச்சாரியார் உட்பட நிறையப்பேர் வீர சுவர்க்கம் எய்துவீர்கள். எனவேதான் வெற்றிவீரனாகத் திகழ்வாயாக என்று உன்னை வாழ்த்த முடியாது போய்விட்டது. இருப்பினும், உனது வீரம் இவ்வுலகம் உள்ளவரை அனைவராலும் புகழப்படும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்ற பீஷ்மரிடம், “நான் அதை அறிந்து கொண்டேன்” என்று பதிலிருத்துவிட்டுத் தயங்கி நின்றான் கர்ணன்.\n கடைசியாக உன்னிடம் சொல்லவேண்டியது இன்னுமொன்றும் இருக்கிறது பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும் பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை ���திர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும் இந்த விளக்கத்தை அனைவரின் முன்னரும் சொல்லி, போரில் கலந்துகொள்ளதே என்று, கௌரவர்களின் படைத்தலைவனாக உனக்கு நான் எப்படி ஆணை இட முடியும்\n“எனவேதான், என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, பெரும் தேர்வீரனாகிய (அதிரதன்) உன்னை, அரைத் தேர்வீரன் (அர்த்த ரதன்) என்று இகழ்ந்தேன் நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன் நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன்’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார் பீஷ்மர்.\nஅப்படியே நெகிழ்ந்து போனான் கர்ணன். “பீஷ்மப் பாட்டனாரே என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும் என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும் வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள் வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில��� எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள்” என்று வேண்டி நின்றான் கர்ணன்.\nஇரு கரங்களையும் உயர்த்தி அவனை வாழ்த்தினார் பீஷ்மப் பாட்டனார்.\nஅவரை வணங்கிவிட்டு, தான் வீழப் போகும் போர்களத்தை நோக்கித் தெளிந்த மனத்துடன் நடந்தான் மாவீரன் கர்ணன்.\nTags: அர்ஜுனன், கர்ணன், குருக்ஷேத்திரம், துரியோதனன், பாரதப் போர், பீஷ்மர், போர் வீரன், மகாபாரத நாடகம், மகாபாரத புனைவுகள், வீரனாகுதல், வீரம், வீரர்கள்\n19 மறுமொழிகள் வீரனுக்கு வீரன் [சிறுகதை]\nஆஹா, அருமையான விளக்கம். அற்புதமான கட்டுரை. படித்து மனம் நெகிழ்ந்தது. கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே\nபீஷ்மரின் மொழிகள் கர்ணனை மட்டுமா பெருமிதம் கொள்ளச் செய்தது அந்தக் காவியத்துக்கே அல்லவா பெருமைம்மிக்க வாழ்த்துச் சொல்.\nிகவும் சிறப்பான விளக்கம். ீரத்தின் இறுதி அர்த்தத்தை தெளிவாக்கிய அரிசொனர்க்கு வாழ்த்துக்கள்.\n\\\\ சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். \\\\\nபீஷ்மரின் மீது அர்ஜுனன் பின்னாலிருந்து அம்பெய்தான் என்பது கற்பனையா\nமூலபாரதத்தில் சொல்லப்பட்டபடி என்றால் குறிப்பிட்ட ச்லோகத்தை அறிய விழைகிறேன்\nகர்ணன் ராதேயன் அல்லன் கௌந்தேயன் என்ற ரகசியம் பீஷ்மருக்கும் தெரியும். அதையும் இக்கட்டத்தில் வெளிப்படுத்தி அவர் கர்ணனை வாழ்த்துவார்.\nமிகவும் சுவாரஸ்யமாகவும் உருக்கமாகவும் எழுதப்பட்டுள்ள கட்டுரை. மிகவும் பாராட்டப்பட வேண்டும்.\nகர்ணன் மாவீரன் தான் என்றாலும் அவன் அநியாயவாதிகளுடன் சேர்ந்து இருந்ததால் அவனுடைய வீரம் அவ்வளவாக வெளிப்படவில்லை. வெற்றி கிடைக்கவில்லை. சில உதாரணங்கள் இதோ:-\nதுரியோதனன் சூதாட்ட சமயத்தில் திரௌபதியை அவமானம் செய்யும் சமயத்தில் கர்ணன் அவனைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவனை மேலும் ஊக்குவித்தான்.\nதிரௌபதி சுயம்வரத்தில் இலக்கை அடிக்க இயலாமல் தோற்றுப்போனான் கர்ணன்.\nஅர்ஜுனனே வென்றான். கர்ணனுக்குப் பொறாமை தலைக்கேறியது.\nமற்றொரு சமயம் சித்திரசேனன் என்றொரு கந்தர்வன் துரியோதனனைச் சிறைப் பிடித்தபொழுது, கர்ணனும் அவனை வெல்லமுடியாமல் சிறைப் பிடிக்கப்பட்டான். வனவாசத்தில் இருந்த பாண்டவர்களைக் கண்டு ஏளனம் செய்ய நினைத்த துரியோதனனும் கர்ணனும் இவ்வாறு சிறைப் பட்டபோது அதைக் கேள்விப்பட்ட தர்மன் அவர்களை விடுவிக்குமாறு பீமனுக்குக் கட்டளையிட்டான். பீமன் சற்றுத் தயக்கப் பட்டாலும் அண்ணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு சித்திர சேனனை வென்று துரியோதனையும் கர்ணனையும் மீட்டான். இது பாண்டவர்களின் பண்பைக் காட்டுகின்றது.\nபின்பு பாரத யுத்தத்தில் ஒரு சமயம் பீமனிடம் எட்டு முறை கர்ணன் தோற்றான். அப்பொழுது பீமன் கர்ணனை ஏளனம் செய்யவில்லை. அதற்குப் பின் ஒரு முறை கர்ணன் பீமனைத் தோற்கடித்து மயக்கமுறச் செய்தான். உடனே பீமனை நோக்கி கர்ணன் ‘பெரும் தீனிக்காரனே’ என்று எள்ளி நகையாடினான். இந்தப் பண்பு வித்தியாசம் காரணமாகத் தான் பாண்டவர்களின் வீரம் வெற்றி கண்டு நின்றது.\nகர்ணனுக்கு வீரமிருந்தாலும் பண்புக் குறை இருந்தது.\nஆகவே, வீரத்துடன் பண்பு மிக அவசியம் வெற்றி காண்பதற்கு. இதை நாம் மனத்திற் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீ வியாசரின் நோக்கம் என்பதும் தெரிகிறது.\n\\\\ கர்ணனுக்கு வீரமிருந்தாலும் பண்புக் குறை இருந்தது.\nஆகவே, வீரத்துடன் பண்பு மிக அவசியம் வெற்றி காண்பதற்கு. இதை நாம் மனத்திற் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீ வியாசரின் நோக்கம் என்பதும் தெரிகிறது.\\\\\nகண்ணன் எதிரே நிற்க ப்ராணத்யாகம் செய்த பீஷ்ம பிதாமஹர் போல் ப்ராண த்யாகம் செய்தவன் தான வீரன் கர்ணன். அத்தகைய பெருமை வாய்ந்தவன்.\nஇன்றளவும் தானத்துக்கொரு உதாரணம் என்றால் கர்ணனை எடுத்துச்சொல்வது உண்டு.\nஆனால் துஷ்டர்களுள் ஒருவனாகவும் கர்ணன் அறியப்படுகிறான். மஹாபாரதத்து பாத்ரங்களில் துர்யோதனன், துஸ்ஸாசனன், சகுனி மற்றும் கர்ணன் துஷ்ட சதுஷ்டர்கள் என்ற படிக்கு தங்கள் தங்கள் துஷ்ட க்ருத்ரிம கார்யங்களால் பெரும் அபக்யாதியும் பெற்றவர்கள்.\nதர்மராஜரே ஆயினும் ஒவ்வொரு பாத்ரமும் நிறை குறைகள் நிறைந்ததாய் — நிஜ வாழ்க்கையை படம் பிடிக்குமாறு அல்லவோ மஹாபாரதத்தில் ஒவ்வொரு பாத்ரமும்.\nஇது போன்று மகாபாரத்த்தில் உள்ள பிற கதைகளையும் எழுதுமாறு கேட்டு கொள்கின்றேன்்\nஎனது முதல் முயற்சியைப் பாராட்டிய பெருமக்கள் அனைவருக்கும் தலையைச் சாய்த்து வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பாராட்டுகள் என்னை இதுபோன்று எழுதிவர ஊக்குவிக்கிறது.\n//சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களா��த் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன்.// என்பது எனது கற்பனை அல்ல. இராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்து நான் எழுதியதை உறுதி செய்கிறது. அவருடைய எழுத்துக்களைத் தருகிறேன்: “பத்தாவது நாள் யுத்தம் சிகண்டியை முன்னால் வைத்துக் கொண்டு, அருச்சுனன் பிதாமகரைத் தாக்கினான்.”\nஅவர் எழுதியதைப் படித்து விட்டு, நான் எனது கதையை எழுதவில்லை. அவரது ‘வியாசர் விருந்து’ எனக்கு மனப்பாடம். நீங்கள் எழுதி இருந்ததைப் பார்த்து விட்டு, எனது வீடு நூலகத்தில் இருந்த தமிழ் ‘வியாசர் விருந்தை’ எடுத்துப் உங்களுக்கு விளக்கம் எழுதி இருக்கிறேன். மேலும், போரிடாத பீஷ்மர் சும்மா இருந்த சமயத்தில் அருச்சுனன்னும் குறிவைத்து அடித்தான் என்றும் இராஜாஜி எழுதி உள்ளார். அவரது வடமொழிப் புலமைக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன். அவராகக் கற்பனை செய்து ‘வியாசர் விருந்தில்’ எதையும் எழுதவில்லை என்றும் உறுதியாக நம்புகிறேன்.\nவியாசரின் மூல நூல் என்னிடம் இல்லை. ஆங்கில, அல்லது தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு அதை அப்படியே எடுத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், சில சமயத்தில் சரியான முறையில் மூலம் மொழி பெயர்க்கப்படுவதில்லை. உதாரணமாக, வால்மீகி இராமாயண மூலத்தில், ஒரு இடத்தில், दुष्टातमा என்று எழுதியிருப்பதை evil man என்று மொழி பெயர்த்திருக்கிறது. சரியான மொழி பெயர்ப்பு தீயவன் என்றோ, கெட்ட இதயம்/மனம் உள்ளவன் என்றோ, தீய உள்ளம் கொண்டவன் என்றோ தான் தமிழிலும், dark-hearted/bad soul/bad hearted என்றோதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்க வேண்டும். இப்படியாக, மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளையே மொழிபெயர்ப்பாக எழுதினால், அதைப் படிக்கும் வடமொழி அறியாதவர்கள் தவறான கருத்திற்கு உட்படலாம் அல்லவா\nநீங்கள் கெட்ட கேள்விக்கு ஒரு பெரிய கதையையே பதிலாக எழுதி விட்டேன். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் காட்டிய மேற்கோள் வியாசரின் மூல நூலில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. என் நினைவில் நின்ற, இராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்தின்’ மேற்கோளே அது.\nபீஷ்மர் கர்ணனை அரைத்தேர் வீரன் (அர்த்தரதன்) என்று ஏன் குறிப்பிட்டார் என்று என் மனதில் கேள்வி எழுந்தது. அதற்கு என் மனம் கற்பித்துக் கொண்ட கற்பனைதான் பீஷ்மர் கர்ணனுக்கு அளித்த விளக்கம்.\nதிரு ஆர்.எஸ். ��யர் அவர்களே,\nஎன்னுடைய இக்கதையில் பீஷ்மர், மற்றும் கர்ணனின் வீரத்தைப் பற்றி மட்டுமே எழுத விரும்பினேன். இருவரும் மனிதர்களே. இருவரின் பாத்திர உருவாக்கத்தை உற்று நோக்கினால் குறைகளைக் கண்டு பிடிக்கலாம். அது எனது நோக்கமாக அமைய வில்லை. மலை போன்ற மகாபாரதக் கடலில் ஒரு சிறு துளியைத்தான் எனது பார்வை மூலம், உங்கள் அனைவரின் பார்வைக்கும் முன் வைத்துள்ளேன்.\nஇதையேதான் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் //தர்மராஜரே ஆயினும் ஒவ்வொரு பாத்ரமும் நிறை குறைகள் நிறைந்ததாய் — நிஜ வாழ்க்கையை படம் பிடிக்குமாறு அல்லவோ மஹாபாரதத்தில் ஒவ்வொரு பாத்ரமும்.// என்று விளக்கி உள்ளார்.\nஇனி நான் தொடர்ந்து எழுத முனையும் படைப்புகளுக்கு உங்கள் நல்லாசிகளை வேண்டுகிறேன்.\nநீங்கள் கேட்ட மேற்கோள்களை, வியாசரின் மகாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து கொடுத்திருக்கிறேன். சமஸ்கிருத மூலம் கிடைத்தால் அதையும் தர முயற்சிக்கிறேன்.\nமிகவும் நன்றாக இருந்தது . அருமை.\nநான் உங்கள் முயற்சியைப் பாராட்டி எழுதி அத்துடன், என்னுடைய வேறு கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவு தான். அது சர்ச்சைக்காக அல்ல.\nநான் சிறுவனாக இருந்தபோது நடிகர் திலகம் நடித்த கர்ணன் பார்த்த பின், “கர்ணன்”கதா பாத்திரத்தின் மேல் மரியாதை வந்தது. ராஜாஜியின் சக்ரவர்தி திருமகன், அதை ஊர்ஜிதம் செய்தது. தங்களது சிறு கதை அதை மேலும் வளர்பதாக உள்ளது. தாங்கள் மேன்மேலும், பல வரலாற்று கதைகளை, எளிய தமிழில்எழுதி, என்போன்ற, கடல் கடந்து வாழும் தமிழர்களை மகிழ்விக்க, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிரோம்…\n/தர்மராஜரே ஆயினும் ஒவ்வொரு பாத்ரமும் நிறை குறைகள் நிறைந்ததாய் — நிஜ வாழ்க்கையை படம் பிடிக்குமாறு அல்லவோ மஹாபாரதத்தில் ஒவ்வொரு பாத்ரமும்./\nஉண்மை; உண்மை. துரியோதனன்ய்ன் கூட முழுதும் கெட்டவன் அல்லன். நட்புக்கு ஒர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவன். மகாபரதத்தில் வரும் அனைத்துப் பத்திரங்களும் நற்பண்புகளும் தீக்குணங்களும் கலந்தே உள்ளனர். இதை அறிந்தவர் உலகமெனும் நாடகமேடையில் வாழ்க்கையெனும் நாடகத்தை இயக்குவோனின் கருத்துக்கேற்ப நடித்துவிட்டு வெளியேறுவர்.\nகர்ணனின் புகழ் இன்றும் நம் மனதில் மறவாதிருப்பதற்க்கு கண்ணன்,பிஷ்மர் போன்றவர்களின் வரமே காரணம்…\nஅதனினும் நன்று,கருத்து தெரிவித்தவர்களின் பண்பும்,மஹாபாரத்தை அறிந்தும்,தெரிந்தும் சொல்வதும், சொல்லிய கருத்துக்கு, கட்டுரையாளர் மாண்புடன் விளக்கமளிப்பதும் என்னைப் போன்ற அதிகம் அறியாதவனுக்கும் அறிந்து உவகை கொள்ளும்படி இருக்கிறது\nஇதுபோ‌ன்ற கட்டுரைகளும் தார்மீக கருத்துக்களும் தொடரட்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபுதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி\nவன்முறையே வரலாறாய்… – 8\nவிசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nசீனா – விலகும் திரை\nஆதிசங்கரர் படக்கதை — 3\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக��கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-thiruvenbaa/", "date_download": "2020-06-02T16:32:31Z", "digest": "sha1:VBOZVJK3E5MU4J27XWRBC224ZWIZ6THS", "length": 7259, "nlines": 147, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Thiruvenbaa | mailerindia.org", "raw_content": "\nதிருவெண்பா – அணைந்தோர் தன்மை\n(திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா)\nவெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்\nபொய்யும் பொடியாகா தென்செய்கேன் – செய்ய\nதிருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ\nமருவா திருந்தேன் மனத்து. ⁠617\nஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ\nபார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய\nஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்\nதானன்பார் ஆரொருவர் தாழ்ந்து. ⁠618\nசெய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே\nஉய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத்\nதிருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்\nபெருந்துறையில் மேய பிரான். ⁠619\nமுன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்\nபின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்\nபெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்\nவருந்துயரந் தீர்க்கும் மருந்து. ⁠620\nஅறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற\nமறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்\nபெருந்துறையும் மேய பெருமான் பிரியா\nதிருந்துறையும் என்னெஞ்சத் தின்று. ⁠621\nபித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்\nமத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்\nபெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்\nமருந்திறவாப் பேரின்பம் வந்து. ⁠622\nவாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி\nஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்\nதிருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய\nஒருத்தன் பெருக்கும் ஒளி. ⁠623\nயாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்\nயாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்\nபெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்\nமற்றறியேன் செய்யும் வகை. ⁠624\nமூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த\nதேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி\nவையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க\nமெய்யகத்தே இன்பம் மிகும். ⁠625\nஇருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்\nதிருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்\nபெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்\nமருந்துருவாய் என்மனத்தே வந்து. ⁠626\nஇன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்\nதுன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்\nசீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே\nஊராகக் கொண்டான் உவந்து. ⁠627\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ec-has-explained-the-hc-that-the-candidate-belongs-to-one-party-cannot-contest-under-the-symbol-of-another-party-vin-206607.html", "date_download": "2020-06-02T18:55:20Z", "digest": "sha1:JIF3QSTUAQZSF2RTAYIX5BDPD6NHDG25", "length": 11816, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.\nஇந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த ���ட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும், தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுகிறது என்றும் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n10, +1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து வசதி... தமிழக அரசு அறிவிப்பு\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/coronavirus-attacks-indian-youngsters-in-large-health-ministry-statistics-says/articleshow/74986847.cms", "date_download": "2020-06-02T18:22:06Z", "digest": "sha1:Y5U4Y2K34S7VSCA4NOGWLDOD65ULEPD7", "length": 14540, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா... அரசு ஆய்வுகளே ஆதாரம்...\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பது மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா... அரசு ஆய்வுகளே ஆதாரம்...\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 113 ஆக உள்ளது. இவர்களில் 229 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்கள்.\nஇன்று ஒருநாளில் மட்டும் நாடு முழுவதும் 79 ஆயிரத்து 950 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்று இருந்ததாக 324 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nதொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் 86 பேர். இப்போதைய நேரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா தொடர்பாகத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஎனினும் கொரோனாவை கண்டு அஞ்சாத நாடாக இதுவரை க்யூபா மட்டுமே திகழ்கிறது. கியூபாவைத் தவிர்த்துப் பிற நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் திணறி வருகிறது.\nகொரோனா வைரஸ்(கோவிட்-19) தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் அது இயற்கையாக பரிணாம வளர்ச்சியினால் இந்த அமைப்பைப் பெற்றுள்ளது என அமெரிக்க உள்பட நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே ��ேளையில் கொரோனா தாக்குதலுக்கு அதிகபடியாக பாதிக்கப்படும் நபர்களாக இளைஞர்களே உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.\n நேரத்தை குறைத்த தமிழக அரசு\nஇந்த சூழலில் நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 901ஆக இருந்தபோது மத்திய சுகாதாரத் துறை வயது வாரியாக பிரித்து ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் ஒன்றை மக்களுக்கு வழங்கியுள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 41 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இவர்கள்.\n40 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களில் இதுவரை 33 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றுக்கு ஆளானவர்களில் 17 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் 9 சதவீதம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.\n“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்காங்க எத்தன வாட்டி புகார் கொடுக்க..\nஇதற்கிடையே மத்திய அரசு குறிப்பிட்டுள்ள கணக்கில் நிஜாமுதின் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களில் ஆயிரத்து 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. உலகளவிலும் அதிகப்படியாக இளைஞர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகளில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதைக் கடந்து பொது மக்கள் எப்போதும் தங்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்தான் தங்கள் பாதுகாப்பு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு ஆளாகாமல் இருப்பது நமக்கு மட்டுமன்றி நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கு அவசியமானது என்பதை மனதில் வைத்து நாம் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 18 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு\nவெட்டுக்கிளியை வாங்கி சாப்பிட அலைமோதும் கூட்டம்..\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nஇந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா\nசோதனை மேல் சோதனை, வட இந்தியாவில் நிலநடுக்கம்\n40 ��யில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nநாளை தெரு விளக்குகளை அணைக்கக்கூடாது - மத்திய அரசுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nகொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் தினமும் 10 பேராவது பலியாகின்றனர்..\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/personality/political-legend-anna/", "date_download": "2020-06-02T18:49:22Z", "digest": "sha1:IKHCGAFGXLSK2FYKBF42C3ALLBXI34YF", "length": 21621, "nlines": 110, "source_domain": "viyuka.com", "title": "அரசியல் ஆசான் அண்ணா | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nதமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமை சி. என். அண்ணாதுரை. இவர் காலம் தொடங்கி இன்றுவரை தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஒரு பெயர் இவருடையது. காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை என்ற இயற்பெயர் கொண்டிருந்தாலும், அண்ணா என்றே தமிழக மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார்.\nஅண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள். எனவே இயல்பாகவே அண்ணாவிற்கு சாதிய பாகுபாட்டின் மீது வெறுப்பும், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையும் இருந்தது.\nசென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை முழுமை செய்த அண்ணா பின்னர் பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். பின்பு ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்��ொழிவு ஆற்றுவதில் வல்லவராக திகழ்ந்தார் அண்ணா. பல சீர்திருத்த நாடகங்களை எழுதவும் அவற்றுள் சிலவற்றை இயக்கியும் உள்ளார் அண்ணா.\nஅதன் பின்னர் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா, நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பிறகு தனியாக திராவிட நாடு (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) என்ற தனி நாளிதழை தொடங்கினார்.\n1944 ல் பெரியார் நீதிக்கட்சி பெயரை திராவிட கட்சி என்று மாற்றினார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதிலும், சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதிலும் முன்னின்று ஈடுபட்டார்.\nபெரியார் தேர்தலில் பங்கு பெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போக கூடிய அதவாது தேர்தலுக்காக கொள்கையை விட்டு கொடுக்க கூடிய நிலையை விரும்பவில்லை.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தால் மட்டுமே சமுதாய சீர்த்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடையின்றி அரசுக்கு எதிராக மேற்கொள்ள முடியும் என்று உறுதியாய் நம்பினார். இந்தக் கருத்தில் அண்ணாவுற்கு உடன்பாடில்லை. திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்கு கொள்வதை எதிர்த்து திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் எனும் இயக்கத்தை தோற்றுவித்தார்.\nதிராவிட கழகத்தில் இருந்து பிரிந்து வந்தாலும் தனது தாய்க் கழகத்தின் கொள்கையை ஒத்தே தனது செயல்பாடுகளை மேற்கொண்டார். தனித்திராவிட நாடு கோரிக்கையை முதன்முதலில் முழங்கியவர் அண்ணா. இந்தியா குடியராசனதிற்கு பின்னர், இந்தியா, சீனா இடையான போருக்கு பின்னர் 1963 ல் தனது தனித்திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார்.\nஅப்போதைய காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் பிராமணர்களின் ஆதிக்கம் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்க மிகுந்த கட்சியாகவே தமிழர்களாலும், பெரியாராலும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து தென்னிந்தியாவை மீட்க பெரியார் பெரிதும் விரும்பினார்.\n1957 ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க போட்டியிட்டு 15 சட்டமன்ற தொகுதிகளையும் இரண்டு நாடளுமன்ற ��ொகுதிகளையும் வென்றது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். அதன் பிறகு 1962 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக 50 சட்ட மன்றத் தொகுதிகளை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவாகியது. அந்த தேர்தலில் அண்ணா தோல்வியுற்றதால் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.\nகசங்கிய சட்டையோடும் கலைந்த முடியோடும் முதன்முதலாக அண்ணா நாடாளுமன்றத்தில் தன் பேச்சை தொடங்கிய போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இவர் என்ன பேசி விடப் போகிறார் என்ற எண்ணத்தோடு நாடளுமன்ற வளாகத்தில் நடக்கலனார். அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. இவரால்தான் தமிழத்தில் நம்முடைய வீழ்ச்சி ஆரம்பம் என்பதை. அண்ணா ஆங்கிலத்தில் தனக்கே உரிய பாணியில் பேச ஆரம்பித்ததும் நேரு உடனடியாக தனது இருப்பிடம் திரும்பினார்.\n“காங்கிரஸின் பலம் அதனிடம் இல்லை. எதிர்கட்சிகளின் பலவீனத்தில் தான் உள்ளது. எனவே வெற்றியை நினைத்துப் பெருமிதம் கொள்வதை காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும் ஜனநாயகத்தையும் கற்று கொள்ள வேண்டும். எங்களின் முதல் கருத்தே இந்த தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை. மக்களின் விருப்பம் சட்டபூர்வமாக தெரிந்து கொள்ளப்படவில்லை” என தனது முதல் நாடளுமன்ற உரையிலே முழங்கினார் அண்ணா.\nதிராவிட நாடு கொள்கை தற்போது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அண்ணா மாநில சுயாட்சி என்பதில் தீவிரமாக இருந்தார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதில் அண்ணா உறுதியாய் இருந்தார். பின்னர் 1967 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். ஆட்சிக்கு வந்த பின்னர் அண்ணா சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கினார்.\nமத்திய அரசு கொண்டு வந்த மும்மொழித் திட்டத்தினை முடக்கி இருமொழிக் கொள்கையை பிரகடனப்படுத்தினார். ஏப்ரல் 16ல் சென்னை மாகணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து மாநில சுயாட்சியை நிலைநாட்டினார் அண்ணா. கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை மூன்றையும் தனது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாக முன்மொழிந்தார்.\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியமான போராட்டம் ஆகும். கல்லக்குடியை டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்��தில் இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. 1938 ல் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்தது மத்திய அரசு. இதை எதிர்த்து தமிழ் பற்றாளர்கள், தலைவர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டத்தில் நடராசன் என்ற இளைஞர் உயிர் தியாகம் செய்தார். நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு புத்துணர்ச்சியை தந்தது. அண்ணா, பாரதிதாசன் உட்பட பல தமிழக தலைவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்த தொடங்கினர். 1938 ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. இதில் கைதான தாளமுத்து என்பவர் மார்ச் 11 ல் காலமானார். இந்த இருவரின் இறப்பு தமிழக மக்களை ஓரணியில் திரட்டியது. இதன் விளைவாக 1940 கட்டாய இந்தி கைவிடப்பட்டது.\nஇந்திக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனி அங்கீகாரம் கிடைத்தது பற்றி அண்ணா குறிப்பிடும் போது “இந்தி பொது மொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது மயில் ஏன் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது மயில் ஏன் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது பெரும்பான்மை பறவை இனம் காகம் தானே..” என்று சொன்னார்.\nஅண்ணா தனது தேர்தல் பரப்புரையில் பட்டினியால் இனி எவரும் இறக்க கூடாது எனவே ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அன்றைய அண்ணாவின் இந்த கொள்கையை இன்றளவும் திராவிட கட்சிகள் பின்பற்றி வருகின்றனர். பட்டினியால் தமிழ்நாட்டில் எந்த ஒரு உயிரும் பலியாக கூடாது என்ற கொள்கையினை.\nஜனவரி 3 1968 ம் ஆண்டு இரண்டாம் உலக தமிழ் மாநாடு அண்ணாவால் நடத்தப்பட்டது. ஏப்ரல் 1968 ல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் அண்ணாவிற்கு சுபப் பெல்லோஷிப் என்ற விருதை வழங்கியது. அமெரிக்கர் அல்லாத ஒருவருக்கு இவ்விருது முதல்முறையாக வழங்கப்பட்டது அதுவாகும். அதே ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.\nஇரண்டு ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக பணியாற்றிய அண்ணா புற்றுநோய் காரணமாக பிப்ரவரி 3 1969 ல் காலமானார். பெருந்திரளான மக்கள் அவரின் இறு��ிஊர்வலத்தில் பங்கேற்றதாக இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகிறது. அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.\nவெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் எழுத்தாளராக, பகுத்தறிவாளராக, சமுக சீர்திருத்திவாதியாக, மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும் இன்றும் தமிழக மக்களால் நினைவுகூரப்படுகிறார். மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்ட அண்ணாவின் நினைவிடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா நகர், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை என்ற ஒவ்வொன்றும் அண்ணாவின் புகழை என்றென்றைக்கும் பேசும்…\nதன்னையே மாய்த்துக் கொள்ள இங்கு யாருக்கும் உரிமையில்லை\nவந்தியத்தேவனின் பாதையில் சோழதேசம் – வீரநாராயண ஏரி\nஇரண்டாவதாக வருபவனை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை\nவில்லாதி வில்லன் ஹீத் லெட்ஜர்\nஆணாதிக்கமும் பெண்களின் இன்றைய நிலையும்\nஐந்தாம் வேதத்து இறைவி ‘திரௌபதி’ – நளாயினியாய்…\n65 வருடங்களாக தொடரும் மர்மம் - பீதியடைய வைக்கும் ஆவி\nஒருவர் சாக ஒருவர் வாழ... - அதிசயத்தை பார்க்கப்போகின்றேன்\nகடவுளே யாரும் என்னை பார்த்துவிட கூடாது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_748.html", "date_download": "2020-06-02T17:14:11Z", "digest": "sha1:KQPP7CLO354VMHIPS7AQS63BVWFUI3NW", "length": 11696, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டமைப்பின் இழப்பீடா முள்ளிவாய்க்கால் தூபி - ஆனந்த சங்கரி கேள்வி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பின் இழப்பீடா முள்ளிவாய்க்கால் தூபி - ஆனந்த சங்கரி கேள்வி\nகூட்டமைப்பின் இழப்பீடா முள்ளிவாய்க்கால் தூபி - ஆனந்த சங்கரி கேள்வி\nபல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பற்றத் தவறியமைக்கு இழப்பீடாகவா, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்படவுள்ளதென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பில், நேற்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், “தமிழ் மக்கள், எவரையும் இலகுவாக நம்புவார்கள் என்ற பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது, வேதனைக்குரிய விடயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப���பு உருவாக்கப்பட்டதெனக் கூறிக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களுக்கும், விடுதலைப் புலிகளைச் சாட்சிக்கு அழைப்பது வேடிக்கையாக இருக்கின்றதென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார், வவுனியா, கிளிநொச்சி உட்பட முள்ளிவாய்க்கால் வரைக்கும், தமது சொத்துகளைப் பெருமளவில் இழந்து, ஏறக்குறைய வெறுங்கையுடன், பல கஷ்டங்களுக்கு மத்தியில், முள்ளிவாய்க்காலில் நம்மக்கள் வாழ்ந்தார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, இக்காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மௌனம் சாதித்ததைத் தவிர, வேறு எதையும் செய்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.\n“இவ்வாறானதொரு நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கென நினைவுத் தூபி அமைக்க, கூட்டமைப்பினர் முனைவது, உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.\n“ஆகவே, எவரும் இவ்விடயத்தில் அரசியல் இலாபம் தேட முயலாமல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் அமைதியான முறையில் நினைவு நாளை அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். தூபி அமைப்பது தொடர்பில் அரசியல் சார்பற்ற ஒரு பொது அமைப்பொன்று பொறுப்பேற்பதே பொருத்தமாகும்” என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்��், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-06-02T17:56:05Z", "digest": "sha1:4NJCDASEVBPZYCMYHTIXWR656ENOTPJF", "length": 8134, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த\nஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த\nஐக்கிய தேசியக்கட்சியைப் போன்று மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் மறைத்து எந்ததொரு உடன்படிக்கையையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரு குழுக்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டது.\nஎது எவ்வாறாயினும் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும் எந்ததொரு உடன்படிக்கைகளிலும் நாம் ஒருபோதும் கைச்சாத்திடமாட்டோம்.\nஇதுதான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினதும் வித்தியாசமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇந்தியாவும் தமிழர்களும் முட்டாள்களா ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் பாய்ச்சல்\nNext articleஐ.தே.க.வின் தலைமைத்துவம் குறித்து இரு தினங்களுக்குள் முடிவு எட்டப்படும் – ரணில்\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4594.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:05:39Z", "digest": "sha1:IFPL3Q6SR3WZGOS5YLOFHWI23J5X2UJC", "length": 7924, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதல் பேச்சு - சிறுகதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > முதல் பேச்சு - சிறுகதை\nView Full Version : முதல் பேச்சு - சிறுகதை\nமுதல் பேச்சு - சிறுகதை\nபரசுராமன் மனைவி கீதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கொல்லைப்புறத்தில் அடுத்த வீட்டுக்காரரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.. பேப்பரில் மூழ்கியிருந்த பரசுராமன் காதில் அவள் கத்தியது விழுந்தது.\n'எப்படிய்யா அதுவா கிணத்திலே விழும்.. உங்க வீட்டு கொல்லைக்கு தவறுதலா வந்தா, எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே. இல்லேன்னா எடுத்து இங்கே வீசிடவேண்டியதுதானே. கிணத்திலே போட்டு சாகடிச்சிட்டிங்களே..'\nபரசுராமன் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டுத்தெரிந்து கொண்டான். அவர்கள் வளர்ந்த கோழிகளில் ஒன்று சுவரை தாண்டி பக்கத்து வீட்டில் போனதால் கொன்று விட்டார்களாம். மனைவியின் கோபத்தில் பரசுராமனுக்கு நாடி புடைத்தது.. இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் . இன்று இரவு அவர்கள் கோழிப்பண்ணையை நாசம் பண்ணிட வேண்டியதுதான்..\nஇரவு பரசுராமன் வீட்டிற்கு வெளியே ஜீப் ஹாரன் கேட்டது. பரசுராமனின் கோஷ்டிகள் வந்தாச்சு..அவசரமாக கிளம்பிய பரசுராமனின் காலுக்கடியில் இரண்டு கோழிக்குஞ்சுகள் பயந்த படி ஒதுங்கின.\nஅவன் மனைவி வந்து 'அதுவா.. பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்தது. நம்ம கோழி தவறுதலாதான் செத்து விட்டதாம். அவங்க மேல எந்த குத்தமும் இல்லையாம். இருந்தாலும் அவங்க இந்த கோழிக்குஞ்சுகளை நம்மிடம் பதிலுக்கு கொடுத்தாங்க.. ரொம்ப நல்லவங்க இல்லீங்க...'\nஅடிப்பாவி , உன் பேச்சை கேட்டு பெரிய பாவம் பண்ண இருந்தேனே.. இனி மனைவியின் முதல் பேச்சை காது கொடுத்து கேட்கவே கூடாது என்று மனதுக்குள் சொல்லியபடி ஜீப்பை திருப்பி அனுப்பினான்..\nஎது சொன்னாலும் நம்பிடறதும் தப்பு..\nஎதையுமே நம்பமாட்டேன்னு நின்னாலும் தப்பு..\nஅந்தந்த சமயத்துக்கு நிதானிச்சு ஆராய்ஞ்சி செய்யணும்னு பரஸ்ஸ�க்கிட்ட சொல்லுங்க மன்மதன்..\n(ஊருக்குப் போகும் முன் ஒரு பக்கக்கதைகள் ஒன்றுக்கு இரண்டாக தந்தமைக்கு நன்றியும் பாராட்டும் மன்மதன்..\nபயணம் இனிமையாகவும், நோக்கம் வெற்றியாகவும் அமைய\n நல்லாருக்கு இது. இன்னும் இன்னும்.\nநச்சென்று முடிந்த கதை. கலக்கு நண்பா.\nஎன்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு....\nஅவ ஏதோ சொன்னாளாம் இவரு ஏதோ கிளம்பிட்டாராம்....\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை நண்பரே,,,,,,,,\nசின்னஞ்சிறு கதையின் இலக்கணம் தழுவி ஒரு நல்முயற்சி.\nகிராமப் புறங்கள��ன் சகச நிகழ்வு. சாகச நிகழ்வென்றும் சொல்லலாம்..\nஎங்க உறவினர் ஒருவரின் மனைவி, அவுங்க அயல்வீட்டுக்காரருடன் அடிக்கடி பேச்சுப்படுவாங்க. உறவினரோ, மனைவியை ஆதரித்தோ எதிர்த்தோ எதுவுமே பேசமாட்டார். யாரோ இருவர் பேச்சுச் சண்டையில் எனக்கென்ன வேலை என்பது போல அமைதியாக இருப்பார். கேட்டால், இப்போ சண்டை போடுறாங்க.. அடுத்த நிமிஷம் சமரசமாகிடுவாங்க. என் எனர்ஜியை ஏன் வீணாக்கனும்பாரு.\nசில வீடுகளில் தலைகீழ் நிலைமை.. கணவன் சண்டை போடுவார்.. இந்தாளுக்கு வேற வேலை கிடையாதுன்னு மனைவி ஒதுங்கி இருப்பார்..\nசில சர்ச்சரவுகளில் தலையிடாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நல்ல கதைக்கு நன்றி மன்மதரே.\nஇரண்டு மூன்று வரியாக, ஆறே ஆறு பத்தி. அதுக்குள்ளயே சொல்ல வேண்டியதை, சொல்ல நினைத்ததை சொல்லிட்டிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/udumalai-narayana-kavi/", "date_download": "2020-06-02T18:44:02Z", "digest": "sha1:3PLRFRVZFWKD7IRZW5A7E7JC6HGPQ7F2", "length": 19025, "nlines": 183, "source_domain": "www.aanthaireporter.com", "title": "காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகாலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nகாலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்\nகோலிவுட் என்றழைக்கப்படும் நம்ம தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும் மன்னராக விளங்கியவர் உடுமலை நா���ாயண கவிராயர். அந்நாளில் தமது பாடல்களால் தான் பிறந்த உடுமலைப்பேட்டைக்கே ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இதே 25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் இனமென்று அடையாளம் வைத்தார்.\nதமது 5 ஆவது வகுப்பு வரை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். 12 ஆவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய், தந்தையரின் இறப்பிற்குப் பின்னர் தமது உறவினர் வீட்டில் வளர்ந்தார். கைத்தொழில்கள் புரிந்தும், சிறு சிறு வியாபாரங்கள் செய்தும் பொருளீட்டினார். சிறு வயதிலேயே இசையார்வம் மிகக் கொண்ட கவிஞர், உடுமலை சரபமுத்துச்சாமிக் கவிராயர் ஆசிரியராக இருந்த ஆரிய கான சபையில் சேர்ந்து நாடகக் கலைஞராக விளங்கினார். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடன்றி, அவரின் உதவியால் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கலையை முறையாகக் கற்றார்.\nஇந்த நேரத்தில் நாராயண கவிக்கு, பேச்சியம்மாளுடன் திருமணம் நடந்தது. போதிய வருமானம் இல்லாத நிலையில் வறுமைக்கு ஆளானது. ஒரு நாள் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் மதுரைக்குச் சென்றுவிட்டார். அங்கு மதுரையில் நாடகக் கலைஞர் எம்.எம்.சிதம்பரநாதன் அவர்களுடன் நாடகக் கலையில் தொடர்பு கொண்டார். அங்கு மதுரையில் இருந்த நாடகக் குழுக்களுக்கு மேடை நாடகப் பாடல்களை எழுதிக் கொடுத்தார். அவரது துணைவியார் குழந்தைகளுடன் மதுரை சென்று கவிராயரை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.\nஇந்த நிலையில் கிராமஃபோன் கம்பெனியிலிருந்த நாராயண ஐயருடைய அறிமுகம் ஏற்பட்டது. நாராயண ஐயருடன் சென்னைக்குச் சென்றார். அவரின் உதவியினாலேயே கிராமஃபோன் இசைத்தட்டுக் கம்பெனிக்குப் பாடல்களை எழுதிக்கொடுக்கத் துவங்கினார். இவரின் கவித்திறமையைக் கண்ணுற்ற திரைப்பட இயக்குநர் ஏ.நாராயணன், இவரைத் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழிதிடச்செய்தார். அந்நாட்களில் தமிழ்த் திரைப்படங்கள் பல கல்கத்தாவிலேயே தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் கல்கத்தா சென்று ‘கிருஷ்ணன் தூது’ படத்திற்குப் பாடல்களை எழுதினார். இதேபோல் கல்கத்தா ராயல் டாக்கீஸ் தயாரிப்பான ‘தூக்கு தூக்கிக்கு’ கதை, வசனம், பாடல்களை எழுதினார். 1936 இல் பல நாடகங்களுக்கு இவருடைய பாடல்கள் சிறப்பைக் கொடுத்தன. பின்னர், ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘நல்ல தம்பி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பிரபாவதி’, ‘காவேரி’, ‘சொர்க்கவாசல்’, ‘தூக்கு தூக்கி’, ‘தெய்வப்பிறவி’, மாங்கல்ய பாக்கியம், ‘சித்தி’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ஆதி பராசக்தி’, ‘தேவதாஸ்’ போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர்களுக்கு பல தனிப் பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார்.\nமக்களிடையே இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டின. தொடக்கத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயண கவிராயர், மகாகவி பாரதியாரின் நட்பிற்குப் பிறகு சமுதாயப் பாடல்களை எழுதத் துவங்கினார்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு, நாராயண கவிராயர் ஆஸ்தான கவிஞரானார். கலைவாணருக்காக கவிஞர் எழுதிய ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் மிகவும் புகழ் பெற்றது.\nமகாகவி பாரதியாருடைய நண்பர் வ.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அவரது காலத்திலிருந்தே அனைத்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கவிஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார்.\nஇயல்பாகவே இனிமையான சுபாவம் படைத்த கவிராயர், நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும், தலை வணங்காத உறுதியுடையவர். பிறருக்கு என்ன உதவியாயினும், செய்யக்கூடியவர். அவருடைய சிறப்பான பாடல் திறத்திற்கு சில சான்றுகள்:\nஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்\nஎன்றே தேறுவது அறிவாகும் அது\nமக்கள் உன்றே கூறுவது தவறாகும்……\n2-பெண்களை நம்பாதே- கண்களே பெண்களை நம்பாதே\nஅன்பாலே தேடிய என் அறிவுச் செல்லம் தங்கம்……..\nஎங்கள் வீட்டு மகாலெட்சுமி படத்தில்\nபட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு சேர்க்கலாமடி….\nதிரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும், புகழையும் வைத்திருந்தார். இவரது பாடல்களில் பழமையின் வலிமை, புதுமையின் எளிமை, கவிதையின் இனிமை, கருத்தின் பெருமை, இசைய��ன் எளிமை, இசையின் செம்மை, தமிழின் கவித்தன்மை- முதலிய அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தன.\nதிரையுலகிலும் கலைத்துறையிலும் தனக்கென ஒரு இடம் பெற்றிருந்த நாராயண கவி 1979 இல் தம்முடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்தார். கலைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி, தமது அமைதியான வாழ்க்கையைப் பூளவாடி கிராமத்தில் தொடர்ந்தார். ‘உடுமலை’ என்கிற பெயருக்குப் பெரும் புகழையும், ஒரு தனி முத்திரையையும் தந்த அந்த கவிஞர் தனது 82 ஆவது வயதில் 1981 ஆம் ஆண்டு காலமானார்.\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/", "date_download": "2020-06-02T17:41:53Z", "digest": "sha1:3QIJDI6KIQAVC6JJWWNAE7KUYWITIOK6", "length": 37829, "nlines": 388, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: 2018", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\n27-12-18 அன்று AUAB கூட்டம் சென்னை\nC. சிங், அபிமன்யு, சிவகுமார்\nஅகில இந்திய தமிழக தலைவர்களும்,\nமாநிலச் செயலர் நடராஜன் உள்ளிட்ட\nமாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து\nநமது AUAB யும் பங்கேற்கும்\nநாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்.\nகிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நோக்கமே\nஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்\nNFTE தஞ்சை வாழ்த்தி மகிழ்கிறது\nமிகச் சிறந்த ஸ்பின் பௌலர்\nநமது தஞ்சை PGM திரு. சி.வி. வினோத் அவர்களின் மகன்\nஇந்திய IPL 20 20 மேட்ச் பஞ்சாப் டீமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nமிக அதிகமாக 8.41 கோடி மதிப்பில்\nதேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மிகச் சிறந்த ஸ்பின் பௌலர்.\n27 வயது நிரம்பிய இவர் 9 மேட்ச்களில் 22 விக்கெட்களை\nTop Wicket Taker என்று பெயர் பெற்ற\nமிகப் பெரிய ஜாக்பாட்டை வென்றிருக்கிறார்.\nநமது தஞ்��ையின் முதன்மை பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்களின் மகன்தான் திரு. வருண் சக்கரவர்த்தி என்று அறியும் போது பெரும் மகிழ்ச்சி. விருது பெற்ற வருண் அவர்களையும், வருணைப் பெற்ற நமது பொது மேலாளர் அவர்களையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்\n'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை\nதவம் செய்த தந்தையை, தாயை பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்\nமாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.\nBSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 11/12/2018 அன்று டெல்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் கூடியது.\nநமது வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்களையும், நமது போராட்ட அறைகூவலால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் விளக்கி மாநில, மாவட்ட மட்டங்களில் டிசம்பர் 26 முதல் 29 வரை அனைத்துச் சங்க கூட்டமைப்பு சார்பாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.\nநமது கோரிக்கைகள் பற்றித் தொடர்ந்து விவாதிக்கவும், கோரிக்கைகளின் முன்னேற்றம் பற்றிக் கண்காணிக்கவும்\nDOT கூடுதல் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகளை\nஅனைத்து சங்க கூட்டமைப்பு விரைவில் சந்திப்பது.\nஇலாக்கா அமைச்சரின் உத்தரவின்படி சங்கப்பிரதிநிதிகள்\nDOT அதிகாரிகளை சந்திப்பதற்கு ஏதுவான ஒரு அமைப்பை\nDOT கூடுதல் செயலர் தலைமையில் உருவாக்கிட\nபோராட்ட அறைகூவலால் கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் போராட்டத்தை ஒத்திவைப்பதற்கான சூழல் ஆகியவற்றை விளக்கி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக விரிவான விளக்கமான சுற்றறிக்கையை விரைவில் வெளியிடுவது.\nCMD அவர்களை சந்தித்து BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பங்களிப்பை உயர்த்துவதற்கான\nமாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018\nமாவட்ட செயலர்கள் கூட்டம் தோழர்.ப.காமராஜ்,மாநிலத் தலைவர் தலைமையில் சென்னை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு, உறுதிமொழி அதன்பின் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தோழர்கள் பட்டாபி, ஆர்.கே, முத்தியாலு, சுப்பராமன் கலந்து கொண்டு போராட்ட களத்தின் பின்புலம், களநிலை, கோரிக்கை தன்மை, முன்னேற்றம், ஊழியர்களின் விழைவு, ஆகியவை குறித்து வழிகாட்டல் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள், அ.இ.சங்க நிர்வாகிகள் பழனியப்பன், செம்மல் அமுதம், எஸ்.எஸ்.ஜி. உள்ளிட்ட தோழர்கள் கருத்துகளை முன் வை��்தனர். மாநில செயலர், மாநில தலைவர் போராட்ட தயாரிப்பு, பேச்சுவார்த்தை குறித்து விளக்கினர். ஊடகங்களில் பல்வேறு தகவல்களை தோழர்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மத்திய சங்க முடிவுகளை ஏற்பதுடன், போராட்டம் குறித்த நமது எதிர்பார்ப்புகள், கருத்துகளை மத்திய சங்கத்திற்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nமாவட்ட, மாநில சங்கத்திற்கு தெரிவிக்காமல், ஒப்புதல் பெறாமல் வேறு மாநிலச் செயலரை அழைக்க கூடாது என்ற மத்திய சங்க முடிவுகளை மீறக்கூடாது என திருச்சி மாவட்ட ஆட்டோ கிளைக்கு மாவட்ட செயலர் மூலம் அறிவுறுத்த முடிவுசெய்யப்பட்டது. திருச்சி ஆட்டோ கிளை செயலர் கூட்டத்தை நட்த்திடும் முடிவை தவிர்க்க வேண்டும் என்வும் கோரப்பட்டுள்ளது.\nமாநில செயற்குழு முடிவு அடிப்படையில் கஜா புயல் நிவாரணம், மிகச் சிறப்பாக நன்கொடை பெறப்பட்டு, பாதித்த இடங்களில் தோழர்கள் ஆர்.கே., சேது. நடராஜன், மாநில செயலர், செல்வம், பொதுசெயலர், விஜய், கிள்ளி வளவன், பாலமுருகன் உள்ளிட்ட தோழர்கள் வழங்கினர். நன்கொடை அளித்த அனைவருக்கும் மாநில சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தொடர்ந்து உதவிட அனைவரையும் வேண்டுகிறது.\nதமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில்\nகடந்த 02-12-18 அன்று கஜா புயலுக்கு ஆளான பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு லட்சம் ரூபாய் நிதியினை வேலூர் மாவட்டச் சங்கம் வழங்கியது.\nதிருவாரூர் மாவட்டப் பகுதிக்கு நம்மால் வழங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தோழர் கிள்ளி ஆர்.கே யிடம் வெளிப்படுத்திய போது தலைவர் ஆர்.கே வேலூரிடம் வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தோழர்கள் அல்லிராஜா, சென்னகேசவன், மற்றும் வேலூர் தோழர்கள் புயல் வேகத்தில் இந்த 1 லட்சம் நிதியையும், தோழர் ஆர்.கே ஈரோட்டிலிருந்து 120 போர்வையையும்\nஇம் முயற்சியில் ஈடுபட்ட தலைவர் ஆர்.கே, வேலூர் தோழர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.\nஇத் தொகை ரூபாய் 1 லட்சத்தை CPI திருவாரூர் மாவட்டச் செயலர் தோழர். சிவபுண்ணியம் அவர்களிடம் புயல் பாதித்த ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்குள்ள பயனாளிகளுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்காக நிதியாக வழங்கினோம்.\nஇந் நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் நடராஜன், மாநில அமைப்புச் செயலர் பாலமுருகன், மூத்த தலைவர் சேது, மற்றும் மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவள��ன், கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.\nதஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக\nமன்னையில் கஜா புயல் நிவாரண நிதி வழங்க 15 ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிவாரணப் பொருட்களும், தலா 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. முதல் கட்ட உதவியாக இந் நிகழ்வு மன்னை தொலைபேசியகத்தில் கடந்த 02-12-18 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை மன்னை கிளைச் செயலர் தோழர். மோகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு மாநிலச் செயலர் நடராஜன், மாநில அமைப்புச் செயலர் பாலமுருகன், குடந்தை மாவட்டச் செயலர் விஜய், நமது மூத்த தலைவர் தோழர். சேது, மாவட்டச் செயலர் கிள்ளி, TMTCLU மாவட்டச் செயலர் தோழர் கலைச்செல்வன், ஆகியோர் பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nநிகழ்ச்சிக்கு தஞ்சை பாஸ்டின் அமலநாதன், அம்மாபேட்டை காமராஜ், திருவையாறு பத்மநாபன், திருவாரூர் சிவப்பிரகாசம், பாலதண்டாயுதம், திருத்துறைப்பூண்டி தட்சிணாமூர்த்தி, பட்டுக்கோட்டை செல்வகுமார், மன்னை செல்லையன், பன்னீர், தர்மராஜ் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஇப்போதுள்ள நிலைமையில் எடுத்த நல்ல முடிவு இது. இதை தஞ்சை மாவட்டச் சங்கம் பெரிதும் வரவேற்கிறது. எங்கள் பகுதியில் வேலை நிறுத்தம் கஜாவால் 15-11-18 லேயே துவக்கப்பட்டுவிட்டது. அதை AUAB யாலும் நிறுத்த முடியாது என்ற நிலைக்கு இன்றும் தொடர்கிறது.\nசம்பள மாற்றத்திற்காக இது வரை நாம் நடத்திய போராட்டங்கள் நிலைமையை சரியாக கணித்து நடத்தப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். இதற்காக AUAB நிர்வாகிகளுக்கு தஞ்சை மாவட்டம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\n1. நமது துறையின் நஷ்டத்திற்கு முழுமுதற் காரணம் BSNL ல் 4 G இல்லாதது. இந்த ஒரு காரணத்திலாயே நமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும் முடியவில்லை, தக்க வைக்கவும் முடியவில்லை. எனவே, இதனை முன்னிறுத்தி போராட்ட திட்டத்தில் BSNL க்கு 4G கொடு என்ற கோரிக்கையை வைத்தோம். இதில் சேவை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது.\n2. சமூக அக்கறையோடு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பில் மாற்றம் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றோம்.\n3. மூன்றாவதாகத்தான் ஊதிய மாற்றக் கோரிக்கை.\nஇப்படிப் பொறுப்பு வாய்ந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைத்துப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினோம்.\n24 முதல் 26-7-18 வரை 3 நாள் உண்ணாவிரத���்.\n2 நாள் வேலை நிறுத்தம்.\n03-12-18 காலவரையற்ற வேலை நிறுத்தம்.\nநமது போராட்ட முறைதான் 02-12-18 ஞாயிற்றுக்கிழமையில் DOT செகரட்டரியை நம்மை அழைக்க வைத்தது. அடுத்த நாள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை. அப்பொழுதும் 10 ம் தேதிவரை கெடு கொடுத்துவிட்டுத்தான் பேச்சு வார்த்தைக்கு நமது தலைவர்கள் சென்றார்கள்.\nஇன்றைக்கு அதிலும் பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறது.\n1. 4 Gக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்.\n2. ஓய்வூதிய மாற்றம் விரைவில். அது ஊதியமாற்றத்தோடு\n3. DOT யும் BSNL ம் ஒரு மாதத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று\nஅமைச்சர் DOT செகரட்டரியிடம் கூறியிருக்கிறார்.\nஇதையும் நாம் நம்பவில்லை. சொன்னதைச் செய்ய அவகாசம் கொடுத்துதான் 10 ம் தேதி வரை ஒத்திவைத்த போராட்டத்தை மறு அறிவிப்பு வரும் வரை என்று AUAB முடிவு செய்துள்ளது.\nஇந்தத் தன்மையை, நியாயத்தை சரியாக புரிந்து கொள்வதுதான் நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.\nபோராட்டத்தில் இணையாத ஒன்றிரண்டு சங்கங்களும்\nவேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியது தவறு\nஎன்ற சொத்தை வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.\nஇவ்வளவுக்குப் பின்னும் லீவு போடலாம்,\nMC கொடுக்கலாம் என்ற புத்திசாலிச்\nஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே\nநாம் வேலை நிறுத்தம் செய்தால்\nநமது சம்பளம்தான் பறி போகும்.\nஅது இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.\nவாராது வந்த மாமணியை தோற்போமோ\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழி வந்தவர். 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துளார். இந்த நெல் ரகங்களை மற்றவர்களும் உற்பத்திசெய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக, வருடா வருடம் திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா மற்றும் கருத்தரங்குகள் நடத்திவந்தார். அதுமட்டுமின்றி, வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகளும் கொடுத்து வந்தார்.\nஇதற்கிடையே, கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்க���் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர். இதைத் தொடர்ந்து, அமரர் ஊர்தி மூலம் நெல் ஜெயராமனின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்திற்கு இரவு 9.30 மணி அளவில் கொண்டுவரப்பட்டது. இதற்கான செலவு மற்றும் ஜெயராமின் மகன் சீனிவாசனுடைய படிப்புச் செலவு என அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nஇனியும் பொறுமை காக்க முடியுமா\n100 சதவீத பங்களிப்பை உறுதி செய்வோம்\nமாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nதஞ்சை மேரிஸ் கார்னர்26-11-18 மாலை 4 to 6\nதோழர். P. காமராஜ் பேசுகிறார்.\n64 வது சம்மேளன தினம்\nஅப்போது நாம் இன்னும் பலவற்றை\n14-11-18 அன்று தஞ்சையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணி மற்றும்\nபொது மேலாளரிடம் மனு கொடுத்தல் நிகழ்ச்சி.\n300 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள்,\nபேரணியில் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டார்கள்.\nஇறுதியில் GM அலுவலக வாயிலில் கோரிக்கை விளக்கம் நடைபெற்றது. பின் GM மிடம் மனு கொடுக்கப்பட்டது.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nநமது AUAB யும் பங்கேற்கும் நாடு தழுவிய பொது வேலைந...\nகிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நோக்கமே ஏழைகளுக்கு ...\nதிரு. வருண் சக்கரவர்த்திமிகச் சிறந்த ஸ்பின் பௌலர்...\nAUAB கூட்ட முடிவுகள் BSNL அனைத்து சங்க கூட்டமைப்ப...\nமாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018மாவட்ட செயலர்க...\nதமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நித...\nதஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக புயல் நிவாரண நித...\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் காலம் கொடுத்து ஒத்திவைப்...\nஇனியும் பொறுமை காக்க முடியுமா\nAUAB - தஞ்சை. வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் =====...\n64 வது சம்மேளன தினம் 246-11-1954 பிரிந்ததை ஒன்றாக்...\n14-11-18 அன்று தஞ்சையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணி...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nமே தினத் தியாகிகளுக்கு வீரவணக்கம் ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர��க்கத் தோழனே நமது வாழ்வைச் சீரமைத்தவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219446.html", "date_download": "2020-06-02T17:03:44Z", "digest": "sha1:YTQZKYFPFXCQG77QZ3EHBARRWYFAAYCO", "length": 10957, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..\nவவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..\nவவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் நிகழ்த்தப்பட்டன\nஅதனைத் தொடர்ந்து வெளி இதழாசிரியர் ந.அருளானந் அவர்களினால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந் நிகழ்வில் அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற செயலாளர் நா.கிருஷ்ணமூர்த்தி ,\nஈரநிலம் அமைப்பின் தலைவர் சுதன் , பாடசாலை ஆசிரியர்கள் , நொச்சி அரும்புகள் சிறுவர் கழக உறுப்பினர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nவவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்..\nபத்திரிகையாளர் கொலை விவகாரம்: சவுதிஅரேபியாவுடன் உறவை முறிக்க மாட்டோம் என டிரம்ப் அறிவிப்பு..\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொ���ுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு \nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி…\nஅம்பாறை – இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபெருட்கள் மீட்பு\nகாஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு… ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர்\nநைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/sangatham/india-today-tamil-sangatham.html", "date_download": "2020-06-02T19:00:46Z", "digest": "sha1:6GRHICGTFFQDBXG4Q5FIJIWVZC4OBEZS", "length": 7308, "nlines": 67, "source_domain": "www.sangatham.com", "title": "இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம் | சங்கதம்", "raw_content": "\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nஆகஸ்ட் 8, இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம் குறித்து செய்தி வெளியாகி உள்ளது:\nபழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.\n– சங்கதம்.காம் ஆசிரியர் குழு தன் மனமார்ந்த நன்றியை இந்தியா டுடே நாளிதழுக்கு தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்தியா டுடே, சங்கதம்.காம், தமிழ் பதிப்பு\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு →\n4 Comments → இந்தியா டுடே இதழில் ச���்கதம்.காம்\nபுதிய கதையோ புதிய புதிர்களையோ ஒண்ணும் காணோமே.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஇந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. \"संस्कृत भाषा शब्द समुद्र: - द्राविड भाषार्त सहित:...\nசமஸ்க்ருதத்தில் அவ்யயம் என்பது இடம், காலம் இவற்றால் மாறாதது. இவை ஆயிரக்கணக்கில் உள்ளன. சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24402.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-02T16:35:11Z", "digest": "sha1:FPU5AMINECPXSX22E6HR3X7MI4TKTMNY", "length": 3412, "nlines": 51, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானும் காற்றாடி போல்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > நானும் காற்றாடி போல்...\nView Full Version : நானும் காற்றாடி போல்...\nஅது காற்றில் ஆடி ஆடி\nஇது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன் நிவாஸ்... பாராட்டுக்கள்... இன்னும் முயலுங்கள், இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்...\nபிடிமானத்தின் தேவையை எடுத்துச் சொல்லுகிறது கவிதை.\nஇது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன் நிவாஸ்... பாராட்டுக்கள்... இன்னும் முயலுங்கள், இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்...\nவெகு நாட்களுக்கு முன்பு கவிதை எழுத முயன்றபோது பிறந்த கவிதை\nபிடிமானத்தின் தேவையை எடுத்துச் சொல்லுகிறது கவிதை.\nஇது என் சொந்த அனுபவம்\nகட்டுக்குள் அடங்க வேண்டிய கட்டயத்தை அழகாக சொல்லி இருக்கும் கவிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/3", "date_download": "2020-06-02T19:09:45Z", "digest": "sha1:XYWT527E2JB5D6EUKZN4A7Y3A2YDQFHX", "length": 23766, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆரோன் பின்ச்: Latest ஆரோன் பின்ச் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்க...\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி...\nகுட்டிக் கதை சொன்ன தமிழிசை...\nசந்திரமுகி 2ல் சிம்ரன் நடி...\nமக்களே உஷார்... இந்த மாவட்டங்களுக்கு கனம...\nகொரோனா வைரஸ் பரவ நீங்கதான்...\nகொரோனா: பணம் வசூலிக்கும் ம...\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந...\nஐசிசி, கிரிக்கெட் உலகம் கு...\nஉத்தர பிரதேசத்தில் உணவு, ம...\nநவீன கிரிக்கெட் உலகில் விர...\nகொரோனாவால் என்னுடைய ஓய்வு ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஒரு BSNL சிம் வாங்க ரெடி ப...\nதயவு செய்து.. 90ஸ் கிட்ஸ் ...\nசாம்சங் கேலக்ஸி M11 & M01 ...\nகம்மி விலையில் பிரீமியம் ஸ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படிய...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nகாதல் தோல்வியால் டிவி நடிகை விஷம் குடித்...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nசென்னையில் இன்று மீன் வாங்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n2019 IPL Auction : இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2019 - புதிய பலம் பெறும் அணிகள் எவை\n12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. மொத்தம் 346 வீரர்கள் 70 இடங்களை நிரம்ப காத்திருக்கின்றனர். இந்த வீரர்கள் ஏலம் பற்றிய முழுமையான விவரம்.\nIPL 2019 Time Table: இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2019 - புதிய பலம் பெறும் அணிகள் எவை\n12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் பக��் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. மொத்தம் 346 வீரர்கள் 70 இடங்களை நிரம்ப காத்திருக்கின்றனர். இந்த வீரர்கள் ஏலம் பற்றிய முழுமையான விவரம்.\nIPL Auction Date 2019: ஐபிஎல் வீரர்கள் ஏலம்: மாற்றங்கள் பற்றி முழுமையான விவரம்\n12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை ஜெய்ப்பூரில் நடக்கிறது. மொத்தம் 346 வீரர்கள் 70 இடங்களை நிரம்ப காத்திருக்கின்றனர். இந்த வீரர்கள் ஏலம் பற்றிய முழுமையான விவரம்.\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: மாற்றங்கள் பற்றி முழுமையான விவரம்\n12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை ஜெய்ப்பூரில் நடக்கிறது. மொத்தம் 346 வீரர்கள் 70 இடங்களை நிரம்ப காத்திருக்கின்றனர். இந்த வீரர்கள் ஏலம் பற்றிய முழுமையான விவரம்.\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: மாற்றங்கள் பற்றி முழுமையான விவரம்\n12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை ஜெய்ப்பூரில் நடக்கிறது. மொத்தம் 346 வீரர்கள் 70 இடங்களை நிரம்ப காத்திருக்கின்றனர். இந்த வீரர்கள் ஏலம் பற்றிய முழுமையான விவரம்.\nஅணி தோ்வில் கோட்டை விட்ட கோலி 2வது டெஸ்டில் இந்தியா திணறல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளா்கள் திணறி வருகின்றனா்.\nINd vs Aus 1st Test: புஜாரா செய்ததை செய்யத் தவறிய பின்ச் - சிக்கலில் மாட்டிக் கொண்ட ஆஸ்திரேலியா\nஇக்கட்டான தருணத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு, பின்ச் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்தது குறித்து பல கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nInd Vs Aus: இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஆஸி. அணி திணறல்\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை சோ்த்துள்ளது.\nMitchell Starc: உலகக் கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்: ஐபிஎல் வேண்டாம் என்ற ஸ்டார்க், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், பின்ச்\nஐபிஎல் வேண்டாம், உலகக் கோப்பை தான் வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னனி வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், பின்ச் ஆகியோர் ஐபிஎல் 2019 தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.\nIndia vs Australia Score Card: வெற்றியால் கண்டுகொள்ளப்படாத இந்தியாவின் மட்டமான பீல்டிங்\nஇந்தியாவின் படு மோசமான பீல்டிங்கால், அந்த அணி 164 ரன்க���ை எட்ட உதவியது.\nInd vs Aus Highlights: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டி- சோகத்தில் ரசிகர்கள்\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டி20 போட்டி, மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே கைவிடப்பட்டது.\nInd vs Aus Live Score: கோட்டை விட்டார் கோலி, முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடிபணிந்தது இந்தியா\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ‘பின்ச்’சை பின்னுக்கு தள்ளி ஜெட் வேகத்தில் ‘நம்பர்-1’ இடத்தை பிடித்த பாபர் அசாம்\nதுபாய்: சர்வதேச டி-20 தொடரை தரவரிசையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் ஜெட் வேகத்தில் முன்னேறினார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறினார்.\nஐசிசி., டி-20 ரேங்கிங்: ஜெட் வேகத்தில் முன்னேறிய கே.எல்.ராகுல்: ‘நம்பர்-1’ இடத்தை பிடித்த பின்ச்\nசர்வதேச டி-20 தொடரை தரவரிசையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் ஜெட் வேகத்தில் முன்னேறினார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறினார்.\nAroan Finch : டி20 போட்டியில் பின்ச் 172 ரன் எடுத்து சாதனை - ஜிம்பாப்வே வீழ்ந்தது\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nடி20 போட்டியில் 172 ரன் குவித்து மீண்டும் ஒரு உலக சாதனை படைத்தார் ஆரோன் பின்ச்\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 172 ரன்கள் எடுத்து அவர் சாதனையை, அவரே முறியடித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய இங்கிலாந்து -டி20 போட்டியிலும் வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் இங்��ிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nராணுவத்தை அழைக்க வேண்டிவரும்... போராட்டக்காரர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nதனிப்படை போலீசாருக்கு கோவை காவல் ஆணையர் பாராட்டு\nகாவல் நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/google-india-to-set-up-ai-research-lab-in-bengaluru/", "date_download": "2020-06-02T17:05:06Z", "digest": "sha1:QLXO276Y35Y5KKP762YPGTWYSL3GYUS4", "length": 10867, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடம் -பெங்களூரில் அமைகிறது! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடம் -பெங்களூரில் அமைகிறது\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nகூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடம் -பெங்களூரில் அமைகிறது\nபெங்களூருவில் புதிதாக சர்வதேச தரத்திலான ‘செயற்கை நுண்ணறிவு’ஆய்வு கூடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் சார்பி��் ‘கூகுள் பார் இந்தியாவின்’ 5வது மாநாடு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவரும், பொறியாளருமான ஜெய் யாக்னிக், பெங்களூருவில், உலக தரத்திலான செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுக் கூடத்தை அமைத்து, பயனாளிகளுக்கு பல பயன்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.\nகுறிப்பாக வலுமையான குழுவை உருவாக்கி அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வினை மேம்படுத்துவதோடு, நாட்டின் பல ஆராய்ச்சி பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி சுகாதார பிரிவு, விவசாயம், கல்வித்துறை சம்பந்தமாக செயலிகள் மற்றும் புதிய சேவைகளை உருவாக்க உள்ளதாகவும் ஜெய் யாக்னிக் தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் புதிதாக கட்டப்படவுள்ள இந்த ஆய்வு கூடம், ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், இதன் தலைவராக பிரபல விஞ்ஞானி மணிஷ் குப்தா செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.\nமாநாட்டின் போது, கூடுதலாக சில அம்சங்களையும் கூகுள் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்படி கூகுள் அசிஸ்டென்ட் பயனாளர்கள், தேவையான மொழியில் தகவல்களை தரும்படி கட்டளை வழங்கினால், கூகுள் அசிஸ்டென்ட் அதனை அறிந்து அத்தகவலை விரும்பும் மொழியில் தெளிவாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.\nவோடபோன் – ஐடியா போன்ற செல்போன் இணைப்புடன் 2ஜி சேவை பெறும் வாடிக்கையாளர்கள், கூகுள் அசிஸ்டென்ட் மூலம் தகவல்களை பெற முடியும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/15", "date_download": "2020-06-02T18:45:58Z", "digest": "sha1:V7CQQ566IDIMR5WTPBUGE7GWOSG36HK3", "length": 19596, "nlines": 37, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது எப்படி, முடிந்தது எப்படி?", "raw_content": "\nசெவ்வாய், 2 ஜுன் 2020\nஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது எப்படி, முடிந்தது எப்படி\nகாலை நேரம், ரவி வழக்கம்போல தரையில் இருந்த கல்லைக் கால் பந்து போல எத்தி எத்தித் தன்னுடனே கல்லையும் பள்ளிக்குக் கூட்டிவந்துவிட்டான். தாமதமாக வந்துவிட்டோம் என்று தெரிந்ததும் தன் கல்லை மண்ணோடு விட்டுவிட்டு வேகமாக வகுப்பறைக்குள் நுழைய, போராட்டத்துக்குச் சென்றிருந்த தன் ஆசிரியர், அவரின் மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்புவதைப் பார்த்ததும் பதறிப்போனான். ஓடிப்போய் தன் வகுப்பில், “சுரேஷ் சார் ஸ்கூலை விட்டுப் போறார்” என்று கத்திவிட்டான்.\nகொஞ்ச நேரத்திற்குள் 6, 7, 8 என சுரேஷ் சார் கணித வகுப்பெடுத்த அத்தனை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “போகாதீங்க சார்” என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டனர். வந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நிலையைப் பார்த்து போராடத் தொடங்கினர். கலெக்டரிடம் சென்று சுரேஷ் சார் அந்தப் பள்ளியிலேயே தான் இருக்க வேண்டும் என்று மனுவும் அளித்தனர்.\nமேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 6 அன்று நடந்தது. ஆசிரியர் சுரேஷ் (34) ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்றவர். அதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.\nமதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்து சோழம்பட்டி, விருதுநகர் மாவட்டத்து நரிக்குடி, திருவண்ணாமலையில் செங்கம் எனப் பல்வேறு இடங்களில் மாணவ மாணவியர் கல்வி அலுவலரின் காலில் விழுந்து தங்கள் ஆசிரியரைத் தங்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கண்ணீர் விட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின. தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் இதேபோன்ற காட்சிகளைக் காண முடிகிறது.\nபணியிடை மாற்றம் இப்படி இருக்க, தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3,500 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளின் சூழல் சோகமயமானதாக இருக்கிறது. ஆசிரியர்கள் இல்லாத அந்தப் பள்ளிகளின் பிள்ளைகள் கண்களில் ஏக்கமும் பயமும் தெரிகின்றன.\nஇந்தப் பிள்ளைகளின் அழுகைக்கும் ஏக்கத்துக்கும் யார் பொறுப்பு ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைந���றுத்தத்தை அறிவித்த ஆசிரியர்களா ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்த ஆசிரியர்களா 40 நாட்கள் (2018, டிசம்பர் 4) முன்கூட்டியே அறிவித்தும் அவர்களை அழைத்துப் பேசாத அரசா\n'ஜாக்டோ ஜியோ' ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் என்பது கடந்த வாரங்களில் தமிழகத்தை அசைத்துப் பார்த்த ஒரு போராட்டமாக வளர்ந்து பின்னர் அரசின் நெருக்குதல்களாலும் வேறு சில காரணங்களுக்காகவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஇது பற்றி 'ஜாக்டோ ஜியோ'வின் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ஜெயராமனிடம் கேட்டபோது, \"நியாயமான கோரிக்கைகளுக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு வந்தார்கள். 5,000 பள்ளிகளை இணைக்கும் முடிவையும் 3,500 சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதையும், படித்த இளைஞர்கள் வேலைக்குப் போகத் தடையாக இருக்கக்கூடிய அரசாணை எண் 56ஐ எதிர்த்தும்தான் நாங்கள் போராடினோம். இவையே எங்கள் பிரதான கோரிக்கைகள். ஆனால், மக்கள் மத்தியில் ஏதோ ஊதியம் கேட்டுப் போராடுகிறோம் என்று எங்களைச் சுருக்கிவிட்டார்கள்” என்றார்.\nஅரசிடமிருந்து எதை எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் இறங்கினீர்கள் என்றதற்கு, \"போராடும் அரசு ஊழியர்களை முதல்வர் அழைத்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தோம். இப்போது முடியாது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், பேசவே முடியாது என்ற நிலைப்பாடு எடுத்து எங்களைப் புறந்தள்ளும் வகையிலேயே அரசு நடந்து கொண்டது” என்றார்.\nநடந்த போராட்டத்தில் ஏதும் குறைகள் உண்டா என்றதற்கு, \"தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் வேறு அரசு ஊழியர் சங்கங்கள் முன்கூட்டியே ஆசிரியர்கள் போராட்டத்துடன் களமிறங்கியிருந்தால் இந்தச் சூழல் பெரிய அளவில் மாற்றமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது\" என்றார்.\nஜாக்டோ இருந்தது, ஜியோவைக் காணோம்\nபோராட்டக் களத்தில் இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பெற்ற ஆசிரியர் ஒருவர் பேசுகையில்: “ஜாக்டோ ஜியோ என்பதில் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ இருந்தது. ஜியோ - அரசு ஊழியர்கள் பெருமளவில் இல்லை. போராட்டத்துக்கான சரியான திட்டமிடுதல் இல்லை. ஆசிரியர்களைப் போல அரசு ஊழியர்கள் போராட்டத்தில் முன் நிற்கவில்லை. முழுமையாகத் தி���்டமிடாத சூழலில் ஆசிரியர்களை முன்னுக்குத் தள்ளியது, சங்கத்தை நம்பிப் போராட வந்த ஆசிரியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. கைது, பணியிடை நீக்கம் போன்ற சூழல்களில் என்ன செய்வது என்னும் வழிமுறைகள் சங்கத்தால் அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதே, தினமும் சாலை மறியல் என்பது அவ்வளவு சரியான போராட்ட முறையில்லை” என்கிறார். இவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.\nஆசிரியர்கள் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர் செந்தில், “அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் தான் சேர வேண்டும் என்று நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டுவந்தாலே இந்தச் சூழலை மாற்றிவிடலாம். அதை நாங்கள் வரவேற்போம். ஆசிரியர்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவது வருத்தமளிக்கிறது. ஒரு ஆசிரியர் காலை வகுப்பு, மாலை வகுப்பு, 8.30; 5.30, சனிக்கிழமை வகுப்பு, காலாண்டு விடுமுறை வகுப்பு, அரையாண்டு விடுமுறை வகுப்பு, மே மாத விடைத்தாள் திருத்தம், நுழைவுச் சேர்க்கை, டி.சி. கொடுப்பது, தேர்தல் பணி, மாணவர்களுக்கு மூவ் அவே சான்றிதழ், கல்வி உதவித்தொகைக்கான வேலை, எப்போதெல்லாம் புள்ளி விவரங்கள் எடுக்க வேண்டுமோ அப்போதெல்லாம் அந்த வேலை என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர்களின் பணிச்சுமையைப் பல மடங்கு பெருக்கிவிட்டு அவர்களின் பணித்தரம் பாதிக்கிறது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.\n2003, 2007, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட போராட்டங்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த முழு வேலைநிறுத்தம், ஒன்பது நாட்கள் தொடர் சாலை மறியல் என்று ஜாக்டோ ஜியோவின் போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது.\n“பேச்சுவார்த்தை கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு கடுமையாக இருந்தது. போராடும் ஆசிரியர்களை ஆங்காங்கே வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், எந்த ஆட்சியிலும் இல்லாத போக்காகப் பணியிடை மாற்றம் செய்தது, போராடுபவர்களின் இடங்களைக் காலிப்பணியிடங்களாக அறிவித்து, புதிய தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணையிட்டது ஆகியவை போராட்டத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன” என்று சொல்கிறார் திருச்சி அரசுப் பள்ளியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர்.\n“திருச்சியில் ஆறு பேர் போராட்டம் காரணமாகக் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லி நீதிபதி தன் சொந்த ஜாமீனில் அவர்களை விடுவித்தார். வெளியே வந்தவர்கள் அடுத்த நாளே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளில் 48 மணி நேரம் சிறையில் இருந்தால்தான் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்றுள்ளது. நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் சென்றால் இந்த நடவடிக்கைகள் செல்லாது. ஆனால், தமிழ்நாடு முழுக்க நடக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையே உள்ளது” என்றும் அந்த ஆசிரியர் வருத்தத்துடன் தெரிவித்தார்.\nபோராடியவர்களின் பிடிவாதம் தளர்ந்து, தங்களைத் தண்டிக்காமல் விட்டால் போதும் என்னும் அளவுக்கு அவர்களுடைய உறுதி குலைந்திருக்கிறது. ஒன்பது கோரிக்கைகள் ஒற்றைக் கோரிக்கையாய்ச் சிதைந்துவிட்ட இந்தச் சூழலில் 'ஜாக்டோ ஜியோ'வின் பொறுப்பாளர்களைச் சந்திக்க ஒப்புதல் அளித்துச் சந்தித்திருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.\nபோராட்டத்தை அரசு கையாண்ட விதம் பற்றிப் பரவலாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் தெரிவித்திருந்தாலும் , உண்மையில் 'ஜாக்டோ ஜியோ'வின் கோரிக்கைகள் என்ன அவர்களின் பக்கம் நியாயம் உள்ளதா அவர்களின் பக்கம் நியாயம் உள்ளதா அரசின் பக்கம் உள்ள வாதம் என்ன\n(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)\nஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் சிறைக்கு அனுப்பத் திட்டம்\nஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது\nஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது\nஜாக்டோ ஜியோ: இன்றும் தொடரும் கைது நடவடிக்கை\nஜாக்டோ ஜியோ போராட்டம்: ஒன்று சேரும் ஊழியர்கள்\nஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_955.html", "date_download": "2020-06-02T18:39:42Z", "digest": "sha1:LD2EM3RMNUY7RGU6SLB3N3DMFEGMGWKB", "length": 12653, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "மண்டைதீவை காப்பாற்ற களத்தில் விந்தன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மண்டைதீவை காப்பாற்ற களத்தில் விந்தன்\nமண்டைதீவை காப்பாற்ற களத்தில் விந்தன்\nமண்டைதீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தால் அறிவித்தல் விடப்பட்டுள்ள நிலையில் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப்போராடப்போவதாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் எச்சரித்துள்ளார்.\nமண்டைதீவுப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nமண்டைதீவுப் பகுதியில் குடிமனைகள், வயல்காணிகள் மற்றும் தோட்ட நிலங்களை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளனர்.\nபின்னர் அவற்றை சுவீகரிப்பதற்கு அதிகாரிகளின் உதவியை நாடுகின்றனர். வலுக்கட்டாயமாக செயற்பாடுகள் செய்யவைப்பதுமான தொடர் நடவடிக்கை குடாநாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது.\nஅதேபோன்று 1990ஆம் ஆண்டு தீவகத்தை ஆக்கிரமித்த கடற்படையினர், பல பொதுமக்களின் காணிகள், நிலங்களை அபகரித்து வைத்துள்ளார்கள். அத்துடன் பல கொலைகள் கடத்தல்களும் தீவகத்தில் அரங்கேறியுள்ளது. இன்றுவரை தமது இடத்தில் மீளகுடியேற முடியாமல் பொதுமக்கள் பல துன்பங்களை தற்போதும் அனுபவித்து வருகின்றார்கள்.\nமண்டைதீவில் மட்டுமே 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் பிடிக்கப்பட்டு இன்றுவரை தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக்கூட கடற்படையினருக்கு விட்டுக் கொடுப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளுக்கு துணை போகக்கூடாது. காணி அளக்க முற்பட்டால் பொதுமக்களை அழைத்து போராட்டத்தை மேற்கொள்வோம்.\nஅனைவராலும் கைவிடப்பட்ட பகுதியாக மண்டைதீவு வனாந்தர பூமியாக தற்போது மாறியுள்ளது. தொழில் ஏதும் இன்றி அங்குள்ள மக்கள் நாளாந்தம் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மிஞ்சியுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கு நாம் விடமாட்டோம்.\nஇதை ஒரு எச்சரிக்கையாக சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும். அதை மீறி செயற்பட்டால் நிலஅளவை திணைக்களத்தை முற்றுகையிட்டு, பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதுடன் இந்த செயற்பாட்டை நிறுத்துவோம் என விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர��வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_875.html", "date_download": "2020-06-02T16:53:37Z", "digest": "sha1:EHIGKJ4GF5YYBIYRBN6O224UHS2NGPC6", "length": 15945, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழர் சனத்தொகையில் வீழ்ச்சி:க.சர்வேஸ்வரன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழர் சனத்தொகையில் வீழ்ச்சி:க.சர்வேஸ்வரன்\nதமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் மாணவர்கள் குறைவடைகின்றார்கள். நாங்கள் உடனடியாகவே எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப்பிறப்பு விகிதத்ததை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையின் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று புதன்கிழமை யாழ் மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமது மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நகரத்தின் சில பாடசாலைகள்,பருத்தித்துறை நகரத்தின் சில பாடசாலைகள்,கிளிநொச்சியின் நகரத்தல் ஒரு சில பாடசாலைகள், இதேபோன்று வவுனியா,மன்னார் போன்ற நகரங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர மிகுதி அனைத்துப்பாடசாலைகளிலுமே மாணவர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் தர மாணவர்ளின் தொகை ஆயிரம் மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வருடத்திலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம்,எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாடடை விட்டு வெளியேற்றியிருக்கிறது. இதை விட போராளிகள்,பொது மக்கள் உற்பட மூன்றறை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியோராக இருந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இவர்களின் வயதெல்லைகளைப் பார்ப்போமாக இருந்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆக இந்த மக்களும் எங்களிடம் இல்லை. இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை. ஆகவே நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்றோம்.\nஇப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் அதிகரிக்கிறார்கள். சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் அதிகரிக்கிறார்கள் தமிழர்கள் 1.5 பேர் அதிகரிக்கின்றார்கள். தேசிய சராசரியை விட மிகமிக குறைவான மக்கள் தொகை அதிகரிப்பில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எமது சனத்தொகை தொடர்பில் மீள் சிந்தனை கண்டிப்பாக எங்களுக்குத் தேவை. சிங்கள இனவாத பிக்கு ஞானசார தேரர் சிங்களவரிடத்திலே பரப்புரை செய்து வருகிறார் இங்கே சிங்கள இனம் அழிந்து கொண்டு வருகிறது. எனவே 6,7 பிள்ளைகள் பெறுங்கள் என்கிறார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது பாதீட்டிலே சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது பிள்ளைப்பெற்றால் அவரது பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்து அதனை நடைமுறையும் படுத்தினார். அந்த திட்டத்தில் இன்னும் மாற்றமில்லை. இந்த அரசாங்கமும் அதை செய்து கொண்டு தான் இருக்கிறது.\nஇப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால் நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம். ஆகவே பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைவு என்றால் எங்களுக்கு மாற்று வழிகள் இல்லை. எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும். வேறு எந்த குறுக்கு வழிகளிலும் இதற்கு தீர்வு காணமுடியாது என்றார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற��று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/indian-gooseberry-benefits-in-tamil/", "date_download": "2020-06-02T18:34:46Z", "digest": "sha1:QLT7LNHFO5FUYOUPNVSWQ73NBEWFN53R", "length": 15292, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "தொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..!", "raw_content": "\nதொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..\nதொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க ..\nஉடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைக்க என்னவெல்லாம் செய்யணும் சொல்லுங்க.. அட இதுக்கு ஜிம்முக்கு போகணும், டயட் இருக்கணும், பிடிச்சத சாப்பிடவே கூடாது, பிடிக்காதத சாப்பிட்டுட்டே இருக்கணும்… மொத்தத்துல நாயா உழைக்கணும். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்காமல் மிக சுலபமாக எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்னு சொன்னா நம்புவீங்களா அட இதுக்கு ஜிம்முக்கு போகணும், டயட் இருக்கணும், பிடிச்சத சாப்பிடவே கூடாது, பிடிக்காதத சாப்பிட்டுட்டே இருக்கணும்… மொத்தத்துல நாயா உழைக்கணும். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்காமல் மிக சுலபமாக எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்னு சொன்னா நம்புவீங்களா ஆமாங்க, இது உண்மை தாங்க.\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டா தொப்பை மற்றும் உடல் எடையை ஒரே மாசத்துல குறைச்சிடலாம்\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க நெல்லிக்காயை வைத்து உடல் எடை மற்றும் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.\nதொப்பை குறைய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – அமிர்த பழம்\n1000 கணக்கில் மருத்துவ குணம் நெல்லிக்கனியில் நிறைந்துள்ளது. நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் மிக முக்கியமானது உடல் எடை குறைய மற்றும் தொப்பை பிரச்சனை தான்.\nஇவற்றில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் ���ள்ள அழுக்குகளை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றுகிறது.\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி முரப்பா\nஇஞ்சி முரப்பாவை போன்றது தான் நெல்லிக்காய் முரப்பாவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா.\nஇதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.\nபடிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி டீ\nஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.\nஅத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும்.\nநெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்\nமுதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.\nஇறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி மிட்டாய்\nநெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதை தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடல் எடையை குறைக்க நெல்லி மிட்டாய் சிறந்த தேர்வு.\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லிக்காய் ஊறுகாய்\nநெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி பொடி\nநெல்லிக்காயை அறிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லி சட்னி\n நெல்லிக்காய் சட்னியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.\nஇதை தயார் செய்ய தேவையானவை…\nகொத்தமல்லி விதைகள் 1 ஸ்பூன்\nமுதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும்.\nஇதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, பரிமாறலாம்.\nஉடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லிச்சாறு\nநெல்லியை தினமும் 1 சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு கட்டி விடலாம். அல்லது இதனை சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வுக்கு வந்து விடும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\n40 கீரை வகைகள் அதன் பயன்களும்..\nதலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் | Headache types in tamil\npal sothai patti vaithiyam | பல் சொத்தை பாட்டி வைத்தியம்..\nமூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..\nமுதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/08/blog-post_14.html", "date_download": "2020-06-02T17:46:11Z", "digest": "sha1:ECWF3KUXCPLBBDRL2YYUB6ANB7WQO6ZY", "length": 41469, "nlines": 171, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\nவிஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும்\nஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா\nஅப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன் நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்\nகாரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை\nநல்லவனாக வாழ்வது மிகவும் சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும் தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை காண்பது அறிதாக இருக்கிறது\nபலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் நான் நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி கேட்க தோன்றும்\nநல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்\nஇன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது\nஉள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது\nஇந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது\nமனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது\nஇந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது\nமனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்\nபொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்\nஉள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச���சிகளை கட்டுப்படுத்த வேண்டும்\nகடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்\nஎனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்\nநிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்\nதட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும் உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா\nஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான் இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ முடியாது\nஎனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்\nசரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்\nஇவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன\nஅவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்\nஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்\nஅந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது\nநீ நல்லவனாக மாற முயற்சி செய் நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\nஇன்றைய சூழலில் தேவையான பதிவு\nஅன்புள்ள அய்யா அவர்களுக்கு ,\nவணக்கம் .தங்களின் பதிவு மிகவும் அருமை.நடைமுறையை பிரதிபலிப்பது போல் உள்ளது தங்களின் பதிவு.மிக்க நன்றி.\n \"நீ நல்லவனாக மாற முயற்சி செய் நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்\" அது அத்தனை சுலபமா\nநல்லவனாக வாழ்வது என்பது இன்றைய இந்தியாவில் எப்படி முடியும் சில ஆண்டுகளுக்கு முன் \"எவனோ ஒருவன்\" என்னும் அற்புதமான திரைப்படம் வந்தது. அதிச்ல் உள்ள கதாநாயகன் சுடப்பட்டு செத்து விடுகிறான். ஏனெனில் இன்றைக்கு அமைதியும் சந்தோஷமும் இந்தியாவில் இறந்தவர்க்கே அல்லது எதையும் செய்யத் துணிந்தவர்க்கே உண்டு\nநாளவன வாழ எல்லோருக்கும் ஆசை.\nஆனால் புலி மானை தின்றால்தான் உணவு என்றபின்\nபுலி சைவத்தில் நம்பிக்கை வைத்தால் என்ன பலன் ஏற்ப்படுமோ அதுதான் எல்லோருக்கும்.\nஸ்ரீமான் கிருஷ்ணனும் இதைதான் சொல்கிறார் என நினைக்கிறேன்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/247472/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-12-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T17:25:17Z", "digest": "sha1:Y3JGMXN3GE5ZUAN7MM6NM6UX4H5GHIRS", "length": 7611, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை : இன்று சூனியக்காரி : பரிதாப பின்னணி!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை : இன்று சூனியக்காரி : பரிதாப பின்னணி\n20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை\nஇந்தியாவில் 12 கை விரல்கள் மற்றும் 20 கால்விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் தற்போது தன்னுடைய 63 வயதில் சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.\nஒடிசாவின் Ganjam பகுதியை சேர்ந்தவர் Kumar Nayak. 63 வயதான இவர் பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார். தற்போது 63 வயதாகும் இவர் மிகுந்த வேதனையுடன், நான் பிறக்கும் போதே இதே போன்று தான் பிறந்தேன்.\nஎங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் சிகிச்சை செய்ய முடியவில்லை. ஒரு சில நேரங்களில் நான் இதை நினைத்து மிகுந்த வேதனையடைந்ததுண்டு, 63 வயதாகும் நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதரண வாழ்க்கை வாழவில்லை.\nஎன்னுடைய உறவினர்கள் நான் ஒரு சூனியக்காரி என்று ஒதுக்கி வைக்கிறார்கள், என்னுடைய இந்த அரிய நிலை காரணமாக நானே சிலரிடம் என்னை விட்டு விலகி இருங்கள் என்று கூறியிருக்கிறேன்.\nஎன்னிடம் சிலர் நெருங்கி வந்து பார்ப்பதற்கே பயப்படுவர், இதன் காரணமாகவே நான் வீட்டுக்குள்ளே அடங்கி கிடப்பேன். ஒரு சிலர் என்னை அனுதாபத்தின் அடிப்படையில் பார்க்க வருவர், வீட்டிக்குள்ளே இருப்பேன், வித்தியாசமாக உறவினர்களால் நடத்தப்படுவேன் என்று வேதனையுடன் கூறி முடித்தார்.\nஉறவினர் ஒருவர் இவரின் நிலை குறித்து கூறுகையில், இது ஒரு பிரச்னை இல்லை, சரி செய்துவிடலாம் என்று தெரியும், ஆனால் அந்தளவிற்கு எங்களிடம் வருமானம் இல்லை, அவளுக்கு சிகிச்சை அளிக்கக்கூட முடியாத நிலைக்கு இருக்கிறோம் என்று வருந்ததிய காலங்கள் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\n20 வயது மகள் எடுத்த வி பரீத முடிவு : க தறும் தாய் : விசாரணையில் வெளிவந்த காரணம்\nகாரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் : வீட்டு வேலைக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோ கம்\nநடிகைகளுடன் தொடர்பு : அதிகாரி வேடமிட்டு இளைஞன் செய்த மோசமான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/rajini-who-started-on-facebook-instagram/c76339-w2906-cid256048-s10996.htm", "date_download": "2020-06-02T17:32:39Z", "digest": "sha1:Q6ODXR25W6625V35ATYBL6UKRXAXLRL5", "length": 6040, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் தொடங்கிய ரஜினி", "raw_content": "\nஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் தொடங்கிய ரஜினி\nகோடிக்கணக்கான ரசிகா்களை வைத்துள்ள ரஜினி தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். தனது அரசியல் பணிகளுக்கிடையில் தற்போது காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தனது ரசிகா்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார். ட்விட்டர் வலைத்தளத்தில் மட்டும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து ரஜினி உள்ளார் என்பது நமக்கு தெரியும். அவா் ட்விட்டர் வலைத்தளத்தில் பெரியதாக எதுவும் பதிவுகள் பதிவிட இல்லை என்றாலும் எப்போதாவது போடும்\nகோடிக்கணக்கான ரசிகா்களை வைத்துள்ள ரஜினி தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். தனது அரசியல் பணிகளுக்கிடையில் தற்போது காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தனது ரசிகா்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார்.\nட்விட்டர் வலைத்தளத்தில் மட்டும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து ரஜினி உள்ளார் என்பது நமக்கு தெரியும். அவா் ட்விட்டர் வலைத்தளத்தில் பெரியதாக எதுவும் பதிவுகள் பதிவிட இல்லை என்றாலும் எப்போதாவது போடும் பதிவுகளுக்கு லைக்ஸ்யும் ஷோ்களும் அதிகமாக இருக்கும். அவரது ட்விட்டரை ஃபாலோயார்களாக சுமார் 5 மில்லியன் பேர்கள் இருக்கின்றனா்.ட்விட்டா் வலைத்தளத்தில் திரைப்படம் மற்றும் நண்பா்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் பதிவு செய்து வந்த அவா் தற்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்.\nதற்போது ரஜினிகாந்த் புதியதாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இணைந்துள்ளார். கபாலி படத்தின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல பே ஸ்புக்கில் வணக்கம் என்ற ஒரு பதிவு மட்டும பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரு வலைத்தள பக்கத்திலும் ஆயிரக்கணக்கானனோர் ஃபாலோயா்களாக குவிந்து வருகின்றனா்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/espironolactona", "date_download": "2020-06-02T18:19:45Z", "digest": "sha1:PPSMYNZ2M6LLTG4N7VF2WKGJ6G3OKVH2", "length": 5333, "nlines": 81, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged espironolactona - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10969-683?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-02T18:01:59Z", "digest": "sha1:4TP7K6RA5TUQ7NKYTKT7XOXUYQHSK5QW", "length": 3614, "nlines": 10, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு!", "raw_content": "இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொது மக்களின் காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.\nமயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார்.\nதமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுமென இரானுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெல்லிப்பழை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே போன்று, 650 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையிலையே, புத்தாண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்ட இக் காணிகள் புத்தாண்டுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_11.html", "date_download": "2020-06-02T16:25:21Z", "digest": "sha1:TGPOQZCU5EN2MAVBPBBEOE7URPKIIFEN", "length": 6871, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "கரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் வைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் வைப்பு\nகரவெட்டி ஆதவன் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் வைப்பு\nவவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழக மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராசா, பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை உட்பட அதிகாரிகள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினரிடம் பிரதேச மக்களும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கம்பெரலிய திட்டத்தின் கீழ் இவ்விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்ககாக பத்து லெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அரங்கு நிர்மானிப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://plumamazing.com/ta/software-development/", "date_download": "2020-06-02T19:05:20Z", "digest": "sha1:YJXZ4ZOKQDZNXKUC5FAVGXL7QTMTQFXX", "length": 5100, "nlines": 68, "source_domain": "plumamazing.com", "title": "பயன்பாட்டு மேம்பாட்டைத் தொடர்பு கொள்ளுங்கள் | பிளம் அமேசிங்", "raw_content": "\nதரவுத்தளம் / வலைத்தளம் / பயன்பாட்டு மேம்பாடு\nமென்பொருள் ஒப்பந்தத்திற்கு உங்கள் தேவைகளையும் கேள்விகளையும் கீழே கொடுக்கவும்.\nபதில்களுடன் நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம்.\nஅத்தியாவசிய iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் மேக் பயன்பாடுகளை உருவாக்க பிளம் அமேசிங் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nபிளம் அமேசிங் கடந்த நூற்றாண்டிலிருந்து உலகளவில் பயன்பாடுகளை வழங்கியுள்ளது. இந்த plumamazing.com தளம் வழியாக மேக் மற்றும் வின் மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்தல். எங்கள் Android பயன்பாடுகள் Google Play இல் இடம்பெற்றுள்ளன. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் எங்கள் iOS மற்றும் சில மேக் பயன்பாடுகள் உள்ளன.\nநிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு மேம்பாட்டையும் நாங்கள் செய்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள தயங்க.\nசெய்திகள் & பல (அரிதாக)\n© 2019 பிளம் அமேசிங் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n× வண்டியில் சேர்க்கப்பட்ட தயாரிப்பு (கள்) ×\nவிலை அடிப்படையிலான நாடு யுனைடெட் ஸ்டேட்ஸ் (யு.எஸ்) சோதனைக்கு சோதனை முறை இயக்கப்பட்டது. நீங்கள் தனிப்பட்ட உலாவல் பயன்முறையில் சோதனைகள் செய்ய வேண்டும். உடன் தனிப்பட்ட முறையில் உலாவுக பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி\nஉங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்\nஎங்களால் முடிந்தவரை விரைவில் பதிலளிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=18514", "date_download": "2020-06-02T18:25:53Z", "digest": "sha1:NU45HSVIJ6IVKKF4MPDM24QGET6FK4HU", "length": 19559, "nlines": 155, "source_domain": "temple.dinamalar.com", "title": " Yogi Ramsurathkumar | யோகிராம் சுரத்குமார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nகாட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு\nமுதல் பக்கம் » யோகிராம் சுரத்குமார்\nஉத்தரப் பிரதேசத்தில் கங்கைக் கரையோரம் அமைந்த கிராமம் நரதரா. அங்கு வாழ்ந்த ராம்தத் குன்வர், குஸும்தேவி தம்பதிக்கு 1918ல், இரண்டாவது மகனாக பிறந்தவர் ராம்சுரத் குன்வர். ராமர் மீது அன்பு கொண்டவர் என்பது இதன் பொருள். குழந்தைப் பருவத்திலேயே ராம்சுரத்துக்கு பக்தி இயல்பாக இருந்தது. கங்கை நதி மீது தணியாத ஆர்வத்துடன் இருந்தார். தினமும் கங்கையில் நீராடி மகிழ்வது அவரது வழக்கம். காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டு கோயிலில் வழிபட்ட பின்னரே காலை சாப்பாடு. பள்ளிக்குச் சென்றாலும், மனதில், கங்கையின் பிரவாகமே ஓடிக் கொண்டிருக்கும். பள்ளி முடிந்ததும், புத்தகப்பையை வீட்டில் போட்டுவிட்டு கங்கையை நோக்கி ஓடிவிடுவார். நதிக்கரையில் இருக்கும் துறவிகளைக் கண்டால் அவர் மனம் சந்தோஷத்தில் ஆழும். அம்மாவிடம் ரொட்டி வாங்கி வந்து அவர்களுக்குக் கொடுப்பார். இரவில், அம்மாவிடம் ராமர், கிருஷ்ணர் பற்றிய கதைகளைக் கேட்காமல் தூங்க மாட்டார். ராம்சுரத்துக்கு 16 வயதானது. கபாடியா பாபா என்ற துறவி அவனிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வரும்படி கூறினார். அவரின் தூண்டுதல் படியே, காசி சென்று விஸ்வநாதரைத் தரிசித்தபோது, எல்லையில்லா பரவசம் ஏற்பட்டது. துறவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ராம்சுரத்திற்கு பெற்றோர் திருமணம் நடத்த ஆயத்தமாயினர்.\nதல்கீரியா தேவி என்ற பெண்ணைப் பேசி முடித்தனர். விஷயமறிந்த ராம்சுரத், கங்கையில் குதித்து நீந��தி மறு கரையை அடைந்தார். மாப்பிள்ளை காணாமல் போனதால் அந்த பெண்ணை ராம்சுரத்தின் தம்பியான ராம்தஹீனுக்கு மணம் செய்து வைத்தனர். திருமணம் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டுக்கு வந்தான் ராம்சுரத். சில மாதங்களுக்குப் பிறகு, 1938ல் மீண்டும் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது. ராம்ரஞ்சனிதேவி என்ற பெண்ணை தங்கள் வீட்டு மருமகளாகப் பெற்றோர் தேர்ந்தெடுத்தனர். கட்டாயத் திருமணமாக ராம்சுரத்தின் கல்யாணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் படிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 1940ல் கடுமையான மழைபொழிந்ததால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நரதரா கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்சுரத் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தக் கவலை யிலேயே ராம்தத்குன்வர் காலமாகி விட்டார். ஒருவழியாக பி.ஏ. பட்டத்தோடு, ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்த ராம்சுரத் 1943ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். யசோதா, அமிதாப் என்னும் இரு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், வேலையிலோ, குடும்பத்திலோ அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. கபாடியாவில் வசித்த பாபாவைச்சந்தித்தார். புதுச்சேரி, திருவண்ணாமலை சென்று அரவிந்தரையும், ரமணரையும் தரிசிக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அதன்படி திருவண்ணாமலை வந்த ராம்சுரத், ரமணரை தரிசித்தார்.\nஅரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பினார். பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரானார். குடும்ப வாழ்வில் இருந்தாலும், உப்பு, காரத்தை விடுத்து பழ உணவுகளை உண்ண ஆரம்பித்தார். 1949ல் மீண்டும் திருவண்ணாமலை ரமணாசிரமத்தை அடைந்தார். புற்றுநோயால் அவதிப் பட்ட ரமணரைக் கண்டு கண்ணீர் விட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தரை தரிசித்தார். அங்கிருந்த துறவி ஒருவர் ராம்சுரத்திடம், கேரளத்திலுள்ள குன்னங்காட்டு ராம்தாஸ்சுவாமியை தரிக்கும்படி கூறினார். அங்கு சென்ற ராம்சுரத், ராமதாசரின் ஆடம்பரநிலையை கண்டு ஊர் திரும்பி விட்டார். 1950ல் மாயா என்னும் பெண் குழந்தைக்குத் தந்தையானார். அந்த சமயத்தில் அரவிந்தர், ரமணரின் இறப்புச் செய்தி ராம்சுரத்தை எட்டியது. சொல்ல முடியாத துயரத்தில் மனம் வாடினார். பள்ளிக்கோடை விடுமுறையில் ஆறுதல் தேடி கேரளாவிலுள்ள குன்னங்காடு புறப்பட்டார். ஒருமாதம் தங்கினார். ஊர் திரும்பும்போது, புனித நதிகளில் நீராடி திருத்தலங்களைத் தரிசித்தார். 1952ல் மனைவி ரஞ்சனி நான்காவது கருவைத் தாங்கினார். இந்த சமயத்தில் கேரளாவிற்கு சுவாமி ராமதாசரைக் காண வந்தார். அவரை குருவாக ஏற்று, ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றார். அங்கிருந்து திருவண்ணாமலை வந்த ராம்சுரத், மூன்று வாரம் தங்கியிருந்தார். பக்தி பரவசத்தில் இருந்த அவர், மீண்டும் கேரளா புறப்பட்டார். ஈரோடு ரயில்நிலையத்தில் இன்ஜின் மோதி இடது கை எலும்பு முறிந்தது. விஷயம்அறிந்த உறவினர்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், யாருடனும் பேசாமல் ராம மந்திரத்தை ஜெபித்து வந்தார். மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேரளா வந்தார். ஆனால், ராமதாசர் ராம்சுரத்தை தன்னோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே சொந்த ஊருக்குச் சென்று, குடும்பத்தினரை விட்டு விட்டு துறவியாகத் திரிந்தார். இறுதியாக திருவண்ணா மலையை இருப்பிடமாக்கிக் கொண்டார். தேங்காய் சிரட்டையை கையில் ஏந்தி உணவு ஏற்றார். பனை ஓலை விசிறியையும் வைத்துக் கொண்டார். குளிப்பதை நிறுத்தி விட்டார். பெற்றோர் இட்ட பெயரான ராம்சுரத் குன்வர் யோகி ராம்சுரத் குமார் என்றானது. மக்கள் அன்போடு விசிறி சாமியார் என்று அழைத்து மகிழ்ந்தனர். அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் கூட அவரைத் தரிசிக்க வந்தனர். 1993ல் ஆஸ்ரமம் ஒன்றை கட்டி அவரைத் தங்க வைத்தனர். ரமணரைப் போலவே, இவருக்கும் புற்றுநோய் உண்டானது. 2001, பிப்.20ல் இறைவனோடு கலந்தார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/tamil-nadu-11th-result-2019-date-released-145909.html", "date_download": "2020-06-02T17:44:23Z", "digest": "sha1:Y4NZ2Z3BJSGUNXTZLUTCLAB2JZKU4D27", "length": 8074, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? | Tamil Nadu 11th Result 2019 Date Released– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\n11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது.\nசென்ற ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள�� திருத்தும் பணிகள் நிறவைடைந்து முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது.\nஏப்ரல் 19-ம் தேதி 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10 மற்றும் 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.\n2019-ம் ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்களைக் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\n11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது\n பெற்றோரிடம் கருத்து கேட்கிறது கல்வித் துறை\nகால அவகாசம் நிறைவு - அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை\nநியமன விதிமீறல்: சிக்கவைக்கப்பட்டனரா அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/4", "date_download": "2020-06-02T18:30:45Z", "digest": "sha1:A7D6W4I3S6GRMEP6KYUGRMDQERONKLD6", "length": 22862, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆரோன் பின்ச்: Latest ஆரோன் பின்ச் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்க...\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி...\nகுட்டிக் கதை சொன்ன தமிழிசை...\nசந்திரமுகி 2ல் சிம்ரன் நடி...\nமக்களே உஷ���ர்... இந்த மாவட்டங்களுக்கு கனம...\nகொரோனா வைரஸ் பரவ நீங்கதான்...\nகொரோனா: பணம் வசூலிக்கும் ம...\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந...\nஐசிசி, கிரிக்கெட் உலகம் கு...\nஉத்தர பிரதேசத்தில் உணவு, ம...\nநவீன கிரிக்கெட் உலகில் விர...\nகொரோனாவால் என்னுடைய ஓய்வு ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஒரு BSNL சிம் வாங்க ரெடி ப...\nதயவு செய்து.. 90ஸ் கிட்ஸ் ...\nசாம்சங் கேலக்ஸி M11 & M01 ...\nகம்மி விலையில் பிரீமியம் ஸ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படிய...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nகாதல் தோல்வியால் டிவி நடிகை விஷம் குடித்...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nசென்னையில் இன்று மீன் வாங்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n‘தல’ தோனி ‘ஸ்டைலை’ பாளோ செய்கிறாரா அஷ்வின்: பின்ச்\nதோனி தலைமையில் விளையாடியதால், கேப்டன் பொறுப்பில் அஷ்வினிடம் தோனி சாயல் இருப்பதாக பஞ்சாப் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.\n‘தல’ தோனி ‘ஸ்டைலை’ பாளோ செய்கிறாரா அஷ்வின்: பின்ச்\nதோனி தலைமையில் விளையாடியதால், கேப்டன் பொறுப்பில் அஷ்வினிடம் தோனி சாயல் இருப்பதாக பஞ்சாப் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.\nபிரயோஜனம் இல்லாமல் போன பல கோடிக்கு வாங்கப்பட்ட வீரர்கள்\nஐபிஎல்., கிரிக்கெட் தொடர் பாதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பல கோடிக்கு வாங்கப்பட்டு அணிக்கு பிரயோஜனம் இல்லாமல் போன சில வீரர்கள் பட்டியல்.\nபிரயோஜனம் இல்லாமல் போன பல கோடிக்கு வாங்கப்பட்ட வீரர்கள்\nஐபிஎல்., கிரிக்கெட் தொடர் பாதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பல கோடிக்கு வாங்கப்பட்டு அணிக்கு பிரயோஜனம் இல்லாமல் போன சில வீரர்கள் பட்டியல்.\nமுதல் போட்டியிலேயே பல சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர்\nதொடர் தோல்வியால் டெல்லி கேப்டன் காம்பிர் பதவி விலகியதைத் தொடர்ந்து இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பேற்று வழிநடத்துகிறார்.\nஒரு வழியா ரன் எடுத்துட்டோம்: பெருமூச்சு விட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை பின்ச்\nதொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்துள்ளார்.\nஒரு வழியா ரன் எடுத்துட்டோம்: பெருமூச்சு விட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை பின்ச்\nதொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டான பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்துள்ளார்.\nகல்யாணம் முடிச்சதிலிருந்து கோல்டன் டக் அவுட்டில் வெளியேறி வரும் பின்ச்\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியுள்ளார்.\nகல்யாணம் முடிச்சதிலிருந்து கோல்டன் டக் அவுட்டில் வெளியேறி வரும் பின்ச்\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறியுள்ளார்.\nRCB vs KXIP Live Score: பிரித்து மேய்ந்த டிவில்லியர்ஸ், வெற்றியை நோக்கி பெங்களூர் அணி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.\n’ஹாட்ரிக்’கை தவறவிட்ட உமேஷ்: பெங்களூரு அணிக்கு 156 ரன்கள் இலக்கு\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 19.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது.\nஆடாமலே விசித்திரமான சாதனை படைத்த ஆரோன் பின்ச்\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் களமிறங்கும் முன்பே, பஞ்சாப் அணியின் ஆரோன் பின்ச் விசித்திரமான சாதனை படைத்தார்.\n16 வயது ஆப்கான் ஸ்பின்னரிடம் வித்தைகளைக் கற்க விரும்புகிறேன்: அஸ்வின் ஓபன் டாக்\nபஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள அஸ்வின் 16 வயது ஆப்கான் ஸ்பின்னரிடம் இருந்து சில வித்தைகளை கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nநல்ல வேளை சென்னை அணியில் இல்லை - கேப்டனான அஸ்வின் சொன்னது இதுதான்\nஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அஸ்வின் கூறியுள்ளது பெருமையளிக்கும் வகையில் உள்ளது.\nயுவராஜ் நல்ல நண்பர், ஆனால் அஸ்வின் நல்ல தலைவன் - சேவாக்\nஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து சேவாக் தெரிவித்துள்ளார்.\nஎப்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் சேவாக் - அஸ்வினை கேப்டனாக்கி மீண்டும் நிரூபணம்\nஇந்த சீசனுக்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் செயல்படுவார் என அதன் ஆலோசகர் சேவாக் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து ஒருநாள் தொடர் தோல்வி- ஆஸ்திரேலியாவுக்கு புதிய கேப்டன் நியமனம்\nமுத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர்களா\n2018ம் ஆண்டின் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல்வீச்சு : பயத்தில் வீரர்கள்\n2வது டி20 போடியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் சென்ற பேருந்து மீது சில அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியுள்ளனர்.\nகுழப்பமான புதிய விதிகள்: குத்து மதிப்பாக விளையாடிய ஆஸி.,\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐசிசியின் புதிய விதிமுறைகளால் ஆஸ்திரேலிய அணி குழப்பத்துக்கு ஆளானது.\nதனிப்படை போலீசாருக்கு கோவை காவல் ஆணையர் பாராட்டு\nகாவல் நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்���ளை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்\nகருணாநிதி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: அதிமுக வழக்கறிஞர் மீது புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tamilnadu-temple-360-degree-view/", "date_download": "2020-06-02T18:24:29Z", "digest": "sha1:URE4ZGBLZ42JDCIF5CQINGPOQMYDVDH7", "length": 10724, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஉங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nஉங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்\nதமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இணைய சுற்றுலா என்ற பெயரில் திருக்கோயில்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, இணைய சுற்றுலா சேவையை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.\nஅதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயில், க��்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகை திருமணஞ்சேரி கோயில், நெல்லை கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில் உட்பட 10 கோயில்களின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டோக்கள் அந்த கோயிலை பற்றி முழு விவரங்களுடன் இணையத்தில் உள்ளன. இதிலுள்ள காட்சிகளை 360 டிகிரி கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாக காணலாம். கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை பெரிதுபடுத்தி ‘குளோஸ் அப்’ செய்தும் பார்க்க முடியும்.\nஇந்த வசதியை அறநிலையத்துறை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும். தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட பிரதான கோயில்கள் எல்லாம் இந்த வசதியில் விரைவில் இடம் பெற உள்ளதாக அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTags: அற நிலையத் துறைகோபுரம்கோயில்தரிசனம்\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/06/27", "date_download": "2020-06-02T17:45:48Z", "digest": "sha1:U6RKOEFISHBISC5GMTYSUURKSY5MPTY4", "length": 10208, "nlines": 22, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோயம்பேடு: தீபாவளி க்ளைமாக்ஸ்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020\nஇன்று தீபாவளி. தமிழகம் முழுவதும் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடனும் போலீசாரின் கண்காணிப்புக் குழுக்களுடனும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாகவும், கொஞ்சம் வெறுப்பாகவும் தொடர்கிறது அனைத்து மக்களுக்கும்.\nதீபாவளி என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது வெடி வெடிப்பதுதான். இன்று இந்த வெடியை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்போல் உள்ளதாக நினைக்கிறார்கள் மக்கள்.\nதீபாவளிக்குத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளதால், சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் கடந்த 2ஆம் தேதி முதலே சென்னையிலிருந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களில் சென்னையிலிருந்து 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.\nதீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்பே பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிடும். ஆனால், நீங்கள் என்னதான் முன்பதிவு செய்ய சொன்னாலும், வேண்டாம் என்று பண்டிகைக்கு முதல்நாள் சாதாரண பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களும் இங்கு அதிகம்தான்.\nஇரவு 10 மணி ஆன நிலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது நேற்று. பேருந்து முன்பதிவு செய்தவர்கள் அதற்கான நடைமேடையை நோக்கிச் சென்றனர். முன்பதிவு செய்யாதவர்கள் சாதாரண பேருந்து நிறுத்தம் நடைமேடை பகுதிக்குச் சென்றனர். பண்டிகை தினங்களுக்கு முந்தைய நாள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கே இப்பவே கண்ணக்கட்டுதேனு நினைப்பதுண்டு.\nஆனால், தீபாவளிக்கு முதல் நாள் கூட்டமே இல்லாமல் காணப்பட்டது கோயம்பேடு பேருந்து நிலையம். கண்டக்டர்கள் பேருந்தின் வெளியே நின்றுகொண்டு கூவிக்கூவி அழைக்கின்றனர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம் அப்படின்னு சொல்றதுபோல, திருச்சி, பெரம்பலூர், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி என்று அந்தளவுக்கு இருந்தது பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம்.\nசென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசியபோது, அவர் தெரிவித்த தகவல்கள்:\nலட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு இங்கிருந்து செல்கின்றனர். ஆனால், இங்கு தொடர்ந்து நான் உட்பட என்னை போன்ற ஊழியர்கள் நான்கு நாட்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. நாங்களும�� குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நினைப்போம். ஆனால், முடியாது. எங்களுடைய வேலை அப்படி இருக்கிறது.\nவெள்ளி, சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதியது. நேற்று முன்தினம் கூட ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் முன்கூட்டியே சென்றுவிட்டனர். அதனால்தான் இந்த முறை பேருந்து நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது.\nவழக்கமாகச் சென்னையில் இருக்கும் டிராபிக் கூட நேற்று இல்லை. நேற்று இரவு 9 மணியளவிற்கு தி.நகருக்குச் சென்றபோது, தீபாவளி பண்டிகையின் கடைசிகட்ட ஷாப்பிங் களைகட்டிக் கொண்டிருந்தது. அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியது. அதற்கேற்ப கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் போலீசார். அங்கு தீபாவளி ஷாப்பிங் வந்த மக்களில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, அவர்கள் முதலில் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\n\"தீபாவளியையொட்டி புத்தாடை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் தி.நகரில் குவிந்துள்ளனர். புத்தாடைகளில் நிறைய புது டிசைன்ஸ் வந்திருக்கு. எங்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு புதிய ஆடை எடுக்க வந்தோம். தேவையான அளவு போலீசார் இங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நேரம் கொஞ்சம் அதிகமாக ஆனது\" என்றனர் கீதா குடும்பத்தினர்.\nசெவ்வாய், 6 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228061?ref=archive-feed", "date_download": "2020-06-02T18:18:30Z", "digest": "sha1:FOPP5J6UPNOCVPFU3SEHFB7YN3W5ZZEX", "length": 9819, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "குடும்பத்தை பாதுகாக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்யக் கூடாது: சுனில் ஹந்துன்நெத்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுடும்பத்தை பாதுகாக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்யக் கூடா���ு: சுனில் ஹந்துன்நெத்தி\nகுடும்பத்தை பாதுகாக்கும் தலைவரை விட நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதியை மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nஹொரணை மோரகஹாஹேன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற புரட்சியாளர் சேகு வேராவின் 52வது நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அண்ணனுக்கு பின்னர் தம்பி போட்டியிடுகிறார்.\nதம்பியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் இன்னுமொரு அண்ணன் போட்டியிட தயாராகின்றார். குடும்பத்தினர் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nஇப்படித்தான் எமது நாட்டின் தலைவர்கள் உருவாகி இருக்கின்றனர். அவர்கள் நாட்டுக்காக உழைக்கவில்லை. தமது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர்.\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்வதை அறியாது இருக்கின்றது. ராஜபக்ச நிறுவனம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே இதற்கு காரணம்.\nநாட்டுக்கு தலைவர் தேவை. குடும்பத்திற்கு தலைவர்கள் அவசியமில்லை. இதனால், அனுரகுமார திஸாநாயக்கவை தெரிவு செய்ய வேண்டும். அதேபோல், சமவுடமை குணாதிசயங்களுடன் அவர் நாட்டுக்கு தலைமை தாங்குவார் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inarau-kanataavaila-kavanairapapau-paoraatatama", "date_download": "2020-06-02T18:21:57Z", "digest": "sha1:BBZC5FCVKH4A6MZTNZ4TABM2MV66I4I5", "length": 4125, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "இன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம் | Sankathi24", "raw_content": "\nஇன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்\nவெள்ளி ஓகஸ்ட் 30, 2019\n900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.\nதிகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை\nநேரம்: மாலை 5:00 மணிக்கு\nகனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_21.html", "date_download": "2020-06-02T18:17:02Z", "digest": "sha1:AVTM56MXEOUWM5ORZJGULNPNU4HM7XYF", "length": 27881, "nlines": 210, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்குத்தயாராவோம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் ம��ன்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநம் நாட்டை மன்மோகன் அண்டு கம்பெனி படிப்படியாக விற்றுவருகிறது. இப்போது விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது.ஏனெனில், இந்த அரசு வெகுவிரைவிலேயே வீழ்ச்சியடைந்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டனர். ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிவதற்கு முன் இதன் மூலம் எவ்வளவு பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே\nசெயல்திட்டமாகும். இந்த மோசடியை மறைப்பதற்காக அவர்கள் விதவிதமான நொண்டிச் சாக்குகளை கூறுகிறார்கள்.\nஆட்சியாளர்கள் தேசத்தின் பெரும்பாலான நிதி சார்ந்த சொத்துக்களை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் வெளிநாட்டவரின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டவரின் கைவரிசை ஏதேனும் ஒரு பெயரில் வலுத்துள்ளது.அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வங்கிகளைக் கைப்பற்றிக் கொள்ளமுடியும்.\nடாடா, மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களும் வெளிநாட்டவரின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டன. டாடா நிறுவனம், டாடா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அது முழு உண்மையல்ல; வெளிநாட்டவரிடம் டாடா நிறுவனம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளது.\nவிஜய் மல்லைய்யாவின் 'கிங் பிஷர்' விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்;உண்மையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது அல்ல;அவர் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இன்னும் சில வாரங்களில் இவற்றையெல்லாம் அவர் அடமானம் வைக்க வேண்டியநிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்.\nஎல்லா கார் நிறுவனங்களின் கதையும் இப்படிப்பட்டதுதான். மாருதி சுசுகியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல; பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கணிசமான தொகையை கடனாக வாங்கியுள்ளன.கடன் சுமையால் இந்த நிறுவனங்கள் திணறுகின்றன.\nஇந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏன் கடன் வாங்க வேண்டும் வெளிநாடுகளில் இரண்டு அ���்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் பொருளாதாரம் நொடித்துப் போய்விட்டது. அங்கே கடன் வாங்க யாரும் தயாராக இல்லை; இதனால்தான் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வங்கிகள் தாராளமாக கடன் கொடுத்து வருகின்றன.\nஇனி \"நேரடி அந்நிய முதலீடு\", எப்படி பாரதப் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதைப் பார்ப்போம்: சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எஜமானி சோனியாவால் நடத்தப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.இதற்கு என்ன பொருள் நமது சந்தைகளை வெளிநாட்டவருக்கு விற்கிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி நமது சந்தைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது.அது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.\nகோதுமை, அரிசியிலிருந்து தக்காளி, வெங்காயம் வரை, பீர், ஒயினிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்புப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களே இங்கு வந்து விற்பனை செய்ய இருக்கின்றன. எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் விலையையும் வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் அது மட்டுமல்லாமல் எங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முடிவு செய்யும்.நமது விவசாயிகள் வெளிநாட்டு நிறுவனங்களையே சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் நம் விருப்பம் போல சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியாது. பால் பண்ணையை நடத்த முடியாது; வாகனங்களைக் கூட இயக்க முடியாது.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கும் மன்மோகன் அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது. (இந்த அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் அவைகளின் நாடுகளில் ஏகப்���ட்ட கோல்மால் செய்து நொடித்துப் போனவை)\nஆனால்,இங்கு எல்லாமே சோகமயமானதுதான். வாழைப்பழங்களையும்,மாம்பழங்களையும், முட்டைக் கோசுகளையும், காலிபிளவர்களையும் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையா வேட்டிகளையும், சேலைகளையும், துண்டுகளையும் காலணிகளையும் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் அவசியமா\nவால்மார்ட் இங்கு வேரூன்றி விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கே செல்வான் வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டையைப் போல நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும்.உலகம் முழுவதும் வால்மார்ட் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. கிளைகள் உள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் உள்ள வல்லுநர்கள் வாங்குவதிலும் விற்பதிலும் வித்தகம் பெற்றவர்கள்.இதனால் தரமான பொருட்கள் கிடைக்கும்;குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோர் வாங்க முடியும் என்றெல்லாம் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் கயிறுதிரிக்கிறார்கள்.\nமுதலில் விலைகள் சற்று குறையும் என்பது உண்மைதான். இதனால் பொருட்கள் வாங்குவோரும் சிறிது மகிழ்ச்சியடைய முடியும்.ஆனால்,அதே நேரத்தில் ஒரு பொருளை வாங்குபவர் மற்றொரு பொருளை விற்பனை செய்பவராக இருப்பார் என்பதை மறந்துவிடக் கூடாது.உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையே(தயாரிப்புச் செலவை விடவும் குறைந்த விலை) கிடைக்கும். இதனால், வெளிநாடுகளில் எங்கெல்லாம் பேரங்காடிகள் எனப்படும் ஹைப்பர் மார்கெட்டுகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் சிறிய கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டன. பொருட்களை மலிவாக வழங்குகிறோம் என்று சொல்லி வேலை வாய்ப்பை பறித்துவிடுவார்கள். ஐரோப்பாவில் இதுதான் நடைபெற்றது.\nவிலையை குறைப்போம் என்று கோகோகோலாவும் பெப்சியும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் தொழில் அமைச்சகத்தில் இருந்தேன்.இந்த நிறுவனங்கள் பொய் சொல்கின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டு வர்த்தக பூதங்கள் பொய்ச் சொல்லத் தயங்குவதே இல்லை; பொய்யின் மீதுதான் இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஅழகுசாதனப்பொருட்கள் குறித்தும் இதரப்பொருட்கள் குறித்தும் தொலைக்காட்சியில் வெளிநாட்டுநிறுவனங்கள் செய்கின்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் ���வனித்தாலே இது புலனாகும்.(இந்தியாவில் மட்டும் இந்தியாவை ஏளனப்படுத்தும் விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன:- சே என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ\" என்று சலித்துக்கொள்கிறாள்.அதற்கு அந்த இரண்டாம் மாணவி, \"இங்கே தான் நான் குடியிருக்கிறேன்\" என்கிறாள்./// குப்பைக் கூளத்தில் தான் இந்தியா இருக்கிறதாம்.அந்த துர்நாற்றத்தை ஒரு பன்னாட்டு நிறுவன வாஷிங் பவுடர் போக்குகிறதாம்). அந்த அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையை மூடி மறைத்து பொய்யை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துகின்றன.\nமீண்டும் பெப்சி, கோகோகோலா விவகாரத்துக்கு வருவோம்: பெப்சி,கோகோகோலா விவகாரத்தில் எப்படி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொய்யைப் பரப்பத்துவங்கினார்களோ அதே பொய்களைத் தான் வால்மார்ட் விவகாரத்திலும் பரப்பி வருகிறார்கள்.வால்மார்ட் இங்கு வந்தால் அதிசயங்கள் நிகழும்.லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடக்கும் பங்களிப்பு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.\n அங்கு வால்மார்ட் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நடத்தி வந்தது.ஆனால்,அது இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.ஏனென்றால் வால்மார்ட்டை ஆதரிக்க ஜெர்மனியர்கள் மறுத்துவிட்டனர்.இதனால்,ஜெர்மனியில் வால்மார்ட் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.\nஜெர்மனியில் வால்மார்ட்டுக்கு என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்காமல் போகாது.மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் எவ்வளவு போலி வாதங்களை அடுக்கினாலும் அதற்கு உறுதுணையாக தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டாலும் பொய்யை நிச்சயமாக நிலைநிறுத்த முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.இது நிச்சயமாக பலிக்கும்.\nநன்றி: ஆர்கனைசர் மற்றும் விஜயபாரதம்,\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்ற��� அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-06-02T18:12:55Z", "digest": "sha1:VSSNC6NIDAVKQPLEC7JAIBODLKBN43NX", "length": 8608, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ராகுல் காந்தி ஒரு மனநோயாளி, சாக்கடை புழு; மத்திய மந்திரி சவுபே சர்ச்சை பேச்சு\nராகுல் காந்தி ஒரு மனநோயாளி, சாக்கடை புழு; மத்திய மந்திரி சவுபே சர்ச்சை பேச்சு\nபீகா���ில் பக்சார் தொகுதியின் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அஷ்வினி குமார் சவுபே (வயது 65). மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரியான இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரதமர் மோடி வானம் போன்றவர். ஆனால் ராகுல் காந்தி ஒன்றும் இல்லாதவர்.\nராகுல் தன்னை சிறந்தவர், அறிவாளி, சரியானவர் என கூறி கொள்கிறார். ரபேல் ஜெட் ஒப்பந்தத்தில் மோடி ஒரு பொய்யர் என ராகுல் கூறுகிறார். அவருக்கு ஸ்கைசோபிரீனியா என்ற மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வியாதியால் பாதிப்பு அடைந்தவர் மற்றவர்களை மனநோயாளி என கூறுவர். ராகுலை மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை ஊழலின் தாய் என குற்றம் சாட்டியுள்ள அவர், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆனது ஊழல்களின் கூட்டணி என்றும் சாடியுள்ளார்.\nதொடர்ந்து அவர், இந்தியாவுக்கு வளர்ச்சிக்குரிய ஒரு பிரதமர் தேவை. மோடியை மீண்டும் பிரதமராக்க மொத்த நாடும் ஒன்று சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleஜப்பானிடம் தோற்றது இலங்கை\nNext articleநீதியை நிலைநாட்டுவதால் இந்திய நீதித்துறை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது – ராம்நாத் கோவிந்த்\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்க��� இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/04/blog-post_6142.html?showComment=1239176880000", "date_download": "2020-06-02T16:52:00Z", "digest": "sha1:LIFVQWMPQQJOQXZOUGG535MLIB6ET3EA", "length": 16086, "nlines": 223, "source_domain": "www.writercsk.com", "title": "அயன் - மேலும் சில‌...", "raw_content": "\nஅயன் - மேலும் சில‌...\nசுபா என்று பரவலாய் அறியப்படும் எழுத்தாள இரட்டையர்கள் சுரேஷ் ‍- பாலாவின் அழுத்தமான முத்திரை அயன் திரைப்படத்தில் தெரிகிறது - நிறைய காட்சிகளில் \"அட\" போட வைக்கிறார்கள். ஹாலிவுட் திரைப்படங்களின் திரைக்கதைகளில் எழுத்தாளர்கள் வகிக்கும் அதே இடத்தை இவர்கள் அயன் திரைப்படத்தில் வகித்திருக்கிறார்கள் - இதுவே தமிழ் சினிமாவுக்கு புதிது.\nசுஜாதா வசனமெழுதிய படங்களில் கூட இயக்குநரின் ஆக்ரமிப்பு தான் அதிகமிருந்திருக்கிற‌து. ஆனால் அயன் திரைப்படத்தில் சுபா கட்டற்ற சுதந்திரத்துடன் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை - அதாவது எழுத்தாளர்களுக்கான இந்த சுதந்திரத்தை - சாத்தியப்படுத்தியதில் இயக்குநர் K.V.ஆனந்தின் பங்கும் நிச்சயம் இருக்கிறது என நினைக்கிறேன்.\nதமிழ் சினிமாவில் எழுத்தாளனின் பங்கு மற்றும் சுத‌ந்திரம் என்கிற நோக்கில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக எனக்குத் தோன்றுகிறது. சினிமாவில் ஏற்கனவே எழுதி வரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு இத்தகைய சுதந்திரம் கிடைத்தால் மேலும் நல்ல திரைப்படைப்புகள் உருவாகும். சுபாவை மிக்க வாஞ்சையுடனும், எதிர்பார்ப்புடனும் வரவேற்கிறேன்.\nHats Off சுரேஷ்‍ -பாலா\nஅன்பு சரண், கேவி ஆனந்த் முன்பு சுபா எழுதிய நாவல்களின் அட்டைப் படத்திற்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். தூண்டில் கயிறு என்ற துப்பறியும் நாவலுக்கு அவரின் புகைப்படம் மகுடமாய் இருந்தது. என் சிறு வயதில் நான் சுபாவின் ரசிகன். கேவி ஆனந்த், சுபா, எஸ்பி ராமு, பட்டுக்கோட்டை பிரபாகர் அனைவரும் நண்பர்கள். அந்த நட்புக்கு கிடைத்த அடையாளமாகவே சுபா / கேவி ஆனந்த் காம்பினேஷன் உருவானது என்று நம்புகிறேன்.\nமேலும் சுபாவின் தங்கக்கொலுசு நாவல் தற்போதைய தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறந்த ஒரு காதல் படைப்பாக உருவாகும் சாத்தியம் இருக்கிறது. காதலை இன்றைய தமிழ் சினிமாவில் காட்டும் அளவுக்கு செதுக்கி இருப்பார்கள் சுபா.\nகிட்டத்தட்ட பத்து வருடங்களுக��கு மேலிருக்கும். ஆச்சர்யமான நட்பும் நண்பர்களும். மேலும் சுபா - நட்புக்கு ஓர் இலக்கணம். அதன் பலன் : சுபாவின் வசனம் அயனில்.\nவாழ்க கேவி ஆனந்த் / சுபா நட்பு...\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் ��டைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496405/amp", "date_download": "2020-06-02T18:37:42Z", "digest": "sha1:GSNURUF7DWLQXVVZ3FGS2K2WH262VW74", "length": 7546, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "A voter turnout at Ayuravankitti polling station under the Ottapidaram constituency | ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\nஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்\nதூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலைஞரின் பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nபஸ் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்காதது ஏன்: அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஎங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்: ஆர்.எஸ். பராதி பேட்டி\nஇலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க இணைய வழி போராட்டம்\nஅதிமுக அரசின் அதிகார அத்துமீறல்: இந்திய கம்யூ. கண்டனம்\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/10/blog-post_676.html", "date_download": "2020-06-02T18:25:36Z", "digest": "sha1:45IDDZTI7TICE7S4YI6MYCSXHL2OYHJE", "length": 8914, "nlines": 72, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் இருவர் கைது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் இருவர் கைது\nஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் இருவர் கைது\nஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜமுத்த���க்களுடன் (Elephant Pearl) இரண்டு பேர் நேற்று சாய்ந்தமருது பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து\nமாறுவேடமணிந்து சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி (வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம் (வயது-39) ஆகியோரே மூன்று கஜ முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்பில், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ஆகியோரின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188), கொன்ஸ்டபிள்களான நவாஸ்(44403), கீர்த்தனன்(6873), அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபெரியநீலாவணை, கல்முனை விசேட நிருபர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட ��ாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nவிபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி\nபகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/5", "date_download": "2020-06-02T17:30:06Z", "digest": "sha1:VY4EBWGH74SG4FIC3QYR5KUTQQOZHHCF", "length": 21253, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆரோன் பின்ச்: Latest ஆரோன் பின்ச் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்க...\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி...\nகுட்டிக் கதை சொன்ன தமிழிசை...\nசந்திரமுகி 2ல் சிம்ரன் நடி...\nமக்களே உஷார்... இந்த மாவட்டங்களுக்கு கனம...\nகொரோனா வைரஸ் பரவ நீங்கதான்...\nகொரோனா: பணம் வசூலிக்கும் ம...\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந...\nஐசிசி, கிரிக்கெட் உலகம் கு...\nஉத்தர பிரதேசத்தில் உணவு, ம...\nநவீன கிரிக்கெட் உலகில் விர...\nகொரோனாவால் என்னுடைய ஓய்வு ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஒரு BSNL சிம் வாங்க ரெடி ப...\nதயவு செய்து.. 90ஸ் கிட்ஸ் ...\nசாம்சங் கேலக்ஸி M11 & M01 ...\nகம்மி விலையில் பிரீமியம் ஸ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படிய...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: ��ன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nகாதல் தோல்வியால் டிவி நடிகை விஷம் குடித்...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nசென்னையில் இன்று மீன் வாங்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஆஸி.,க்கு எதிரான முதல் டி20: இந்திய அணி பவுலிங்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.\nஆஸி சிறப்பாக விளையாடியும், மெர்சலாக்கிய இந்தியா - டுவிட்டரில் குவியும் பாராட்டு\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.\nயாராச்சும் வந்து காப்பாத்துங்கடா... புது ஆளை இறக்கும் ஆஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியி ஆஸ்திரேலியாவில் ஆரோன் பின்ச் களமிறங்குவார் என தெரிகிறது.\nவாங்கடா..வாங்க..உங்களுக்கு தான் ‘வெயிட்டிங்’: அதுக்குள்ள அணியை அறிவித்த ஆஸி.,\nஇந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்னடா இந்த சிங்கத்துக்கு வந்த சோதனை : பிரண்டன் மெக்கல்லமும் அவுட்\nஐபிஎல் குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் காயம் காரணமாக போட்டி தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.\nகுஜராத்தின் 162 இலக்கை நெருங்க தடுமாறி வரும் புனே அணி\nகுஜராத்தின் 162 இலக்கை நெருங்க தடுமாறி வரும் புனே அணி\nமும்பைக்கு எதிராக பின்ச் விளையாடாததற்கு மொக்கை காரணம் சொன்ன ரெய்னா\nஇன்று நடைப்பெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியின் சார்பாக ஆரோன் பின்ச் விளையாடாததற்கு, வித்தியாசமான காரணத்தை அதன் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.\nஒன்பது ஆண்டு சாதனையை ஒரே போட்டியில் தகர்த்த ரஷித்\nஐபிஎல் தொடரில் ஒ��்பது ஆண்டுகளாக தகர்க்க முடியாத சாதனையை முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முறியடித்தார்.\nகுஜராத் அணிக்கு பயம் காட்டிய குட்டிப்பையன் ரஷித் கான்\nஹைதராபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nகொல்கத்தாவை ஆள் ஆளுக்கு குதறி எடுத்த குஜராத்\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் 20 ஓவரில் குஜராத் அணி, 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது.\nஉலக சாதனையுடன் வென்ற கொல்கத்தா : குவா..குவா.. என கதறிய குஜராத்\nகுஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி ‘பீல்டிங்’\nகுஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.\nஅனுபவ பின்ச், பெய்லிக்கு ‘பை-பை’ \nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனுபவ வீரர்களான ஆரோன் பின்ச், ஜார்ஜ் பெய்லி நீக்கப்பட்டனர்.\nமேக்ஸ்வெல் மரண அடி : டி-20 அரங்கில் உலக சாதனை படைத்தது ஆஸி., \nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் மேக்ஸ்வெல் மரண அடி கொடுக்க, ஆஸ்திரேலிய அணி புதிய உலக சாதனை படைத்தது.\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா சாம்பியன்\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியம் பட்டம் வென்றுள்ளது.\nஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி\nஆஸ்திரேலியா உடனான இறுதி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களம் காண்கிறது.\nவிழித்துக்கொண்ட பந்துவீச்சாளர்கள்: ஆஸி.யை பழிதீர்த்த இந்திய அணி\nஆஸ்திரேலியா அணியுடனான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதல் டி20 போட்டி: இந்தியா பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.\nவார்னர், மார்ஷ் சதம்: ஆஸ்திரேலியா 330 ரன்கள் குவிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சதமடிக்க ஆஸ்திரேலி�� அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்\nகருணாநிதி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: அதிமுக வழக்கறிஞர் மீது புகார்\nஉருவானது ரத்தம் குடிக்கும் உண்ணி... ஆயிரக்கணக்கானோர் கவலைக்கிடம்\nமக்களே உஷார்... இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/Paradise-Papers-leak-reveals-secrets-of-world-elite-hidden-wealth", "date_download": "2020-06-02T17:55:57Z", "digest": "sha1:YSB4DNWR4PFTDTFTADB2PUXVWJBVFQ25", "length": 7541, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "கருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு", "raw_content": "\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\n'பனாமா பேப்பர்ஸ்' மூலம் போலி நிறுவனங்களின் பெயரில் கோடி கணக்கில் முதலீடு செய்து மோசடி செய்தது, கடந்தாண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றன. உலக அளவில் மிக பெரிய புயலை பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் பதவியை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்து சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம் 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த பட்டியலில் அதிக பெயர்கள் கொண்ட நாடு அடிப்படையில் இந்தியா 19வது இடத்தில உள்ளது. இதில் பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.\nபெர்முடாவை சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரை சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும் 19 நாடுகளில் போலி நிறுவனங்கள���ன் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பின் அமைச்சரைவையில் உள்ள வர்த்தக அமைச்சர், பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோசடியில் இந்தியர்களான, \"ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய ஜிகுஸ்டா ஹெல்த்கேர் என்ற நிறுவனம், இதன் இயக்குனர்களான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.\nபா.ஜ.க வின் ராஜ்யசபா எம்.பியும், எஸ்.ஐ.எஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சின்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்நாசின் என்ற அவருடைய பழைய பெயரில் இடம் பெற்றுள்ளார், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவை சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள், வர்த்தக நிறுவன புரோக்கர்-நீரா ராடியா, ஜி.எம்.ஆர் குழுமம், இதை தவிர ஜிண்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்.ஆர் எம்.ஜி.எப், வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.\nகருப்பு பணத்தை மறைக்க வெளிநாட்டில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்து மறைத்த புண்ணியவான்கள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/saadhiyai-azhithozhithal", "date_download": "2020-06-02T16:37:47Z", "digest": "sha1:NH24WCVLJUPBABDDTPEM7B7DD446LGXG", "length": 7152, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "சாதியை அழித்தொழித்தல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சாதியை அழித்தொழித்தல்\nAuthor: டாக்டர் அம்பேத்கர், அருந்ததிராய்\nTranslator: வி. பிரேமா ரேவதி\nSubject: இந்துத்துவம் / பார்ப்பனியம், காந்தி\nவிரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இப்பதிப்பில், அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை மிக முக்கியத்துவம் பெறுகிறது . நவீன சமூகத்தில் சாதி இன்னும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனையும் அம்பேத்கருக்��ும் காந்திக்குமான முரண்கள் அடங்கா அதிர்வுகளாக முழங்கிக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு ராய் புத்துயிர் பாய்ச்சுவதோடு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையே சமத்துவ சமுதாயத்தினை உருவாக்கும் என்பதனை அம்பேத்கரை முன் நிறுத்தி நமக்கு வரலாற்றையும் உண்மையையும் காட்டுகிறார். இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில், பிரேமா ரேவதி செம்மையாக மொழிபெயர்த்துள்ளார்.\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:46:25Z", "digest": "sha1:DHW2P7QNC3JROUOLGHNUD3CP7F7SZ2EM", "length": 3535, "nlines": 56, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: துவையல்", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nkariveppilai keeraigal Thagavalgal கறிவேப்பிலை கறிவேப்பிலை பயன்கள் கறிவேப்பிலை பொடி துவையல்\nகறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் கறிவேப்பிலை நாம் அன்றாடும் சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை கீரையாகும். கறி...\naarokkiyam Aarookkiya samayal ஆரோக்கியம் துவையல் வாத நோய் தீர்க்கும் முடக்கத்தான்\nமுடக்கத்தான் துவையல் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு புளி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி பூண்டு - 10 பல் காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/188849?ref=archive-feed", "date_download": "2020-06-02T17:12:13Z", "digest": "sha1:FCV4CWKIFKARCP4LRX5BHJNXTBLYOB6L", "length": 8959, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி: நெஞ்சை உருக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nபிரித்தானி���ாவை சேர்ந்த மூன்று வயது சிறுமியின் இடது காலை அகற்ற அவர் தாய் கனத்த இதயத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளார்.\nமார்னி டாம்லின்சன் (3) என்ற சிறுமி பிறந்த 13வது வாரத்திலேயே neurofibromatosis என்ற மரபணு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்னியின் கால் நரம்புகள் வளரும் போது அதனுடன் கட்டியும் சேர்ந்து வளரும்.\nஇதை அகற்றி மார்னியின் கால்களை சரி செய்ய சில முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அது தோல்வியிலேயே முடிந்தது.\nஇவ்வளவு வலிகளுக்கு மத்தியிலும் சிறுமி மார்னி சிரித்த முகத்துடனேயே உள்ளார்.\nஇந்நிலையில் மார்னியின் இடது காலை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்த நிலையில் கனத்த இதயத்தோடு அவரின் தாய் சமீரா சம்மதித்துள்ளார்.\nசமீரா கூறுகையில், பொதுவாக மூன்று வயது குழந்தைகள் எப்படியிருப்பார்களோ, அதே போன்ற சாதாரண வாழ்க்கை மார்னிக்கும் கிடைக்கவேண்டும் என்றே இம்முடிவை எடுத்தேன்.\nஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் அவள் வேதனை அனுபவித்தாள், கடைசியாக நடந்த சிகிச்சையில் நீட்டிக்கப்பட்ட கம்பி ஒன்று மார்னியின் உடைந்த எலும்புக்குள் செருகப்பட்டது.\nஇப்படி சிரமப்படுவதற்கு ஒரே முறை மார்னியின் காலை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் அவளும் எல்லோரையும் போல சாதாரணமாக இருப்பாள்.\nஇந்த வயதிலேயே அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது, 15 அல்லது 16 வயதுகளில் செய்தால் அதை அவளின் மனம் ஏற்றுகொள்ளாது என கூறியுள்ளார்.\nமார்னிக்கு அக்டோபர் மாதம் 11-ஆம் திகதி இடது காலை அகற்றும் அறுவை சிகிச்சை லண்டனில் உள்ள மருத்துவமனையில் நடக்கவுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/living/04/219932?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-02T16:32:48Z", "digest": "sha1:PF676HXCXKIPVOGHQBQLJLQPJRYTY2TQ", "length": 16627, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "கணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா?... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்!..... - Manithan", "raw_content": "\nசர்க்கரை நோயை அடித்து வ���ரட்டும் மாவிலை அலட்சியமா இருக்காதீங்க...\nகாதலியின் அம்மாவிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது ஏன் விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்\nஇவர்களை உடனடியாக கனடாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்... சட்ட ஆர்வலர் விடுத்துள்ள எச்சரிக்கை\n20 வயது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்திய தந்தை\nஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி\nஎன் காரில் வந்து ஏறு கனடாவில் இரவில் தனியாக நின்றிருந்த 14 வயது சிறுமி அருகில் வந்த இளைஞன்.. முழு பின்னணி தகவல்\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்\nஅந்த மனுஷனுடைய பணத்திலிருந்து எனக்கு ஒரு காசு கூட ஜீவனாம்சம் வேண்டாம்: கருப்பினத்தவரை கொன்ற பொலிசாரின் மனைவி அதிரடி\nபிரான்சில் ஜூலை மாத இறுதி வரை மற்றொரு சிவப்பு எச்சரிக்கை\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில் போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nதோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் கணவர் திடீரென அழகான உடைகளில் தோன்றினால் எச்சரிக்கை அவசியம். தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் ஆவலாக இருக்கக் கூடும். மீசை அல்லது தாடியை ட்ரிம் செய்யலாம் இதுவரை அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திராத நிலையில்நீண்ட நேரம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம்.\nநீங்கள் ஆடை உடுத்தும் விதம், பேசும் விதம், உங்கள் எடை அதிகரிப்பு அல்லது ��டிவ மாற்றங்கள் என எதெற்கெடுத்தாலும் உங்களை விமர்சனம் செய்யக் கூடும். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும் , குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம். உங்களை விட்டுவிட்டு புதிய உறவை நோக்கி செல்லும் எல்லா அஸ்திரங்களையும் அவர் உங்கள் மேல் பயன்படுத்தலாம்.\nஅலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்தில் சென்று பேசுவது ஒரு தவறு இல்லை. ஆனால் எல்லா அழைப்பிற்கும் இதே முறையை பின்பற்றினால் அது சந்தேகத்தை உருவாக்கும். அல்லது நீங்கள் அருகில் இருந்தால், அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தாலும் அதனை எடுக்காமல் அப்படியே விடலாம்.\nகணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். மெதுவாக பேசினால் அல்லது சிரித்தால், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நோட்டம் விட்டால் அவரை சந்தேகிக்கலாம்.\nஉங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.\nதிடீரென்று உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு மழை பொழியத் தொடங்குவார். அவர் உங்களை ஏமாற்றுவதால் உண்டாகும் குற்ற உணர்ச்சியைக் குறைக்க இப்படி நடந்து கொள்வார். இது அன்பான கணவன் செய்யும் செயல் தான். இருந்தாலும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் புலனாய்வு செய்து அதனை கண்டுபிடிக்கலாம்.\nஒரு பெண்ணாக, மனைவியாக உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் உள் மனம் தெரிவிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சரியானவையாக இருக்கக்கூடும். நீங்கள் பொறாமைக் குணம் இல்லாதவராக, எதையும் தவறாக நினைக்கக்கூடியவராக இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் உள்மனம் சொல்லும் உங்கள் கணவரின் மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை கவனிக்கத் தவற வேண்டாம்.\nகணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய கா��ங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.\nஒரே பெயரை திரும்ப திரும்ப அழைப்பது\nஉங்கள் கணவர், அவருடைய உரையாடல்களில் அடிக்கடி ஒரே பெயரை திரும்ப திரும்ப சேர்த்துப் பேசலாம். இதன்மூலம் அவருக்கு அந்த பெயரில் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிய வரும். ஆரம்பத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு பெயரை, நீங்கள் கவனிக்கத் தொடங்கியவுடன் மெதுவாக மென்று முழுங்கத் தொடங்குவார்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபோராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை\nஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி விவகாரத்திற்கு விரைவில் முடிவு: அங்கஜன்\nகொரோனா நோயாளிகளுக்கு டெங்கு நோய் பரவும் ஆபத்து\nகுற்ற விசாரணை பிரிவின் புதிய பணிப்பாளருடன் பணியாற்ற முடியாது\nவார இறுதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=29352", "date_download": "2020-06-02T18:38:23Z", "digest": "sha1:WZ6XEU5WTIWMJ2R4EYW36WQNUIYYYRW5", "length": 12785, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சுண்டை வற்றலை சாப்பிட்டால் ஆஸ்துமா, காசநோய் குணமாகுமாம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/DiabetesHand TreadTamil Health NewsThreatகை கால் நடுக்கம்சுண்டைக்காய்தமிழ் ஆரோக்கிய செய்திநிரிழிவு நோய்\nசுண்டை வற்றலை சாப்பிட்டால் ஆஸ்துமா, காசநோய் குணமாகுமாம்\nசுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.\nஇரத்தத்தை சுத்தப்���டுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.\nபால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.\nசுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.\nசுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.\nசுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.\nசுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.\nTags:DiabetesHand TreadTamil Health NewsThreatகை கால் நடுக்கம்சுண்டைக்காய்தமிழ் ஆரோக்கிய செய்திநிரிழிவு நோய்\n நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்\nநீங்கள் உடல் மெலிந்தவர்களா : உடலுக்கு ஊக்கம் தரும் பதநீர் குடியுங்கள்…\nநரை முடிக்கு தீர்வு “விஐபி ஹேர் கலர் ஷாம்பூ”\nநோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க இதைச் செய்யுங்கள் \nசலூன் கடைக்குச் செல்ல ஆதார்..\nஉருவாகிறது ஒலிம்பிக் வீரரின் வாழ்க்கைப்படம்\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் தீர்மானம்..\nமுன்னணி வீரர்கள் இவர்களே : மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்..\nபிரபல இயக்குனருடன் கை கோர்க்கும் சியான் விக்ரம்..\nபல நாட்களுக்கு பின் தமிழகத்தில் பேருந்து சேவைகள் துவங்கியது..\n“Godman” வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை – டேனியல் பாலாஜி..\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் இதோ..\nபொன்மகள் வந்தாள்- விமர்சனம் இதோ..\n”மனம்” குறும்படம் பற்றி நெகிழ்வுடன் மனம் திறக்கும் லீலா சாம்சன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/python-twisted-around-a-mans-neck/", "date_download": "2020-06-02T16:46:57Z", "digest": "sha1:EHKTFO42UNH6NUCNNCVQIYLSIWTB7PZR", "length": 12560, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"என்னையா புடிக்கிற\" தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala - Sathiyam TV", "raw_content": "\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரை மண்டலத்தில் 1000 ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் ���ானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nதிருவனந்தபுரத்தில் கக்கசுட என்ற பகுதியில் அடர்ந்திருந்த புதர்களை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பு ஒன்று தொழிலாளின் கழுத்தை சுற்றிக்கொண்டது. வலியால் அலறி துடித்துக்கொண்டிருந்த அவரின கழுத்தில் இருந்த மலைப்பாம்பை சக தொழிலாளர்கள் லாவமாக எடுத்து, சாக்குப்பையில் போட்டனர்.\nபின்னர் தகவல் அறிந்த வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பை தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். நல்வாய்ப்பாக அந்த தொழிலாளி காயங்கள் இன்று தப்பினார்.\nஜூனில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையா\nசூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் தீ பிடித்த டூவிலர் – வீடியோ\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்…\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரை மண்ட��த்தில் 1000 ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nசூட்டைத் தணிக்க சூடு பிடித்த பதநீர் விற்பனை.\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்\n பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கல்வித்துறை\nஇறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post_15.html?showComment=1342351763232", "date_download": "2020-06-02T16:26:42Z", "digest": "sha1:BUCA6UNF3QA2BM52ELYWYVMBZBU3SD5V", "length": 22418, "nlines": 299, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குதிரை சொல்லும் ஏழாம் வேதம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஇன்றைய எழுத்தாளர் பலர் மானசீக குருவாக கருதுவது பாலகுமாரன் அவர்களைத்தான். நண்பரும் பதிவருமான 'வீடு திரும்பல் மோகன் குமார்' குமுதத்தில் பாலகுமாரனின் பேட்டி வெளியாகி இருந்தததாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தேன்.உடல் நலம் குன்றி உயிர்பிழைத்து எழுந்ததை திறந்த மனதுடன் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் முற்றிலும் குணமடைய வாசகர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.\nதுறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் டீசலை திருட்டுத் தனமாக குறைந்த விலைக்கு விற்பது உண்டு.லாரி டிரைவர்கள் இதை வாங்கிப் பயனபடுத்திக்கொண்டு கணிசமான தொகையை தங்களுக்கு தேற்றிக் கொள்வார்கள்.\nமேலும் டீசல் டாங்கர் லாரிகளில் டீசலின் அளவை சரிபார்க்க அளவுகோலை பயன்படுத்துவார்கள்.கொஞ்சம் டீசலை எடுத்து விட்டாலும் லாரியை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் அது விரிவடைந்து முன்பிருந்த அளவையே காட்டும் இதை பயப்படுத்தி இந்த டிரைவர்கள் இந்த டீசலை விற்று காசு பார்ப்பார்கள்.\nஇரும்புக் குதிரையின் நாயகன் விஸ்வநாதனிடம் அவன் மனைவி தாரிணி இத்தனை விஷம் கூடாது உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியுடன் எவற்றிற்கெல்லாம் விஷம் உண்டு எவற்றுக்கு கொம்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்குகிறான்.\nஅதன் விளைவாக எழுந்த கவிதை\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஅவல ஆடுகள் கூட இங்கே\nநத்தைக்கும் இங்கே கல்லாய் ஓடு;\nஇது குதிரைகள் எனக்கு சொன்ன\nபாலகுமாரனின் குதிரை வேதம் தொடரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nவெங்கட் நாகராஜ் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:06\nநல்ல பகிர்வு. புத்தகத்தினை மீண்டும் படிக்கத்தோன்றுகிறது. :)\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nசெய்தாலி 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:41\nஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா\nகுமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி\nபெயரில்லா 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:41\nமிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகராஜ் சார்\nஅருமை நண்பரே (TM 4)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா\nகுமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி//\nஇன்னும் மூன்று கவிதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நீள் கவிதை.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்குமார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:29\nமிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.\nமிக்க மகிழ்ச்சி௧தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:31\nஅருமை நண்பரே (TM 4)//\nவருகைக்கும் சளைக்காத கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே\nபெயரில்லா 22 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:58\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:47\nகுதிரை ஏழாம் பாடம் மிக அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமைய���ன வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013\nஇரண்டு ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறேன். ஏராளமான கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தங்கள் அருமையா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/04/29/wife-of-martyr-mr-upendra-sahu-mrs-radhika-sahu-donated-towards-covid-19/", "date_download": "2020-06-02T18:29:28Z", "digest": "sha1:WYEMROLETGO6JSBRCKLG67JUQAZYCNJL", "length": 9854, "nlines": 208, "source_domain": "india.policenewsplus.com", "title": "Wife of Martyr Mr. Upendra Sahu, Mrs. Radhika Sahu donated towards COVID-19 – Pray for Police", "raw_content": "\n3 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n5 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n9 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n1 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...\n12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....\n17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...\n7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...\n20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...\n37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/14/the-dgp-of-jammu-and-kashmir-felicitated-by-the-ruling-party-members/", "date_download": "2020-06-02T17:53:55Z", "digest": "sha1:N4TXQRXTE3FCTXO3YNIRK6FKVM5NV5LD", "length": 9741, "nlines": 205, "source_domain": "india.policenewsplus.com", "title": "The DGP of Jammu and Kashmir felicitated by the ruling party members – Pray for Police", "raw_content": "\n3 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n5 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n9 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n1 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...\n12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....\n17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...\n7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...\n20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...\n37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-02T18:59:58Z", "digest": "sha1:KVB7DMA7SXKXALXT6FK6TCHMWZPMHD3U", "length": 6066, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈடுபட்டுள்ளனர் |", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nமகாராஷ்டிராவில் 80 -ஆயிரத்துக்கும் அதிகமான அ��சு அதிகாரிகள் வேலை நிறுத்தம்\nபெற்றோல் மாஃபியாக்களால் கூடுதல் ஆட்சியர் சோனாவானே கொல்லப்பட்டதர்க்கு எதிர்ப்பு-தெரிவித்து மகாராஷ்டிராவில் 80 -ஆயிரத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர கொலைக்கு எதிர்ப்பு ......[Read More…]\nJanuary,27,11, —\t—\t80 -ஆயிரத்துக்கும், அரசு அதிகாரிகள், ஈடுபட்டுள்ளனர், கூடுதல் ஆட்சியர், கொல்லப்பட்டதர்க்கு, சோனாவானே, பெற்றோல், மகாராஷ்டிராவில், மாஃபியாக்களால், வேலை நிறுத்தத்தில்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nவேலை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்க� ...\nகண்ணிவெடி தாக்குதலில் 15 மத்திய ரிசர்வ் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-02T16:48:00Z", "digest": "sha1:WGQI4Q4MOIJO4AT2TXG2RKYEIXYBUXEV", "length": 5860, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மனிதன் புத்திசாலி ஆகிறான் |", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nகாயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான்\nதோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் மனதிலும் வலிமைஇல்லாமல் போனால் ஆன்மாவை அடைய ......[Read More…]\nNovember,16,10, —\t—\tஆன்மாவை அடைய, இறந்தவனுக்கு சமம், கற்றுக்கொள்ள மறுப்பவன், காயம் படாதவன் தான், தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் மனதிலும் வலிமைஇல்லாமல், தோல்வியின் மூலமே, பிறரிடம இருந்து நல்லவற்றைக், மனிதன் புத்திசாலி ஆகிறான், முடியாது.\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18001.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T18:22:00Z", "digest": "sha1:MHNOJR4A7YRY6BOWNQIJVEU7IKMZ5EJZ", "length": 30954, "nlines": 123, "source_domain": "www.tamilmantram.com", "title": "+1 (சற்று பெரிய சிறுகதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > +1 (சற்று பெரிய சிறுகதை)\nமு.கு : நண்பர்களே இது என்னுடைய எழாவது கதை, என்னுடைய முந்தியா ஆறு கதைகளும் சோகமான அல்லது சீரியஸான களத்தை உடையவைகள்.அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த கதையின் வாயிலாக உங்களை கீச்சுகீச்சு மூட்ட முயற்சி செய்து இருக்கிறேன், அதனால் நண்பர்களே தங்களின் கைகளை தூக்கிக் கொண்டு நின்றால் கீச்சுகீச்சு மூட்ட தொதுவாக இருக்கும்.\nவாழ்க்கையில் அனைவருக்கும் பசுமையான காலம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும், சிலர் அதை வெளியில் சொல்லி சந்தோஷப்படுவார்கள், சிலர் அதை மனதுக்குள் மட்டும் நினைத்து பூரிப���பார்கள். சிலர் அந்த காலத்தை திருப்பவும் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் காலம், இந்த காலம் பல மனிதர்களை அடித்து விழ்த்தும், அதே காலம் இந்த மனிதர்களுக்கு மருந்தும் போடும். காலத்தை விட சிறந்த மருத்துவர் இருக்க முடியாது.\nஅந்த மாதிரி ஒரு பசுமையான காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் ஜீவித்துக் கொண்டு இருக்கும் +1 மாணவர்களின் கதை இது, சுதந்திர பறவைகள். ஏன், கடந்த வருடம் பத்தாவதில் பெற்றோராலும், ஆசிரியர்களாளும் புழியப்பட்டு, இதற்க்கு அடுத்த வருடம் +2வில் அதே பெற்றோரால், ஆசிரியர்களாள் வறுக்கப்பட போகும் மாணவர்கள். அதனால் +1ல் அவர்கள் அனைவரும் சுதந்திர பறவைகள், எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத சுதந்திர பறவைகள் . அந்த பறவைகளின் கூட்டுக்குள் ஒரு நாள் சென்று பார்ப்போம்.\nமூர்த்தி, குமார், பாலா, மதி இவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள், தங்களின் வகுப்பறையில் மூன்றாவது பீரியர்டு முடிந்து, அடுத்த பீரியர்டு ஆசிரியருக்காக காத்துக் கொண்டு இருந்தனர். நால்வரும்\nஒரே பேஞ் அமர்ந்து இருந்தனர்.\nபாலா : படிப்பாளி, மென்னையானவன்\nமதி : சுமாறாக படிப்பான், திக்குவாய்\nகுமார் : தண்டகருமாந்திரம், ஓட்டவாய்\n\" டேய் அடுத்து என்ன பீரியர்டு டா\" என்றான் மூர்த்தி.\n\"பா.......பா......பா........\" என்று திக்கினான் மதி.\n\"டேய் நீ சும்மா இரு, ரைம்ஸ் அப்பறம் சொல்லிக்கலாம், பாலா நீ சொல்ற\" என்றான் குமார்.\n\"பாட்டனி கிளாஸ்டா\" என்றான் பாலா.\n\"கிழிஞ்சது போ, செடியில ஒரு பூ பூக்க உடமாட்டானே, உடனே அத பிச்சி ஆராய்வானே அவன் கிளாஸா, வாடா கட் அடிச்சிடலாம்\" என்றான் குமார். ஆசிரியர் அதே நேரம் பின்னாடி வந்து\nநின்றார், பசங்க அதை கவனிக்கவில்லை.\nமூர்த்தி சிரித்துக் கொண்டு \"அவன விடுடா சின்ன பய, சரி இன்னிக்கு நம்ப ஸ்கூலுக்கு வெளியே இருக்கும் மணியே அடிக்கறத ப்ளான் போட்டோம் ஞாபகம் இருக்கா\n\"ஆ........ஆமாட....டா, இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரும் போதுக்கூட என் முறச்சி பார்த்தா....தா, இன்னைக்கு விடக்கூடாது\" என்றான் மதி.\n\"வேண்டாம் டா பாவம், விட்டுடலாம்\" என்றான் பாலா\n\"அப்படியெல்லாம் விட்டா, நம்ம மேல பயம் இருக்காது, இன்னைக்கு போட்டுடனும்\" என்றான் குமார். இவர்கள் பேசிக்கொண்டு இருந்தை அனைத்தையும் கேட்டு விட்டு ஆசிரியர் அமைதியாக\n\"குட்........ மார்னி���்.........சார்\" என்று மாணவர்கள் அனைவரும் கொரஸாக சொன்னார்கள். மதி மட்டும் குட் - ளே திக்கிக் கொண்டு இருந்தான். வந்தவர் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.\nஇவர்கள் நான்கு பேரும் கடைசி பேஞ்சில் அமர்ந்து இருப்பார்கள், கிளாஸுக்குள் நுழைபவர்கள் அவர்களை கடந்து தான் வரவேண்டும். பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் பொழுது, இவர்களின் ஆதர்சன விளையாட்டு ஒன்று இருக்கும், அதாவது சார் பார்க்காத பொழுது, இவர்களுக்கு முன் பேஞ்சில் அமர்ந்து இருக்கு பெண் பிள்ளைகளின் மூடியை பிடித்து இழுத்துவிட்டு, அவள் திரும்பி பார்க்கும் பொழுது நான்கு பேரும் சிரிப்பார்கள். அவள் யாரை திட்டுவது என்று தெரியாமல் மொத்தாமாக திட்டுவாள், அந்த திட்டில் ஒரு சந்தோஷம் இவர்களுக்கு.\nஅந்த விளையாட்டின் பெயர் பாம்பு விளையாட்டு.\nமென்மையான குரலில் குமார் \"டேய் வாடா பாம்பு விளையாட்டு விளையாடலாம்\"\n\"வேண்டா டா, சார் பார்த்தா பூவ பிக்கிற மாதிரி நம்மள பிச்சிடுவாரு\" பாலா\n\"பரவாயில்லைடா, வா விளையாடலாம் கரைட்டா கைய வைக்கனும் ஓ.கே, 1..2..3\" என்ற மூர்த்தி முன்னாடி இருந்த பெண்ணின் ஜடையை மின்னல் வேகத்தில் இழுத்து விட்டு கையை இழுத்துக் கொண்டான் அவளும் அதே மின்னல் வேகத்தில் திரும்பினாள், இவர்கள் நால்வரும் பாம்பு படம் எடுப்பது போல கையை பேஞ்சில் ஒரே மாதிரி வைத்துக் கொண்டு சிரித்தனர்.\nஉடனே குமார் அந்த பெண்னை பார்த்து \"யாரு இழுத்தானு கரைட்டா சொன்னா உனக்கு இன்னைக்கு மதியம் மாமன் பிரியாணி வாங்கி தருவேன், சொல்லுடீ செல்லம்\" சன்னமான குரலில்\n\"போட பொறுக்கி நாயே\" அதைவிட சன்னமான குரலில் அந்த பெண்.\nநால்வரும் பிறந்த பயனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்,\nஅதில் மதி உடனே \"மா.....மா.....மாமாவை இப்படீ....டீ..டீ மரியாதையில்லாம பேசக்கூடாது, டார்லி....லீ...லீங்\"\nஅந்த பெண் \"டேய் இன்ஸ்டால்மேண்டு வாயே, அப்படியே கிழிச்சுடுவேன் வாய\".\n\"என்ன அங்க சத்தம்\" என்று ஆசிரியர் கேட்க. உடனே அந்த பெண் திரும்பிக் கொண்டாள்.\n\"ஆ........இரண்டு நாளா வயிரு சரியில்லை அதான் சத்தம்\" என்றான் குமார் சன்னமான குரலில், நால்வரும் ரகசியமாக சிரித்தனர்.\nபத்து நிமிடம் கழித்து திரும்பவும் அந்த பாம்பு விளையாட்டை அந்த பெண்ணிடம் அரங்கேற்றினார்கள், அவள் மிகுந்த கோபத்தோடு பின்னாடி திரும்பி\n\"டேய் நாய்களா உங்கள..................(அவ��்களுக்கு பின்னாடி பார்த்து எழுந்து நின்றவள்)............. சார் நான் ஒன்னுமோ பண்ணல சார், இவங்க தான்.....\" என்று பேந்த பேந்த விழித்தாள்.\nஇவர்கள் நால்வரும் கையை பாம்பு போல வைத்துக் கொண்டு ஒன்றாக திரும்பி பார்த்தார்கள். அவர்களின் பின்னாடி பள்ளியின் தலைமை ஆசிரியர் நின்றுக் கொண்டு இருந்தார்.\nநால்வரின் வயிரும் ஜீல்லிட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்து நின்றனர். வகுப்பே மையான அமைதியாக இருப்பதை உணர்ந்த ஆசிரியர் திரும்பி மாணவர்களை பார்த்தார்.\nதலைமை ஆசிரியரை வகுப்பில் வந்து நின்றதை பார்த்தவுடன் அவர் அலறிக் கொண்டு வந்தார்.\n\"குட் மார்னிங் சார், சொல்லுங்க சார்\" என்றார் ஆசிரியர்.\n\"என்ன மாஸ்டர் நீங்க, போர்டுல எழுத ஆரம்பிச்சா இந்த சைடு திரும்பியே பார்க்க மாட்டீங்களா, நானும் கால் மணி நேரமா பார்த்துனு இருக்கேன், இந்த பசங்க அந்த பொண்ண\nகிளாஸ் கவனிக்கவுடாம சீண்டினே இருக்காங்க\"\n\"அப்படியா சார், நானே கிளாஸ் முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து இவங்களை பத்தி ஒரு கம்பளைண்டு சொல்லாம்னு இருந்தேன், நான் கிளாஸ்க்குள்ள நுழையும் பொழுது இவங்க இன்னிக்கு\nமணி ன்னு ஒருத்தனை அடிக்க பிளான் போட்டுனு இருந்தாங்க சார், நான் கேட்டேன்\" என்றார் ஆசிரியர் நால்வரையும் முறைத்து.\nதலைமை ஆசிரியர் \" ஓ பொறுக்கி பசங்கன்னு பார்த்தா, ரவுடி பசங்களா இவனுங்க, முளையிலே கிள்ளிடனுமே இவங்கள\" என்று யோசித்தபடி நால்வரையும் பார்த்தார்.\nமூர்த்தி பதறியபடி \"இல்ல இல்ல சார், நாங்க..........\" என்று சொல்லி முடிப்பதற்க்குள் ஆசிரியர் குறிக்கிட்டு\n\"என்ன, இல்லன்னு சொல்றீயா, நான் காதுல கேட்டேன்\" என்றார்\n\"அ.......அ.....அது இ......இல்.......இல்ல....சா\" என்று திக்கினான் மதி.\n\"டேய் நீ சும்மா இருடா, நாங்க பேசினாவே ஒத்துக்க மாட்றாங்க இதுல நீ வேற\" என்று மதியின் காதோரமாய் சொன்னான் குமார்.\nதலைமை ஆசிரியர் \"என்னடா இல்ல சார், அப்ப மாஸ்டர் பொய் சொல்றார, மணின்னு ஒருத்தனை நீங்க இன்னிக்கு அடிக்க பிளான் போட்டது உண்மையா, இல்லையா அத சொல்லுங்க\" என்றார் கோபமாக\n\"உண்மைதான் சார், ஆனா......\"என்று மூர்த்தி முடிப்பதற்க்குள் ஆசிரியர் குறுக்கிட்டு\n\"பார்த்தீங்களா சார், திமிர் பிடிச்ச பசங்க சார்\" என்றார்.\nமூர்த்தி \"சார் மணி-ன்றது ஸ்கூலுக்கு எதிரில கடையில இருக்குற நாய் சார்\". வகுப்பறையில் அனைவரும் சத்தம��க சிரித்தார்கள்.\nபாலா \"ஆமா சார், தினமும் அது எங்கள பார்த்தா குளைக்கும், துரத்தும் அதனால இன்னைக்கு அத அடிக்கலாம்ன்னு இருந்தோம்\" என்றான் பரிதாபமாக,\nவகுப்பறையில் சிரிப்பு சத்தம் இன்னும் அதிகமாகியது, ஆசிரியர் முகத்தில் அசடு வழிந்தது. தலைமை ஆசிரியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆனால் கோபம் அதிகமாகியது\n\"என்னடா சமாளிக்கிறீங்களா, அறிவில்ல உங்களுக்கு பொண்ணோட முடியை பிடித்து இழுக்கிறீங்களே, இந்த வயசுல என்ன உங்களுக்கு பொம்பள ஆசை, அவ்வளவு ஆசையா இருந்தா\nஉங்க அக்கா, தங்கச்சி முடியை இழுக்க வேண்டியது தானே, இத நான் சும்மா விட போறது இல்லா, நாளைக்கு உங்க பெரன்ஸ் வந்தாதான் நீங்க ஸ்கூலுக்கு வரணும், மாஸ்டர் இன்னைக்கு\nஇவனுங்களுக்கு அட்டணன்ஸ் போடாதீங்க\" என்று வேகமாக வெளியே நடந்தார். சாப்பாட்டு மணி அடித்தது.\nஅனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள், மூர்த்தியும் சாப்பிட்டுக் கொண்டே\n\"டேய் பாட்டனி சாருக்கு இந்த வருஷம் ஆன்வல் டே-ல பொங்க வச்சி சாமி கும்பிடனும், அடிக்கிற அடியில் பாட்டனி என்ன தமிழையே மறந்திடனும் டா அவன்\"\n\"வாயிலியே குத்தணும் டா அவனை, ஆமா நாளைக்கு நீ அப்பாவ கூட்டி வருவியா, எங்க வீட்டுல கொன்னுடுவாங்க டா\" என்றான் குமார் வாயில் சாப்பாட்டை அதக்கிக் கொண்டு.\n\"நான் மா...ட்டன், மாட்டேன் பா\" என்றான் மதி. பாலா மட்டும் சாப்பிடாமல் உக்கார்ந்து இருந்தான், கண்களில் கண்ணீருடன்\n\"இந்த வயசுல என்ன பொம்பள ஆசை....... அக்கா தங்கச்சி போய்\" தலைமை ஆசிரியரின் வார்த்தைகள் அவனை மிகவும் பாதித்து இருந்தது. அவன் கண்களங்கியபடி\n\"டேய் அவர் கேட்ட கேள்விக்கு நாக்கை பிடிங்கிக்குனு சாகலாம் போல இருக்குடா\" என்றான் சோகத்துடன்\n\"அப்ப உனக்கு சாப்பாடு வானாமா டா, நான் எடுத்துக்கட்டுமா\" என்று பாலாவின் சாப்பாட்டை எடுத்தான் குமார்.\n\"நாயே எப்படி டா உன்னால இப்படி பேச முடியுது மனசாட்சியில்லாம\" என்று கோபத்தோடு மூர்த்தி குமாரை பார்த்தான்.\n\"இல்லடா பயங்கர பசி அதான்\" என்று தயங்கினான் குமார்.\n\"பசியா இருந்த நீ மட்டும் மனசாட்சியில்லாம தனியா சாப்பிடுவியா, எனக்கும் கொஞ்சம் கூடுடா\" என்றான் மூர்த்தி.\nமதியம் கிளாஸ் துடங்கியது அனைத்து பையன்களும் ஃப்ரஸ்ஸாக இருந்தனர், முகம் கழுவி, பெளடர் போட்டு, அதையே திருநீராக வைத்து வாசனையாக அமர்ந்து இருந்தனர், காரணம் தேவி மேடம், கணக்கு ஆசிரியர், மலையாளி வயது 25. பல மாணவர்கள் அவர்களிடம் டியூஸன் போனார்கள், இந்த நால்வரையும் சேர்த்து. அந்த மேடத்திற்க்கு பாலாவை தான் பிடிக்கும், நன்றாக படிக்கும் பையன் என்பதால். அவர் வந்தது பாலாவின் முகத்தை பார்த்து என்ன நடந்ததுன்னு கேட்டார். மூர்த்தி நடந்ததை சொன்னான். உடனே குமார்\n\"அதுக்கு போய் சாவணும் போல இருக்குனு சொல்றான் மேடம்\" என்று சிரித்தான்.\nஉடனே தேவி மேடம் \"சாகணுன்னு முடிவு பண்ணவன் சொல்லிட்டு சாகமாட்டான், குமார்\" என்று சிரித்தார்.\nபாலாவிற்க்கு இன்னும் அவமானமாகி விட்டது. பள்ளி முடிந்தது, அனைவரும் மாலை டியூஸன் வந்தார்கள், பாலா மட்டும் வரவில்லை. மூர்த்தி, மதி, குமார் மூன்று பேரும் ஒருவரை ஒருவர்\nபாலாவை பற்றி விசாரித்துக் கொண்டனர், தேவி மேடமும் விசாரித்தார், அனைவரிடமும் ஒரே பதில் \"தெரியவில்லை\". ஒரு மணி நேரம் கழித்து பாலா வேர்த்து விறுவிறுத்து வந்தான். வந்தவன் நேராக தேவி மேடம் இருக்கும் இடத்துக்கு வந்தவன், அவர்கள் மீது ஒரு பொட்டலத்தை எறிந்து விட்டு,\n\"சில பேர் சொல்லிட்டும் செய்வார்கள்\" என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக கிழே ஒடினான். அந்த பொட்டலம் மூர்த்தியிடம் வந்து விழுந்தது\n\"டேய் என்னது டா இது, கறுப்பா பெளடர் மாதிரி இருக்கு\" என்று மூர்த்தி அதை பிரித்தான்.\n\"என்னது காப்பி தூள் மாதிரி இருக்கே, மேடம் அவன காப்பி தூள் எதாவது வாங்கி வர சொல்லி திட்டீனீங்களா, அதான் கோபத்துல தூக்கி எறிஞ்சிட்டு ஒடறான்\" என்றான் குமார்.\n\"நான் எதும் அவன வாங்கினவர சொல்லலையே, காட்டு பாக்கலாம்\" என்று வாங்கியவள் அந்த பொட்டலத்தில் இருக்கும் பெயரை பார்த்து அப்படியே நாற்காலியில் உக்கார்ந்தார், பொட்டலத்தில்\nISI முத்திரை இருந்தது. பொட்டலத்தில் எலி மருந்து பாதி இல்லை\nமேடம் \"அய்யயோ டேய் அவன் விஷம் சாப்பிட்டு இருக்கான் டா, பசங்களா புடிங்கடா அவனை\" என்று கத்தினாள்.\nமாணவர்கள் அனைவரும் பதட்டத்துடன் எழுந்தார்கள், சில மாணவிகள் விஷம் என்றது அந்த பொட்டலத்தை பார்த்தே அழுதார்கள். மூர்த்தி, மதி, குமார் பதட்டத்துடன் எழுந்தனர்.\nகுமார் \"மேடம் அப்ப இன்னைக்கு டியூஸன் லீவா\" என்றான்.\nமூர்த்தி \"டேய் பரதேசி வாடா சீக்கிரம் போய் அவன புடிப்போம்\" என்று அவசரமாக கீழே இறங்கி தெருவில் போய் பார்த்தார்கள், பாலா தூரத்��ில் ஓடிக் கொண்டு இருந்தான்\nநல்ல தொடக்கம் மூர்த்தி.. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் கவனத்தை சிதறடிக்குது..\nஎனக்கு நெருக்கமான பெயர்கள்... அதனால் கூடுதல் சுவாரஸ்யம்...\nஎழுத்துப் பிழைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை, நான் மாணவர்களின் வட்டார பேச்சு வழக்கில் இருக்கும் தமிழில் எழுதி இருக்கேன்\n\"நால்வரும் பிறந்த பையனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்\"..\nசிறந்த எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது..\nமுயற்சியையும் தேடலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்..\n\"நால்வரும் பிறந்த பையனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்\"..\nஹா ஹா ஹா, உண்மை தான், இப்பொழுது தான் கவனித்தேன், பள்ளி காலத்தில் தமிழ் வகுப்புகளை கட் அடித்தால், இப்பொழுது தடுமாறுகிறேன், கூடிய விரைவில் திருத்திக் கொள்கிறேன், நன்றி மதி என்னுடைய முதல் கதையான வழித்துணையில், முதல் விமர்சனம் உங்களுடையது தான், என்றும் உங்களை மறக்கமாட்டேன்,\nசிறந்த எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது..\nமுயற்சியையும் தேடலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்..\nமிகப்பெரிய வார்த்தை தந்தமைக்கு கனிவான நன்றிகள்\nஅடுத்த கதையாசிரியர் தளத்துக்கு நானும் உங்கள் வாசகனாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/341122/63-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:06:53Z", "digest": "sha1:3N45OU6MPNO3C3XWBPVTE4YISU5V3JNI", "length": 26289, "nlines": 142, "source_domain": "connectgalaxy.com", "title": "63 நாயன்மார்கள் - 3 - அமர்நீதி நாயனார் : Connectgalaxy", "raw_content": "\n63 நாயன்மார்கள் - 3 - அமர்நீதி நாயனார்\n3 - அமர்நீதி நாயனார்\nபூசை நாள்: ஆனி பூரம்\nவரலாறு: சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்��ுடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.\nஇருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, \"சுவாமீ தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ\" என்று இன்சொற் சொல்ல கூறினார்.\nபிரமசாரியானவர் அவரை நோக்கி, \"நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்\" என்றார் ஈசன்.\nஅதுகேட்ட அமர்நீதிநாயனார் \"இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்\" என்று பிரார்த்தித்தார்.\nபிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்\" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, \"இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்\" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.\nஅமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.\nஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.\nஅமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, \"சமையலாயிற்று\", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, \"ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்\" என்றார்.\nஅமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, \"சுவாமீ தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்\" என்று பிராத்தித்தார்.\nஅதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, \"உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது\" என்று சொல்ல...\nஅமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, \"சுவாமீ அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்\" என்றார்.\nபோலத்தோன்றி, \"பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன் நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்\" என்று சொல்கிறார்.\nஅமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, \"எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்\" என்று கேட்டார்.\nபிரமசாரியார் \"நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது\" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, \"இதற்கு ஒத்த நிறையுள்���தாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்\" என்றார்.\nஅமர்நீதிநாயனார் \"மிகநன்று\" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.\nஅது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.\nஅமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, \"எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்\" என்றார்.\nஅதற்குப் பிரமசாரியார் \"இனி நாம் வேறென்ன சொல்லுவோம் மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.\nஅமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.\nஅமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, \"என்னுடைய\" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்\" என்றார்.\nஅது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து \"சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது\" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.\nஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.\nஅவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;\nதம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, \"நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்\" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.\nஅமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.\n63 நாயன்மார்கள் - 2 - அப்பூதியடிகள்\nசோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும்,...\n63 நாயன்மார்கள் - 1 - அதிபத்த நாயனார்\nசோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர்...\n63 நாயன்மார்கள் - 4 - அரிவாட்டாய நாயனார்\nசோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூ��ு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526211/amp", "date_download": "2020-06-02T19:02:13Z", "digest": "sha1:AV27APWLH6JIDDVN3UOILM7WDKR3GM5G", "length": 8735, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Fuel prices, Air India, 4,600 crore, loss | எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியாவுக்கு 4,600 கோடி இழப்பு | Dinakaran", "raw_content": "\nஎரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியாவுக்கு 4,600 கோடி இழப்பு\nபுதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏர் இந்தியாவுக்கு 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், இழப்பில் இருந்து மீள்வதற்கு போராடி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கு இயக்க செலவாக மட்டும் 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2018-19 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 26,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் இயக்க செலவாக மட்டும் 4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிகர இழப்பு 8,400 கோடியாக உள்ளது. இதற்கு எரிபொருள் விலை உயர்வும், அந்நிய செலாவணி இழப்பும்தான் முக்கிய காரணம்.இதுதவிர, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுமார் 175 கோடி முதல் 200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாலக்கோட் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் வான் எல்லையில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையால் இந்த இழப்பு நேர்ந்துள்ளது. 4 மாதங்களில் இந்த இழப்பு 430 கோடியை எட்டியுள்ளது. ஆனால், இந்த ஆண்டில் இயக்க லாபம் 800 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.\nகொரோனா கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளிசந்தை வெறிச்சோடியது:10% மட்டுமே விற்பனை,..வியாபாரிகள் கவலை\nபார்த்துப்பார்த்து செலவு செய்ய கற்றுக்கொண்டனர் வருவாய் இன்றி திண்டாடிய 82% மக்கள்: ஆய்வில் தகவல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nவிமான பெட்ரோல் விலை 50% அதிகரிப்பு\nவர்த்தக க��ஸ் சிலிண்டர் ரூ.110 உயர்வு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்தது\nஜூன்-02: 30-வது நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.36,096 விற்பனை\n வத்தல் குவிண்டாலுக்கு மீண்டும் ரூ.1,500 சரிவு: ஏற்றுமதி இல்லாததால் மந்தம்: ஏற்றுமதி இல்லாததால் மந்தம்\nஇந்தியாவில் உளவு பார்த்ததாக 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி\nமுட்டை விலை 5 காசு உயர்வு\nஜூன்-01: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் வர வேண்டிய நிலுவை 3 கோடி: சர்வேயில் தகவல்\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,064க்கு விற்பனை\nநாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசாக விலை நிர்ணயம்\nமே-30: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n11 ஆண்டுகளில் இல்லாத அளவு: பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: அரசு புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்\nஇருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் செய்ய காசில்ல... ஆளுக்கு 7 சிம் கார்டு வாங்கணுமா 11 இலக்கமா மாத்துங்க; டிராய் பரிந்துரை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.35,776-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526348", "date_download": "2020-06-02T18:26:03Z", "digest": "sha1:VOU3XGBGGDLNSZHRXZ4C3XZFIROYDIRK", "length": 10279, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Letter , Karthik Chidambaram, father, congratulatory letter | ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கடிதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியல���ர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கடிதம்\nடெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கூறி 2 பக்க கடிதம் எழுதியுள்ளார். முதல் முறையாக திகார் சிறையில் தனது பிறந்தநாளை கழிக்க இருக்கும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், 74 வயதான தங்களை எந்தவொரு 56லும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nஇதன் மூலம் புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ள மோடி 56 இஞ்ச் மார்பகம் கொண்டவர் என்று நிருப்பித்துள்ளதாக அமித்ஷா பேசியிருந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் குறிப்பிட்டிருந்த கருத்துகள், மோடி அரசின் நூறு நாள் கொண்டாட்டம், காஷ்மீர் விவகாரம், சந்திராயன்-2 குறித்தும் எழுதியுள்ளார்.\nஇது மட்டுமின்றி பிரிட்டன், சீனா மற்றும் பாகிஸ்தானின் அரசியல் நிலவரத்துடன் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக அரசியல் ��ாடகத்திற்கு எதிராக போராடி உண்மையின் துணையுடன் தாம் வெளிவருவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி ட்விட்\nதீவிர புயலாக மாறியது 'நிசர்கா'; மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை; மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்...இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட்\nகொரோனாவிடம் இருந்து மீளுமா இந்தியா.... பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது: இதுவரை 5,628 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 103 பேர் உயிரிழப்பு\nகர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு\nகொரோனா பிடியில் சிக்கும் கேரளா; அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 86 பேருக்கு பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி ராஜீவ்காந்தி பவானில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகம் வரும் 4-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு\nதொடர்ந்து மிரட்டும் கொரோனா: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்...மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\n× RELATED 45 நாட்களும் டாஸ்மாக் கடைகளை மூடாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526843", "date_download": "2020-06-02T19:02:25Z", "digest": "sha1:W7YCFNBPLP63QXCPWVVDO4TEJVUMWQI6", "length": 6565, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "World Boxing At the end of the quarter Amit Pangal | உலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nமாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர் அமித் பாங்கல் தகுதி பெற்றார்.ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், துருக்கியின் பதுஹான் சிட்ப்சியுடன் நேற்று மோதிய பாங்கல் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வீரர்கள் மணிஷ் கவுஷிக் (63 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\n× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953242/amp", "date_download": "2020-06-02T17:20:42Z", "digest": "sha1:7L7SBNV6K4GRRSAHEJPG7DWQHSCIIOBO", "length": 12739, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குடந்தையில் பரபரப்பு டாஸ்மாக் கடைகளின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில் பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது | Dinakaran", "raw_content": "\nகுடந்தையில் பரபரப்பு டாஸ்மாக் கடைகளின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில் பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது\nகும்பகோணம், ஆக. 14: டாஸ்மாக் கடையின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில்களை பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது என்று கு��்பகோணத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.கும்பகோணத்தில் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ வீராச்சாமி தலைமை வகித்தார். தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் கண்ணன்: தூர்வாரும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். பாபநாசம் பகுதியில் ஜமாபந்தி பணிகள் முறையாக நடைபெறவில்லை. காவிரியில் ஒரு சில நாட்களில் தண்ணீர் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த அரசு ஒவ்வொரு வேலையையும் பெயரளவுக்கு செய்கிறது. இந்த அவசர கதியான வேலைகளால் எந்த பலனும் இருக்காது.உழவர் விவாதக்குழு தலைவர் ராம தியாகராஜன்: மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும். வாய்க்கால்களை தூர்வார வேண்டும். டாஸ்மாக் கடையின் தாக்கத்தால் ஒவ்வொரு வயல்களிலும் பாட்டில் பொறுக்குவது தான் விவசாயிகளின் வேலையாக உள்ளது.\nகாவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் விமலநாதன்: இந்த நிர்வாகம் திராணியற்ற நிர்வாகமாக உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசின் சார்பில் உயரதிகாரிகள் பங்கேற்கவில்லை. பெயரளவுக்கு அனுப்பப்பட்ட அலுவலரால் என்ன பதிலை நாம் எதிர்பார்க்க முடியும். கஜா புயல் பாதிப்பு, சம்பா சாகுபடி பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுடன் நாம் இருக்கிறோம். சம்பா சாகுபடி தொடங்கி விட்டது. ஆனால் அரசு சார்பில் இடுபொருட்கள் எந்த அலுவலகத்திலும் இல்லை. சென்ற ஆண்டைவிட நெல்லுக்கு ரூ.135 குறைத்து என அறிவித்துள்ளனர். மாநில அரசு இதற்கான ஊக்கத்தொகையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சம்பா, தாளடி கொள்முதல் கொள்கை குறித்து அரசு அறிவிக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 குறைந்தபட்சமாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் கடன் கொடுப்பதில் பாராபட்சம் உள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயல். இந்தாண்டு தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்கவில்லை. நாங்கள் வேளாண் துறை அமைச்சரை சந்தித்து குறுவை தொகுப்பு திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றோம். அமைச்சர் சட்டமன்ற கூட்டதொடர் நடந்து வருகிறது. அதில் முதல்வர் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவ���க்கவுள்ளார் என்றார். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கவில்லை.\nநீங்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு சோறும் எங்கள் வேர்வையால் உருவானது. அதை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு நல்லது செய்யுங்கள். புதிய மின் இணைப்பு வழங்குவதில் குளறுபடி உள்ளன. விவசாயிகளுக்கு பல்வேறு முறையில் நெருக்கடி இருக்கிற சூழலில் மின்வாரியம் தனது விதிகளை தளர்த்த வேண்டும் என்றார்.கூட்டத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, தோட்ட கலைத்துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-02T16:31:31Z", "digest": "sha1:J5R6F2WVBIMTKIE2QB3PMVVFWRG6OI3S", "length": 10907, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "திண்டுக்கல் சீனிவாசன் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கரோனா தொற்று\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை..\nகலைஞர் பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்,..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…\nஇந்தியாவில், மேலும் 8,171 பேருக்கு கரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..\nதமிழகத்தில் ஒரே நாளில் 1162 பேருக்கு கரோனா தொற்று..\nசென்னை மதுரவாயல் ஏடிஎம்-ல் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது..\nசென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..\nTag: எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாலாஜி, பேரறிஞர் அண்ணா, ராஜேந்திரன்\nபேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..\nசென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிர���ல் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nRT @bbctamil: இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி 2வது முறையாக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு - பிரதமரின் செயல்பாடுகளுக்கு நீங்கள் என்ன ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/07/microsoft-introduces-tamil-99-keyboard-on-windows-10/", "date_download": "2020-06-02T16:38:53Z", "digest": "sha1:DJH2SUUSDZR3QZBHCTM4MWEHZCFTQMVW", "length": 5831, "nlines": 50, "source_domain": "nutpham.com", "title": "விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம் – Nutpham", "raw_content": "\nவிண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ்99 பிரபல தமிழ் மொழிக்கான விர்ச்சுவல் கீபோர்டினை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2018 விண்டோஸ் அப்டேட் மூலம் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய வசதி வழக்கமான கீபோர்டுகளிலும், டச் கீபோர்டுகளிலும் சீராக வேலை செய்யும் என்பதால், மிக எளிமையாக தமிழில் டைப் செய்ய முடியும். இன்ஸ்க்ரிப் தரத்தில் தமிழ் கீபோர்டு சப்போர்ட் விண்டோஸ் தளங்களில் 2010-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது என்றாலும், தமிழ் 99 கீபோர்டு விண்டோஸ் 10 பயனர்களுக்கு பயன்படுத்த கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது.\n1999-ம் ஆண்டு தமிழக அர���ால் சான்றளிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்ட தமிழ் 99 கீபோர்டு பயனர்கள் மிக எளிமையாகவும், அதிவேகமாகவும் தமிழில் டைப் செய்ய வழி வகுக்கிறது.\nதற்சமயம் விண்டோஸ் 10 பயனர்களுக்குக்கு தமிழ் (இந்தியா) மற்றும் தமிழ் (இலங்கை) கிடைக்கும் என்பதால், தமிழ் பயன்படுத்தும் பெருமளவு பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஅந்த வகையில் இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு புதிய அம்சம் பயன்தரும்\n“தொழில்நுட்பத்தில் மொழி ரீதியிலான இடைவெளிகளை அனைவரும் கடந்து வர மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. உள்ளூர் மொழிகளில் கம்ப்யூட்டிங் வசதியை வழங்கி, மொழி பயன்படுத்துவோரை ஊக்குவிப்பது எங்களது கடமையாக இருக்கிறது,” என மைக்ரோசாஃப்ட் இந்தியா தலைமை நிர்வாக அலுவலர் மீட்டுல் படேல் தெரிவித்தார்.\nஇனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது\nவாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் ரூ. 365 சலுகை\nபுத்தம் புதிய ஸ்மார்ட்போனை ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கும் எல்ஜி\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்பனை செய்த ரியல்மி\nஇன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-karthi-sultan-movie-crew-statement-msb-209663.html", "date_download": "2020-06-02T17:23:25Z", "digest": "sha1:S5T6SUS2WKDWG6WZQSAOMOFJQAKSTGZS", "length": 11477, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "கார்த்தியின் ‘சுல்தான்’ படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு - படக்குழு கண்டனம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nகார்த்தியின் ‘சுல்தான்’ படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு - படக்குழு கண்டனம்\nகார்த்தி நடிக்கும் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்ட படமில்லை என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் ம���ைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த இந்து அமைப்புகள் சில திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்டு உருவாகவில்லை என்று படக்குழு விளக்கமளித்துள்ளது.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திப்பு சுல்தான் வரலாற்று அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும் கூறி இரு அமைப்பினர் 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஅப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைக் குழு உள்ளது.\nஇதுதவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.\nஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nகார்த���தியின் ‘சுல்தான்’ படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு - படக்குழு கண்டனம்\nவீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா\n’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்\nஎனக்கும் வடிவேலுவுக்கும் 30 வருட நட்பு... மன்னிப்பு கோரிய மனோபாலா\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்\n10, +1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து வசதி... தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/memorable-cinemas-and-events/actress-laila-mehdins-old-photo-with-vijay-she-is-on-instagram-119042300056_1.html", "date_download": "2020-06-02T18:41:40Z", "digest": "sha1:YQHB7UA6U3S5RIYYVIZJXKP3RGRX6R52", "length": 12470, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னிடமிருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான்! புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! | Webdunia Tamil", "raw_content": "புதன், 3 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்னிடமிருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதன்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் மட்டும் தான் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை லைலா.\nகள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே, நந்தா, பிதாமகன் என தமிழ் சின��மாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் லைலா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nபிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். மும்பையில் வசித்து வரும் லைலாவுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நடிகை லைலா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் இதுவரை விஜய்யுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. என்று கூறி \"என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான்\" என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் பெயரை சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு லைலாவின் ரசிகர்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். அந்த பதிலில் இது உன்னை நினைத்து படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பலரும் தங்களது பதில் அளித்து வருகின்றனர்.\nகடந்த 2002-ம் ஆண்டு வெளியான \"உன்னை நினைத்து\" படத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்திருந்தனர். அனால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் விஜய் தான். பிறகு சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலக சூர்யாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.\nவிஜய் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்\nசாப்பிட்ட மிச்சமான உணவுதான் தர்றாங்க ... ’அட்லி மீது நடிகை போலீஸில் புகார் ’\n\"தளபதி 63\" ஷூட்டிங் இடைவெளியில் ஷாப்பிங் சென்ற விஜய்.\nகுட்கா வழக்கில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு \nவந்த வேலை முடிஞ்சிருச்சி... அமெரிக்கா பறக்கும் கேப்டன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/04/10121021/1404980/Curfew-helps-you-forget-alcoholism.vpf", "date_download": "2020-06-02T17:42:21Z", "digest": "sha1:46ORFRRBAG63YQNONCYVSTCEEU73RTCX", "length": 10905, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Curfew helps you forget alcoholism?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுப்பழக்கத்தை மறக்கடிக்க உதவுமா ஊரடங்கு- முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்\n‘இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பழக்கத்தில் சிக்கியோரை மீட்டெடுக்க முடியும்’ ���ன்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர்.\nஇந்தநிலையில் மது குடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வார்னிஷ் மற்றும் ஷேவிங் லோஷன் போன்றவற்றில் குளிர்பானம் கலந்து குடித்து தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் பட்டாபிராமில் மது பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்கித்தர கோரி வீட்டு கிணற்றில் இறங்கி போராட்டம் நடத்தினார். அவரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மேலே இழுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் மதுப்பழக்கத்தை ஒழித்துக்கட்ட இந்த ஊரடங்கு நல்லதொரு சந்தர்ப்பம் என்றும், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் மதுவின் பிடியில் சிக்கியோரை எளிதில் மீட்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:-\nபோதை பழக்கமும் ஒரு பிரச்சனைதான். அதனை சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் பங்கு மிகவும் முக்கியமாகும். சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றின் மூலம் ஒருவர் மது மற்றும் சிகரெட் பிடிப்பதில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். போதை பழக்கத்தை தடுப்பதிலும், அதற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதிலும் யோகா, தியானத்தின் பங்கு பெரியது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்க நிச்சயம் வாய்ப்பில்லை. எனவே கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை குடும்ப உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை அருகே அமரவைத்து குழந்தைகளின் விளையாட்டை ரசிக்க செய்யுங்கள். குழந்தைகளுடன் விளையாட செய்யுங்கள். குழந்தைகளுடன் குழந்தைகளாக குடும்ப உறுப்பினர்களும் விளையாடுங்கள்.\nவீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவி செய்ய விடுங்கள். சந்தோஷமான நேரம் குடிப்பதால் மட்டும் கிடையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். முடிந்தவரை குடியால் கெட்ட குடும்பங்களை நினைவுப்படுத்தி பேசுங்கள். அதுபோல நிலைமை நமக்கு வருமே என்று பயமுறுத்தலாம். இதனால் பயம் காரணமாகவும் மனமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பக்குவமாக அவர்களை மீட்டெடுக்க குடும்ப உறுப்பினர்கள் முன்வாருங்கள். இந்த ஊரடங்கு நிச்சயம் அதற்கு கைகொடுக்கும் நல்லதொரு வாய்ப்பாகும்.\nதாண்டிக்குடியில் மலைச்சாலைகளில் செல்வதற்கு ஏற்ற சிறிய ரக ஆம்புலன்ஸ்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nகாரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா\nகுமரியில் இன்று பலத்த மழை- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது- முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு\nநாளை 97-வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்\nதிண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் மனு\nவத்தலக்குண்டுவில் மார்க்கெட் இயங்காததால் பொதுமக்கள் அவதி\nதிருப்பூரில் தடையை மீறி பிரார்த்தனை நடத்திய பாதிரியார் உள்பட 7 பேர் கைது\nகிருமி நாசினி மூலம் தினமும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும்- ஊழியர்கள் கோரிக்கை\nஊட்டிக்கு சுற்றுலா வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- கலெக்டர் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathagal.net/2017/01/events-72.html", "date_download": "2020-06-02T16:44:26Z", "digest": "sha1:GCPZJLF44XTFZ5F667NP5BOXFVIBYD4N", "length": 36994, "nlines": 155, "source_domain": "www.mathagal.net", "title": "பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…! | 𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽", "raw_content": "\nபவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\n27.06.2011-வீரகேசரி முன்னாள் ஆசிரியர் பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்…..\n27.06.2011-வீரகேசரி முன்னாள் ஆசிரியர் பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம்\nதமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்…..\nஎண்பது ஆண்டுகால விருட்சம் வீரகேசரி. எத்தனையோ காலமாற்றங்களையும் சந்தித்தவாறு வளர்ந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இத்தினசரியின் முதல் இதழ் வெளியாகிய 1930 ஆண்டு கடந்து ஐந்து ஆண்டுகளில் பிறந்தவர்தான் திரு. கந்தசாமி சிவப்பிரகாசம்.\nஎண்பது அகவையை வீரகேசரி பூர்த்திசெய்யும் இத்தருணத்தில் தமது எழுபத்தியைந்து வயதினை பூர்த்தி செய்துள்ளார் எங்கள் வீரகேரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம். இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக இவர் ‘சிவப்பி;’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில் இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர். ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது முன்னாள் ஆசிரியர். மற்றவர் து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர்.\nஇவர்கள் இருவரையும் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்ந்தது. அச்சமயம் இருவரிடமும் வயதைக்கேட்டேன். விரைவில் பவளவிழா காணப்போகிறவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பதை அறிந்ததும், குறிப்பிட்ட விழா மேடையில் நான் உரையாற்றும்போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகத்தரமான தமிழ்த்தேசிய ஏடாக மிளிர்ந்த வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு இன்னும் சிலவருடங்களில் 75 வயதாகப்போகிறது. எனவே கனடாவிலிருக்கும் வீரகேசரி குடும்பத்தினர் அவருடைய பவளவிழாவை கோலாகலமாக கொண்டாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். இப்படி நான் உரையாற்றுவேன் என்று அச்சந்தர்ப்பத்தில் எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.\nநீண்ட காலத்தின் பின்னர் இவர்கள் இருவரையும் மற்றும் கனக. அரசரட்ணம், வர்ணன், மூர்த்தி, கமலா தம்பிராஜா ஆகியோரையும் கண்டுவிட்ட குதூகலத்தில் ஏதோ பரவச உணர்ச்சிவேகத்தில் பவளவிழா பற்றி சொல்லிவிட்டேன்.\nநான் உரையாற்றிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட தமிழர் செந்தாமரை ஆசிரியர் நண்பர் அரசரட்ணம், “ தகவலுக்கு நன்றி. கனடாவில் குறிப்பிட்ட பவளவிழாவை எமது தமிழர் செந்தாமரை இதழே நடத்தும்” என்றார்.\nநான் பேசி முடிந்து இருக்கைக்கு வந்ததும் இரண்டு சிவப்பிகளும் என்னைப்பார்த்து புன்முறுவல் பூத்தனர். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை. அன்றைய இனிய சந்திப்பும் எதிர்பாராத நிகழ்வுதான். அதன்பிறகு கனடாவில் நண்பர் கனக. அரசரட்ணத்தின் அகால மரரணமும் எதிர்பாராததுதான்.\nஅமெரிக்காவில் தற்போது வதியும் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவரது பெற்றோரின் பூர்வீகம் வடபுலத்தில் மாதகல். என்றும்; அவரது தந்தையார் மலையகத்தில��� பணியாற்றியகாலப்பகுதியில் மலையகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அறிந்துகொண்டேன்.\n1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார பட்டதாரியாகியிருக்கும் சிவப்பிரகாசம் அவர்கள், அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார்.\nபேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகிறது. பேராசிரியர் கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கே சிவகுருநாதன் உட்பட மேலும் சிலருடன் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரிய பொறுப்பை திறம்பட மேற்கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம். இதழியல் துறையில் பல்வேறு நுட்பங்களையும் தாம் இங்கேதான் முதலில் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.\nதினகரனில் பணியாற்றிய காலப்பகுதியல் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மாக்ரட் இளவரசியின் காதல் கதையை தினகரனிலும் எழுதினார்.\nகைலாசபதி தமது பணிகளை பல்கலைக்கழகம் நோக்கி திருப்பியதும் சிவகுருநாதன் தினகரனில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். சிவப்பிரகாசம் அங்கே துணை ஆசிரியராகின்றார்.\nபின்னர் இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகில் குறிப்பாக கொழும்பில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்கிறது. எஸ்மண்ட் விக்கிரமசிங்கா வீரகேசரியின் நிருவாகப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார். அவருக்கு நம்பிக்கையான சிலர் அச்சமயம் தேவைப்படுகின்றனர்.\nஎஸ்மண்ட் விக்கிரமசிங்கா தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் ரணிலின் தந்தையார். எஸ்மண்ட் மறைந்தபோது வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நடராஜா எழுதியிருந்த வரிகள் இச்சமயம் நினைவுக்கு வருகிறது.\nகுறிப்பிட்ட ஆக்கத்திற்கு நடா இப்படித்தான் தலைப்ப���ட்டிருந்தார்: “ தங்கப்பேனா ஓய்ந்தது”\nவீரகேசரியின் நிருவாகப்பொறுப்பை தங்கப்பேனா ஏற்றுக்கொண்டபோது மூவர் அவரது கவனத்திலிருந்தனர். அவர்கள் க. சிவப்பிரகாசம், து.சிவப்பிரகாசம், எஸ் பாலச்சந்திரன். இவர்கள் மூவருமே தினகரனிலிருந்து எஸ்மண்ட விக்கிரமசிங்காவினால் வீரகேசரிக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.\nக.சிவப்பிரகாசம் ஆசிரிய பீடத்துக்கும் து.சிவப்பிரகாசம் விளம்பரப்பிரிவுக்கும் பாலச்சந்திரன் விநியோகப்பிரிவுக்கும் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவினால் நியமிக்கப்படுகின்றனர்.\n1983 கலவரம் நடைபெறும்வரையில் 1966 ஆம் ஆண்டு முதல் க.சிவப்பிரகாசம் வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் முதலில் இணை ஆசிரியராகவும் (Associate Editor) பின்னர் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.\n1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்து சில மாதங்களிலேயே மாலைத்தினசரியாக மித்திரனை சிவப்பிரகாசம் அறிமுகப்படுத்துகிறார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்துகிறார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக்கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.\nவீரகேசரியில் க. சிவப்பிரகாசம் பிரதமஆசிரிய பொறுப்பிலிருந்தபோது இலங்கை அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.\nகுறிப்பாக 1971 ஜே. வி. பி. கிளர்ச்சி, 1972 இல் இலங்கை, ஸ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கத்தில் ஜனநாயக சோஷலிஸ குடியரசானது. பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தப்பின்னணிகளுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழ் இளைஞர் பேரவையும் தோன்றியது. தந்தை செல்வாவின் எம்.பி. பதவி துறப்பு. காங்கேசன் துறைத்தொகுதி இடைத்தேர்தல், வட்டுக்கோட்டைத்தீர்மானம், ட்ரயல் அட் பார் வழக்கு, 1977இல் ஜே. ஆர், ஜயவர்தனா தலைமையில் ஐ.தே.க. ஆமோக வெற்றியுடன் அரசு அமைத்தது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானது. அவருக்கு எதிரான நம்பி;க்கை இல்லாத்தீர்மானம், புலித்தடைச்சட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த வீரகேசரியில் மாத்திரம் வெளியான ஒரு பரபரப்பான புலிகளின் பிரசுரம், 1977, 1981 கலவரம், யாழ் நூலக எரிப்பு, தமிழர் கூட்டணி எம்.பி.க்களின் வெளியேற்றம், 1983 இனச்சங்காரம்…… இப்படியே பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.\nஇத்தகைய நெருக்கடியான தருணங்களில் தமிழ் மக்களின் குரலாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தமிழ் உலக அரங்கில் முன்வைக்கும் ஊடகமாகவும் விளங்கிய வீரகேரியின் பிரதம ஆசிரிய பொறுப்பிலிருந்தவர் எத்தகைய சாமர்த்தியசாலியாக இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 1977 -1983 காலப்பகுதியில் அவருக்கு அருகாமையிலிருந்து பணியாற்றிய என்போன்றவர்களுக்கு அவரது பொறுமை, நிதானம் வியப்பானதுதான். அச்சமயம் அவருக்கு ஆசிரிய பீடத்தில் பக்க பலமாக இருந்தவர்களின் பணியும் விதந்து போற்றுதலுக்குரியதுதான். செய்தி ஆசிரியராக பணியாற்றிய டேவிட்ராஜூ. சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த நடராஜா, கார்மேகம், வாரவெளியீட்டுக்கு பொறுப்பாகவிருந்த பொன். ராஜகோபால் உட்பட பலர் இச்;சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறார்கள்.\nக. சிவப்பிரகாசம் பயண இலக்கியம் எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவர் என்பதற்கு அவரது சோவியத் பயணக்கதை நூல் ‘ சிரித்தன செம்மலர்கள்’ ஒரு உதாரணம். 1975 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் நாட்டுக்குச்சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்துகொண்டார். இந்தப்பயணக்கதை பின்னர் 1976 ஜூலையில் வீரகேசரி பிரசுரமாக வெளியானது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி முதலான நாடுகளுக்கு ஏற்கனவே பயணித்திருக்கும் சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு சோஷலிஸ நாட்டுக்கும் சென்றுவரவேண்டிய எண்ணம் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. அந்தக்கனவு 1975 இல் நனவாகியிருக்கிறது.\nசோவியத் பயணக்கதை வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான காலப்பகுதியில் அதனை ஆவலுடன் படித்த வாசகர்களில் நானும் ஒருவன். வானத்தில் தேன் சிந்தியது என்று ஒரு அத்தியாயம் எழுதியிருப்பார். மிகுந்த கலை நயத்துடன் அக்காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பிட்ட அந்த விமானத்தில் ஒரு சக பயணி எடுத்து வந்த தேன் போத்தல் விமானம் உயரத்தில் பறக்கத்தொடங்கியதும் பவன அமுக்க வேறுபாட்டினால் போத்தலின் அடைப்பு வெளியேறி தேன் சிந்திவிடுகிறது. இந்தக்காட்சியை சுவைபட சித்திரித்திருந்தார்.\nசோவியத் நாட்டில் செம்மலர்கள் காதலைக்குறிப்பதனால் தமது பயண இலக்கியத்தொடருக்கும் அவர் சிரித்தன செம்மலர்கள் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இக்காலப்பகுதியில் இலங்கையின�� வடபுலத்திற்கு தென்னிலங்கையிலிருந்து முதல் தடவையாகச்சென்ற சில கவிஞர்கள், தாமும் ‘ சிரித்தன பனைமரங்கள் “ என்ற தலைப்பில் எழுதுவதற்கு ஆசையாகவிருப்பதாக குறிப்பிட்டனர். அந்தளவுக்கு க. சிவப்பிரகாசம் அக்காலப்பகுதியில் வாசகர் மத்தியில் சிறு சலனத்தை தமது எழுத்துக்களின் ஊடாக ஏற்படுத்தியிருந்தார். சிரித்தன செம்மலர்கள் நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் பாரதியின் கவிதை வரிகளுடன்தான் தொடங்கியிருந்தன.\nஅபூர்வமாகத்தான் அவர் ஆசிரிய தலையங்கம் எழுதுவார். அதற்காக அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்வதும் உண்டு. அவர் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர் என்றும் பத்திரிகை வட்டாரங்களில் அபிப்பிராயம் இருந்தது.\nவீரகேசரி நிறுவனத்தில் ஊழியர் நலன்புரிச்சங்கத்திலும் சிவப்பிரகாசம் தலைவராக பதவி வகித்தவர். பல நல்ல திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கின்றன. சக உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்வார். அச்சமயம் நிருவனத்தில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா ஒருவர் வீதம் தெரிவாகி குறிப்பிட்ட சங்கத்தின் நிருவாகக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த ஜனநாயகம் இங்கு முறையாக பேணப்பட்டது.\nஎதிர்பாராதவிதமாக 1983 ஜூலை கலவரம் வந்தது. கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில நாட்கள் பத்திரிகை வெளிவரவில்லை. பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர். சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது.\nஅந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும் குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது.\nஅவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது.\nஅவருக்காக வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் மிகவும் உருக்கமாக உரையாற்றினார். அவர் தமது இதழியல் பணியில் காண்பித்த நிதானத்தையே அந்த நிகழ்ச்சியிலும் காண்பித்து தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டார். எனினும் அவரது கண்கள் ���னித்திருந்தன.\nகடமையில் மிகுந்த கண்டிப்பானவர். ஆனால் குழந்தை உள்ளம்கொண்டவர். சக ஊழியர்களிடத்தில் பணிகள் தொடர்பாக அவர் கோபம் கொண்டாலும் அந்தக்கோபம் நீடிக்காது. கோபம் உள்ள இடத்தில்தானே குணமும் இருக்கும் என்பார்கள்.\nதற்போது அமெரிக்காவிலிருக்கும் எமது முன்னாள் ஆசிரியர் சிவப்பிரகாசம் அவர்களை, அவரது பவளவிழா காலத்தில் மனப்பூர்வமாக வாழ்த்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.\nதமிழ்முரசு இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽: பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\nபவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/google/", "date_download": "2020-06-02T18:25:12Z", "digest": "sha1:YKBT3Z726SUFMREN27OHZQIZZD5XJQE6", "length": 16210, "nlines": 204, "source_domain": "www.patrikai.com", "title": "Google | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பதிவு…\n1 week ago ரேவ்ஸ்ரீ\nமயிலாடுதுறை: கூகுள் மேப் தனது குடும்பத்தை பிரிப்பதாக கூகிள் நிறுவனம் மீது மயிலாடுதுறையை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில்…\nஊரடங்கு காலத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய சமையல் குறிப்பு எது தெரியுமா\nடில்லி ஊரடங்கு நாட்களில் இந்தியர்கள் எந்த சமையல் குறிப்புக்களைத் தேடினர் என்பது குறித்த விவரங்களைக் கூகுள் வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த…\nகூகுள் ஊழியர்கள் தங்கள் அலுவலக கணினியில் ஜூம் செயலியைப் பயன்படுத்தத் தடை\nகலிபோர்னியா மொத்த வீடியோ அழைப்புக்களுக்குப் பயன்படுத்தப்படும் ஜூம் செயலியை அலுவலக கணினியில் பயன்படுத்த கூகுள் தனது ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது….\nகொரோனா நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கினார் சுந்தர் பிச்சை\nடெல்லி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய கொரோனா நிவாரண நிதிக்கு 5 கோடி வழங்கியுள்ளார். இந்தியாவில் 9000 மேற்பட்டோருக்கு…\nகொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பும் ஆப்-கள் நீக்கம் – கூகிள் அறிவிப்பு\nடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை…\nகொரோனா பாதிப்பு : ஃபேஸ்புக், கூகிள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்\nசான்பிரான்சிஸ்கோ: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து…\nதமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு : கூகுள் மைக்ரோசாப்டுடன் அரசு பேச்சு வார்த்தை\nசென்னை அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து…\nகூகுள் நம்மை கெடுக்கிறது : புத்தக வாசிப்பு குறித்து பிரதமர மோடி\nடில்லி புத்தகங்களைப் படிக்க விடாமல் கூகுள் நம்மைக் கெடுப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று…\nகுழந்தைகள் தினம்: 7 வயது சிறுமியின் ஓவியத்தை டூடுலில் பதிவிட்டு கவுரவப்படுத்திய கூகுள்\nடெல்லி: இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல வலைதள நிறுவனமான கூகுள், 7 வயது சிறுமி…\nகூகுளின் 21 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான சிறப்பு டூடுல்\nடில்லி உலகின் பிரபல தேடுதளமான கூகுள் தனது 21 ஆம் பிறந்தநாளையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது உலகின் மிகப் பிரபல…\nஉலகம் முழுவதும் விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கோரியது கூகுள்\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சை, கூகுள் டியோ மூலம் உலகம் முழுவதும் பகிர்ந்ததற்காக கூகுள்…\nஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட்: அனிமேஷன் டூடுளை வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்\n2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்கும் நிலையில் பிரபல வலைதளமான கூகுள் அனிமேஷன் டூடுளை வெளியிட்டு…\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nதமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்\nசென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTAyNjg4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-02T17:09:24Z", "digest": "sha1:ZO5OIOHZXTQMMXTXISRWUWNY3K5JUKLR", "length": 7472, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "புயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nபுயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு\nஒன்இந்தியா 4 years ago\nசென்னை: புயல், மழை காரணமாக நாளை தொடங்கவிருந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழா ஒத்தி வை்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விழாக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக்குழு கவிஞர் இன்குலாப் அவர்களின் இழப்பிற்கு தனது ஆழந்த இரங்கலையும்.. செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழா நாளை 2.12.16 மற்றும் நாளை மறுநாள் 3.12.16 நடைபெறக்கூடிய சூழலில் 'நடா' புயல் உருவாகி சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடும் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசும், வானிலை ஆய்வுமையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.\nஇச்சூழலில் மக்கள் பங்கேற்பில்லாமல் நடத்துவது என்பது யாருக்கும் பயன் தராததோடு மட்டுமில்லாமல் விழாவும் சிறப்பிக்காது..\nஎனவே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு துவக்க விழாவின ஒத்தி வைப்பதாக விழாக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்னும் ஒரு சில தினங்களுக்குள் தொடக்க விழாவினை எந்த தேதியில் நடத்துவதென்பதை தெரிவிக்கிறோம்.\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்த போலீசார்\nஈரானில் ஒரே நாளில் 3,117 பேருக்கு கொரோனா\nதீவிர புயலாக மாறியது 'நிசர்கா'; மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை; மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்...இந்திய வானிலை ஆய்வு மையம்\nகொரோனாவிடம் இருந்து மீளுமா இந்தியா.... பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது: இதுவரை 5,628 பேர் உயிரிழப்பு\nகொரோனா பிடியில் சிக்கும் கேரளா; அதிகப்பற்றமாக இன்று ஒரே நாளில் 86 பேருக்கு பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nதொடர்ந்து மிரட்டும் கொரோனா: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்...மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nஇந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் சூட்டல் : குழந்தையின் நலனுக்காக 50,000 ரூபாய் நிதியுதவி அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பு\nபெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\nஅரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட்\nமகா���ாஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 103 பேர் உயிரிழப்பு\nசெய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/10/14/116554.html", "date_download": "2020-06-02T18:50:14Z", "digest": "sha1:AJXBYVPL6LZORQK6DKRLYH7G4VQM4ULY", "length": 23804, "nlines": 233, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு", "raw_content": "\nபுதன்கிழமை, 3 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\nதிங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019 தமிழகம்\nநாங்குநேரி : முதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிறகு நேற்று முன்தினம் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். நேற்றும் அதே தொகுதியில் அவர் பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவு திரட்டினார். தனது பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது,\nஎப்போதும் முதல்வர் பதவி கனவிலேயே ஸ்டாலின் இருக்கிறார். அதில் இருந்து அவர் வெளியே வர வேண்டும். எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மக்களின் ஆதரவும் அபரிமிதமாக உள்ளது. ஆனால் ஸ்டாலின் புருடா விட்டுக் கொண்டிருக்கிறார். மக்களிடம் எப்போதும் டூப்பைத்தான் சொல்கிறார். மக்களை ஏமாற்றும் இவர் ஒரு அரசியல் வியாபாரி.\nபாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இவர் நிறைவேற்றினாரா ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதை போல பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்கி விட்டார். ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும் பொய் சொன்னார். ஆனால் நாங்கள் எது நடக்குமோ அதைத்தான் சொன்னோம். ஆனால் அவர் செ���்ய முடியாததை எல்லாம் சொன்னார். மக்களிடம் இரக்கத்தை பெற்று ஓட்டு வாங்கி விட்டார். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போல மக்களை ஏமாற்றி விட்டார். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்றார். இதை நம்பிய தாய்மார்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து ஏமாந்தனர். ஸ்டாலின் சொன்னபடி நகைகளை திருப்பி தர வேண்டுமா ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதை போல பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்கி விட்டார். ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும் பொய் சொன்னார். ஆனால் நாங்கள் எது நடக்குமோ அதைத்தான் சொன்னோம். ஆனால் அவர் செய்ய முடியாததை எல்லாம் சொன்னார். மக்களிடம் இரக்கத்தை பெற்று ஓட்டு வாங்கி விட்டார். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போல மக்களை ஏமாற்றி விட்டார். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்றார். இதை நம்பிய தாய்மார்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து ஏமாந்தனர். ஸ்டாலின் சொன்னபடி நகைகளை திருப்பி தர வேண்டுமா வேண்டாமா பிரச்சாரத்தின் போது அவர் சொன்னதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். மக்களின் ஆசைகளை தூண்டி வெற்றி பெற்று விட்டார். மாதம் ரூ. 6 ஆயிரம் தருவோம் என்றார். இது எவ்வளவு பெரிய புருடா இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஸ்டாலின் முதல்வர் எடப்பாடி Stalin CM Edapadi\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 02.06.2020\nமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : தமிழகத்தில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு எனக்கூறுவது வடிகட்டிய பொய் : ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம்\nசலூன் கடைகளுக்கு செல்வோரின் ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் : தமிழக அ���சு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாடக அரசு முடிவு\nஅசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nபா.ஜ.க. தலைவர் லட்சுமணன் மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது\nஅமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே விருப்பம் : உலக சுகாதார அமைப்பு இயக்குநர் பேட்டி\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடியாம்: நோயாளி அதிர்ச்சி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின ��ளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவரும் காலம் கடினமாக இருக்காது: இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nபுதுடெல்லி : என்னை நம்புங்கள், வரும் காலம் கடினமாக இருக்காது, நி்ச்சயம் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் ...\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க ...\nபார்லி. மழைக்கால கூட்டத் தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் ...\nஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும்: சுந்தர் பிச்சை\nவாஷிங்டன் : ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் ...\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாடக அரசு முடிவு\nபெங்களூரு : பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு ...\nபுதன்கிழமை, 3 ஜூன் 2020\n1இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெர...\n2நிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வல...\n3பெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாட...\n4அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139396-value-added-business", "date_download": "2020-06-02T18:54:13Z", "digest": "sha1:QOKVLYMKRNATQJTWMS4KFKZ2SNQJ32NO", "length": 10908, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 March 2018 - கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தேனில் இன்னும் சில பொருள்கள்! | Value Added Business - Nanayam Vikatan", "raw_content": "\nபொறுப்பினை ஒதுக்காமல், தீர்வினைச் சொல்லுங்கள்\nஇறக்கத்தில் சந்தை... - ஏற்றம் தரும் ஃபண்டுகள்\nஃபண்டமென்டல் விஷயங்களை வைத்தே பங்கை வாங்கலாமா\nவேலை Vs வாழ்க்கை... - மகிழ்ச்சியாக வாழ 9 வழிகள்\nவெப் அக்ரிகேட்டர்... - ஈஸியாக வாங்கலாம் இன்ஷூரன்ஸ் பாலிசி\nஉங்களை வளமாக்கும் முதலீட்டுச் சூட்சுமம்\nஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா\nதொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்\nஎல்.ஓ.யு ரத்து... ஏற்றுமதிக்குப் பாதிப்பா\nட்விட்டர் சர்வே: அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை... இலவசங்களை நிறுத்த வேண்டுமா\nஷேர்லக்: பி.என்.பி பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்ட் மேனேஜர்கள்\nநிஃப்டியின் போக்கு: தொடர்ந்து தெரியும் டெக்னிக்கல் வீக்னஸ்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 31 - இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\n - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி\nஇனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\n - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி\n - மெட்டல் & ஆயில்\nடேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதில் சிக்கல்... என்ன செய்யலாம்\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\n��ொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் திராட்சை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் வெட்டிவேர்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nமதிப்புக் கூட்டல் தொடர் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/02/for-obvious-reasons-at-least-until-now.html?showComment=1549876536416", "date_download": "2020-06-02T18:18:49Z", "digest": "sha1:GQ4P7P3WJAPT6GN5GAXZAQLBDGJMO32G", "length": 159141, "nlines": 1500, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு சாவகாச sunday !", "raw_content": "\n நேற்றைக்குத் தான் \"புது அட்டவணை-புது வருஷம் - புதுப் பயணம்\" என்றெல்லாம் பெனாத்திக் கொண்டு திரிந்தது போலுள்ளது ஆனால் கண் மூடித் திறப்பதற்குள், மார்ச்சின் பணிகள் நிறைவு பெறும் தருவாயை நெருங்கி நிற்பதைப் பார்க்கும் போது - \"ஆண்டின் முதல் க்வாட்டர் நிறைவு பெறுகிறதுடோய் ஆனால் கண் மூடித் திறப்பதற்குள், மார்ச்சின் பணிகள் நிறைவு பெறும் தருவாயை நெருங்கி நிற்பதைப் பார்க்கும் போது - \"ஆண்டின் முதல் க்வாட்டர் நிறைவு பெறுகிறதுடோய் \" என்ற புரிதல் ஒருவித த்ரில்லையும், பயத்தையும் ஒருங்கே ஓடச் செய்கிறது \" என்ற புரிதல் ஒருவித த்ரில்லையும், பயத்தையும் ஒருங்கே ஓடச் செய்கிறது த்ரில் - for obvious reasons : தோர்கல் துவக்கி வைத்த பயணத்தில் பராகுடா எனும் புதுவரவு அதிரடியாய் இணைந்து கொள்ள - ஜனவரியே ஜாலிவரிகளின் சங்கமமாயிற்று த்ரில் - for obvious reasons : தோர்கல் துவக்கி வைத்த பயணத்தில் பராகுடா எனும் புதுவரவு அதிரடியாய் இணைந்து கொள்ள - ஜனவரியே ஜாலிவரிகளின் சங்கமமாயிற்று \"சிகரங்களின் சாம்ராட்\" நம்மிடையே உருவாக்கிய அலசல்கள் இன்றைக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்க்கின் தருணமாய்த் தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் ஒரு சோம்பலான நாளில் பின்திரும்பிப் பார்க்கும் போது - இந்த நொடி நம் பயணத்தில் ஒரு மைல்கல் நொடி என்பது நிச்சயமாய் புரிந்திடாது போகாது \"சிகரங்களின் சாம்ராட்\" நம்மிடையே உருவாக்கிய அலசல்கள் இன்றைக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்க்கின் தருணமாய்த் தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் ஒரு சோம்பலான நாளில் பின்திரும்பிப் பார்க்கும் போது - இந்த நொடி நம் பயணத்தில் ஒரு மைல்கல் நொடி என்பது நிச்சயமாய் புரிந்திடாது போகாது \"காலப் பயணம் ; பிரபஞ்சக் கோட்பாடுகள் ; இணையுலகங்கள்\" என நாம் ரவுண்டு கட்டி அடித்துள்ளதெல்லாமே ஒரு \"பொம்மை புக்\" ரசிகக் குழுவின் ரேஞ்சே கிடையாது \"காலப் பயணம் ; பிரபஞ்சக் கோட்பாடுகள் ; இணையுலகங்கள்\" என நாம் ரவுண்டு கட்டி அடித்துள்ளதெல்லாமே ஒரு \"பொம்மை புக்\" ரசிகக் குழுவின் ரேஞ்சே கிடையாது பிப்ரவரியில் ரிப்போர்ட்டர் ஜானியின் புத்தம் புது பாணி, சிந்தைகளைக் கவர்ந்திட ; மேக் & ஜாக் கார்ட்டூனில் கதக்களி ஆடிட ; வண்ண மறுபதிப்பில் டெக்ஸ் ஜாலம் பண்ண ; ஜெரெமியாவோ \"படிக்கப் - படிக்கப் புடிக்கும்\" என்ற பாணியில் ரவுசு விட, ஆண்டின் இரண்டாம் மாதமுமே உற்சாகத்துக்கு குறை வைக்கா பொழுதாகிப் போயுள்ளது - at least until now பிப்ரவரியில் ரிப்போர்ட்டர் ஜானியின் புத்தம் புது பாணி, சிந்தைகளைக் கவர்ந்திட ; மேக் & ஜாக் கார்ட்டூனில் கதக்களி ஆடிட ; வண்ண மறுபதிப்பில் டெக்ஸ் ஜாலம் பண்ண ; ஜெரெமியாவோ \"படிக்கப் - படிக்கப் புடிக்கும்\" என்ற பாணியில் ரவுசு விட, ஆண்டின் இரண்டாம் மாதமுமே உற்சாகத்துக்கு குறை வைக்கா பொழுதாகிப் போயுள்ளது - at least until now மார்ச்சில் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள மட்டினைக் கொண்டே கணிப்பதாயின் - அதுவுமொரு செம பட்டாசு மாதமாயிருக்கப் போகின்றதென்பேன் மார்ச்சில் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள மட்டினைக் கொண்டே கணிப்பதாயின் - அதுவுமொரு செம பட்டாசு மாதமாயிருக்கப் போகின்றதென்பேன் ஆக த்ரில்லுக்கான காரணம் புரிகிறது ஆக த்ரில்லுக்கான காரணம் புரிகிறது \n ஒரு காலத்தில், நாலு ரகளையான ஆக்ஷன் sequences ; சுலபமாய் - நேர்கோட்டில் ஓடும் கதையென்று இருந்தாலே போதும், நாமெல்லாம் குஷ��யாகி அதனை ஹிட்டாக்கி விடுவோம் சிறுகச் சிறுக XIII ; கேப்டன் டைகர் போன்ற கதைகள் களம் காணத் துவங்கிய பிற்பாடு - பைப்பாஸைப் பிடித்து ஓடும் கதைகளையும் ரசிக்கத் துவங்கினோம் சிறுகச் சிறுக XIII ; கேப்டன் டைகர் போன்ற கதைகள் களம் காணத் துவங்கிய பிற்பாடு - பைப்பாஸைப் பிடித்து ஓடும் கதைகளையும் ரசிக்கத் துவங்கினோம் And தற்போது ரிங் ரோடைச் சுற்றி வரும் கி.நா.பாணியாகவே இருந்தாலும் அதை மடித்து அக்குளுக்குள் செருகிக் கொள்ளும் லாவகம் நமக்குத் துளிர்த்து விட்டது என்பது தான் நிதரிசனமாகத் தெரிகிறது And தற்போது ரிங் ரோடைச் சுற்றி வரும் கி.நா.பாணியாகவே இருந்தாலும் அதை மடித்து அக்குளுக்குள் செருகிக் கொள்ளும் லாவகம் நமக்குத் துளிர்த்து விட்டது என்பது தான் நிதரிசனமாகத் தெரிகிறது ஒரு காலத்தில் \"சிகரங்களின் சாம்ராட்\" போலான கதைகளை தெரியாத்தனமாக தொட்டு விட்டிருப்பின், அதை அப்படியே பத்திரமாய் பீரோவுக்குள் போட்டுப் பூட்டியிருப்பேன் - காசு முடங்கினாலுமே பரவாயில்லையென்று ஒரு காலத்தில் \"சிகரங்களின் சாம்ராட்\" போலான கதைகளை தெரியாத்தனமாக தொட்டு விட்டிருப்பின், அதை அப்படியே பத்திரமாய் பீரோவுக்குள் போட்டுப் பூட்டியிருப்பேன் - காசு முடங்கினாலுமே பரவாயில்லையென்று (The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது (The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது ) \"பராகுடா \" - என்று காதில் விழுந்திருந்தாலும் - \"போடா..போடா..\" என்று நகன்றிருப்பேன் ) \"பராகுடா \" - என்று காதில் விழுந்திருந்தாலும் - \"போடா..போடா..\" என்று நகன்றிருப்பேன் \"கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் \" ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை\" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன் \"கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் \" ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை\" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன் கம்யூனிசம் பேசும் ரிப்போர்ட்டர் ஜானியை கண்ணில் முழிக்கவே அனுமதித்திருக்க மாட்டேன் கம்யூனிசம் பேசும் ரிப்போர்ட்டர் ஜானியை கண்ணில் முழிக்கவே அனுமதித்திருக்க மாட்டேன் ஜெரெமியா நம் தெருவில் நடந்து வந்து மணி கேட்டிருந்தால் கூட - \"நேக்கு மணி பாக்கவே தெரியாதுடா தம்பி ஜெரெமியா நம் தெருவில் நடந்து வந்து மணி கேட்டிருந்தால் கூட - \"நேக்கு மணி பாக்கவே தெரியாதுடா தம்பி \" என்று அனுப்பியிருப்பேன் ஆனால் இன்றைக்கு நீங்கள் தொட்டு நிற்கும் ரசனைகளின் லெவெல்களைப் பார்க்கும் போதுதான் பயமே பூக்கிறது - நம் பயணமானது, உங்களுக்கு துளியும் ஏமாற்றத்தைத் தந்திடாது, மேலும் மேலும் சுவாரஸ்யங்களோடு தொடர்ந்திட வேண்டுமே என்று தொடர்களின் தேர்வுகளில் ; கதைகளின் தேர்வுகளில் ; கதைகளைக் கையாளும் விதங்களில் ; மொழியக்கத்தின் தரங்களில் ; அட்டைப்படங்களின் டிசைனிங்கில் ; தயாரிப்பின் பரிமாணங்களில் துளிகூட சறுக்க, இனித் தொடரும் காலங்களில் leeway இருக்கவே செய்யாதெனும் போது - ஒவ்வொரு இதழையும் விராட் கோலியின் சதங்களை போல ரம்யமாக செதுக்கிடும் பொறுப்பு, வழுக்கைத் தலைமீது குடிகொண்டு நிற்பது புரிகிறது தொடர்களின் தேர்வுகளில் ; கதைகளின் தேர்வுகளில் ; கதைகளைக் கையாளும் விதங்களில் ; மொழியக்கத்தின் தரங்களில் ; அட்டைப்படங்களின் டிசைனிங்கில் ; தயாரிப்பின் பரிமாணங்களில் துளிகூட சறுக்க, இனித் தொடரும் காலங்களில் leeway இருக்கவே செய்யாதெனும் போது - ஒவ்வொரு இதழையும் விராட் கோலியின் சதங்களை போல ரம்யமாக செதுக்கிடும் பொறுப்பு, வழுக்கைத் தலைமீது குடிகொண்டு நிற்பது புரிகிறது At this point of time - முன்வைக்க வேண்டிய முக்கிய கேள்வி \"ஜெரெமியா\" பற்றியே \nமாதத்தில் 10 தேதிகள் ஓடியிருக்கும் நிலையில், ஹெர்மனின் இந்தப் பரட்டை நாயக ஜோடியின் ஆல்பத்தை வாசிக்கும் வாய்ப்பு உங்களுள் பெரும்பான்மைக்காவது கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் So படித்தவுடன் பிடித்திருந்தாலும் சரி...படிக்கப் படிக்கப் பிடித்திருந்தாலும் சரி - அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் So படித்தவுடன் பிடித்திருந்தாலும் சரி...படிக்கப் படிக்கப் பிடித்திருந்தாலும் சரி - அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் அதே போல - ஜெரெமியாவைப் பார்த்த (படித்த_ கையோடு), கும்ப மேளாவி��் ஒருமுழுக்குப் போட காசி புறப்பட்டிருப்போரும் தங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிப் பதிவிடலாமே அதே போல - ஜெரெமியாவைப் பார்த்த (படித்த_ கையோடு), கும்ப மேளாவில் ஒருமுழுக்குப் போட காசி புறப்பட்டிருப்போரும் தங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிப் பதிவிடலாமே எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது \"ஊம்\" என்றீர்களெனில் ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு ஒதுக்கிடலாம் \"ஊம்\" என்றீர்களெனில் ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு ஒதுக்கிடலாம் \"ஊஹும்\" என்றீர்களெனில் மனதின் ஒரு ஓரத்தை அவர்களுக்கு ஒதுக்கிடலாம் \"ஊஹும்\" என்றீர்களெனில் மனதின் ஒரு ஓரத்தை அவர்களுக்கு ஒதுக்கிடலாம் தேர்தல் நேரம் guys ; so பட்டியலை இனியும் தாமதிக்க சுகப்படாது தேர்தல் நேரம் guys ; so பட்டியலை இனியும் தாமதிக்க சுகப்படாது ஜம்போ சீசன் 2-ன் மொத்த இதழ்களையும் இந்த மார்ச் இதழ்களில் நாம் திரைவிலக்கிக் காட்டிட வேண்டுமென்பதால் decision making time right now \nஜம்போவின் முதல் சீஸனின் இறுதி இதழில் தற்போது பணியாற்றி வருகிறேன் பக்கத்துக்குப் பக்கம் சும்மா அனல் பறக்கிறது ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் இரண்டாம் சாகசத்திலும் பக்கத்துக்குப் பக்கம் சும்மா அனல் பறக்கிறது ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் இரண்டாம் சாகசத்திலும் And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை - இம்முறை yet another விதத்தில் சவால் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை - இம்முறை yet another விதத்தில் சவால் ஒரிஜினலில் இங்கிலீஷில், நாலே வார்த்தைகளில் செம அழுத்தத்தோடு வசனங்களை கதாசிரியர் அமைத்திருக்க - அதனை அதே crisp பாணியில் தமிழ்ப்படுத்த நாக்கார் தரையைக் கூட்டியது தான் மிச்சம் ஒரிஜினலில் இங்கிலீஷில், நாலே வார்த்தைகளில் செம அழுத்தத்தோடு வசனங்களை கதாசிரியர் அமைத்திருக்க - அதனை அதே crisp பாணியில் தமிழ்ப்படுத்த நாக்கார் தர��யைக் கூட்டியது தான் மிச்சம் And பற்றாக்குறைக்கு - அந்த வறண்ட பிரிட்டிஷ் நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே தலைகாட்டிட வேண்டுமெனும் போது - நிறையவே மண்டையைப் பிய்த்துக் கொண்டேன் - இயன்ற நியாயத்தைச் செய்திட And பற்றாக்குறைக்கு - அந்த வறண்ட பிரிட்டிஷ் நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே தலைகாட்டிட வேண்டுமெனும் போது - நிறையவே மண்டையைப் பிய்த்துக் கொண்டேன் - இயன்ற நியாயத்தைச் செய்திட எது-எப்படியோ - இதுவொரு \"டைனமைட்\" பதிப்பகத் தயாரிப்பு மாத்திரமல்ல ; பாணியிலும் டைனமைட் தான் எது-எப்படியோ - இதுவொரு \"டைனமைட்\" பதிப்பகத் தயாரிப்பு மாத்திரமல்ல ; பாணியிலும் டைனமைட் தான் பாருங்களேன் இதன் அட்டைப்பட first look - ஒரிஜினல் டிசைனோடே \nஇங்கொரு சின்ன கொசுறுத் தகவலும் ஜேம்ஸ் பாண்டின் ஒவ்வொரு முழு சாகசமும் 132 பக்கங்களில் அமைத்துள்ளனர் ஜேம்ஸ் பாண்டின் ஒவ்வொரு முழு சாகசமும் 132 பக்கங்களில் அமைத்துள்ளனர் அவை 22 பக்கங்கள் கொண்ட 6 தனித்தனி மாதாந்திர இதழ்களாய் வெளிவந்திடுகின்றன அமெரிக்காவில் அவை 22 பக்கங்கள் கொண்ட 6 தனித்தனி மாதாந்திர இதழ்களாய் வெளிவந்திடுகின்றன அமெரிக்காவில் So நாம் முழுசாய் ஒரே தொகுப்பாய் வெளியிடும் போது - அவர்களது 6 இதழ்களின் முன் + பின்னட்டை டிசைன்கள் என்று மொத்தமாய் ஒரு பத்துப் பன்னிரண்டு அதிரடி டிசைன்கள் நமக்கு கிட்டுகின்றன So நாம் முழுசாய் ஒரே தொகுப்பாய் வெளியிடும் போது - அவர்களது 6 இதழ்களின் முன் + பின்னட்டை டிசைன்கள் என்று மொத்தமாய் ஒரு பத்துப் பன்னிரண்டு அதிரடி டிசைன்கள் நமக்கு கிட்டுகின்றன Variant covers என்றதொரு பாணி அவ்வப்போது மேலைநாடுகளில் நடைமுறையில் உண்டு Variant covers என்றதொரு பாணி அவ்வப்போது மேலைநாடுகளில் நடைமுறையில் உண்டு அதாவது ஒரே கதைக்கு ; ஒரே பதிப்பின் போது வெவ்வேறு வித அட்டைப்படங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் ; இஷ்டப்பட்ட கவரை வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் அதாவது ஒரே கதைக்கு ; ஒரே பதிப்பின் போது வெவ்வேறு வித அட்டைப்படங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் ; இஷ்டப்பட்ட கவரை வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் சேகரிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களோ - எல்லா டிசைன்களிலும் ஒரு புக் என்று வாங்கிப்போடுவதும் உண்டு சேகரிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களோ - எல்லா டிசைன்களிலும் ஒரு புக் என்று வ��ங்கிப்போடுவதும் உண்டு Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட் புக்குக்கு இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட் புக்குக்கு இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா முன்னொரு காலத்தில் முத்து காமிக்சில் ஒரு இதழுக்கு இது நிகழ்ந்தது முன்னொரு காலத்தில் முத்து காமிக்சில் ஒரு இதழுக்கு இது நிகழ்ந்தது நினைவுள்ளதா - எந்த இதழென்று \nஜம்போவின் சீசன் 1 நிறைவுறும் தருணத்தில் - இந்த அனுபவம் சார்ந்த உங்களின் எண்ணங்களும் எனக்குப் பெரிதும் உதவிடக்கூடும் - சீசன் 2-வின் 2 காலி ஸ்லாட்களை ரொப்பிட How has the JUMBO experience been guys இயன்றமட்டிற்கும் இதனை ஜனரஞ்சகக் கதைகளோடு - நல்ல தரத்தில் உருவாக்க முனைந்துள்ளோம் உங்களின் மதிப்பீடுகள் தொடரும் சீசனுக்குச் செய்திட அவசியமாகிடக்கூடிய திருத்தங்களை சுட்டிக்காட்ட உதவிடக்கூடும் என்பதால் - இத்தருணத்தில் no to மௌனம் ப்ளீஸ் \n1 .சென்றாண்டின் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - \"பவளச் சிலை மர்மம்\" காலி தோட்டா மழை பொழியோ பொழியென நம்மவர்கள் பொழிந்ததை நீங்கள் ஏகமாய் ரசித்து விட்டதன் பலனிது \n2 அதே போல \"விரட்டும் விதி\" - COLOR TEX முதல் மூன்று சிறுகதைகளின் தொகுப்பானது sold out இதன் அடுத்த edition (சிறுகதைகள் 4 ; 5 & 6 கொண்டதை ) அடுத்து கையிலெடுக்கலாமா \n3 . இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் தமிழ் இதழ்கள் மாத்திரமின்றி, நம்மிடமிருந்த CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களும் பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன தமிழ் இதழ்கள் மாத்திரமின்றி, நம்மிடமிருந்த CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களும் பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன ஆரிசியாவின் ஆதர்ஷ நாயகர் நமக்கும் செம தோஸ்த் ஆகி விட்டிருப்பது செம ஹாப்பி \n4 . ஏற்கனவே பலமுறைகள் சொன்னதே தான் ; but மறுக்கா ஒலிபரப்பில் தவறில்லை என்றே தோன்றுகிறது ஜனவரியிலும் சரி, பிப்ரவரியிலும் சரி - உங்களின் அலசல்கள் இங்கே களை கட்டியதன் நேரடிப் பிரதிபலிப்பு ஆன்லைன் விற்பனையில் தெறிக்கிறது ஜனவரியிலும் சரி, பிப்ரவரியிலும் சரி - உங்களின் அலசல்கள் இங்கே களை கட்டியதன் நேரடிப் பிரதிபலிப்பு ஆன்லை��் விற்பனையில் தெறிக்கிறது \"வாங்குவோமா-வேணாமா \" என்ற விளிம்பில் நிற்கும் நண்பர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பின்னூட்டமும் செமத்தியாய்ப் பயனாகிறது guys கிராம் கூப்பிய நன்றிகள், இங்கே நேரம் செலவிட மெனெக்கெடும் ஒவ்வொரு நண்பருக்கும் கிராம் கூப்பிய நன்றிகள், இங்கே நேரம் செலவிட மெனெக்கெடும் ஒவ்வொரு நண்பருக்கும் \n5 திருப்பூர் புத்தக விழா இன்றோடு நிறைவு காண - அப்பாலிக்கா நமது கேரவன் பயணிக்கவிருப்பது நாகர்கோவில் நோக்கி நம் ஸ்டால் விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் பிப்ரவரி 15 to 25 வரையிலான நாகர்கோவில் விழாவில் நாமும் கலந்திடுவோம் \n நானோ முடிவிலா மூடுபனிக்குள் மூழ்கிடப் புறப்படுகிறேன் \nகர்டி மற்றும் ஜெரெம்யா ஊர் ஊராகச் செல்லும் இந்த ஜோடி லெர்பின்ஸ் கோட்டையில் உள்ள நபரை தேடும் இடத்தில் கதை தொடர்கிறது. போகும் வழியில் ஒரு குடும்பத்திற்கு உதவிசெய்யும் போது ஒரு ஜாலவித்தைக்காரன் (களைக்கூத்தாடி) மற்றும் அவனது உதவியாளன் (இன்டியானா) அறிமுகமாகிறான், ஆனால் இருவரும் வந்த வேகத்தில் மறைந்து விடுகிறார்கள். இவர்கள் போகும் பாதை எல்லாம் ஏதுவோ பின் தொடர்கிறது அது என்ன என்ற கேள்வியை மனதில் எழுப்பி கதையை நகர்த்திய விதம் அருமை.\nகதையில் இடையில் நுழையும் இராணுவம் அங்கே எதிர்பாராத விதமாக இவர்கள் காப்பாற்றும் நபர்கள்; அதில் ஒரு இன்ப அதிர்ச்சி, தனது அழிந்து போன கிராமத்தில் இருந்து தப்பிய பென்டஸ் ஹேட்ச் என்ற பக்கத்து வீட்டு அம்மணி. தனது கிராமத்தில் உள்ள அனைவருமே இறந்து விட்டார்கள் நமக்கு யாரும் இல்லை என்ற ஜெரெமயா நிலையில் இருந்து யோசித்தால் கண்களில் நீர் நிச்சயம்.\nஅதே நேரம் ராணுவத்தில் தப்பிச்செல்லும் கைதிகளை சுட்டுத்தள்ளும் வீரர்களுக்கு இடையில் நெஞ்சில் ஈரத்துடன் ஒரு வீரன். நணபர்கள் இருவருடன் இணைந்து தப்பிய கைதிகளை காப்பாற்றும் இடம். இறுதியில் அவன் எடுக்கும் முடிவு மற்றும் அந்த வசனம் சூப்பர்.\nகதை நெடுக ஓவியரின் தூரிகை நமது கண்களுக்கு ஒரு விருந்தே படைத்துள்ளது என்று சொல்லலாம். பாலைவனம், முள்காடுகள், இராணுவத்துடன் போதும் இடம் அதுவும் மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ண சேர்க்கையை மிகவும் ரசித்தேன். இரவு நேர நிகழ்வுகளை நிலவொளி வெளிச்சத்தில் வரைந்ததை மிகவும் ரசித்தேன்.\nகர்டி மற்றும் ஜெரெ��யாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம்.\nஅந்த காலத்தில் ஜெயிலில் இருந்து தப்பிய நபர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை ஊர் ஊராகச் செல்லும் தெருக்களில் கூத்து (இங்கு ஜாலவித்தை) நடத்துபவர்கள் மூலம்\nமிரண்ட விழிகள் யதார்த்தத்தின் பயணம்.\n//கர்டி மற்றும் ஜெரெமயாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம். //\nஅட.. இது கூட நல்லாயிருக்கே \nஅப்டியே இதில யாரு கரடி ...சாரி..கர்டி என்பதையும் சொல்லிடுங்களேன் \nஜெரெமயா - தாரை பரணி\nஒவ்வொரு நடிகர்,நடிகை பேட்டி கொடுப்பாங்க..நான் நடிச்ச படத்தை நானே பாக்கலைன்னு...\nஎன் நிலைமை இப்படியா ஆகனும்..:-(\nசந்தாவில் இருந்தும் இதழ்கள் 1 ம் தேதி கிடைக்கமாட்டேன்கிறது.\nஎன்ன தான் கம்யூட்டர் மயமென்றாலும் நோட்டு போட்டு சந்தாபிரிவு - களுக்கு ஏற்ப அனுப்பியாச்சா என்று சரிபார்த்தலே சாலச் சிறந்தது.\nமுன்பு சந்தா நண்பர்கள் 1 ம் தேதி இதழ் கிடைக்கவில்லை என்றதும் தளத்தில் பொங்குவதைப் பார்த்து (மனத்தில்) சிரித்திருக் கிறேன்.\nஇப்பொழுது நானும், புத்தகம் இல்லாமல் வலைத்தளத்தில் இதழ் விமர்சனங்கள் படிக்கும் போது அதிலும் - நட(ன) மாடும் கொரிலாக்ககள் -படிக்கும் போது சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை\nஒரு வழியாக 7 ஆம் தேதி இதழ்கையில் கிடைத்து முதலில் \"நடனமாடும் கொரிலாக்கள்\" படிக்டும் போது நான் பாதி கதை _யிலேயே நம் வலைத்தள நண்பர்களை கதைக்குள் கொண்டு வந்து விட்டேன்.. எனவே வாய் விட்டு சிரித்ததில் எனது பங்கு இரண்டு மடங்காகிவிட்டது .. (நீங்கள் நிச்சயமாக நமது வலைத் தள நண்பர்களை மனதில் கொண்டு மொழிபெயர்க்கவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா..) என்னைப் பொறுத்தவரை சிறையிலிருந்து தப்பிய கைதி நீங்கள் தான்..\nசெமத்தியான காமெடி கலாய்த்தல் கதை சார்...ii\n\"சிகரங்ககளின் சாம்ராட்\" அளவுக்கு புதுசு புதுசா யோசிக்க செம கலாய்ப்பா இருக்கு சார்..ii\n(அடுத்து என் கூட வேலை பார்க்கும் சிலரை மனதில் வைத்து படிக்ககவேண்டும்.. ஹா..ஹா... )| . நன்றி சார். ( யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நினைக்கிகிறேன்..)\n///கர்டி மற்றும் ஜெரெமயாவை நமது ஈரோடு விஜய் மற்றும் தாரை பரணியாக உருவகப்படுத்தி படியுங்கள் ரசிக்கலாம். ////\nஜெரெமயா - தாரை பரணி///\n இதுக்கு முன்னாடி நான் ஜெரெமயாவைக் கன்னாபின்னான்னு திட்டியிருக்கேன்.. இனிமே திட்ட முடியுமா சொல்லுங்க இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா\nப்ப்ளான் பண்ணுறாங்க தலீவரே.. ப்ப்ளான் பண்ணுறாங்க எல்லாமே சிவகாசி சதின்னு தோனறது\n இதுக்கு முன்னாடி நான் ஜெரெமயாவைக் கன்னாபின்னான்னு திட்டியிருக்கேன்.. இனிமே திட்ட முடியுமா சொல்லுங்க இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா இல்ல கர்டியைப் பிடிக்காதுன்னு இனிமே நீங்கதான் சொல்லமுடியுமா கடிச்சு வச்சுடுவேன்ல கடிச்சு\nஅட நான் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை இது கூட நல்லா இருக்கு இது கூட நல்லா இருக்கு\nநடனமாடும் கொரிலாக்கள்: மேக் & ஜாக்குக்கு சிறையில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றார்களா இதனை நகைச்சுவை மற்றும் உண்மை சம்பவத்தை இணைத்து சொன்னது சிறப்பு. கதையில் நகைச்சுவையில் முக்கிய பங்கு படங்களே, கதாபாத்திரங்களின் முகம் முதல் கால் வரை உள்ள அசைவுகளை படிக்கும் போது கவனித்தால் சிரிப்பு உத்தரவாதம்.\nகதை அந்த ஒரே ஹோட்டலை சுற்றி வருவது நன்றாக இல்லை. அதே போல் கைதியை தேடி அடுத்து அடுத்து அனைவருக்கும் ஒரே டெம்ப்ளேட் உபயோகப்படுத்தி கதையை நகர்த்தியது போரடிக்கிறது.\nஆனால் கதையின் முடிவு யதார்த்தமானது, வரவேற்கிறேன்.\nமேக் & ஜாக்கின் முதல் கதையான வாடகைக்கு கொரிலாக்களை இதனுடன் compare செய்தால் இந்த கதை கொஞ்சம் சுமார்.\nநடனமாடும் கொரிலாக்கள் ஆகா ஓகோ ரகமில்லை என்றாலும் ஆகா ஆகா ரகம்.\n// இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \nசூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அப்படி போடு.\nபிரபஞ்சம்தின் புதல்வர் தமிழ் காமிக்ஸ் க்கு பதிய பரிமானம் கொடுத்து இருக்கிறார்.\nமிரண்ட விழிகள்: சில கேள்விகள்.\n1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா அப்படி என்றால் அது குரங்கா\n2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்\n3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேரெமயா மற்றும் கர��டி தேடுவது யாரை\n4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி\nஜம்போ சீசன்2ல் ஜரமியாவுக்கும் ஒரு சீட் போடலாம்.\n// And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன //\nவிஜயன் சார், நீங்கள் பில்டப் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை. இவரின் முதல் கதை வெற்றி என்பதால் கவலைப்படேல்\n007ன் அட்டைப் படம் மிரட்டுகிறது 007 முகத்தை வரைந்திருக்கும் விதமும், அந்தக் கண்களில் தெரியும் உயிர்ப்பும், உடல் மொழியும் - ப்ப்பா\nபின்னட்டைப் படமும் பிரம்மிக்கச் செய்கிறது வரையப்பட்ட அந்தக் கோணம் அசத்தல் வரையப்பட்ட அந்தக் கோணம் அசத்தல் ('பறவைப் பார்வை' மாதிரி இது 'மண்புழுப் பார்வை'யோ ('பறவைப் பார்வை' மாதிரி இது 'மண்புழுப் பார்வை'யோ\nஅப்புறம்.. அப்புறம்.. முன்னட்டையில் 007க்குப் பின்னே துப்பாக்கியேந்தி நிற்கும் அந்தப் பெண் - நிழலா.. நிஜமா\nஅற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள். எனது எண்ணமும் இதுவே.\nஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு தாராளமாக ஒதுக்கிடலாம். இந்த யதார்த்த நாயகர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.\nஇந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \n////Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட் பூக்கும் இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா \n அதுவும் 007ன் அட்டைப் படங்கள் எல்லாமே அசத்தல் ரகம் எனும்போது - உற்சாகம் பிச்சிக்கிது\nபத்து மணிக்கு முன் பதிவிடவும்.\n பத்துமணிக்கு டாண்ணு தூக்கம் வந்திடுது\n பத்துமணிக்கு டாண்ணு தூக்கம் வந்திடுது ஆபீஸ் டைமோல்லியோ\n\"இருங்கடா ஆறு மணிக்கு மேல் தண்ணிய போட்டுவிட்டு உங்ககிட்ட பேசுறேன்னு\"\n\"இருங்க வைக்கிங் தீவு மர்மம் மை படிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்.\"\n1. டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - நல்ல செய்தி\n2. Color TEX அடுத்த எடிஷன் சிறுகதைகள் (4,5 & 6)\nசாமியோவ் அதை நிறுத்தி புடாதீங்க. அதுக்காக நான் சீரியசாக வைட்டிங்.\nவிரட்டும் விதி என் டாப் 5 லிஸ்டில் உள்ளது.\nஞாயிறு காலையில் சூடான டீ யுடன் நமது Blog போனால் இந்த வாரப் பதிவைக் காணாமல் ஏமாற்��ம், எதையே இழந்தது போல, இப்பதான் சரியாச்சு 😄😄😄😄\nஜெரேமியா பிடித்துள்ளது.டெக்ஸ் மறுபதிப்பு மகிழ்ச்சி, ஜம்போவில் ஒரே ஒரு கதை மட்டும் பிடிக்கவில்லை. மற்றபடி ஜம்போவுக்கு சிவப்புக் கம்பளம்.\n****** ஜெரெமயா : பயணங்கள் முடிவதில்லை *******\nமுதல் கதை : முந்தைய பாகங்களோடு ஒப்பிட்டால் 'கொஞ்சம் தேவலாம்' ரகம் அந்த ஜாலவித்தைக்காரன் + அவனுடைய வினோத ஜந்து ஆகியோரது பாத்திரப்படைப்பும், அவர்களை வரைந்திருக்கும் விதமும் - மிரட்டல்\n இதே கதையை கர்டிக்குப் பதிலாக கேப்டன் பிரின்ஸையும், ஜெரெமயாவுக்குப் பதிலாக பொடியன் ஜின்னையும், அந்தப் பாட்டீம்மாவுக்குப் பதிலாக பார்னேவையும் போட்டு தயாரித்திருந்தால் இன்னுமொரு அக்மார்க் 'கேப்டன் பிரின்ஸ் சாகஸம்' ரெடியாகியிருக்கும்\nமூன்றாவது கதை: நல்ல கதைக்கரு - ஆனால், சொன்ன விதத்தில் கொஞ்சம் சிதைக்கப்பட்டிருக்கிறது. 100 பக்கங்களில் சொல்ல நினைத்த கதையை, அதில் பாதி பக்கங்களுக்கும் குறைவாய் சொன்னால் நல்ல க்ளைமாக்ஸ் இருந்தும் 'சொதப்பிட்டீங்களே ஹெர்மன்' என்ற ஆதங்கமே எழுகிறது\n வண்ணக்கலவைகள் நம் கண்களின் நிறமி செல்களுக்கு 100% வேலையைக் கொடுக்கின்றன இரவில் படிக்கும்போது வீட்டில் லைட் எரியவேண்டும் என்ற அவசியமில்லை\nஹெர்மனின் சித்திரங்களுக்கு அதிதீவிர ரசிகன் நான் ஆனால் அவரது கதை சொல்லும் பாணிக்கல்ல\nஎன்னுடைய ரேட்டிங் : 8/10\nவிஜயன் சார், நிழலும் நிஜமும் என்ற பெயரில் நமது காமிக்ஸில் இதற்கு முன்னர் ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் கதை வந்துள்ளதா\nநிழலும் கொல்லும் என்ற பெயரில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதை வந்துள்ளது. அது ராணி காமிக்ஸில் வந்த மிஸ்டர் K என்ற கதைதான்\nஜெராமியா விற்கு பதிலாக ஒரு கிராபிக் நாவலாவது வெளியிடுங்கள் சார்...\nஇரண்டாவது முறை படிக்கும் போது ஜெராமியா பிடிக்க ஆரம்பித்து விட்டது.\nஏதுவுமே இல்லாத ஜெராமியா ஏதோ ஒன்று பிடிக்க வைக்கிறது.\nஅதில் இருக்கும் ஏதார்த்தம் என்னை கட்டி போடுகிறது. தந்தராகாரனை முதல் கதையில் கொண்டு வந்தாலும் அதில் துளி மசாலா கிடையாது.\nஇரண்டாவது கதை அருமை. அதுவும் 73 ம் பக்கம் வரையபட்ட இயற்கை காட்சி அருமை.\nமாதம் ஒன்னரை லட்சம் வங்கும் concept artist எங்கள் நிறுவனத்தில் உள்ளனர். யாரை வேண்டுமானாலும் அரை மனி நேரத்தில் வரைய கூடிய அசாத்திய திறைம உள்ளவர்கள். மற்ற காமிக்ஸ் களில் பெரிதாக கண்டு கொள்ளதவர்கள், ஜெராமியா பார்த்த உடன் realistic க்கில் வித்தியாசமாக உள்ளது. இது reference க்கு வேண்டும் என்று கேட்டனர். ஜெராமியா வின் சித்திரம் மதிப்பு வாய்த்தது.\nமுன்றாது கதை \" இரத்த கோட்டை\" போன்று வந்திருக்க வேண்டியது. பதிப்பளர்கள் தலையிட்டால் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறை படிக்கும் போது நன்றாககவே இருந்தது.\nஜெராமியா மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே என் விருப்பம்.\nதயவு செய்து வேண்டாம் சார்\nஇது எனது தனிப்பட்ட வேண்டுகோள் சார்.\nThe Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது \nதற்போது insiders ஜ முயற்சிக்கலாமே\nபோன முறை வறன்ட பாலைவனமாக 007 இருந்தது.\nதற்போதய அட்டை படத்தை பார்க்கும் போது பூத்து குலுங்கும் பூஞ்சோலையாக இருக்கும் என்று தோன்றியது.\nஅனைவருக்கும் வணக்கம். ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் . மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே எனது விருப்பமும்.\n///ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் ///\nநன்றாகப் பிடிக்க எத்தனைமுறை படிக்கவேண்டும்\nமிரண்ட விழிகள்: சில கேள்விகள்.\n1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா அப்படி என்றால் அது குரங்கா\n2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்\n3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேரெமயா மற்றும் கர்டி தேடுவது யாரை\n4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி\nஅதிவேகமாக ஓடும்திறனும், infrared அல்லது தகிக்கும் பார்வை விழிகளும் அமையப்பெற்ற , nuclear war க்கு முன்பே ஜாலவித்தையால் பழக.கப்படுத்தப்பட்ட குரங்கு. தன் master க்கு விசுவாசமாக உள்ள gene mutant gorilla\nNuclear war னால் பாதிக்கப்பட்டு அதிவேகமாக தன் masterஐயும் சுமந்து கொண்டு வேகமாக ஓடும் திறன் அடைந்த\nGene mutant ஆன குரங்கு nuclear warல் radiation ஆல் பாதிக்கப்பட்டு அல்லது கிரகிக்கப்பட்டு தேவையான போது அதை வெளியிடவும், தன் master's ஆக்ஞையின் படி செயல் புரியவும் செய்கிறது. கழைகூத்தாடி எப்படி தன் குரங்கை வைத்து ஜாலவித்தை செய்கிறானோ அப்படி. இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று Hermann நினைக்கிறார் என்பது என் கருத்து\nலெர்பின்ஸ் கோட்டை யில் தேடுவது யாரை என்கிற கேள்விக்கு ஜெரமையா முதல் புத்தகத்தை refer செய்ய வேண்டும்\nநேற்று வேகமாக பழைய பாகத்தை புரட்டிய போது தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும்.\nஇராணுவத்திடம் இருந்து காப்பாற்றும் மூன்று நபர்களில் ஒருவர் மேல் ஜெரெமயா சண்டை போட தயாராக இருப்பான், ஒரு வேளை அந்த நபர்தான் இவரோ\nஅனைவருக்கும் வணக்கம். ஜெராமியா கதைகள் படிக்க படிக்கத்தான் பிடிக்கும் . மறுபடியும் தராளமாக வரலாம் என்பதே எனது விருப்பமும்.\nஉண்மைதான் நண்பரே. ஜெரமையா படிக்க, படிக்க முடிக்கும். இந்த கதைகளை படிக்க அதற்கான ஒரு mood and mindset உருவாகும்.\nApocalyptic genreக்கு உரித்தான மனநிலை அது.\nஇந்தகதையில் சில விஷயங்கள் உள்ளன\nசாதாரன அமெரிக்காவில் செவ்விந்தியர் களை வெள்ளை யினத்தினர் வேட்டையாடுவார்கள, அல்லது ஒதுக்கி வைப்பது வழக்கம்.\nஆனால் apocalyptic America வில் செவ்விந்தியர் power ல் உள்ளார்கள்\n// இந்த கதைகளை படிக்க அதற்கான ஒரு mood and mindset உருவாகும்.\nApocalyptic genreக்கு உரித்தான மனநிலை அது.//\n1)மரபணு மாற்றத்திற்கு உட்பட்ட மனிதன்.\n(அணுகுண்டு போரின் பிந்தைய காலம்)\n2)கண்களில் இருந்து அகச்சிவப்பு கதிர்கள் வெளிப்படுத்தியதால் (அகச்சிவப்பு கதிர்கள் வெப்பம் தரும், இன்டியான உமிழும் அளவிற்கு ஏற்ப பாதிப்பு) அதை கொண்டு தான் கர்டியை கொல்ல பட்ட மரத்தின் கிளையை உடைத்து விழ செய்தது.\nநம் விழி cornea வழியே அதன் கதிர்கள், நம் விழித்திரையின் செல்களான rods and cones ஐ பொசுக்க கூடும்.\n4)அவன் இன்டியானா தோள்களிலே பயணிக்கிறான். அதற்கு அசாத்திய வேகம் உண்டு\nஜெராமியா மிக அழகான ஆர்ப்பாட்டம் இல்லா கதை களம்..2 ம் பகுதி இன்னும் படிக்கவில்லை .முதல் பகுதியை படித்த போதே எழுந்த வரிகள்...சிலர் அதிருப்தி கொள்வதால் இது போன்ற கதைகளை விட்டு விடாதீர்கள்...தோர்கலும் ஆரம்பத்தில் இப்படி தான் சிலர் சொன்னார்கள் .ஆனால் இப்போதுவிற்பனையில் முதல் இடம்...வாவ்.....\nஒரு இதழுக்கு 2 அட்டைகள்...நல்ல விசயம். .வரவேற்க தகுந்தது.இந்த.ஐடியாவை 20+ ஆண்டுகளுக்கு முன்பே அஞ்சல் அட்டையில் எழுதியவன்.அதற்கு இப்போது செயல் வடிவம் கொடுக்க நினைத்ததற்கு நன்றி. .ஆனால் ஒரு வேண்டுக்கோள் இதனை ஸ்பெஷல் இதழ���களில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது (டெக்ஸ் கதைகளில் அதிகமாக)என் எண்ணம்...007 கதைகளை 2 யாக வாங்க ஒர்த் இருப்பதாக தெரியவில்லை. ..நன்றி\n///இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \nஈஸ்வரா... லோகத்துல இப்படியெல்லாம் கூட நடக்குறதே\nசார்.. bar code scannerல ஏதோ தப்பிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் எல்லா டெக்ஸு புக்ஸையும் தோர்கல் புக்ஸு மாதிரியே காட்டியிருக்கு\nஇல்லேன்னா பில்லிங் சாஃப்வேர் corrupt ஆகியிருக்கலாம்.. கம்ப்யூட்டர்ல வைரஸ் புகுந்திருக்கலாம்..\nஅதுவும் இல்லேன்னா நம்ம பெங்களூரு பரணிகிட்டேர்ந்து உங்களுக்கு ஒரு மிரட்டல் ஃபோன் காலோ அல்லது உங்க அக்கெளண்ட்டுக்கு கணிசமான ஒரு தொகையோ கூட வந்திருக்கலாம்\nஉப பதிவு(லயாவது) உண்மையப் போட்டுவுடுங்க சார்...\nடெக்ஸ், லக்கிய மிஞ்சி விற்பனையில சாதிக்கிறாங்களாம்.. அதுவும் ஆருசியா ஹஸ்பேண்டாம் ஹோ.. ஹோ.. ஹோ.. நாங்கல்லாம் யாரு.. எங்ககிட்டயேவா..\n// அதுவும் இல்லேன்னா நம்ம பெங்களூரு பரணிகிட்டேர்ந்து உங்களுக்கு ஒரு மிரட்டல் ஃபோன் காலோ அல்லது உங்க அக்கெளண்ட்டுக்கு கணிசமான ஒரு தொகையோ கூட வந்திருக்கலாம்\nநல்ல கற்பனை. எங்க ஆள் நேர்வழியில் வெற்றி பெற்று விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எழுதிய உங்கள் வயித்தெரிச்சல் சரியாக ஜெலுசில் குடிங்க விஜய் :-)\nஒரு டாப் கியர் தோர்கலும், ஒரு average \"சாத்தானின் சீடர்கள்\" இதழும் ஒரே மாதத்தில் வெளியானது தான் 'தல' பின்னுக்குப் போயிருக்க முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் But மார்ச் இதழில் மனுஷன் தீயாய்த் திரும்புகிறார் \nவணக்கம். இந்த மாதத்தின் நான்கு புத்தகங்களும் Fab Four என்கிற இடத்தைத் தொட்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வைக்கிங் தீவு மர்மம் தன்னளவில் ஒரு கிளாசிக் எனில் இரண்டாமிடத்தை தனதாக்கிக் கொள்கிறான் ஜெரேமயா. சரியாகச் சொல்வதெனில், இந்தத் தொடரின் உண்மையான நாயகன் கர்டியே. முதல் வருகையில் சற்றுக் குழப்பத்தை உண்டு பண்ணினாலும் இந்த முறை ஜெரேமயா வெற்றிக் கோட்டைத் தொட்டு விட்டதாகவே எண்ணுகிறேன். மாயஜாலக்காரன் - இளமை கிளினிக் - மதவெறிக் கும்பல் என மூன்று தெளிவான கள��்கள். கதையில் அங்கங்கே விடப்பட்டிருக்கும் open endings சில நண்பர்களுக்குக் குழப்பமேற்படுத்தலாம், ஆனால் அவையே இந்தக் கதைகளின் பலமும் கூட. ஓவியங்களின் வண்ணச் சேர்க்கை மட்டும் அவ்வப்போது முகத்தில் அறைகிறது, என்றாலும் ரசிக்க முடிகிறது. ஜம்போவில் தாராளமாக ஜெரேமயா வரலாம். இதன் மூலம் கண்டிப்பாக வாங்க வேண்டிய தேவையை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.\nஜானி 2.0 ஒரு அற்புதமான அரசியல் திரில்லர், ஒரே சிக்கல் - அதனை ஜானியின் மறு அவதாரம் என்பதை மட்டும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கிட்டத்தட்ட கார்ட்டூன்களைப் போன்ற சித்திரங்கள், பிரதானமாகப் பயன்படும் வானின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் என கிளாசிக் ஜானியின் வழக்கங்கள் யாவும் தவிர்க்கப்பட்டிருப்பதால் இதை ஜானி என்று மட்டும் என்னால் சொல்ல முடியவில்லை. என்னுடைய நம்பிக்கைகளை வலியுறுத்தும் அற்புதமான அரசியல் காமிக்ஸாக மிகவும் பிடித்திருந்தது. புதிய ஜானியோடு சேர்த்து பழைய ஜானிக்கும் ஒரு ஸ்லாட் கொடுத்தால் மகிழ்வேன்.\nஇறுதியாக - மேக் அண்ட் ஜேக். வழக்கமான நகைச்சுவை காமிக்ஸ்களில் காணக்கிடைக்காத களம். அருமையான கிளைமாக்ஸ் மற்றும் அங்கங்கே தென்படும் நகைச்சுவை. கொண்டாட முடியாவிட்டாலும் ரசிக்க முடிந்தது. கொரில்லாக்களின் அட்டகாசம் தொடரட்டும்.\n///மேக் அண்ட் ஜேக். வழக்கமான நகைச்சுவை காமிக்ஸ்களில் காணக்கிடைக்காத களம். ///\n//கதையில் அங்கங்கே விடப்பட்டிருக்கும் open endings சில நண்பர்களுக்குக் குழப்பமேற்படுத்தலாம், ஆனால் அவையே இந்தக் கதைகளின் பலமும் கூட//\n// புதிய ஜானியோடு சேர்த்து பழைய ஜானிக்கும் ஒரு ஸ்லாட் கொடுத்தால் மகிழ்வேன்//\nநடப்பாண்டிலேயே மே அல்லது ஜூன் மாதத்தில் பழைய பாணி ஜானி - வண்ண மறுபதிப்பாய் வருகிறார் சார் - \"தலைமுறை எதிரி\" வாயிலாக \nதாங்க்யூ சார். பழைய பாணி ஜானி முழுமையாக தமிழில் வெளியாகிவிட்டதா\nகோயம்புத்தூரில் இருந்து ஸ்டீல் க்ளா:\nஇருவது பக்கம் படிச்சேன்...என்னயும் கூட பயணிக்க செய்யும் பயணமும் ௐவியமும் வண்ணங்களும் அதகளம்...வரட்டும்...படிச்சதும் பகிர்கிறேன்\nஅவரு இப்ப எல்லாம் ரொம்ப பிஸியாம் சார்.\nபிட்டு பிட்டாய்ப் அடித்தால் ஜெரெமியா புரிஞ்சா மாதிரித் தான் \nஜெராமய்யா வேண்டாம் என்று எடுத்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.அந்த இடத்தில் நம்ம வெட்டியான் அண்டர்���ேக்கர் வந்திருந்தால் பிப்ரவரியின் இதழ்கள் ஓஹோ என்று கொண்டாட்டமாக இருந்திருக்கும்..அந்த ஒற்றைக்கை பவுன்சரோ அல்லது ஒற்றைக்கண்ணன் பராகுடாவின் அடுத்த பாகமோ வந்திருந்தால் கூட செமையாக இருந்திருக்கும்.ஆகவே ஜெராமையா வை அடுத்த ஒரு வருடத்திற்கு கண்ணிலேயே காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ததாஸ்து ..\nஇந்நேரத்துக்கு நீங்கள் ராஜஸ்தான் பார்ட்ரைக் கடந்திருப்பீர்களென்று நினைக்கிறேன் சார் இன்னுமும் குளிர் ஜாஸ்தியோ அக்கட \nAnd by the way, பராகுடாவின் climax பாகத்தினை ஏப்ரல் அல்லது / மே மாதத்தில் கண்ணில் காட்டி விடுவோம் சார் \nகடையில் புத்தகம் கிடைக்கவே தேதி 10 ஆகி விடுகிறது, ஆகையால் கிடைக்கிற அவகாசத்தில் படித்து முடிக்கவே அடுத்த மாதத்தை தொட்டு விடுகிறது.\nஆகையால் எனது மிக தாமதமான\n2. சிகரங்களின் சாம்ராட் - 9.5/10\n3. சாத்தானின் சீடர்கள் - 8.5/10\nலேட்டானாலும், ஆர்வத்தோடு பதிவிடுவதற்கு ஒரு thumbs up சார் \nFeb என்னைப் பொறுத்தவரை Fab 3 அண்ட் Flop 1.\nஆகச்சிறந்தது ஜானி 2.0. நமது மிஸ்ஸிங் டிடெக்ட்டிவ் தளத்திற்கு ஏற்ற கதை.\nTex - எனக்கு முதல் வாசிப்பு என்பதால் கவர்ந்து விட்டது.\nஜெரெமியா - இரண்டாம் கதை பரவாயில்லை. மற்றவை இவ்விலைக்கு ஏற்ற எதிர்பார்ப்பினை ஈடு செய்யவில்லை என்பதே என் கருத்து. காசிக்கு டிக்கெட் போட்டு விட்டேன் :-)\nபுக்பேரில் Thorgal on top என்பது வரவேற்க வேண்டிய விஷயம். மிக்க மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டுக்கு ஆவலுடன் waiting.\nPS : அந்த 'இன்னும் 4 கார்ட்டூன்களுக்கு ஒரு வழி செய்வோம்' விஷயம் என்னாச்சு சார்\nகாசிக்கு போகும் வழியில் படித்துக் கொண்டே போக maybe ஜெரெமியா -3 ஆகுமோ \nஅப்புறம் - கவலையே வேணாம் சார் ; ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி \nகார்ட்டூன்ஸ் கலெக்ஷன்..மினி லயன் ஸ்பெஷல் போல அசத்தணும் சார்..\nசார்...கார்ட்டூன் கலெக்சன் ஆகஸ்ட்ல வந்தா சிறப்பா இருக்கும்.\n/அப்புறம் - கவலையே வேணாம் சார் ; ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி \nநாகர் கோவிலா..ஆஹா..ஷல்லூம் அலார்ட்ட்ட்....வாசக படையை ஒன்று திரட்டி மாபெரும் வரவேற்பை நல்குங்கள்..\nஜெராமையா - மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் சார்...\nபோன தடவை வானத்தைப் பார்த்தபடிக்கு டெர்ரர் லுக் கொடுத்த பாண்ட், இப்பதான் ஃபார்முக்கு வந்திருக்காரு (ராப்பரைச் சொன்னேன் )\nமேலே செக்கச் சிவந்தவளும் ,கீழே மஞ்சள் நிறத்தழகியும் சூழ ,நடுவில் ஜேம்ஸ் பாண்ட் என காம்பினேஷன் கனகச்சிதம்.\nஆறு புல்லட் இருக்குமிடத்தில் ஒன்றில் மட்டும் சிரிக்கும் மண்டையோடு, சின்ன வட்டங்களில் பாண்டின் குட்டியூண்டு குட்டிக்கரணங்களின் அமைப்பு, சில வெடிகுண்டுகளின் தாண்டவம் என ராப்பரே டைட்டில் சாங் போலவே ஆக்ரமிக்கிறது.\nமுன்னட்டை அட்டகாசம் என்றால் ,பின்னட்டை அற்புதம்..\n///இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \"பிரபஞ்சத்தின் புதல்வரே\" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் \nஜேம்ஸ்பாண்ட் கதைகளில் கும்மாங்குத்து மற்றும் டமால்டுமீல் சமாச்சாரங்கள் சவுண்ட் எபக்ட்டில் அவசியம் வேண்டும்.அப்புறம் டெக்ஸ் மறுபதிப்பில் வண்ணத்தில் கழுகுவேட்டை எனது சாய்ஸ் .தோர்கல் விற்பனையில் முதலிடம் பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை.பயலுக்கு இந்த வருடம் விபரீத ராஜ யோகம் நடக்கிறது.அப்படிதான் இருக்கும்.\nதோர்கல் விற்பனையில் முதலிடம் என்பது சந்தோசமான செய்தியே. இதுக்கு போன மாதம் ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அனைவரின் ஒட்டு மொத்த விவாதங்களே காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் என்ன.\nநிறய கதாநாயகர்கள் பிரபலாமவது வரவேற்கத்தக்க விசயம். ஒட்டு மொத்த காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவும்.\nநண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் பிப்ரவரியிலான இதழ்கள் டெக்ஸாஸ் நோக்கி புறப்பட்டு விட்டது. முதலில் படிக்க இருப்பது ஜெரமையாவே. எனக்கு முதல் தொகுதியும் பிடித்தே இருந்தது.\nஜேம்ஸ்பாண்டின் அட்டைப்படம் கலர்புல்லாக 😉 இருக்கிறது. கார்ட்டூன் கலெக்‌ஷன் ஆகஸ்டில் நான்கோ ஐந்தோ கதைகளுடன் ஹார்ட்பவுண்ட் அட்டையில் வருமாறு இருக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.\n///எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது \n1. ஹெர்மன் ஒரு நல்ல ஓவியர் ...நல்ல கதாசிரியர் ஆக பரிமளிக்கவில்லை ....\n2. வசனங்களில் தெளிவில்லை ..\n3. நல்ல ஒரு கதை கருவையும் அவிழ்த்து ,நடத்திசெல்வதில் தோல்வியுற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் .\n4. ஓவியங்கள் நன்றாக இருப்பினும் பின்னணி களங்கள் மற்றும் கதாமாந்தர்கள் இடையே ஒப்பு வேற்றுமை இல்லாதபடியால��� சித்திரங்கள் வலுவிழக்கின்றன...\n5. வண்ண சேர்க்கை தரம் ஒரு இயல்பான ரசிகர் கதையோடு ஒன்றுமாறு சோபிக்கவில்லை .\n6. இதுவரை வந்த கதைகள் ‘’பேரழிவுக்கு பிந்தைய மனித குலம்’’ என்ற சித்தாந்தத்துக்கு பெரிய நியாயம் செய்யவில்லை என்பது என் எண்ணம்\nநோ டு ஜெரெமயா ....வேறு பிரெஞ்சு கதைகள் இருப்பின் போடலாம் ..\nஉங்களது ஆறாவது பாய்ண்ட் பற்றி சென்ற பதிவினில் வேறு வார்த்தைகளில் சொல்லி இருந்தேன். பேரழிவிற்குப் பின்னான அமெரிக்க உலகை ஒரு வளர்ந்த ஐரோப்பிய தேசத்தின் கதை சொல்லி எண்பதுகளில் சொல்லிய கதை ஜெரேமியா. தற்போதைய நடப்புக்களில் ஐரோப்பியா ஒரு சற்று இடறி அமெரிக்கா முன்னணியில் (குழப்பங்கள் இருந்தாலும் முன்னணி வகிப்பது அமெரிக்காவே) இருப்பது, தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதைகளை ரசிக்கத் தடையாய் உள்ளது.\nமற்றபடி என் மனதில் தோன்றிய ஆனால் ஏனோ விவரிக்கவியலாத மற்ற பாய்ண்டுகளையும் செறிவாய் அடுக்கி உள்ளீர்கள் டாக் \nவரிக்கு வரி வழிமொழிகிறேன் செனா அனா..\nகூடுதலாக ஒரு போயிண்ட் ...\nகதையில் வரும் லேடி கேரக்டர்கள் கூட ஜெரெமயா சாயலிலேயே தெரிகின்றார்கள் ..\nகதையில் வரும் லேடி கேரக்டர்கள் கூட ஜெரெமயா சாயலிலேயே தெரிகின்றார்கள் ..\nநான் கூட ஜெராமியா டபுள் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்காரேன்னு நினைச்சுட்டு இருந்தேன்...:-(\n112வது.அட்டை படம் அசத்தலாக உள்ளது .\nகூகுள் + இன் செயட்பாடுகள் வரும் ஏப்ரல் உடன் முடிவதாக மெயில் வந்துள்ளது . இந்த காலக்கெடு, அந்த கணக்கில் உள்ள படங்கள், தகவல்களை எடுப்பதுக்கு மட்டுமே . சில கணங்களுக்கு மட்டுமே பதிவிட முடியும் . எந்த வழியில் தொடந்து பதிவிடுவது என்று நண்பர்கள் உதவி செய்வார்களா \nஇயக்குனர் சிகரம் K.B அவர்களின் படைப்புகள் உங்கள் பீரோவில் சிக்கிக்கொள்ள கூடியவைகளெ. ஆனால் அதை ஆதரித்து நமக்கு ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் கிடைத்த பெருமை நம் தமிழ் ரசிகர்களையெ சாரும். நம் comicsஇல் எந்த சூப்பர் ஸ்டாரை மிஸ் பண்ணினோமொ தெரியவில்லை. ஆனால் 8 வயதில் தில்லுமுல்லு படத்தில் சண்டை காட்சிகள் இல்லாமல் ஏமாற்றம் அடைந்த எனக்கு இன்று பல முறை பார்த்தும் திரும்ப பார்க்க ரசனை மாறி விட்டது :)\nஒரு பரிசோதனை கூடத்தில் ஆரம்பிக்கும் கதை இறுதியில் பரிசோதனை கூடத்தையே ஜெரெமயா மற்றும் கர்டியால் முழுவதும் அழிக்கபடுகிறது ஏன் எப்பட��� என்பதுதான் கதை ஏன் எப்படி என்பதுதான் கதை பணம் கிடைக்கும் என்ற காரணத்தால் என்ன வேலை என்று முழுவதும் தெரியாமல் கர்டி ஸ்டோனுடன் கிளம்புகிறான் பணம் கிடைக்கும் என்ற காரணத்தால் என்ன வேலை என்று முழுவதும் தெரியாமல் கர்டி ஸ்டோனுடன் கிளம்புகிறான் செல்லும் இடத்தில் நடக்கும் தில்லு முல்லை ஓரளவு புரிந்து தப்பிக்க நினைக்கும் போது கர்டியை மடக்கி அவனையும் தங்களின் தொழிலுக்கு நன்கொடையாளனாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் செல்லும் இடத்தில் நடக்கும் தில்லு முல்லை ஓரளவு புரிந்து தப்பிக்க நினைக்கும் போது கர்டியை மடக்கி அவனையும் தங்களின் தொழிலுக்கு நன்கொடையாளனாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களின் தொழில் இளமையாக வாழ விரும்புவர்களுக்கு, மற்றவரின் (இவர்கள் நன்கொடையாளனாக கதையில் சித்தரிக்க படுகிறார்கள்) ரத்தத்தில் உள்ள சீரத்தை எடுத்து அடுத்தவர் உடம்பில் செலுத்துவது\nஜெரெமயாவையும் நன்கொடையாளனாக பயன்படுத்த பரிசோதனை கூடத்திற்கு வலை விரித்து கொண்டுவரும் இந்த கூட்டத்தில் இருந்து ஜெரெமயா தனது நண்பன் கர்டியை காப்பாற்றி வெளியே கொண்டு வருவது மசாலா அதிகம் இல்லாத இயல்பான விறுவிறுப்பான கிளைமாக்ஸ்\nஇங்கே செரில் என்ற பெண்ணுடன் நண்பர்கள் நட்புடன் இருக்கிறார்கள் செரில் யார், இந்த பரிசோதனை கும்பலில் இளமையாக இருக்க மருத்துவம் பெரும் ஒரு பெண் செரில் யார், இந்த பரிசோதனை கும்பலில் இளமையாக இருக்க மருத்துவம் பெரும் ஒரு பெண் இந்த சஸ்பென்ஸை கிளைமாக்ஸில் வசனம் இல்லாமல் சித்திரம் மூலம் அவிழ்த்து இருப்பது சிறப்பு\n1) அவள் இது போன்று நன்கொடையார்களை கண்டுபிடித்து பரிசோதனை கூடத்திற்கு தகவல் சொல்பவள் என்று புரிந்து கொண்டேன் ஆனால் செரில் எப்படி இந்த நண்பர்கள் கூடத்தில் இணைத்தாள் என்பது சொல்ல படவில்லை ஆனால் செரில் எப்படி இந்த நண்பர்கள் கூடத்தில் இணைத்தாள் என்பது சொல்ல படவில்லை இதனை நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என கதாசிரியர் நினைக்கிறாரோ\n2) மிரண்ட விழிகள் கதையில் காப்பாற்றபடும் சிறுமி மற்றும் மற்றொரு நபர் எங்கே பயணத்தில், அவர்கள் வேறு பாதையை தேர்தெடுத்து இவர்களிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்களோ பயணத்தில், அவர்கள் வேறு பாதையை தேர்தெடுத்து இவர்களிடம் இருந்து பி��ிந்து சென்று விட்டார்களோ இதனை நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என கதாசிரியர் நினைக்கிறாரோ\nகதையில் சில விஷயம்களை கதாசிரியர் நாம் தான் யூகப்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தார் என்றால் அதுவே இந்த கதையில் ப்ளஸ் அண்ட் மைனஸ். ஒரு சில நண்பர்களுக்கு கதை புரியாமல்/பிடிக்காமல் இருப்பதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்\nஇல்லை கதையில் இது போன்ற சில விஷயம்களை கதாசிரியர் கவனிக்கவில்லை என்று எடுத்து கொண்டால் இது மைனஸ்.\n// இளமையாக வாழ விரும்புவர்களுக்கு, மற்றவரின் (இவர்கள் நன்கொடையாளனாக கதையில் சித்தரிக்க படுகிறார்கள்) ரத்தத்தில் உள்ள சீரத்தை எடுத்து அடுத்தவர் உடம்பில் செலுத்துவது\nதானாக முன்வந்து கொடுத்தால் அது 'நன்கொடை' வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை' வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை'\nபணம்படைத்த பெரிசுகளின் இளமையை மீட்டெடுக்க, துடிப்பான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு (அதாவது கர்டியைப் போல ஏமாற்றி அழைத்துவரப்பட்டு) அவர்களின் உடலிலிருந்து ஏதோ ஒரு சமாச்சாரத்தை()) உறிஞ்சியெடுத்து, இளமையை மீட்டெடுக்கும் மருந்தைத் தயாரிக்கிறார்கள்\nசெரிலுக்கு வேறு வழியில்லை - தன் இளமைக்கான மருந்தைத் தொடர்ந்து பெறுவதற்காகவாவது அவள் அந்த டாக்டருக்கு ஊழியம் செய்தாகவேண்டிய நிலை\nநல்லவேளையாக செரிலுக்கும் ஜெரெமயாவுக்கும் இடையே 'அப்படி இப்படி' எதுவும் நடந்துவிடவில்லை இல்லேன்னா ஜெர்'ரின் நிலைமை டர்ர்ர் ஆகியிருக்கும்..ஹிஹி\n////ஆனால் செரில் எப்படி இந்த நண்பர்கள் கூடத்தில் இணைத்தாள் என்பது சொல்ல படவில்லை\n எல்லாத்தையும் நமக்கு விளக்கிச் சொல்லிக்கிட்டிருப்பதெற்கெல்லாம் ஹெர்மனுக்கு நேரமில்லைங்க அவருக்கு நேரமில்லைன்றதாலதான் இம்முறை கலரிங் பண்ற வேலையையும் வேறு ஒரு ஓவியரிடம் கொடுத்து - அவரும் ஹெர்மனிடம் நல்லபேர் எடுக்கவேண்டுமென்ற முஸ்தீபில் கொஞ்சம் தூக்கலாய் வண்ணங்களைப் பூசி... இப்போ சிவகாசியில் எல்லா மையும் காலியாகிற அளவுக்குப் போய்டுச்சு\nஎடிட்டர் சார்.. கவர்ன்மென்ட்டுகிட்டே எப்படியாவது பர்மிஷன் வாங்கி, பிரின்ட்டிங் மையோடு கொஞ்சம்போல ரேடியத்தையும் கலந்துவுட்டு அடுத்த ஜெரெமயா புத்தகத்தைப் போட்டீங்கன்னா.. எல்லார் வீட்டிலேயும் கரண்ட் செலவு மிச்சம் பாருங்க\n// அ���ரும் ஹெர்மனிடம் நல்லபேர் எடுக்கவேண்டுமென்ற முஸ்தீபில் கொஞ்சம் தூக்கலாய் வண்ணங்களைப் பூசி... இப்போ சிவகாசியில் எல்லா மையும் காலியாகிற அளவுக்குப் போய்டுச்சு\nகண்ணுக்கு ரொம்ப டாலடிக்குது. இனிமேல் வந்தால் coolers போட்டுக்கிட்டுதான் படிப்பேன் :-)\n// பிரின்ட்டிங் மையோடு கொஞ்சம்போல ரேடியத்தையும் கலந்துவுட்டு அடுத்த ஜெரெமயா புத்தகத்தைப் போட்டீங்கன்னா.. எல்லார் வீட்டிலேயும் //\nஎல்லார் வீட்டிலேயும் ஒப்பாரி தான் கேக்கும் விஜய். அதுக்கு முன்னாடி புக்ஸ் அச்சாகுமா என்பதே சந்தேகமாகிடும் - அப்புறம் வருந்துகிறோம் போஸ்டர் அவரவர் புகைப்படம் போட்டு சந்தாவில் வரும் :-( :-D\n// தானாக முன்வந்து கொடுத்தால் அது 'நன்கொடை' வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை' வலுக்கட்டாயமா பிடுங்கிக்கொண்டால் அது 'வன்கொடை'\nஎனக்கு வடிவேலுக்கு பஞ்சாயத்து பண்ண முற்படும் சங்கிலி முருகன் பீலிங்கு தான் எழுகிறது - மாறி மாறி ஜெரெமியா FOR அணியும் AGAINST அணியும் த்த்தம் வாதங்களை முன்வைப்பதைப் படிக்கும் போது \nடியர் எடி, நான் சந்தாவில் இல்லை என்றாலும் தங்கள் தீவிர வாசகன். 23 பாகங்கள் ெகாண்ட ஜெர மயாவை சீக்கிரம் ேபாட்டு முடித்துவிடுங்கள். உலகின் பல ெமாழிகளில் ஹிட்டடித்த ெதாடர் இது.ஒரு சின்ன ேவண்டுகாள். இது போன்ற நீண்ட ெதாடர் களை கையில் எடுத்தால் ஈரோடு புத்தக விழாவ மனதில் கொண்டு முன்பதிவின்படி (இரத்தப் படலம் ேபான்று) ஒரே ெதாகுப்பாக வெளியிடுங்கள் . ஏற்கனே வ பல கதைகள் ெதாங்கலில். Lady S , கமான்சே, இப்படி,\nதிருத்தம் சார் ; ஜெரேமியா தொடரில் இதுவரைக்கும் வந்துள்ள ஆல்பங்கள் 36 அக்டோபர் 2018 -ல் தான் லேட்டஸ்ட் ஆல்பம் வெளியாகியுள்ளது & இதுவொரு தொடர்ந்திடும் தொடர் அக்டோபர் 2018 -ல் தான் லேட்டஸ்ட் ஆல்பம் வெளியாகியுள்ளது & இதுவொரு தொடர்ந்திடும் தொடர் So இப்போதைக்கு 36 பாகங்கள் கொண்ட ஜெரெமியாவை ஒரே தொகுப்பாய் வெளியிடுவது சாத்தியம் தானென்று நினைக்கிறீர்களா \nAnd தொங்கலில் உள்ள தொடர்கள் நமக்குத் பிடிக்கவில்லை என்பது தானே நிதரிசனம் அதன் பொருட்டு நான் செய்யக்கூடியது என்னவாக இருக்க முடியும் சார் அதன் பொருட்டு நான் செய்யக்கூடியது என்னவாக இருக்க முடியும் சார் \"ஒரு தொடரை ஆரம்பிச்சாச்சு ; so அவற்றை முடித்தே தீர வேண்டுமென்று \"நான் தீர்மானித்தால் - முடிந்திடக்கூடியது வாசகர்களின் பொறுமைகளாக மாத்திரமே இருக்க முடியுமல்லவா \nகண்டிப்பாக தங்கள் கருத்தை ஏற்றுக் ெகாள்கிறேன். முடிந்த வரை மிக நீண்ட ெதாடராக இல்லாமல் one shot ஆல்பங்கள் மிகப் பெரியதாக இருந்தாலும் முயற்சிக்கலாமே சார். ஆறு முதல் 10 பாகங்கள் ெகாண்ட ெதாடர்கள் , தற்ேபாதைய Bouncer. BarraCuda , ேபான்று. தற்போது முத்து மினி காமிக்ஸ் மீண்டும் சாத்தியமா. B/w oneshot மொழி பெயர்பபு ஆல்பங்கள் பிரபல வார இதழின் விலையில் சாத்தியமா. B/w oneshot மொழி பெயர்பபு ஆல்பங்கள் பிரபல வார இதழின் விலையில் சாத்தியமா இது விற்பனை அதிகரிக்க உதவும். பரிசீலித்தல் சாத்தியமா\nமூன்று ஆல்பம் ஜெரேமியா தொகுப்புக்களுக்கே நீங்கள் 500 bookings முறையை ட்ரை பண்ணலாமே சார். 50-50 விருப்பு-வெறுப்பு சூழ்நிலை உருவானால் இந்த வகையில் வேண்டியவர்கள் காத்திருந்து வாங்கிக் கொள்ளட்டுமே - of course விலை இன்னும் சற்றே கூடுதலாகும்.\nசார்..கதைகளின் நீளமோ ; தொடர்களின் விசாலமோ துவக்கத்தில் பரிசீலனைக்கே வருவதில்லை - எப்போதுமே கதைகளின் தரம் மட்டுமே பிரதானமாகிடும் - எனக்கும், உங்களுக்கும். So அதனில் அடிப்படையில் சமரசம் செய்து கொள்ளும் முகாந்திரங்களில்லை எனில் - அந்தத் தொடர் தண்டவாளத்தில் ஏறிடும் - தானாய் - இதோ தற்போது தட தடத்து வரும் தோர்கல் எக்ஸ்பிரஸ் போல கதைகளின் தரம் மட்டுமே பிரதானமாகிடும் - எனக்கும், உங்களுக்கும். So அதனில் அடிப்படையில் சமரசம் செய்து கொள்ளும் முகாந்திரங்களில்லை எனில் - அந்தத் தொடர் தண்டவாளத்தில் ஏறிடும் - தானாய் - இதோ தற்போது தட தடத்து வரும் தோர்கல் எக்ஸ்பிரஸ் போல ஆனால் ஏதேதோ காணங்களின் பொருட்டு உங்களின் மத்தியில் அந்தத் தொடர் தண்ணீர் குடிக்கத் துவங்கினால் - அப்புறம் நான் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை ஆனால் ஏதேதோ காணங்களின் பொருட்டு உங்களின் மத்தியில் அந்தத் தொடர் தண்ணீர் குடிக்கத் துவங்கினால் - அப்புறம் நான் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை பெயரளவிற்கே லகான் அடியேன் கைகளில் சார் ; கோச்வண்டியினை இயக்கும் ரிமோட் உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலுமே பெயரளவிற்கே லகான் அடியேன் கைகளில் சார் ; கோச்வண்டியினை இயக்கும் ரிமோட் உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலுமே நான் சும்மாக்காச்சும் \"ஹை..ஹை...டுர்..டுர்..\" என்று சத்தம் கொடுப்பதெல்லாமே லுல்லாயிக்கு தான் \n//மூன்று ஆல்ப��் ஜெரேமியா தொகுப்புக்களுக்கே நீங்கள் 500 bookings முறையை ட்ரை பண்ணலாமே //\nஒருமித்த கருத்து இல்லா சூழ்நிலையில் - \"வேணும்னா வாங்கிக்கலாம்\" பாணியே சுகப்படும் என்பது புரிகிறது சார் \n// வேணும்னா வாங்கிக்கலாம்\" பாணியே சுகப்படும் //\n//வேணும்னா வாங்கிக்கலாம்\" பாணியே சுகப்படும் //\nநான் எப்போதாவதுதான் பதிவிடுகிறேன். இந்த மாத இதழ்கள் சிறப்பு. ஜெரமயா, ஒரு மாதிரி எதிர்மறை எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. வண்ணங்கள் கலவை மூஞ்சியில் அடித்தாற்போல் ரசிக்க இயலவில்லை. கதையும் அப்படி ஒன்றும் பிரமாதம் அல்ல. எனவே இதை தொடரவேMண்டாம் என்பது தனிப்பட்ட கருத்து.\nமேக் அண்ட் ஜாக் சிறப்பு. ஜானி 2.0 நல்லா இருந்தாலும், ஒரிஜினல் ஜானியின் இடியாப்ப சிக்கலும் வேண்டும்தான்.\nஎன்ன தான் பர்கர் ; பீட்ஸா என்று காலம் மாறியிருந்தாலும், அந்தப் பாரம்பர்ய இடியாப்பத்துக்கு இன்னமுமே மவுசு உள்ளதைப் பார்க்க சந்தோஷமே புது பாணியில் கையிருப்பு ஜாஸ்தி லேது என்பதால் பழைய பாணியும் தொடர்ந்திடும் சார் \nஆனாலும் புது பாணி ஒரு கலக்கு கலங்கிவிட்டது சார். Just loved it \nRaghavan @ // புது பாணி ஒரு கலக்கு கலங்கிவிட்டது சார் //\nபார்த்து ரொம்ப கலக்கிட போகுது\nரெண்டும் பெஸ்ட்...எனவே ஜானி எப்படி வந்தாலும் டபுள் வரவேற்பு...ஜானியின் அந்த அழகான சித்திரங்களே மயங்க வைக்கிறதே...\n//The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது \n If possible இப்போ try பண்ணலாமே\nசார் அப்புறம் ஒரு விஷயம் : Thorgal-ன் அடுத்த நெடும் சாகசம் நெருங்கிக்கொண்டிருப்பதால் இந்த பகிர்வு. அடுத்த இரு கதைகள்:\nஅதன் பின்னர் வருவதோ ஒரு ஐந்துபாக சாகசம் :\nநீங்கள் பிளான் செய்யும்போது 17,18ஐ 2020க்கும் 19-23ஐ 2021க்கும் தயவு செய்து கடத்தாமல் ஒரே குண்டாய் போடுங்கள் சார் - ஒரு மெகா Thorgal - ஆண்டுமலராய்.\nஅல்லது ஜம்போவில் 17,18ஐ ஒரே தொகுப்பாய் நுழைத்து விட்டு ஆண்டுமலராய் அந்த ஐந்து பாக குண்டு புஸ்தகம் போடவும். குண்டு போட்டு நாளாகியாச்சோலியோ\nநினைவூட்டலுக்கு நன்றிகள் சார் ; ஜனவரியில் தோர்கல் & நம்மவர்கள் time travel என்ற ரகளையைத் துவக்கிய போதே இந்தத் தொடரின் அடுத்த காலப்பயண episode எதுவென்றே தேடலில் பின்னுள்ள இதழ்களில் கணிசத்தைப் படித்து விட்டேன் So அந்த 5 பார்ட் குண்டோதர ஆல்பம் எட்டும் தொலைவிலேயே இருப்பதைக் கவனிக்க முடிந்தது \nகாலும், வாயும் இருந்தென்ன புண்ணியம் சார் - ஒன்றோடு ஒன்று சங்கமித்துக் கொள்ளாது போயின் \n// ஆண்டு முடிவதற்குள் ஒரு கார்ட்டூன் collection க்கு அடியேன் கியாரண்டி \n அல்லது நமது ஆயிரமாவது இதழாக போட்டுத் தாக்கலாமே இந்த காரணத்தை கொண்டு நாங்கள் எல்லோரும் சிவகாசிக்கு ஒரு விசிட் அடித்து சீனியர் எடிட்டருக்கு வாசகர்கள் சார்பில் ஒரு விழா எடுக்க வசதியாக இருக்கும்.\nஏற்கனவே மாதா மாதம் அட்டவணையில் ஏதேனுமொரு தடி புக் இடம்பிடித்து நிற்க - மூச்சிரைக்கிறது சார் அவற்றோடு பயணிப்பதில் இதோ பார்த்திருக்க - ட்யுரங்கோ -3 ; பராகுடா -2 ; ஜம்போ சீசன் 2 என்று மேற்கொண்டும் கிங்கர இதழ்கள் வெயிட்டிங் இதோ பார்த்திருக்க - ட்யுரங்கோ -3 ; பராகுடா -2 ; ஜம்போ சீசன் 2 என்று மேற்கொண்டும் கிங்கர இதழ்கள் வெயிட்டிங் So கொஞ்சமாய் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் - இன்னும் புதுசாய் ஓட்டமெடுக்கத் திட்டமிடும் முன்பாய் \nஎது எப்படியோ... ஆனால் ஆயிரமாவது இதழ் வருவதற்கு ஒரு மாதம் முன்பு எங்களுக்கு தெரிவிக்கவும். இது எங்களின் சிவகாசி விஜயத்தை முன் கூட்டியே திட்டமிட உதவும்.\n2013 முதல் ஏறக்குறைய தினமும் XIII முழுவண்ணத்தில் வேணும், Thorgal வேணும் என்று நச்சரித்தது நமது கோவைப் புலவர் தான் சார் - when most of us were skeptical about Thorgal - நம்மவர்களுக்கு என்று வரும்போது and \"XIII இப்போதானே போட்டோம் முழுத்தொகுப்பாய் etc etc \" Kudos to Steel Claw.\nஇவை இரண்டும் பேய் ஹிட் அடித்த இவ்வேளையில் உங்கள் அலமாரியில் துயில் கொண்டிருக்கும் ஒரு புஸ்தகத்தை அவருக்கு celebratory பரிசாக அனுப்புங்களேன் - இந்த விஷயத்தை குறிப்பிட்டு.\nமெய்யாக அவருக்குப் பரிசளிப்பதாயிருப்பின் - அது இஸ்பைடரின் \"அந்தக் கதையை\" வெளியிடுவதன் வாயிலாகத்தானிருக்க முடியும் சார் \nJokes apart - ஸ்டீலாரின் பங்களிப்பை என்றைக்குமே நானும், இந்தத் தளமும் மறந்திட இயலாது \nடியர் விஜயன் சார் , பல வருடங்களுக்கு பிறகு நமது காமிக்ஸின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வலை பின்னலை அழுத்தினேன்...ஆச்சர்யம் லயன் காமிக்ஸ் இன்னும் அதே பொலிவுடன் ஏகப்பட்ட ரசிகர்களுடன் வலம் வந்து கொண்டிருந்தது ..\nஅடுத்த ஆச்சர்யம் நான் சிறுவதில் மிகவும் படித்து ரசித்த மரணத்தின் நிறம் பச்சை மறுபதிப்பாக வெளிவந்திருந்தது..உடனே எந்தவித second thought ம் இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து படித்ததில் மீண்டும் என்னை சிறுவயதிற்கே அழைத்து சென்றுவிட்டது பர பரவென online இல் பல மிக்ஸ்களை ஆர்டர் செய்தேன் அதிகம் ஆர்டர் செய்தது reprint editions..ஒரு சிறு வேண்டுகோள் CID லாரென்ஸ் & டேவிட்டின் \"காணாமல் போன கடல்\" காமிக்ஸ் ஐ reprint செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் காரணம் இந்த காமிக்ஸ் புத்தகத்தை நான் பழைய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து எனது பாட புத்தகத்தினுள் வைத்து படித்துமொண்டிருக்கும் பொது கவனித்துவிட்ட என் தந்தை பாதியிலே (அதை பிடுங்கி அடுப்பில் போட்டுவிட்டார்.\nஏற்கனவே அந்த புத்தகத்திற்கு முன் பக்கங்கள் இல்லை , முடிவும் தெரியவில்லை. நானும் பல பழைய மார்க்கெட் கடைகளில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் காலஓட்டத்தில் காமிக்ஸ்களை மறந்தே விட்டேன், எதேச்சையாக அன்றைக்கு காமிக்ஸ்களை தேட இன்னும் அதே உயிர்ப்புடன் செயல் பட்டு வருவதை கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.\nமேலும் நீங்கள் பழைய காமிக்ஸ்களை reprint செய்வதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தயவு செய்து காணாமல் போன கடல் காமிக்ஸ் ஐ reprint செய்யவும் மீண்டும் ஒரு முறை கிங் கோப்ராவை(பாட்ச்சா படத்தில் வர்ர ரகுவரன் மாதிரி ) பற்றி படிக்கச் ஆர்வமாக உள்ளேன் எதிர்பார்ப்புடன் - sunder\nProfile name சூப்பருங்க சுந்தர் இதுக்காண்டியே 'கா.போ.க'வை மறுபதிப்பாப் போடலாம் இதுக்காண்டியே 'கா.போ.க'வை மறுபதிப்பாப் போடலாம்\nஉடனே இல்லாவிடினும் அடுத்த மறுபதிப்புச் சுற்று active ஆகத் துவங்கும் தருணத்தில் உங்களது கோரிக்கையை செயல்படுத்திட முயற்சிப்போம் சுந்தர் சார் \nமிரண்ட விழிகள்(ஜெரேமியா-1) நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணோம் சார். கதை ஏகமாக ஜம்ப் அடிக்கிறது. Open ending கதை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nகதை 2 - அருமை\n//23 பாகங்கள் ெகாண்ட ஜெர மயாவை சீக்கிரம் ேபாட்டு முடித்துவிடுங்கள். உலகின் பல ெமாழிகளில் ஹிட்டடித்த ெதாடர் இது.//\nபல மொழிகளில்.. ஐரோப்பாவில் என வைத்து கொள்ளலாம்.. ( ஐரோப்பாவில் 40- க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன)\nஐரோப்பிய ர��னைகளை நமது ரசனையாக - எல்லாவற்றையும் - ஏற்று கொள்வதில்லை.\nதற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காமிக்ஸ்களில்..\nகலெக்டட் எடிஷன் என்றவகையில் 12வது இடத்தையும்\nதனி காமிக்ஸ் இதழ்கள் என்றவகையில் 7 வது இடத்தையும்\nபெற்று இருப்பதும் இதுவரையில் சுமார் 150 மில்லியன் - க்கும் மேற்பட்டு விற்பனையாகி இருப்பதுமான\nஇத்தாலியின் டயபாலிக் காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் உலகில் இருந்து அப்புறப்படுத்த விட்டது...\n( அமெரிக்காவில் ஜெரெமயா வெற்றி பெற இயலவில்லை)\nஅதன் ரிவர்சுமே சில நேரங்களில் பிரமிப்பூட்டும் இங்கே ஒரு காமிக்ஸ் கலாச்சாரத்துக்கே வித்திட்ட இரும்புக்கை மாயாவி - ஒரிஜினலாய் வெளியான இங்கிலாந்திலும் சரி ; மொழிபெயர்ப்புகளாய் வெளியான நாடுகளிலும் சரி - just about average தான் \nSo கதையின் கருத்து :\nஉலகமே கொண்டாடும் டயபாலிக்கை \"அப்பாலிக்கா போயி விளையாடு நயினா \" என்று சொன்ன வேளையிலும் தவறில்லை நம் ரசனைகளில் ; அங்கே மிதமாய் நடை போட்டு வந்த மாயாவியை இங்கே சிரம் மீது கொண்டு கொண்டாடிய கட்டங்களிலும் மிகையில்லை நம் ரசனைகளில் \nநமக்கு ருசித்தால் மட்டுமே அது மெய்யாலும் பிரியாணி ; இல்லாங்காட்டி முட்டை திணிக்கப்பட்ட புளிச்சோறு தானே \nநமக்கு ருசித்தால் மட்டுமே அது மெய்யாலும் பிரியாணி ; இல்லாங்காட்டி முட்டை திணிக்கப்பட்ட புளிச்சோறு தானே \nதக்காளி பிரியாணின்னு கூட சொல்லலாம் சார்...:-))\nஹெர்மன் ஓவியங்கள் ஒருவிதமான இனம்புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது\nஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது\nஆத்மார்த்தமான பயணம் தான் கைகொடுக்கும்\nவாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத போது மேற்கொள்ளும், இலக்கில்லா, எதிர்பார்ப்பில்லா பயணங்கள் என்றுமே அலாதியானவை\nஅதை அனுபவித்திருந்தால் உணர முடியும்\nஅந்த தருணங்களே 'கர்டி மலாய்' போன்றோரை ஹீரோவாய் காட்டுகிறது\nஹெர்மன் ஓவியங்கள் ஒருவிதமான இனம்புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது\n///ஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது\nஹெர்மனுக்கே கூட தெரியாதுன்னுதான் தோனுது\n///அந்த தருணங்களே 'கர்டி மலாய்' போன்றோரை ஹீரோவாய் காட்டுகிறது\nநிஜ வாழ்க்கையில் இந்தமாதிரி யாரையாவது சந்திச்சோம்னா அவன் பெயர் 'ரவுடி'\nஹெர்மனின் கதை சொல்லும் பாணிக்கு கூகுளில் விடை காண முடியாது\nவிட��யே இல்லாத படைப்பு இலக்கியவாதிகள் போன்றோருக்கு வேண்டுமானால் ஜீரணமாகலாம் சார்..வாசகர்களுக்கு கண்டிப்பாக ஜீரணமாகாது...\nதலீவரே..ஆனானப்பட்ட வான் ஹாமின் முடிச்சுகளையே சும்மா அலேக்கா அவிழ்த்த உங்ககிட்டே இன்னும் ஜாஸ்தியா எதிர்பார்க்கிறேன் \nஎனக்கு முடிச்சே தெரிலைங்கிறது தான் ப்ளஸ் பாய்ண்ட்...:-))\n///\"கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் \" ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை\" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன்\nஇந்த கதைக்கு 'for matured audience only' tag போட்டிருக்க வேண்டும். குழந்தைகள் படிப்பார்கள் என்று பெண்களின் படங்களைக் கூட சென்சார் செய்யும் நீங்கள் இந்த கதையை எப்படி கார்டூனில் எந்த வித எச்சரிக்கையும் தராமல் வெளியிட்டீர்கள் என்று தெரியவில்லை 😏\nவயது வந்தோருக்கு மட்டும் என போடும் அளவுக்கு அந்தக் கதையில் எந்த விரசமும் இருந்ததாகத் தெரியவில்லையே. கிராஸ் டிரெஸிங்கின் பின்புலத்தில் பல அர்த்தங்களை நாமே புரிந்துகொள்வதால்தான் இந்த குழப்பம். குழந்தைகளும் அதே போல் சிந்திப்பார்களா என்ன\n(அடிக்கடி இந்த வழியாவும் வந்துட்டுப்போங்க சார்\nVery true ...கதையில் பக்கம் 18 & 19-ல் வரும் வசனங்களைப் படித்தாலே க்ராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் பற்றிய யதார்த்தம் புரிந்திடும் யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது, தத்தம் கனவுகளை சத்தமின்றி வாழ்ந்து விட்டுப் போக முற்படுவதாக மாத்திரமே கதாசிரியர் காட்டியிருக்க, இங்கே சென்சார்களுக்கு அவசியமிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை \nஅடுத்த முறை ஒவ்வொரு புக்கோடும் \"for mature audience only\" என்று ஒரு ஸ்டிக்கர் போட்டு கொடுத்துவிடவும் :-D யாருக்கு வேணுமோ ஒட்டிக்கலாம் :-D :-D\nஇல்லேன்னா டாக்டர்ஸ் கிளினிக் கதவுகளில் ஒரு ஸ்லைடு வச்சிருப்பாங்களே 'Doctor in/out'னு - அதுமாதிரி புத்தக அட்டையிலும் ஒரு ஸ்லைடு 'for mature audience only / 7 முதல் 77 வரை' அப்படீன்னு வச்சுட்டீங்கன்னா அவங்கவங்க தேவைக்குத் தகுந்தா மாதிரி நகர்த்திக்கிடலாம் பொழுது போகலைன்னா இப்படியும் அப்படியுமா இழுத்து இழுத்து விளையாடவும் உபயோகமா இருக்கும்\nமிரண்ட விழிகள்: சில கேள்விகள்.\n1) ஜாலவித்தைகாரனுடன் உள்ள இன்டியானா மனிதனா மிருகமா அப்படி என்றால் அது குரங்கா\n2) இன்டியானாவின் கண்களை பார்த்தால் மற்றவர்களின் விழிகள் மாறுவது ஏன்\n3) லெர்பின்ஸ் கோட்டையில் ஜேர���மயா மற்றும் கர்டி தேடுவது யாரை\n4) ஜாலவித்தைகாரன் தீடிர் என தோன்றுவதும் மறைவதும் எப்படி\nஅதிவேகமாக ஓடும்திறனும், infrared அல்லது தகிக்கும் பார்வை விழிகளும் அமையப்பெற்ற , nuclear war க்கு முன்பே ஜாலவித்தையால் பழக.கப்படுத்தப்பட்ட குரங்கு. தன் master க்கு விசுவாசமாக உள்ள gene mutant gorilla\nNuclear war னால் பாதிக்கப்பட்டு அதிவேகமாக தன் masterஐயும் சுமந்து கொண்டு வேகமாக ஓடும் திறன் அடைந்த\nஹெர்மன் ஸ்டைல்ல ஓப்பன் எண்டிங்கா பதிவு போட்டிருக்கீங்கன்னு ஒரு நிமிஷம் மேல போட்டிருக்கும் உங்க பதிவை பாத்து பயந்து போய்ட்டேன்..:-)\nஜெரேமியா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஅழகிய ஓவியங்களும் அசாத்திய கதை சொல்லலும் அதோடு அழகிய தமிழாக்கமும் சேர்ந்து மிகவும் ரசிக்க வைத்தன..\nஹெர்மான் கதையின் ஊடே தூவிச்செல்லும் புதிர்களும் இன்னுமொரு காரணம்...\nஹெர்மனின் பாணியில் இனிமே நானும் ஓப்பன் எண்டிங்காகவே என் கமெண்ட்டுகளை..\nஎடிட்டர் சார்.. திருப்பூர் புத்.. ஆருசியாவின் ஆத்துக்காரர்தான் விற்ப..\nவாசகர் ஸார்... பூத் பார்த் மேரி இந் தபா திருப்பூர் புத் \nஇருங்க நான் போய் ஜெரெமயாவை இன்னும் ரெண்டுதபா படிச்\n(ஈஸீலி அன்டர்ஸ்டேன்டபுள் மல்ட்டிபில் ஓப்பன் எண்டிங்ஸ்)\nநவ் ஒரிஜினல் கி.நா.வில் பணி ..... ஓபன் எண்டிங் ; கிளோஸ்ட் எண்டிங்...ஆல் கமிங் \nசார், எனி டவுட் கமிங், ப்ளீஸ் கால் தலீவர் இம்மீடியட்லி 24X7 கி.நா டவுட்டு க்ளீயரன்ஸ் சர்வீஸ்\nகாணாமல் போன கடல் ஒருவேளை மறுபதிப்பாகும் பட்சத்தில் அதன் தொடர்ச்சியும் சேர்த்து வண்ணத்தில் ஒரு குண்டு புத்தகம் ப்ளீஸ்\nஅமைதியா இருந்த ஊரும் ஆறு ஜெரேமயா கதைகளும்\nஒருவர் : அந்த தியேட்டர்ல என்னங்க ஒரே பரபரப்பு\nமற்றொருவர் : டைரக்டர் ஹெர்மன் இயக்கிய படமாம் ...இண்டர்வல் வரைக்கும் படம் போடுறாங்க ...அதுக்கு அப்புறம் வெறும் பிளான்க் திரைதான் ..ஆடியன்ஸ் அவங்களுக்கு புடிச்சமாதிரி எப்படி வேணா கற்பனை பண்ணிக்கலாமாம் ..\nலயன் காமிக்ஸ் சந்தாதாரரான ஒரு கண் டாக்டர் ..( தனது ஆலோசனை அறையில் நுழையும் இருவரை பார்த்து பரபரப்பு அடைகிறார் )\nகண் டாக்டர் : அதே மாதிரி இன்ப்ரா ரெட் உமிழ்ற மாதிரி சிவந்த கண்கள் .\nஅதே மாதிரி முக்காடு .....அதே குரங்கு ..( உடன் வந்தவரை பார்த்து ) ஏங்க இது உங்க வளர்ப்பு குரங்கா ரேடியேஷன் –க்கு இது எப்படி எக்ஸ்போஸ் ஆச்சு ரேடியேஷன் –க்கு இது எப்��டி எக்ஸ்போஸ் ஆச்சு ஏதாவது அணு உலையில் தவறி நுழைஞ்சிடுச்சா\nஉடன் வந்தவர்: என்ன டாக்டர் உளர்றீங்க இது என்னோட பிரண்டு .பேரு செல்வம் அபிராமி ...ரெண்டு கண்லயும் மெட்ராஸ் ஐ –ன்னு சொன்னாங்க..அதான் உங்க கிட்ட கூட்டியாந்தேன் ...அவர் குளிருதுன்னு முக்காடு போட்டிருக்கார் ..அப்புறம் அவர் முகம் அப்படித்தான் ..\nபூமியில் இருந்து 6௦௦ கிமீட்டர் வெளியே இருக்கும் ஒரு–ஸ்பேஸ் ஸ்டேஷன் –ல்\nவிண்வெளி வீரர் 1 : அதோ பிரான்ஸ் –ல் ஒரு பெரிய ரோஸ் கார்டன் தெரிகிறது ..ஒரே நேரத்தில் பூத்திருக்கும் போல ..\nவிண்வெளி வீரர் 2 : அட நீ வேற ஜெரமயா காமிக்ஸ் புக்ஸ் அடுக்கி வச்சிருக்கும் குடோனில் பெரிய பைப் உடைஞ்சு தண்ணி புகுந்திருச்சாம்..\nபுக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெயில்ல காய வச்சுருக்காங்க \n எட்டாவது வாய்ப்பாடு வீட்டு பாடமா எழுதிட்டு வாங்கடான்னு சொன்னா\nஇதே மாதிரி எழுதிட்டு வந்திருக்கே ..என்ன நினைப்பு உனக்கு\nமூணாப்பு பையன் : இப்ப இதான் சார் ட்ரெண்ட்...ஓப்பன் எண்டிங் வாய்ப்பாடு\nஹா ஹா ஹா.. செனாஅனா\nகாலங்காத்தால கெக்கபிக்கேன்னு சிரிச்சுவச்சு, வீட்டுக்காரம்மாவின் 'தகிக்கும் பார்வை'க்கு ஆளாகிட்டேன்\n///அமைதியா இருந்த ஊரும் ஆறு ஜெரேமயா கதைகளும் ///\nசிலுவரு பேட்டரி...சிலுவரு பேட்டரி...நண்பர் திருப்பூர் பிரபாகரின் உதவியால் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான லயன் வெளியீடுகள் வந்தடைந்ததன😍😍😍😍😍.\nவைகிங் தீவு மர்மம் ஆரம்பிச்சாச்சு...\nகாமிக்ஸ் படிக்கும் நேரம் கவலைகள் மறக்கும் நேரம் Enjoy மகி ஜி\nசுடச் சுட ஒரு மார்ச் \nஒரு தடதடக்கும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/pakistan/former-pakistani-president-musharraf-who-left-for-dubai-due/c77058-w2931-cid297826-su6220.htm", "date_download": "2020-06-02T16:51:38Z", "digest": "sha1:F4BQJQFRLHJ5JJVJEHZDA4R5XYMBFNFQ", "length": 4200, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "உடல்நிலை மோசமானதால் துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்", "raw_content": "\nஉடல்நிலை மோசமானதால் துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்\nமுன்னாள் பாகிஸ்தான் முதல்வர் பர்வேஸ் முஷாரப், அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவசர சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் பாகிஸ்தான் முதல்வர் பர்வேஸ் முஷாரப், அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவசர சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அஃப்சால் சித்திக்கி, கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தார். இந்த நோயால் அவரது நரம்பு கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nலண்டனில் சிகிச்சை பெற்று வந்த முஷாரப்பின் உடல்நிலை தற்போது மோசமானதாகவும், மேல் சிகிச்சைக்காக அவரை துபாய் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் மெஹ்ரீன் ஆடம் மாலிக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை அவை சிகிச்சை பெறுவார் என்றும், சிகிச்சைக்குப்பின் பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.\n2007ல் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முஷாரப்புக்கு எதிராக 2014ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2016 மார்ச் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், இதுவரை பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/19175--young-babies-", "date_download": "2020-06-02T17:10:44Z", "digest": "sha1:KJIP5ZDKRBONHPH6ILC7AFA2OJC7F66T", "length": 12933, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?", "raw_content": "\nஈழ விடுதலைக்கான முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டும்\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வ���\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2012\nதாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன\nபச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப் பொருளான பால் (fluid) அவைகளுடைய மார்பகத்திலோ மடி யிலோ சேமித்து வைக்கப் பெற்றுள்ளது. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெண்ணும் தரும் பால் முழுமையான நிறை உணவாகும்.\nபுரதம், கொழுப்பு, பால்சர்க்கரை, தண்ணீர் ஆகிய ஊட்டப்பொருள்கள் (ingredients) பாலில் கலந்திருந்தாலும் இவைகளின் கலப்பு விகிதாச்சாரம் மிக வேறுபாடுடையதாகவே ஒன்றுக்கொன்று இருக்கும். பால் புரதம் (milk protein)) முக்கியமான நோய் தணிக்கும் அமைனோ அமிலங்கள் (aminoacid)) கொண்டது. இளம் பிஞ்சுகளின் வயிற்றில் பாலால் உருவாகிய மெல்லிய தயிரால் (soft curd)) இணைந்த கொழுப்பு உருண்டைத்துகள் (fat globles)) கொழுப்பு உணவுகளால் அடிக்கடி தோற்றுவிக்கப்படும் வயிற்றுத் தொல் லையின்றி எளிதில் செரிப்பதற்கு வழிவகுக்கின்றன.\nதாய்ப்பால் ஊட்டப் பெறாத குழந்தைகள், பாஸ்டர் (Pasteur 1822-1895) முறைப்படி பசும்பாலைச் சூடாக்கித் தூய்மை செய்து இளக்கி இனிப்பூட்டிய பொடிப் பாலையோ அல்லது செய்முறை விளக்கக் கூட்டத்தில் பல மாற்றங்கள் செய்து தயாரித்த உலர்ந்த பால் பொடியால் பக்குவப்படுத்திய பாலையோ, ஊட்டப்பட வேண்டியவராவர். கழுதை, வெள்ளாடு, பசு, நீர் எருமை, செம்மறி ஆடு, குறி ஆடு, ஒட்டகம், நாய், குதிரை, கலைமான், தென்னாப்பிரிக்க ஒட்டக இன விலங்கு (llama) ஆகிய விலங்குகளின் பாலையும் வெவ்வேறு நாடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டுகின்றனர்.\nவேறு உணவுகளையும் தருவதற்கு முயன்றுள்ளனர். பதினேழாம் நூற்றண்டில் தண்ணீரில் வேகவைத்த ரொட்டியை (pap) ஊட்டினர். பிரெஞ்சு மருத்துவர் அறிவுரைப்படி பீரில் (beer) ரொட்டியை நனைத்தும் கொடுத் துள்ளனர். மனிதர்கள் தம் குழந்தைகளை நான்கு அல்லது ஐந்து மாதங்களான பிறகு பாலை மறக்கடிக்கச் செய்து வேறு வகையான தக��க பொருள்களையும் கொடுக்க முயல்கின்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2007.12", "date_download": "2020-06-02T17:50:15Z", "digest": "sha1:RCKB4LO57EQE34Z2ASH2LOFPCYZBROGF", "length": 3493, "nlines": 64, "source_domain": "www.noolaham.org", "title": "இறையியல் கோலங்கள் 2007.12 - நூலகம்", "raw_content": "\nEditor மங்களராஜா, ச. வி. ப.\nதிருச்சபையின் பணிவாழ்வில் இறைவார்த்தை – யே.மதி.இளம்பிரதி\nயாழ் மண்ணில் நற்செய்தி அறிவிப்புப் பணி – அ.இயூஜின் அமல்றாஜ் அ.ம.தி\nதூய விவிலியத்திலும் இந்து நெறியிலும் இறைவார்த்தை – மி.ஜெகன்குமார் கூஞ்ஞ அ.ம.தி\nகிறிஸ்து பிறப்புத்தரும் விடுதலை – ஆ.ஜஸ்ரின்\nயோசேப்பியல்: ஓர் அறிமுகம் – ப.யோ.ஜெபரட்ணம்\nகிறிஸ்தவ நம்பிக்கை: திருமடலுக்கு ஓர் அறிமுகம் – தி.குயின்சர் பர்ணான்டோ\nஇவ்விதழின் இறையியலாளர்: புனித நிசா கிரகோரியார் – போ.மத்தியு மதன்றாஜ் அ.ம.தி.\n”திருச்சபை வரலாற்றுத் துளிகள்”: வரலாற்றுத் துளிகள்\n2007 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2017/08/blog-post.html", "date_download": "2020-06-02T16:33:39Z", "digest": "sha1:VACLYHU3L5VLDIOBPOSKESHA6PKCIT4U", "length": 20109, "nlines": 221, "source_domain": "www.writercsk.com", "title": "மதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]", "raw_content": "\nமதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]\nமதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த‌ நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன்.\nஇறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினார். பிறகு சரசரவென வேலைகள் முடிந்து, இதோ படம் வெளியாகி விட்டது.\nபெங்களூரு மதுமிதா சான் ஃப்ரான்சிஸ்கோ மதுமிதாவாகி விட்டாள். குறும்படத்தில் எனக்குப் பல இடங்களில் நிறைவும் சில இடங்களில் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. நான் அச்சிறுகதையைப் படமாக்கி இருந்தால் வேறு மாதிரி தான் திரைக்கதை அமைத்திருப்பேன். உதாரணமாய் அக்கதையின் தனித்துவமாக நான் கருதுவது அதன் கூறுமுறையை - இன்றைய நவீன உலகின் பல்வேறு தொலைத் தொடர்புகளைச் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி. அதன் எளிய கதைச் சரடு இரண்டாம் பட்சமே. அதனால் நான் எழுதி இருந்தால் அந்த உத்தியை ஒட்டியே திரைக்கதை அமைத்திருப்பேன். ஆனால் மதன்ராஜ் தன் திரைக்கதையில் படைப்பின் கதைச் சரடை மட்டும் முக்கியமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாசகராக அவரது பார்வை அது என்று தான் அதைப் புரிந்து கொள்கிறேன்.\nஎழுதிய பின் எழுத்தாளனுக்கு அதன் மீது பாத்யதை ஏதுமில்லை. அதை இப்படி வாசி, அப்படிப் பார் என்று வாசகனுக்குச் சொல்வது அனர்த்தம். அது வாசகச் சுதந்திரம், வாசக உரிமை. ஆக ஒரு கதையை எப்படி அணுகிப் படமாக்கவும் ஓர் இயக்குநருக்கு உரிமை உண்டு என்றே கருதுகிறேன். அது புரிந்தே படமாக்கல்களுக்கு ஒப்புகிறேன். இறுதி இரவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் ஒரு கதையானது பல கோணப் படமாக்கல்களுக்குரிய சாத்தியம் கொண்டது.\nஎன் கதாப்பாத்திரத்தின் தீற்றல்கள் இருந்தாலும் இந்தப் படத்தில் நீங்கள் பிரதானமாய் பார்ப்பது மதன்ராஜின் மதுமிதா. இது ஒரு குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டது. அதன் விதிகளின்படி படம் ஒரே இடத்தில் (Single Location) நடக்க வேண்டும், காட்சிகள் நடக்கும் காலம் (Timeline) 24 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும், குறும்படத்தின் நீளமானது (Running time) 12 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற சட்டகங்களுக்கு உட்பட்டு படம் எடுக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறேன். தவிர‌, படத்தில் பங்கேற்ற‌ அனைவரும் அமெரிக்காவில் முழு நேர மென்பொருள் ஆசாமிகள் என்பதையும் அறிகிறேன்.\nஆனால் அதற்குள் நின்று மதன்ராஜ் பயன்படுத்தியிருக்கும் திரைக்கதை உத்தி சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. கவனித்துப் பாருங்கள். திரைக்கதை தவிர்த்து படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள்: மதுமிதாவாக நடித்த ரம்யா பெரும்பாலும் நன்றாக நடித்திருக்கிறார், அப்புறம் பின்னணி இசை (பென் தாமஸ்). மதன்ராஜுக்கு வாழ்த்துக்கள்\nமதுமிதா பாத்திரத்தை நான் திரையில் காணும் இரண்டாவது முறை இது. முதல் முறை நானே இயக்கிய LIFE OF API என்ற நான் முன்பு பணிபுரிந்த அலுவகம் தொடர்பான குறும்படத்தில் மதுமிதா இருந்தாள். எந்த மதுமிதா பெஸ்ட் என யோசனை\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/06/blog-post_19.html?showComment=1403273461749", "date_download": "2020-06-02T16:36:25Z", "digest": "sha1:DVUWDPKLYNYLCKQYN3LFRYCTEMAE2TYF", "length": 34968, "nlines": 474, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?", "raw_content": "\nதண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.\nஎங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.\n\"என் சமையலறையில்...\" என்ற தலைப்பில்\nநான், அம்மா, தங்கை என\nஆக மொத்தம் ஆறு தான்\nசாப்பிட்ட வேளை விக்கல் வர\nதண்ணீரைக் குடி விக்கல் போகுமென\nகண்ணீர் மல்கிய அம்மா நீட்ட\n\"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா\nதலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே\nஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக\nநான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக\nவரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற\nநன்றாக உலகெலாம் தமிழ் பரவ\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநடைமுறை விசயத்தை கோர்த்து ஓர்கவிதை அருமையாக அழகாக நடந்து சென்றது.\nதமிழின் சுவையே அதுதானே ...\nஎப்படியிருப்பினும் அங்கு இலக்கணம் இருக்கும்...\nஐயா தங்களை சுழற்சிமுறை பதிவில் இணைத்திருக்கிறேன் எனது பதிவை காண்க...\nநாளைக்கே அதற்கான பதிலைத் தருகின்றேன்\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\n கவிதை எப்படி எழுதுவதென்று ஒரு கவிதை. புதுமையான முயற்சி\nபாய்யுனையும் புதிய முயற்சி ..\nசிக்கலில்லாத அருமையான முயற்சி ..பாராட்டுக்கள்..\nவலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே ��லாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 43 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் ���ன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nஇன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்\nஎப்ப மாறும் இந்த நிலை\nநாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 04\nவலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா...\nகைக்குக் கைமாறும் பணமே - 03\nபாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா\nநேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு\nகூழுக்கும் விருப்பம்(ஆசை) மீசைக்கும் விருப்பம்(ஆசை...\nகைக்குக் கைமாறும் பணமே - 02\nஉன் நிலைமை என்ன ஆகும்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு மு��லில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்���ுனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/TimeX-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T18:48:29Z", "digest": "sha1:WNO2PIA36TUQRVRZQIMUGZF6D67CKLQX", "length": 15487, "nlines": 100, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "TimeX கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nTimeX cryptocurrency வர்த்தக தளம் 6 வர்த்தக ஜோடிகளுக்கு கிரி��்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 5 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 3 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று TimeX கிரிப்டோ சந்தையில்\nTimeX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. TimeX cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nTimeX கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 1 842 744 அமெரிக்க டாலர்கள் TimeX பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். XRP மற்றும் Bitcoin கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் XRP/USDT மற்றும் BTC/USDT தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் TimeX என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை TimeX.\n- கிரிப்டோ பரிமாற்றி TimeX.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் TimeX.\nTimeX கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. TimeX கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. TimeX இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை TimeX, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். TimeX இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பி���்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் TimeX பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 TimeX இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் TimeX - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி TimeX - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் TimeX - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். TimeX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nTimeX கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T19:17:26Z", "digest": "sha1:VRINYE32HB7AENB3GBMWFZX7FH5MSO2Y", "length": 7544, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆண்பாவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆண்பாவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1985 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆண்பாவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியன் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூர்ணம் விஸ்வநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஜானகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. கே. ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லங்குடி கருப்பாயி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னிராசி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடபுள்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய சாமி (திரைப்படம்) �� (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியராஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகை வந்த கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ. எஸ். முருகேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாண்டியராஜன் இயக்கிய திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபடி கபடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெத்திஅடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனைவி ரெடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவக்களை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரமுத்து திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/02/07121734/1284760/Maruti-Suzuki-reveal-facelifted-Ignis-with-a-BS6-petrol.vpf", "date_download": "2020-06-02T18:23:57Z", "digest": "sha1:24EOBI7AVIUFLAIAM5HQ4B4MJJ7Q6C4F", "length": 14351, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் கொண்ட இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம் || Maruti Suzuki reveal facelifted Ignis with a BS6 petrol engine", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் கொண்ட இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இக்னிஸ் காரை அறிமுகம் செய்தது.\nமாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இக்னிஸ் காரை அறிமுகம் செய்தது.\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் காரில் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கே12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே அளவு செயல்திறனையே வழங்குகிறது.\nஇந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய காரில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் புதிய பம்ப்பர்கள் வழங்கப்��ட்டுள்ளன. இத்துடன் ஃபாக்ஸ் மற்றும் ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்- லூசென்ட் ஆரஞ்சு, டர்கூஸ் புளூ என இறண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம்: நெக்சா புளூ மற்றும் பிளாக், லூசென்ட் ஆரஞ்சு மற்றும் பிளாக், நெக்சா புளூ மற்றும் சிலவர் என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2020 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் எம்ஜி மோட்டார் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவக்கம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nகார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகியின் மாஸ்டர் பிளான்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனி��்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/seemans-speech-is-really-not-welcomed/", "date_download": "2020-06-02T17:22:18Z", "digest": "sha1:BNHBZWNMVT5CR2IVZG3B6EOHEDO6UUVI", "length": 13233, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "சீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரை மண்டலத்தில் 1000 ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்தார்.\nபிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான பிரசாரமாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டு இடைத்தேர்தலில் பேசி இடைஞ்சலை ஏற்படுத்தி பேசுவதை சீமான் தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறினார்.\nராஜீவ்காந்தி தமிழக மண்ணில் இறந்து உள்ளார். அந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், சீமானின் கருத்து வரவேற்கத்தக்கதல்ல. ஆனால் சீமான் கட்சியை தடை செய்யவேண்டும் என்றால் மற்ற கட்சிகளையும் தடை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரை மண்டலத்தில் 1000 ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்..\nசூட்டைத் தணிக்க சூடு பிடித்த பதநீர் விற்பனை.\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரை மண்டலத்தில் 1000 ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஓர் குட் நியூஸ்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nசூட்டைத் தணிக்க சூடு பிடித்த பதநீர் விற்பனை.\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nகொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்\n பெற்றோர்களிடம் கருத்து கேட்கு��் கல்வித்துறை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/10237--3", "date_download": "2020-06-02T16:59:26Z", "digest": "sha1:M43KH2Q2BRXNIPRYC6A5KGRW4DVB2I2R", "length": 12342, "nlines": 286, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 September 2011 - விகடன் வரவேற்பறை | விகடன் வரவேற்பறை", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகோலிவுட்டை இழுக்கும் விருதுநகர் சென்டிமென்ட்\nபனை மரத்து பிரியாணி ரெடி\nக... க... கல்லூரிச் சாலை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஊர் கூடி உறி அடிப்போம்\nசாலையிலே அரங்கேற்றம்... மேடையிலே செம ஆட்டம்\nஎன் விகடன் - திருச்சி\nஊர் முழுக்க நள மகாராஜாக்கள்\nஉலகச் சாதனை இவருக்காகக் காத்திருக்கிறது\nகுடந்தையில் ஒரு ஆச்சர்ய மனிதர்\nமதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை\nஎன் விகடன் - சென்னை\nஷாமின் இரண்டு கால் பாய்ச்சல்\nசென்னையில் ஒரு தெலுங்கு தேசம்\nஐஸ் குச்சியில் அசத்தும் அலெக்ஸ்\nசினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை\nஎன் விகடன் - கோவை\nஃபேஷனுக்காக அல்ல ஃபேஷன் ஷோ\nபொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்\nநானே கேள்வி... நானே பதில்\nதேவை தீப்பந்தம்... மெழுகுவத்தி அல்ல\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nஅரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா\nதமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்\nஅக்டோபர் ஃபீவர்... யாருக்கு ஓவர்\nஅடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்\nசினிமா விமர்சனம் : மங்காத்தா\nவட்டியும் முதலும் - 5\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/06/womens-day-photo-essay-part-8/", "date_download": "2020-06-02T19:06:35Z", "digest": "sha1:MDVHBTS5ZNG4U2TCLLHGQGV32DAOQ2R4", "length": 40651, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எ��ித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் ப���ஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் - அறுக்கும் செங்கலுக்கு 55 காசு \nபெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு \nஉழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 8\nகோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.\n95 வயது தொழிலாளி பெரியம்மாள்.\nசாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.\nகல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.\nசிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக�� கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.\nசெல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிருந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.\nஇருப்பினும் இங்கு ஒரு பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.\nசெல்லம்மாவும் (டி ஷர்ட் அணிந்திருப்பவர்) பாப்பாவும்.\nபாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.\nநாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nவெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழ���த்து கருத்தவர்கள்.\nபுகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.\nமாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.\nமோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்\nவிதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.\nகொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு) ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஅவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும் 10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார். அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி. “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களு���் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும் பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.\nவிளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.\nகொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.\nகடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.\nவெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.\nஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்\nவிழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.\nஅவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.\nபச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.\nகணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.\nபச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.\nகணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம். “பொண்ணுன்னு ஒன்னு இர��ந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.\nவேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.\nபொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது. ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nரொம்ப வருஷமா மாறாமல் இருந்த ‘குமுதம்’ விலை 55 காசு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15019.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:11:08Z", "digest": "sha1:36YIUOKP4DR352MHW4KJIVEOYTDX2VNA", "length": 101197, "nlines": 325, "source_domain": "www.tamilmantram.com", "title": "பனி விழும் கொலை வனம்...! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > பனி விழும் கொலை வனம்...\nபதினெட்டாயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருந்தது அந்த ராணுவத்தளம்.சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சனையில் இருக்கும் சியாச்சின் மலைப் பிரதேசம்.ரோஜாத் தோட்டம் என்று அர்த்தம்...ஆனால் அபாயம் நிறைந்த,எதிரிகளின் ஊடுருவல் அதிகமாக நிகழக்கூடிய சென்ஸிடிவ் பகுதி.முருகைய்யா.....தருமபுரி மாவட்டத்தின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன்..சர்வீஸில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது.சமீபத்தில்தான் இந்த இடத்துக்கு மாற்றலாகியிருந்தான்...அவுல்தார் அவனுடைய பதவி.மேஜர் கன்னாவின் குழுவில் அவருக்கு நம்பி���்கையான வீரன்.\nகையில் இருந்த வெள்ளை உலோக கோப்பையில் தேநீர் இருந்தது.ஒரு மடக்குக்கு ஒரு முறை சூடு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.அத்தனைக் குளிர்.இங்கு வருவதற்குமுன் உடனிருந்த நன்பர்கள் நிறைய சொல்லியிருந்தார்கள்...இந்த பிரதேசத்தின் குளிர் பற்றியும்....ஆபத்துகள் பற்றியும்.சண்டையில் இறந்தவர்களை விட பனிப்பொழிவிலும்,நிலச் சரிவிலும்,கடுமையான குளிரிலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று.ஆனால் ஒரு உண்மையான கீழ்படிதல் உள்ள வீரனாய் எதைப்பற்றியும் அச்சப்படாமல்...இங்கே வந்திருந்தான்.\nஇங்கு வந்து பார்த்தப் பிறகுதான் இவனைப்போல எத்தனையோ பேர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக காவல் இருப்பதைப் பார்த்துவிட்டு...இவனும் அவர்களில் ஒருவன் என்ற பெருமிதத்தை அடைந்தான்.மிகச் சிறிய கூடாரங்கள்...அதுவும் அக்டோபர் மாதங்களில் பணிப்பொழிவில் பூமிக்கு அடியில் போய் விடும்.ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய வகையில் பேரல்களால் ஆன சுரங்கப்பாதை போன்ற வழியில்தான் அந்த கூடாரங்களை அடையவேண்டும்.இதற்குள்தான் எட்டு பேர் வசிக்க வேண்டும்.கெரசின் ஸ்டவ்தான் பல விஷயங்களுக்கு உதவுகிறது.பனியை உருக்கி குடிநீராக்குவதற்கும்,கூடாரத்துக்கு வெளிச்சம் மற்றும் கதகதப்பைத் தருவதற்கும் அந்த ஸ்டவ்தான் துணை.\nசரேலென்று இறங்கும் அபாயமான சரிவுகளில்...கொஞ்சமும் பயமின்றி ஆடு மேய்க்கும் சிறுவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பான்.அவர்கள்தான்...இந்திய ராணுவத்தினருக்கு நம்பகமான தகவல் தரும்....உளவாளிகள்.எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்து உடனுக்குடன் தகவல் சொல்லி விடுவார்கள்அப்படி ஒரு சிறுவனிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான்...முருகய்யாவும்,இன்னும் சில ஜவான்களும்...அந்த இடத்துக்குப் போனார்கள்.யாரையோ எதிர்பார்த்து....மறைந்திருந்தார்கள்....வெப்பமான மூச்சுக்காற்றால் மீசை முடியில் உருவான..ஐஸ் கட்டிகளை அடிக்கடி உடைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்....\nகொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் மிக மிக மெதுவாக...அசாதரணமான...ஜாக்கிரதை உணர்வுடன்...மெள்ள முன்னேறி வந்து கொண்டிருந்தது.தெளிவாகத் தெரியாததால்...ஆளை அனுமானிக்க முடியவில்லை....கிட்ட நெருங்கியதும்...ஒரே பாய்ச்சல்...தரையில் கிடத்தி..கைகள் இரண்டையும் முதுகுக்கு க��ண்டு வந்து விலங்கிட்டார்கள்.பின் அப்படியே கொத்தாக தூக்கி நிறுத்தியதும்தான் தெரிந்தது அது ஒரு பெண்.நல்ல திடகாத்திரமாக இருந்தாள்.பஞ்சாபிப் பெண்களுக்கே உரிய நல்ல உயரம்....வலுவான உடல்.அடிக்கடி அந்தப்பக்கத்திலிருந்து இங்கே ஊடுருவும் எதிரிகளில் பெண்களும் இருப்பார்கள்.இவர்கள் ஆண்களை விட அழுத்தக்காரர்கள்...சாமான்யமாக அவர்களை பேச வைக்க முடியாது.\nமுதல் வேலையாக அவளை முழுச் சோதனை செய்து...வெடிகுண்டு எதுவும் அவள் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு...காலில் கட்டி வைத்திருந்த கத்தியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு...கூடாரத்துக்கு அழைத்து வந்தார்கள்.மேஜர் கன்னா...கீழே இருந்த மற்றொரு பேஸ்(BASE)க்கு போயிருந்ததால்..அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதும்,உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.அவர் வரும் வரை அவளை பத்திரமாக...நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.ஒரு அலட்சிய புன்முறுவல் அவள் உதட்டில் ஓடிக்கொண்டிருந்தது....ஜவான்களைப் பார்த்து கேலி செய்வதாய் அது இருந்தது....அது கொடுத்த எரிச்சலில்...ஒரு ஜவான்..பளிச்சென்று அவள் முகத்தில் அறைந்தான்.அதற்கெல்லாம் அசராத உறுதியுடன் ஏதோ முணுமுணுத்தாள்.....க்யா போல்த்தியே தூ குத்தி....என்ன முணுமுணுக்கிறாய் நாயே..என்று மறுபடியும் அவனே அறைந்தான்...இப்போது சத்தமாக பஞ்சாபியில்....அந்தர்கே கல் நை குலா சக்தே.....எனக்குள்ள இருக்கற எந்த தகவலையும் உங்களால வெளியே எடுக்க முடியாது என்று இரைந்தாள். ஓ பி தேக்லேங்கே..சாலி...அதையும் பாத்துடலாம்...என்று மீண்டும் அடிக்கப் போனவனை முருகையா தடுத்து...மேஜர் வரும் வரை அவளை எதுவும் செய்ய வேண்டாம்..என்று சொல்லிவிட்டு அவளுக்கருகில் இரண்டு ஜவான்களை நிற்கச் சொல்லிவிட்டு...வெளியே வந்தான்.மேலும் சில ஜவான்களை அழைத்து கூடாரத்துக்கு காவல் வைத்துவிட்டு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பிப்போனான்.மேஜர் வருவதற்குள் திரும்பிவிடலாமென்று நினைத்துக்கொண்டு.\nமேஜர் கன்னா வந்ததும்....நேரே அவளைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.அவரும் பஞ்சாபி என்பதால்...அவளை பஞ்சாபியிலேயே விசாரித்தார்....எந்த பலனும் இல்லை.வாயைத் திறக்கவே இல்லை.தனது இராணுவ முறையைப் பிரயோகித்தார்...எந்த மாற்றமும் இல்லை.தவ நிலையில் அமர்ந்திருக���கும் யோகியைப் போல அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.அப்படி அவள் அமர்ந்திருந்தது அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது....ரைஃபிள் பிடித்துக் காய்த்துப்போயிருந்த.அந்த வலுவான கைகளால் ரப் பென்று அவள் கன்னத்தில் அடித்ததில்...விரல் நகம் கண்னில் பட்டு கீழிமை கிழிந்து ரத்தம் வந்தது....சிவந்த கண்ணம் மேலும் சிவந்து விரலடையாளங்களை வெளிக்காட்டியது.அதற்கும் அசையாமல் தலையை மட்டு சாய்த்து தோள்பட்டையால் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டாள்.\nவெளியே சின்னதாக ஒரு சலசலப்பு....தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள். தற்காலிகமாக அவளை அந்த ஜவான்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த கன்னா...தபால் பையைப் பிரித்துக்கொண்டிருந்த ஜவானைப் பார்த்து...என் பெயருக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.புரட்டிப் பார்த்துவிட்டு...நஹி சாப் என்றான்.\nமீண்டும் உள்ளே வந்த கன்னா....கண்ணாலேயே அந்த ஜவான்களைப் பார்த்து ஏதாவது சொன்னாளா என்று கேட்டார். நஹி சாப்...மணி எத்தனை என்று மட்டும் கேட்டாள். என்று ஒருவன் சொன்னதுமே...அவருக்கு இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது.மீண்டும் அவளிடம் போய் சொல் எதற்கு மணி கேட்டாய்...யாரை எதிர்பார்க்கிறாய்...அல்லது ஏதாவது நிகழ்த்த நேரம் குறித்திருக்கிறீர்களா...என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினார்.எல்லாவற்றையும் கேட்டவள்..முதல் முறையாக...கிழிந்த உதடுகளூடே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.தொடர்ந்து பஞ்சாபியில்...இந்நேரம் எங்கள் திட்டம் நிறைவேறியிருக்கும் என்று மிகச் சத்தம் போட்டு சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கியவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி இடியாய் இறங்கியது.\nஉண்மையைச் சொல்...என்ன உங்கள் திட்டம்....நீ இப்போது சொல்லவில்லையென்றால்....இதுவரை காட்டியதிலும் மிகக் கடுமையைக் காட்டவேண்டியிருக்கும்...சொல்...வாயைத் திற.....\nஎதற்கும் அசையாத அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜவான்...சாப்...இவளை இப்படிக்கேட்டால் சொல்ல மாட்டாள்...அவர்கள் நம் ஆட்களை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தான் சொல்லுவாள்..\nமறுப்பதைப் போல தலையை அசைத்து வேண்டாம்...கொஞ்சம் பொறுக்கலாம்....இங்கே இன்னும் இரண்டு பேரைக் காவலுக்கு போடுங்கள்\nசரி எங்கே முர்கய்யா....உடனடியாக ஒரு குழுவை தேடுதலில் ஈடு படுத்துங்கள்..\nஇவர் முருகய்யாவை தேடிக் கொண்டிருந்த அதே நேரம் முருகைய்யா தன்னுடன் மூன்று சிப்பாய்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை மடக்கிய அதே இடத்துக்கு..வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.அந்த இடம் சமீபிக்கும்போதே தூரத்தில் நிழலாட்டத்தை உணர்ந்தார்கள்.காலடி சத்தம் கூட வராமல்...மெள்ள பதுங்கி அருகே நகர்ந்து ஒரு புதர் மறைவிலிருந்து கவனித்தார்கள்.மாலை நேரமென்றாலும்...அடர்ந்த மரங்கள் மேலும் பனியைப் போர்த்திக்கொண்டிருந்ததால் இன்னும் புஷ்டியாகி வெளிச்சத்தை வடிகட்டியிருந்தன.\nகண்களைக் கூர்மையாக்கி கவனித்ததில் நான்கு பேர் தெரிந்தார்கள்.அதில் ஒருவன் கையில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்தான்.மற்ற மூன்று பேரும் இயந்திரத் துப்பாக்கியுடன் கண்களை சிறுத்தைகளைப் போல நாலாபுறமும் அலையவிட்டுக்கொண்டிருந்தார்கள்.\nமெதுவாக கீழே அமர்ந்த முருகைய்யா குழுவினர்...அதிகம் பேசாமல்...அவர்களைத் தாக்கி பிடிக்க முடிவு செய்தார்கள்.திரும்பப்போய் இன்னும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர இப்போது நேரமில்லை.துணிந்து தாக்குதலை நடத்தி விட வேண்டியதுதான்...மிக மிக மெதுவாக...இரண்டு சிப்பாய்களில் ஒருவன் இடப்பக்கமும்...அடுத்தவன் வலப்பக்கமும் நகர்ந்தார்கள்.மீதமிருந்த ஒருவன் முருகய்யாவைக் கவர் செய்வதற்காக துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நின்றுகொண்டான்.\nவெகுக்கூர்மையான காதுகளால்...எதிரிகள் சட்டென்று இவர்கள் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டார்கள்...எந்தப்பக்கம் என்று உறுதியாகத் தெரியாததால் நாலாபுறமும் சுட்டார்கள்.அதில் இடது பக்கம் போன ஜவானின் மீது குண்டு பாய்ந்து விழுந்தான்...எதிரிகளின் கவனம் சற்றே அந்தப் பக்கம் திரும்பிய சொற்ப நேரத்தை சாதகமாக்கிகொண்டு..முருகைய்யா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டு சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டதில் இருவர் விழுந்து விட்டனர்...ராக்கெட் லாஞ்சரை வைத்துக்கொண்டிருந்தவன் சடாரென்று அதைக் கீழே போட்டுவிட்டு இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.தோட்டா ஒன்ரு முருகையாவின் தோளைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.முருகய்யாவைக் கவர் செய்தவன்...சட���ரென்று முன்னால் பாய்ந்து அவனைச் சுட்டதில் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்து விட்டது...அதற்குள் வலது பக்கம் போன ஜவான் இயந்திரத்துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டிருந்தவனை வீழ்த்திவிட்டான்...தோளில் பட்டிருந்த தோட்டாவையும் சட்டை செய்யாமல்...முருகைய்யா பாய்ந்து நின்று கொண்டிருந்தவனை மடக்கிவிட்டான்.\nபுயலடித்து ஓய்ந்ததைப் போல அந்தப் பகுதியே அமைதியாகிவிட்டது.விழுந்து கிடந்த மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே முருகைய்யா அந்த நாலாவது ஆளை கவனித்துக்கொள்ளும்படி மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டான்.இரண்டு பேரும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை விலாவில் வைத்து அழுத்தினார்கள்.கீழே விழுந்துவிட்ட தன் துப்பாக்கியை எடுக்க குனிந்த முருகைய்யா டுமீல் என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்..கீழே விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் மெல்ல கீழே சாய்ந்து கொண்டிருந்தான்...புகையும் தன் துப்பாக்கியுடன் மேஜர் கன்னா அங்கே வந்து கொண்டிருந்தார்.நடக்கவிருந்ததை கன்னா தடுத்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முருகைய்யா அவரை நன்றியுடன் பார்த்தான்.\nஇவனை இழுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டுவிட்டு முருகய்யாவை ஆதரவுடன் தன் தோளில் சாய்த்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தார்.\nமாட்டிக்கொண்டவனிடமிருந்து கிடைத்த சில ஆதாரங்களை வைத்து அவர்கள் அன்று அங்கே ஆயுதங்களுடனும்,கண்கானிப்பு சாதன்ங்களுடனும் வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.\nசரியான சமயத்தில் அங்கே சென்ற முருகய்யாவை பாராட்டிய கன்னா\nஅதுசரி அந்தப் பெண்ணைக் கூடாரத்தில் வைத்துவிட்டு அந்த இடத்துக்குப் போகவேண்டுமென உனக்கு எப்படி தோன்றியது என்ரு கேட்ட்தும்\nசார்...இவர்களின் ஊடுருவலைப் பற்றின செய்தி கிடைத்ததும்...உடனடியாக அந்த இடத்துக்குப் போய்...காத்திருந்து இவளைப் பிடித்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்து சேரும்வரை எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.ஆனால் பொதுவாக நமக்கு வரும் செய்தியில் துல்லியமாக இடம் குறிப்பிடப்பட்டு இருக்காது,ஆனால் இந்த முறை சரியான இடத்தைப்பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது...அதுமட்டுமல்லாமல்...நம்மைப் போலவே இவர்களும் பயிற்சிப் பெற்றவர்கள்...மேலும் கூடுதலான ஆக்ரோஷம் உள்ளவர்கள்.இருந்தும் இவள் அதிக எதிர்ப்பைக் காட்டவில்லை.கையிலும் பெரிதாக ஏதும் ஆயுதமில்லை.கூடாரத்துக்கு வந்த பிறகு யோசித்தபோதுதான்...இவள் வேண்டுமென்றே பிடிபட்டிருப்பாளோ எனத் தோன்றியது.அதனால் சில ஜவான்களை அழைத்துக்கொண்டு வேறு வழியாக அதே இடத்துக்குப் போனோம்...நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது.\nமுருகைய்யா சொன்னதைக்கேட்டதும் உடனடியாக முகம் மலர்ந்து..வெல்டன் மை பாய்ஸ்..என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க தூரத்தில் ஹெலிக்காப்டரின் கிர்ர்ர்ர்ர்ர் சத்தம் சமீபித்துக்கொண்டிருந்தது.........\nமிக எளிமையாய் நயமாய் நளினாமாய் தொய்வில்லாமல் எப்படிதான் உங்களால் இப்படி கதை எழுத இயல்கிறதோ, எனக்கு வராத ஒன்று கதை எழுதுவது. நான் கதைப்பகுதிக்கு அதிகமா வரமாட்டேன் உங்களுடைய கதை யவனியக்கா, அப்பறம் நம்ம அமரன் அவர் குரு செல்வா இப்படி சிலப்பேர் கதைகளைப் பார்த்த இந்த பக்கம் வருவேன் காரணம் உங்கள் எழுத்துக்களில் மந்திர ஈர்ப்பு இருக்கு என்னை அப்படியே உள்ளிழுத்து கட்டிப்போட்டுவிடும். அப்படி கட்டிப்போட்ட வீரமான கதையண்ணா இது.\nபாராட்டுக்கள் அண்ணா படைத்த உங்களுக்கும் நம் படைவீரர்களுக்கும்.\nஎன் ஆரம்பக்காலக் கதைகளை விட சிறிதாவது உயர்ச்சி இருக்கிறதென்றால் அது இந்த மன்றத்தில் நான் படித்த பல கதைகள் கொடுத்த பாடம்தான் ஆதி.மிக அருமையான கதை சொல்லிகளான யவனிகா,மயூ,ராகவன்,பாரதி..மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும்..குரு,குருவுக்கு குரு அனைவரின் எழுத்துகள்தான் காரணம்.\nபாராட்டுக்கு மிக்க நன்றி தம்பி.\nஹ ஹ என்ன சிவா... ராஜேஸ்குமார் (மதியை சொல்லவில்லை) மாதிரி கதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்....\nஇந்த வகை கதைகள் படித்தால் இதயத்தின் துடிப்பது அதிகமாவது என்னவோ உண்மைதான்...\nசும்மா...ஏதாவது வித்தியாசம் வேண்டுமல்லவா...அதன் முயற்சிதான் இது...பெரியவங்க() நீங்க பாத்து ஏதாவது திருத்துங்க பென்ஸ்...\nதலைப்பு ஈர்க்க கதைக்குள் வந்தேன்...திரில்லர் கதை என்று நினைத்து ஆரம்பித்தேன். தேசப்பற்று கதையைக் கொடுத்து விட்டீர்கள அண்ணா...\nஆரம்பத்திலிருந்து இறுதி வரை தொய்வின்றி பயணித்தது கதை. சிவா அண்ணாக்குள்ள ரைபிள் ஏந்தியவாறு ஒருத்தர் ஒளிஞ்சிருக்கார் போல...\nநல்ல கதை கொடுத்தமைக்கு வாழ்த்துக்ள அண்ணா.....தொடருங்கள்.\nநன்றிம்மா யவனிகா(எங்கே அடிக்கடி காணாமப் போயிடறீங்க...)அந்தப் பகுதியில் பணியிலிருந்த சில நன்பர்கள் விவரித்ததை வைத்து சின்ன கற்பனையில் தோன்றிய கதை.பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிம்மா.\nஅருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.\nஅருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.\nஇந்த மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லுறது பேச்சுலரால் மட்டுமே முடியும்... :rolleyes::D:D\nஆஹா... கையக் குடுங்க அண்ணா சேம் சேம் இனிப்பு குடுங்க.... இதே மாதிரி பின்னணியில், சூழலில் ஒரு கதை நானும் எழுதியிருக்கிறேன். தினமணிகதிரில் கார்கில் பற்றி ஒரு கட்டுரை வந்தது அதைப்படித்து அந்த குளிர்ப் பிரதேசத்தின் பிண்ணணியில் எழுதியது ஊருக்குச் சென்றால் பரணிலிருந்து இறக்கி மன்றத்தில் பதிகிறேன்... நிற்க.. அண்ணன் கதையை பார்ப்போம்...\nமுதலில் கிரைம்தனமான அந்த தலைப்புக்கு என் பாராட்டுக்கள் அண்ணா...ஆரம்ப அறிமுகம் அந்த இடத்தின் வர்ணணை .. சில வரிகளில் கதையோட்டம் அருமை... தேசபக்தி தூண்டும் வகையிலான கதை.\nஆனால் ஆரம்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முடிவுக்கு இல்லை என நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாமோ அண்ணா எனக்கு தோன்றுவது என்ன வென்றால் முருகய்யா இறுதியாகச் சொல்வதை அவனுடைய பேச்சாக இல்லாமல் ..... சற்று மாற்றி நிகழ்ச்சியாக காட்டியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ\nவாழ்த்துக்கள் அண்ணா... இதையெல்லாம் வாசிக்கும் போது எனக்கும் எதையாவது எழுதணும்னு கையெல்லாம் பரபரக்குது....\n(ஹி...ஹி... அதான் பின்னூட்டம் எழுதுறமுல்ல.... )\nஆதி..........நேர்ல வாங்க உங்கள அப்புறம் கவனிச்சுக்கறன்........\nஉண்மையிலேயே, இந்தப் பாணியில் அமையும் (கிரைம் வகைக்) கதைகளுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். மிகவும் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தேன்.\nஇனிக் கதை பற்றிச் சில வரிகள்...\nசெல்வா கூறியது போல, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியிருக்கலாம்.\nஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா\nஏன் என்றால், அவள் குறித்த நேரம் முடிந்ததுமே கேள்விக்கு விடை சொல்வதுபோல உண்மையை ஒப்புவித்து விட்டதாக கதை இருக்கின்றது. தாக்குதலை வெற்றியாக்க அவள் நாடகமாடி அகப்பட்டாள் என்றே வைத்துக் கொண்டாலும், மற்றைய நால்வரும் தாக்குதல் முடிந்ததும் தமதிருப்பிடம் திரும்பிச் செல்லவே முயன்றிருப்பார்கள். அதுவரை அடித்த போதிலும் அவ்வளவு உறுதியோடு இருந்தவள், தாக்குதலுக்கு முன்னரே உண்மையைச் சொல்வாளா அதனால் இலக்கு பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளதே.\nஅடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த பனிபடர்ந்த பிரதேசத்தில் இதைவிட முக்கியமானதாக எதனைக் காட்டுவது என்ற பிரச்சினையும் உள்ளது. தவிர, வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.\nஇறுதியாக, வாசகர்களுக்கு அவளது மரணம் காட்சிப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது, வன்முறையைக் காட்டுவதில் காட்டப்படும் கண்ணியமாகும். ஆனால், அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.\nசிவா.ஜி யிடம் ஒரு வேண்டுகோள்...\nஇதைப்போல விறுவிறுப்பான தொடர்கதை ஒன்றை எழுத இயலுமானபொழுது எழுதுங்கள்.\nஅதற்கான எதிர்பார்ப்பே, எனது இந்தப் பதிவின் காரணமே தவிர குற்றம் சொல்லவல்ல.\nநீண்ட நாட்களின் பின்னர் (லியோமோகன் எழுதிய இவ்வகைக் கதைக்களுக்குப் பின்னர்) விறுவிறுப்பான ஒரு கதையை படித்த மகிழ்வுடன் பாராட்டுக்கின்றேன்...\nஒரு நீண்ட நாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...\nஅருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.\nமுதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.இது தேசபக்தி கதை இல்லை.ஒரு நிகழ்ச்சி....ராணுவப் பின்னனியில் நிகழ்கிறது.நான் கடைசியில் கொடுத்திருந்த குறிப்பைப் பார்த்து அப்படி தோனியிருக்குமோ...அதனால் அதை அகற்றி விட்டேன்.\nஅடுத்து அமெச்சூர்த்தனம்... மிகக் கடுமையான சூழல் என்பதால் அந்த ஆபத்தான இடத்தைப் பற்றி சில தகவல்களை கொடுக்க நினைத்தேன்....அதனால் சில இடங்களில் கதையை விட்டு விலகியிருப்பதாகத் தோன்றுகிறதோ....\nதயவு செய்து ஏதாவது ஒரு பகுதியை உதாரணத்துக்கு சுட்டிக் காட்டி திருத்த முடியுமா...நீங்களோ பென்ஸோ அந்த உதவியை செய்தால் அடுத்தமுறை தவறைத் திருத்திக்கொள்ள உதவும்.\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மதி\nஆனால் ஆரம்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முடிவுக்கு இல்லை என நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாமோ அண்ணா எனக்கு தோன்றுவது என்ன வென்றால் முருகய்யா இறுதியாகச் சொல்வதை அவனுடைய பேச்சாக இல்லாமல் ..... சற்று மாற்றி நிகழ்ச்சியாக காட்டியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ\nசெல்வா..மிக்க நன்றி.அந்த நிகழ்ச்சியைக் காட்சிபடுத்தத்தான் நினைத்தேன்...மிக நீளமாகிவிட்டால்...சிறுகதை...நெடுங்கதையாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் சுருக்கமாய் முடித்துவிட்டேன்.மீண்டும் முயற்சித்து காட்சிப் படுத்த முயல்கிறேன்.\n1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது () , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல)... மேலும் நீங்கள் அந்த வர்னனையை மாற்றி இருக்கலாம்.\n2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை, விசாரிக்க பெண் ஆபிசர்கள் வருவார்கள் என்பது என் அறிவு. மேலும் அதை விளக்கியிருப்பது நன்றாக இல்லை.\n3) இந்தி மற்றும் பஞாபி வார்த்தைகள் யதாத்தமாக இருந்தாலும், அதை தமிழில் கொடுத்து இருக்கலாம்.\n4) டாக் பற்றிய வரிகள் எதற்க்கு... புரியக்லையே.. தவிற்த்து இருக்கலாமோ\n5) முடிவு ரசிக்கும் படியில்லை.... உணமையாகவே.. தப்பா நினைக்காதிங்க.\nஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா\nஏன் என்றால், அவள் குறித்த நேரம் முடிந்ததுமே கேள்விக்கு விடை சொல்வதுபோல உண்மையை ஒப்புவித்து விட்டதாக கதை இருக்கின்றது. தாக்குதலை வெற்றியாக்க அவள் நாடகமாடி அகப்பட்டாள் என்றே வைத்துக் கொண்டாலும், மற்றைய நால்வரும் தாக்குதல் முடிந்ததும் தமதிருப்பிடம் திரும்பிச் செல்லவே முயன்றிருப்பார்கள். அதுவரை அடித்த போதிலும் அவ்வளவு உறுதியோடு இருந்தவள், தாக்குதலுக்கு முன்னரே உண்மையைச் சொல்வாளா அதனால் இலக்கு பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளதே.\nஅடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த பனிபடர்ந்த பிரதேசத்தில் இதைவிட முக்கியமானதாக எதனைக் காட்டுவது என்ற பிரச்சினையும் உள்ளது. தவிர, வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.\nஇறுதியாக, வாசகர்களுக்கு அவளது மரணம் காட்சிப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது, வன்முறையைக் காட்டுவதில் காட்டப்படும் கண்ணியமாகும். ஆனால், அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.\nசரி உங்கள் கருத்துக்களுக்கு என் வகையில் சில விளக்கங்கள்.\nஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா\nபலி ஐவர் அல்ல ஒருத்திதான்.அவர்கள் ஜவான்களை எதிர் பார்க்கவில்லை.காரணம்...அந்த இடம்.மிக அதிக அளவில் ஆட்கள் இல்லாத அந்தப் பிரதேசத்தில் ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு போய்விட்டால்..தங்களைத்தேடி யாரும் வர மாட்டார்கள் என்ற எண்ணம்.\nஉண்மையைச் சொல்லிவிட்டால் அதற்குமேல் அந்த பகுதியில் அவளைக் காப்பாற்றி காவலில் வைக்க மாட்டார்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.\nஒரு உலங்கு வாகனம்(புதிய வார்த்தை அறியத்தெரிந்த்தற்கு மிக்க நன்றி)அவர்கள் இலக்கல்ல...அது கொண்டுவரும் ஆயுதங்களும்,கண்கானிப்பு சாதனங்களும்தான்.அந்த கண்கானிப்பு சாதனம் பொருத்தப்பட்டுவிட்டால் அவர்களால் ஊடுருவல் செய்வது சிரமமாகிவிடுமென்பதால்.\nவளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும்கவனத்திற் கொள்ளவேண்டும்.\nஇவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல அடுத்த நாட்டு ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.உயிர்பலி என்பது அவர்கள் எப்போதும் எதிர்பார்த்து இருப்பதுதான்.\nமேலும்..உலங்கு வாகனம் வரும் நேரம்,அதை வ��ழ்த்த சரியான,அருகாமையிலிருக்கும் இடம்,அதை நிகழ்த்துவதற்கான நேரம் அனைத்தையும் திட்டமிட்டே அவர்கள் வந்திருக்கிறார்கள்.அவளுடைய கணக்குப் படி அந்த செயல் முடிந்து விட்ட்தாக அவள் தீர்மாணித்துக்கொண்டு திட்டப்படி உண்மையை சொல்லிவிட்டாள்.இடையில் முருகய்யா போனது அவளுக்குத் தெரியவில்லை.அதனால்தான் கடைசியில் மேஜர் வெளியே வந்ததும்...ஹெலிகாப்டர் சமீபித்துவிட்ட்தாக எழுதியிருக்கிறேன்.திட்டமிட்டபடி தாக்குதல் நிகழ்ந்திருந்தால்..அவள் கணக்கிட்டபடி வாகனம் வீழ்ந்திருக்கும்...அவர்களும் தப்பித்திருப்பார்கள்.\nமுக்கியமான ஒன்று அந்த பிரதேசத்தில்(18000 அடி உயரத்தில்) பொதுவாக நடைமுறையிலிருக்கும் பல முறைகள் பின்பற்றப்படமாட்டாது.ஒரு கைதியைக் காவலில் வைத்து நீண்ட நாட்கள் காப்பாற்றுமளவிற்கு அங்கு வசதி இல்லை.அதனால்தான் விஷயம் தெரிந்ததும் அவளைக் கொன்றுவிடும்படி சொல்லிவிட்டார்.\nமீண்டும் நன்றி அக்னி...தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்தற்கு.\n1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது () , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல)... மேலும் நீங்கள் அந்த வர்னனையை மாற்றி இருக்கலாம்.\nபாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாபிகள் 90 சதவீதம் முஸ்லீம்கள்.அவர்கள்தான் ராணுவத்தில் இருப்பார்கள்.அந்த பெண்களுக்குத்தான் சித்திரவதையைத் தாங்கும் சக்தி உண்டு.மற்றும் இவர்கள் தீவிரவாதிகள் இல்லை.\n2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை, விசாரிக்க பெண் ஆபிசர்கள் வருவார்கள் என்பது என் அறிவு. மேலும் அதை விளக்கியிருப்பது நன்றாக இல்லை.\nதாராளமாக செய்கிறார்கள்.அந்த உயரத்துக்கு பெண் ஆபீஸர்கள் போவதில்லை.விளக்கியிருப்பது வேண்டுமானால் என்னுடைய வார்த்தைப் பஞ்சமோ...கற்பனைப் பஞ்சமோ காரணமாக நன்றாக இருந்திருக்காது.ஆனால் இந்த விமர்ச்னம் எனக்கு கண்டிப்பாக உதவும்.\n3) இந்தி மற்றும் பஞாபி வார்த்தைகள் யதாத்தமாக இருந்தாலும், அதை தமிழில் கொடுத்து இருக்கலாம்.\nஒன்றிரண்டைத் தவிர அனைத்திற்கும் அடுத்த வரியிலேயே கொடுத்திருக்கிறேன்.\n4) டாக் பற்றிய வரிகள் எதற்க்கு... புரியக்லையே.. தவிற்த்து இருக்கலாமோ\nமதிக்கு சொன்னதைப் போல ���ந்த பகுதியைப் பற்றின சில தகவல்களையும் கொடுக்க நினைத்தேன்.அது மட்டுமல்ல மேஜரை வெளியே கொண்டு வர அந்த நிகழ்ச்சியை பயன்படுத்தினேன்.அந்தப் பெண் ஜவான்களிடம் நேரம் கேட்பதற்காக.\n5) முடிவு ரசிக்கும் படியில்லை.... உணமையாகவே.. தப்பா நினைக்காதிங்க.\nகண்டிப்பா தப்பா நினைக்கல பென்ஸ்...இன்னும் நல்ல முடிவை எப்படித் தருவது என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.சிக்கினால் மாற்றி விடுகிறேன்.\nஎனக்கு இதில் ஒன்று விளங்குகிறது.கதை நிகழும் பகுதியின் முக்கியத்துவத்தை படிப்பவர் விளங்கிக்கொள்ளவில்லை அல்லது என்னால் சரியான முறையில் விளங்க வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.அது என் தவறுதான்.\nஇப்போது மதி,பென்ஸ்,செல்வா,அக்னி அனைவரின் ஆலோசனை மற்றும் உதவியினால் கதையை சற்றே மாற்றியிருக்கிறேன்.மீண்டும் படித்து கருத்து கூற முடியுமா நன்பர்களே....\nஎன்னைப் பொறுத்தவரையில் இப்போது மிக நன்றாக இருக்கின்றது.\nசொல்லப்போனால், சினிமாத்தனம் இன்றிய ஒரு யதார்த்த களநிலையில் நின்ற உணர்வு மனதில்.\nமிக்க நன்றி அக்னி.சொல்லப்போனால்...இதுதான் மன்றம் கற்றுக்கொடுக்கும்...மிகச் சிறந்த பாடங்கள்.வெறும் பாராட்டு மட்டுமல்லாது...குறைகளையும் சொல்லி இன்னும் சரியாகச் செய்ய ஊக்கம் தரும் இந்த பாங்குக்கு என் மனமார்ந்த நன்றி.\nதற்போதைய மாற்றம் கதைக்கு பலமாய் அமைந்துள்ளது. மேலும் கதை நடக்கும் களம் நன்றாய் புரிந்தது. சில இடங்களில் ஏதோ வேகமாய் கொண்டு போயிருந்தது போல தோன்றிற்று. அதனால் தான் அப்படி சொல்லி இருந்தேன். வேறொன்றுமில்லை.\nநன்றி மதி.உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.தொடர்ந்து இதேபோல ஆரோக்கியமான விமர்சனத்தைக் கொடுங்கள்.அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.\nநன்றி மதி.உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.தொடர்ந்து இதேபோல ஆரோக்கியமான விமர்சனத்தைக் கொடுங்கள்.அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.\nவிமர்சனமா ..நான் ஒரு வரி தானே எழுதியிருந்தேன். நான் விமர்சனமெல்லாம் எழுதுவதில்லீங்கோ..\nஉண்மையிலே நல்லாயிருக்குண்ணா.... முடிவுக்கு ஒரு கனம் வந்துருக்கு..... இன்னும் நிறைய எழுதுங்க முயற்சி பண்ணுங்க.... சிவா அண்ணாவின் இன்னொரு முகம்... \"தமிழ் மன்றத்தின் கிரைம் கதை மன்னன்\" நல்லா தெரிய வாழ்த்துக்கள்.\nநன்றி செல்வா.....ஆனால்...வெகு சாதாரன எழுத்துதான் என்னுடையது.க்ரைம் கதை மன்னனென்றால் அது லியோ மோகன்தான்.\nதலைப்பு ராஜேஸ்குமார் நாவலைப்போல அருமையாக இருக்கிறது.. ஒரு சம்பவத்தை பற்றி எளிமையாக, சுருக்கமாக, சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்..\nரொம்ப நன்றி மன்மதன்...பனி படர்ந்த பிரதேசம்ன்ன உடனே இந்த தலைப்பு வந்துடிச்சி.\nசம்பவம் நடந்த இடத்தில் இருந்தமாதியான உணர்வை சிறப்பாக கதை படிக்கும் பொழுது எழுகிறது நன்றி சிவா அவர்கலே\nகதையைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி மனோஜ்.\nவிவரணப்படம் போல சில வர்ணனைகள் - கதைக்கு அவசியம் என்றாலும், கதைப்போக்கை சற்றே சிதறடிக்கவும் செய்ததாய் எனக்குத் தோன்றியது..\nமற்றபடி கனமான கருவை கச்சிதமாய்ச் சொன்னதாய் நிறைவே\nதர்மபுரி ''முருகய்யா'' சொன்ன தகவலை வைத்து எழுதப்பட்ட\nமீசை முனையில் பனிகட்டித்துளி, ஒவ்வொரு மடக்குக்கும் சூடு பண்ண வேண்டிய தேநீர் - என்ற நேர்த்தியான வர்ணனைகளுக்கு ''சோர்ஸ்'' - முருகய்யாதானே\nஇந்த வர்ணனைகள் அனைத்தையும் சிறுகதைக்குள் அடக்க எண்ணியதுதான்\nஇரண்டு, மூன்று பாகங்களாய் குறுநாவல் வடிவம் எடுக்க வேண்டிய கரு இது\nஅடுத்து என்ன.. அமரன் சொன்னபடி நாவல்தானே\nலியோமோகனுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான சவால் தயார்\nசரிதான் இளசு.என் நன்பனொருவன் அந்தப் பகுதியில் பணியிலிருந்தபோது நிகழ்ந்ததை சொன்னான்.ஆனால் முருகைய்யா இல்லை...அவன் கோபி.அவன் சொன்னதை வைத்துதான் பெண் பாத்திரத்தைக் கதையில் கொண்டு வந்தேன்.அவளைப்போல பலரைப் பிடித்து விசாரித்தார்கள் என்றுதான் சொன்னான்...ஆனால் எதற்காக என்பதை சொல்லவில்லை.ஆனால் அவன் அவளை விசாரித்த முறையை என்னால் விளக்கமாக எழுத முடியாது..எனவேதான் அந்த விவரணையில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.\nநீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.அனைத்தையும் ஒரு கதைக்குள் அடக்க விளைந்ததாலேயே கதையின் சுவாரசியம் கொஞ்சம் குறைந்துவிட்டது.\nஅந்த மீசைமுடி ஆனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது -40 டிகிரி குளிரில் நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.\nநல்லதொரு விமார்சனத்திற்கு என் ஆழ்ந்த நன்றிகள்.இன்னும் முயல்கிறேன்.\nவாசித்து முடிக்கும் வரை உமிழ்நீரும் விழுங்கவில்லை. கண்ணும் மூடவில்லை. அவ்வளவு சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்தக்கள்....\nவாசித்து முடிக்கும் வரை உமிழ்நீரும் விழுங்கவில்லை. கண்ணும் மூடவில்லை. அவ்வளவு சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்தக்கள்....\nபாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்பு.(துபாய் எப்படி இருக்கிறது... பணி அதிகமா..\nஅருமையான கதை சிவா ஜி, இது போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பல தகவல்கள் தெரிந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள். சியாச்சின் விசயத்தில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் செய்து வரும் பிடிவாதம் முற்றிலும் தேவை யற்றது. இரு ரானுவத்தினரும் அந்த பகுதியில் இயற்கை அழகை சிதைத்து வருகிறார்கள். உயிரினம் வாழ தகுதி இல்லாத ஒரு இடத்தில் இருவரும் வீம்புக்கு சன்டை போட்டு கொள்கீறார்கள். காரனம் மிலிட்டரி அட்வான்டேஜ் க்காக. இயற்கை ஆர்வலர்கள் பலர் அந்த பகுதியை விட்டு விட்டு இரு ரானுவமும் தூர சென்று விட வேன்டும் என்று கேட்டு கொன்டு இருகிறாட்கள்.\nபனி பிரதேசத்தில் இருக்கும் கொடுமைகளை அதே சமயம் நமது ரானுவத்தி திறமையையும் அழகாக கூறி இருந்தீர்கள் பாராட்டுகள் 100 இபனத்துடன்.\nஒரு சிறு சந்தேகம் அங்கு லெட்டர் கொன்டு போக நாய்கள் பயன்படுத்த படுவதாக கதையில் இருந்தது. காஸ்மீல் பல்லதாக்கில் பல பகுதியில் இது ரானுவ நடைமுரையில் இருப்பதுதான் ஆனால் நீங்கள் சியாச்சின் என்று குறிப்பிட்டது தான் குழப்பமாக இருக்கிறது. காரனம் சியாச்சில் பகுதியில் கழுகள் கூட நுழையாது என்று படித்ததாக நினைவு. செயற்கை சாதனங்களுடன் மனிதம் மட்டுமே அங்கு செல்கிறானாம்.\nஅங்கு இருக்கும் உயிரினம் இந்திய பாக்கிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் மட்டுமே. அங்கு ஆடு பேய்பவர்கள் போக முடியாது.\nஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா\nமூலை சலவை செய்ய பட்ட பலிகிடாக்களைதான் பலி கொடுக்கிறார்கள், பாக்கிஸ்தான் தீவரவாதம் அவ்வாறுதான் இயங்கும். மேலும் எத்தனை பேர் பலி ஆகிறார்கள் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல, அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நிருபிக்க அவ்வபோது தாக்குதல் செய்வார்கள்.\nஅடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஅ ந்த இடத்தில் அதிக நாள் இருக்க வேன்டுமாலா லாஜிஸ்டிக்ஸ் மிக மிக அவசியம் அ ந்த லாஜிஸ்டிக்ஸ் எலிகாப்டர் மூலம் மட்டுமே வரும். அதை அடித்து விட்டால் கூடாரத்தில் உள்ள அனைவரும் பட்டினியால் இறக்க நேரிடும். காரனம் அங்கு நினைத்த நேரத்தில் எலிகாப்டர் பறக்க விட முடியாது.\nவளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.\nபாக்கிஸ்தான் தீவிரவாதிகள் வளரந்த தீவிரவாதிகள், உறுப்பினர் இழப்பதை பற்றி அவர்கள் கவலை பட மாட்டார்கள், காரனம் அந்த நாட்டு மக்களை சுலபமாக தீவிரவாதி ஆக்க முடியும் என்று அனைத்து தலைவர்களுக்கு தெரியும்.\nஇந்திய ரானுவத்துக்கு பயம் ஏற்படுத்தி மொராலிட்டியை குலைக்க இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு கொன்டே இருப்பார்கள். ஆனால் இறுதி தோல்வி அடைந்து கொன்டே இருக்கிறார்கள்.\nஅகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.\nகாஸ்மீர் பகுதி அகபடும் அனைத்து தீவிரவாதிகளுக்கு பெயர் தான் வித்தியாசம் (லஸ்கர், ஹிஜ்புல், ஹர்கத்) இப்படி இவர்களிடம் இரு ந்து என்த தகவலும் பெற வேன்டிய அவசியமில்லை. காரனம் அனைவரும் பாக்கிஸ்தானிலிருந்து தான் வருவார்கள், ஒரே இலக்கு இ ந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தவது. பாக்கிஸ்தானியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான். இதில் என்ன தகவல் பெற வேண்டி இருக்கு. வருகிறவனை போட்டு தள்ளி விட்டு மறுவேலை பார்க்க வேன்டியதுதான்.\n1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது () , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல).\nபுதிய தகவலாக இருகிறது பென்ஸ் பிரிவினையின் போது பாக்கிஸ்தானுக்கு எந்த ஒரு ஹிந்துவும் குடிபெயர்ந்து போயிருக்க மாட்டார்களே. மேலும் அங்கிருக்கும் பஞ்சாபில் சீக்கியர்கள் தானே இருப்பார்கள்.\n2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை,\nசட்டபடி செய்யகூடாது ஆனால் சமயத்தில் செய்து விடுகிறார்கள். என்ன செய்வது.\nஒரு சிறு சந்தேகம் அங்கு லெட்டர் கொன்டு போக நாய்கள் பயன்படுத்த படுவதாக கதையில் இருந்தது. காஸ்மீல் பல்லதாக்கில் பல பகுதியில் இது ரானுவ நடைமுரையில் இருப்பதுதான் ஆனால�� நீங்கள் சியாச்சின் என்று குறிப்பிட்டது தான் குழப்பமாக இருக்கிறது. காரனம் சியாச்சில் பகுதியில் கழுகள் கூட நுழையாது என்று படித்ததாக நினைவு. செயற்கை சாதனங்களுடன் மனிதம் மட்டுமே அங்கு செல்கிறானாம்.\nஅங்கு இருக்கும் உயிரினம் இந்திய பாக்கிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் மட்டுமே. அங்கு ஆடு பேய்பவர்கள் போக முடியாது.\nநீண்ட அருமையான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியார்.\nஉங்கள் சந்தேகத்திற்கு பதில் இதோ.\nஇந்த லின்க்-ல் அதற்கான செய்தி கீழ்கண்டவாறு இருக்கிறது.\nசியாச்சினில் \\\\\\\"போஸ்ட்மேன்\\\\\\' வேலைபார்க்கும் நாய்கள்\nகாஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளஇந்திய ராணுவத்தினருக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில் நாய்கள்பயன்படுத்தப்படுகின்றன.\nஇத் தகவலை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்,மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nதற்போது, சியாச்சின் பகுதி ராணுவ வீரர்களுக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில்ஒரே ஒரு நாய் பயன்படுத்தப்படுகிறது. உலகின் உயரமான போர்க்களமாகக்கருதப்படும் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது.\nதபால் எடுத்துச் செல்ல முதலில் இரு நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால்,அதில் ஒரு நாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டது. தற்போது பணியில் உள்ள ஒருநாய்க்கு உதவியாக, ராணுவத்தில் உள்ள 4 நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.தற்போது இந்த நாய்கள் பனிச்சரிவுப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.\nசியாச்சின் பகுதியில் நிலவும் மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக, உள்ளூர்நாய்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்துக்கு ராணுவத்தைச் சேர்ந்த நாய்களுக்குப்பயிற்சி அளிக்கப்பட்டு அவை சியாச்சின் பகுதியில் பயன்படுத்தப்படும்.தேவைப்பட்டால், உள்ளூர் நாய்கள் கிடைக்கும்பட்சத்தில் அவையும் தபால் எடுத்துச்செல்லும் பணியில் பயன்படுத்தப்படும் என்றார் பெர்னான்டஸ்.\nஇதனை ஆதாரமாக வைத்துதான் அதை எழுதினேன்.மேலும் நீங்கள் சொல்வதைப்போல ராணுவத்தில் பெண்களை சித்திரவதை செய்ய்க்கூடாது என்று இருந்தாலும்...சில நேரங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை.\nகருவை கதையாக்கி, கதையை மெருகேற்றி, சீரான திரைக்கத��� அமைத்து ரசிக்க கொடுக்கும் வரை எத்தனை இடர்கள்.. எத்தனை பேர் உழைப்புகள்.. திரைப்பட உலகத்தில்.. அதே கன உழைப்பு இந்தக்கதையிலும்.. நெகிழ்கின்றேன்.. இவ்வகை ஆரோக்கியமான அலசல்களைத்தான் மன்றத்தில் எதிர்பார்க்கின்றேன். என்ன செய்வது... சில சமயங்களில் நேர அரக்கன் இடைஞ்சல் பண்ணுகிறான்..\nஉங்களது கிரைம் கதைகளில் பாதிக்கு மேல் இராணுவ களத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விசேடமான காரணம் ஏதும் இருக்கிறதா சிவா..\nமுதல் எழுதிய கதையும் இருந்திருந்தால்.. எப்படி மாற்றம் அடைந்திருக்கு என்பதை அறிந்து நானும் தேற முயன்று இருப்பேனே.\nமிக்க நன்றி அமரன்.இந்தக்கதைக்காக சில விபரங்களை சேகரிக்கவேண்டியிருந்தது உண்மைதான்.ஆனால் அவற்றை கதையோடு சுவாரசியமாய் கலந்து கொடுக்க இயலவில்லை.அதனால்தான் அந்த ஆரம்ப சொதப்பல்.\nமேலும் எங்கள் கிராமத்துக்கும் இராணுவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது.இன்றளவும் வீட்டுக்கு ஒருவர் இராணுவத்தில் சேவை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்ட கதைகளும்,இராணுவத்தினரது,ஒழுங்கும்,துணிச்சலும்,கட்டுப்பாடும்,வீரமும் என்னை மிகவும் கவர்ந்தவை.அதனாலேயே என்னவோ அவற்றை மீண்டும் மீண்டும் கொண்டு வந்துவிடுகிறேன்.\nரமணிச்சந்திரன் நாவல் மாதிரி எழுதிட்டு இருந்த அண்ணன் இப்போ\nராஜேஸ்குமார் மாதிரி எழுத ஆரம்பிச்சாச்சி...\nபனிசூழ்ந்த பகுதி.. ராணுவம்ன்னு கதை வித்தியாசமா தான் போகுது...\nஅதே மாதிரி தலைப்பும் சும்மா நச்சின்னு இருக்கு....\nதொடர்ந்து படைக்க பாராட்டுக்கள் அண்ணா..... :icon_b: :icon_b:\nபனிசூழ்ந்த பகுதி.. ராணுவம்ன்னு கதை வித்தியாசமா தான் போகுது...\nஅதே மாதிரி தலைப்பும் சும்மா நச்சின்னு இருக்கு....\nரொம்ப நன்றி மலரு.ஒரே மாதிரி எழுதிட்டிருந்தா சரியில்ல தானே...அதான் கொஞ்சம் வித்தியாசமா....\nதொடர்ந்து படைக்க நான் ரெடி...படிக்க நீ ரெடியா...\n.தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள்.\nஇப்படி பனி மழையில் வாழும் நாயை பற்றி நான் கொஞ்ச காலத்துக்கு முன் ஹிந்துவில் படித்திருந்தேன். உங்கள் குறிப்பிட்டது இந்த வகை நாயாக இருக்கலாம் என்று கருதி அதை இங்கு பதித்தால் பொருத்தமாக இருக்கும��� என்று பதிக்கிறேன்.\nகாஸ்மீர் பனி மழையில் வாழும் நாய் பகர்வாழ் நாய் என்று அழைக்கபடும் ஒரு வித்தியாசமான நாய் இனம். அங்கு குஜ்ஜார் என்று ஒரு மலை சாதியினர் வளர்க்கும் நாய். அவர்கள் செம்மரி ஆடுகளை காவல் காக்க இதை வளர்த்து வருகிறார்கள். கடும் பனி பிரதேசத்தில் வாழும் தகுதி உள்ள நாய் இது.\nஇதில் ஒரு சோகமான விசயம் இந்த வகை நாய் இனம் அழிந்து வருகிறது. அழகாக இருப்பதால் இதை பெரும் பனக்காரர்கள் வாங்கி செல்கின்றனர். பழங்குடியினரும் நல்ல விலை கிடைப்பதால் இதை விற்று விடுகின்றனர். ஆனால் சமதளத்தில் இதை வளர்க்க முடியாமல் இவை இறந்து விடுகின்றன. தற்பொழுது இந்த பகர்வாழ் வகை நாய் இனம் அழிந்து வருவதாக ஹிந்து நாளிதழில் செய்தி வந்திருந்தது. இது தான் அந்த வகை நாயின் படம்\nஅதென்னவோ இந்த லொள்ளுவாத்தியாருக்கு நாய்தான் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு என்று யாரோ புலம்பறாங்க.\n1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது () , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல).\nபுதிய தகவலாக இருகிறது பென்ஸ் பிரிவினையின் போது பாக்கிஸ்தானுக்கு எந்த ஒரு ஹிந்துவும் குடிபெயர்ந்து போயிருக்க மாட்டார்களே. மேலும் அங்கிருக்கும் பஞ்சாபில் சீக்கியர்கள் தானே இருப்பார்கள்.\nசட்டபடி செய்யகூடாது ஆனால் சமயத்தில் செய்து விடுகிறார்கள். என்ன செய்வது.\nதமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழர்கல்ல்... :D:D\nதில்லியை சேர்ந்த எனது நண்பன் தன்னை பஞ்சாபி என்று சொல்ல, \"அட பஞ்சாபிகள் தலப்பாகை கட்டுவார்களே, நீ கட்டலையா என்று கேட்க்க\"\nஅவன் \" நாங்கள் இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுக்கு வந்த பாக்கிஸ்தான் பஞ்சாப் ஹிந்துக்கள். எங்களை நாங்கள் பஞ்சாபிகள் என்று பெருமையடித்து கொள்வோம்... இவர்கள் சீக்கியர்கள் என்றான்...\nஎன்ன வித்தியாசமோ... தெரியலை.. அதைதான் நானும் சொன்னேன்...:icon_p:\nஎத்தனை கதைகள் படித்தாலும் வீரர்கள் கதைகள் படிக்கும் போது நம்மையும் மீறி நாம் அங்கே இருப்போம் நானும் அந்த வீரனின் இடத்தில் இருந்து பார்த்தேன் அதில் இறந்திருந்தால் கூட எனக்கும் பெறுமையே என் மண்ணுக்கும் பெறுமையே\nநிச்சயமாக முரளி. நமக்காக அல்லல்பட்டு, உயிரையும் இழக்கும் அந்த வீரர்களில��� ஒருவராய் இருந்து உயிர் நீத்தாலும் நமக்குப் பெருமையே. உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன். மிக்க நன்றி.\n இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டேனே..\n எல்லாவிதமான கதைகளும் எழுதி கலக்குறீங்க...\nபனி பிரதசிங்களில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்தளவுக்கு தங்களின் உயிரை கொடுத்து நாட்டை காப்பாட்ட்ருகிரர்கள் என்பதை அழகாக விளக்கி இருகிறேர்கள்.\n இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டேனே..\n எல்லாவிதமான கதைகளும் எழுதி கலக்குறீங்க...\nஎட்டுமாதத்துக்குப் பிறகு ஆழத்திலிருந்த கதையை வெளியெடுத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி லீலும்மா.\nகலக்குறதல்லாம் ஒண்ணுமில்லம்மா....எல்லாம்...உங்களைப்போல உறவுகள் கொடுக்கும் உற்சாகம்தான்.\nபனி பிரதசிங்களில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்தளவுக்கு தங்களின் உயிரை கொடுத்து நாட்டை காப்பாட்ட்ருகிரர்கள் என்பதை அழகாக விளக்கி இருகிறேர்கள்.\nஉண்மைதான் சேவியர் ராஜா. குறிப்பாக இந்த சியாச்சின் பகுதியில் உயிரப் பணயம் வைத்துதான் உழைக்கிறார்கள்.\nசிவா,ஜி எல்லை கண்காணிப்பு சூழலை அற்புதமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.அவர்களது துல்லியமான கணக்கிடல் கூட உங்கள் கதை போக்கில் தெரிகிறது..மிக மெதுவாய் புறப்பட்டு மெல்ல மெல்ல வேகம் பிடிக்கும் எஞ்சினைப் போல கதை விரைகிறது.வாழ்த்துக்கள் நண்பா.\nமிக்க நன்றி நண்பரே. உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டம் உற்சாகத்தையளிக்கிறது ஜார்ஜ்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-michigan-faces-500-year-flood-event-after-dams-fail.html", "date_download": "2020-06-02T18:20:38Z", "digest": "sha1:BNMHFLDA4W6KJUGC6Q4ISIEOIVUBR5ZH", "length": 10331, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "US : Michigan faces 500-year flood event after dams fail | World News", "raw_content": "\n'2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரா தாண்டவம் ஆடி வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் உயிர்ச் சேதத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் 500 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பெரும் வெள்ளப்பெருக்கை தற்போது அந்த நாடு சந்தித்துள்ளது. மிச்சிகன் மாநிலத்தில் கனமழையால் இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்டதால், பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nமிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. கடுமையாகப் பெய்த பேய் மழை காரணமாக ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையிலிருந்து பெரும் வெள்ளம் ஆக்ரோஷமாக வெளியேறியது.\nமிட்லேண்ட் கவுண்டியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 42 ஆயிரம் மக்கள் வசிக்கும் மிட்லேண்டு நகரின் அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் வெள்ளம் என அமெரிக்காவைச் சோகம் சூழ்ந்துள்ளது.\nமுகாம்களுக்கு வந்த மக்கள் சோகம் தாளாமல் கதறி அழுதார்கள். 2020 இப்படி ஒரு சோகத்தை அளிக்கும் என நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.\nடிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..\n'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்' - தமிழக அரசு ஆணை\n\"மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா\".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள\".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'\n“கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்\n“இதனாலதான் உள்ளாடை மட்டும் அணிந்தேன்.. ஆனா கவச உடையில இப்படி ஒரு பிரச்சனை இருக்குறதையே மறந்துட்டேன்”... செவிலியருக்கு நேர்ந்த கதி\n'ஆபாச' படம் பார்த்த 'சென்னை' வாலிபருக்கு... மனைவியால் நேர்ந்த 'நடுங்க' வைக்கும் விபரீதம்\nஊரடங்கிலும் மாணவர்களுக்கு 'ரகசிய' நுழைவுத்தேர்வு... 'அதிர்ந்து' போன அதிகாரிகள்\nபொன்னாடை, 'விருந்து'க்கெல்லாம் நோ அனுமதி ... அரசாங்க காசுல 'வெளிநாடு' போகக்கூடாது... தமிழக அரசு அதிரடி முடிவு\n\"16 நாடுகள்ல பாத்துட்டோம்.. 'இந்த' மாறி 2022 வரைக்கும் பண்ணுங்க\".. புதிய லாக் டவுன் திட்டம் ஆலோசனை\".. புதிய லாக் டவுன் திட்டம் ஆலோசனை.. ஆய்வாளர்கள் பரபரப்பு கருத்து\n\"லாக்டவுன்ல செம்ம போர் அடிக்குதுப்பா\".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'\".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'\nதமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n'திருப்பதி லட்டு பிரியரா நீங்கள்'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்.. முழு விவரம் உள்ளே\n'ஒரு பக்கம் எச்சில் துப்புறாங்க'... 'மறுபக்கம் ஐயோ'...'நாங்க அனுபவிச்ச வேதனை'... கதறிய செவிலியர்களின் மறுபக்கம்\nஅடிச்சான் பாருய்யா 'லக்கி பிரைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...\nரூபாய் 'நோட்டுகள்' வழியாக கொரோனா பரவுமா... என்ன 'செய்ய' வேண்டும்... என்ன 'செய்ய' வேண்டும்\nகுடோனில் மருந்து தயாரித்து... வெளிநாடுகளுக்கு விநியோகம்.. வெளியாகிய பகீர் தகவல்.. வெளியாகிய பகீர் தகவல்.. போலீஸ் வலையில் திருத்தணிகாசலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/malayalam-actor-kalinga-sasi-passes-away/articleshow/75023675.cms", "date_download": "2020-06-02T18:35:44Z", "digest": "sha1:7LKZXOMNHY3CAVY22GMIIYAIZUI7GCT7", "length": 10259, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kalinga Sasi: மலையாள நடிகர் கலிங்கா சசி மரணம்: சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் - malayalam actor kalinga sasi passes away | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமலையாள நடிகர் கலிங்கா சசி மரணம்: சினிமா நட்சத்திரங்கள் இரங்கல்\nபல மலையாள படங்களில் நடித்துள்ள கலிங்கா சசி காலமானார். அவருக்கு சினிமா துரையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபிரபல மலையாள நடிகர் கலிங்கா சசி இன்று காலமானார். அவருக்கு வயது 59. அவர் கல்லீரல் பிரச்சனைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.\nநாடங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவில் நடிகராக நுழைந்த அவரது உண்மையான பெயர் வி.சந்திரகுமார். அவரது நண்பர்கள் அவரை சசி என்று தான் அழைப்பார்கள். அதனால் அதையே சினிமாவில் பயன்படுத்தினர். மே��ும் அவர் இருந்த நாடக குரூப்பின் பெயர் 'கலிங்கா'. அதையும் தன் பெயரோடு சேர்ந்து 'கலிங்கா சசி' என அவருக்கு பெயர் வந்தது.\n25 வருடங்களாக நாடங்களில் நடித்து வந்த அவர் கிட்டத்தட்ட 500 நாடகங்களில் நடித்துள்ளார்.\nஅதன் பிறகு சினிமாவில் அறிமுகம் ஆன அவர் சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். பலேரி மாணிக்யம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இந்தியன் ருபி, ஆதாமின்டே மகன் அபு, ஆமென் போன்ற படங்களில் நடித்து உள்ளார் அவர். 1988ல் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் என கூறப்படுகிறது.\nகலிங்கா சசியின் மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்தியா வரமுடியாமல் ஜோர்டானில் சிக்கிக்கொண்டிருக்கும் நடிகர் பிரித்விராஜ் தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n: கவுதம் மேனன் விளக்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம்\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\n, உங்களுக்கு ஸ்ரீரெட்டி பரவாயில்ல: 'அந்த' வீடியோவால் மீராவை விளாசிய நெட்டிசன்ஸ்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிர���்னம்\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nமாநாடு இருக்கட்டும்.. அதற்கு முன்பே வெங்கட் பிரபு - சிம்பு இணைந்து போட்டுள்ள திட்டம்\n - பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்றால் என்ன\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/02/22091731/1287239/Mahashivaratri-at-Isha-Vice-President-Venkaiah-Naidu.vpf", "date_download": "2020-06-02T18:41:59Z", "digest": "sha1:7UMKM7NQCTQZVYUJCWOAAFQKC5FGDSFN", "length": 28885, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா || Mahashivaratri at Isha Vice President Venkaiah Naidu releases Sadhguru’s book", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா\nமாற்றம்: பிப்ரவரி 22, 2020 09:29 IST\nகோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nகோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.\nஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய வருடத்தின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குகிறது. இந்த இரவு முழுவதும் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும். இதனை அனைத்து மக்களுக்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக ஈஷா யோகா மையம் மஹா சிவராத்திரியை ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறது.\nஅதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா ப���ப்.21-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவரை வரவேற்று சூர்ய குண்டம், நாகா சன்னிதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றார்.\nஅவர்கள் தியானலிங்கத்தில் நடந்த பஞ்ச பூத ஆராதனையில் பங்கேற்றுவிட்டு, ஆதியோகி முன்பு அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தனர். அப்போது லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை நடத்தப்பட்டது. ‘மரணம்’ தொடர்பாக சத்குரு எழுதிய ‘Death – An insight story’ என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.\nவிழாவில் சத்குரு பேசுகையில், “மஹாசிவராத்திரி விழாவுக்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருப்பது, நமக்கான ஒரு அருள். இந்த நாளில் கிரகங்களின் அமைப்புகளால் நம் உயிர் சக்தி இயற்கையாகவே, மேல்நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இந்த இரவு வெறும் விழித்து இருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வுடன் இருக்கும் இரவாக அமையட்டும். நம்முள் இருக்கும் அனைத்து தடைகளை உடைப்பதற்கு இந்த இரவு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.\nகுடியரசு துணைத் தலைவர் பேசியதாவது:\nமஹாசிவராத்திரி கொண்டாடும் எல்லா பக்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த விழா நம் ஆற்றலை பெருக்கி கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஈஷா யோகா மையத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை நடத்தும் சத்குரு அவர்களை நான் பாராட்டுகிறேன். இதன்மூலம், அவர் அமைதி, வளர்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புகிறார்.\nசிவனுக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறந்த நாளாக இது உள்ளது. சிவன் ஆதியோகி, அதாவது உலகின் முதல் யோகி எனவும் அழைக்கப்படுகிறார். 12 ஜோதிர் லிங்கங்கள் இந்தியா முழுவதும் இருப்பதன் மூலம் சிவன் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார் என்பதை அறியலாம்.\nநாம் மொழி, ஆடைகள், கடவுளை வழிபடும் முறை என பலவகையில் வேறுபட்டு இருந்தாலும் சாதி, மத, இனங்களை கடந்து இந்தியர் என்ற உணர்வால் ஒன்றாக உள்ளோம். உலகமே ஒரு குடும்பம் என பார்க்கும் ஒரே கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம் தான். இது தான் பாரத கலாச்சாரத்தின் சிறப்பு. மஹாசிவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் இந்த கலாச்சாரத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.\nமஹாசிவராத்திரி விழா இங்கு இவ்வளவு பிரமாண்டமாக நடப்பதை பார்ப்பது அற்புதமாக உள்ளது. இந்த அனைத்து முயற்சிகளும் சத்குரு என்னும் ஒருவரால் தான் சாத்தியப்பட்டுள்ளது. சத்குருவிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. மிக கடினமான விஷயங்களை கூட ஒரு மிக எளிய முறையில் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் பேசுகிறார். அவரை போன்ற பல யோகிகள், ரிஷிகள் நமக்கு தேவை.\nயோகா என்பது ஒரு மதத்துடன் தொடர்பு உடையது அல்ல. அது ஒரு அறிவியல்பூர்வமானது. ஐ.நா சபையின் மூலம் யோகாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததற்காக பாரத பிரதமருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு சத்குரு உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். யோகா மோடிக்காக அல்ல. நம் உடல்நலனுக்காக. (Yoga is not for Modi, it is for our body).\nஇயற்கையையும், கலாச்சாரத்தையும் காப்பது நம் வருங்காலத்தை செழுமைப்படுத்தும். இதற்காக, நம் நதிகளுக்கு புத்துயீருட்டும் விதமாக காவேரி கூக்குரல் என்னும் மாபெரும் இயக்கத்தை சத்குரு முன்னெடுத்துள்ளார். அந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.\nஇவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்றனர். மேலும், ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி குமார், தமிழக அமைச்சர்கள் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன், திரு.திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர்.\nமஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானம் சத்குரு அவர்களால் நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தியான நிலையில் ஆம் நமசிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சில குறிப்பிட்ட தியான முறைகளை மேற்கொண்டனர். அத்தருணம் மக்கள் அனைவரும் ஆனந்ததில் திளைத்தும், அசைவில்லா தியான நிலைக��ிலும் இருந்தனர்.\nபிரபல நாட்டுப்புற பாடகர் திரு. அந்தோணி தாசன் அவர்களின் இசை நிகழ்ச்சி மக்களை துள்ளி நடனமாட வைத்தது. மேலும், திரை பாடகர் திரு. கார்த்திக் அவர்களின் இனிமையான இசை நிகழ்ச்சியும், கபீர் கபே குழுவின் துள்ளலான இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் மக்களை விழிப்பாக வைத்திருந்தது.\nஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மேலும் அவர்கள் பாடிய தேவார இசை பாடல்கள் மக்களை பக்தியில் பரவசப்படுத்தியது. விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.\nநாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதற்காக ஈஷா யோகா மையத்தில் 350 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அம்மாடுகளின் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு மாடுகளின் பெயர்களும் அதனை பற்றிய முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் முதல் தமிழகத்தின் சிறு கிராமம் வரையுள்ள பலதரப்பட்ட மக்கள் சாதி, மத, இன பாகுபாடு இன்றி பங்கேற்றனர். முக்கியமாக ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம் சார்பாகவும் மற்றும் பல்வேறு பகுதிகளை சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர். இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சிகள் இன்று காலை 6 மணிக்கு சத்குரு அவர்களின் நிறைவுறையோடு முடிவடைந்தது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருப்பதியில் 4-ந்தேதி முதல் ஜேஷ்டாபிஷேகம்: பக��தர்களுக்கான தரிசன ஏற்பாடு தீவிரம்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி பவுர்ணமி கிரிவலம் ரத்து\nபித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்\nசாமிதோப்பு வைகாசி திருவிழா: தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது\nநடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு\nமதத்தை வைத்து பிரச்சனை உருவாக்க வேண்டாம்- சத்குரு வேண்டுகோள்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mannarads.com/index.php?page=search&sRegion=782689", "date_download": "2020-06-02T16:27:16Z", "digest": "sha1:E4NT4VU4MEEXXUXAUKSOWXVGSJFGFHVA", "length": 11407, "nlines": 104, "source_domain": "www.mannarads.com", "title": "Mannar - MannarAds", "raw_content": "\nவாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உள்ளது. தொடர்புகளுக்கு: 0763635943 (Abdul Jabbar Saalitheen)\nநைல் லோஷன் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nஓம வாட்டர் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற��றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nபெரிய வெங்காயம் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nகோதுமை மா விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nகொண்டை கடலை விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nவறுக்காத கச்சான் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nசோயா மீட் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nகறுப்ப�� உளுந்து விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nசம்பா அரிசி விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nகீரி சம்பா அரிசி விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/how-to-apply-sbi-new-atm-card-online/", "date_download": "2020-06-02T16:42:42Z", "digest": "sha1:ZJKGWJRLT2HI6UN32NONUUK7WRKII77U", "length": 11590, "nlines": 108, "source_domain": "www.pothunalam.com", "title": "எப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..!", "raw_content": "\nஎப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..\nஆன்லைன் மூலம் புதிய டெபிட் கார்டை எப்படி அப்ளை செய்ய வேண்டும்\nசென்னை உட்பட பல்வேறு நாடுகளில், பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாதம் 31.12.2018 அன்றுக்குள் நாம் பயன்படுத்தும் ATM DEBIT Card-ஐ , EMV Chip பொருத்தப்பட்ட debit card மாற்றிவிட வேண்டும் என்று அறிவித்துள்ளது.\nEMV Chip பொருத்தப்பட்ட debit card-ஐ எப்படி ஆன்லைனில் அப்ளை செய்யவேண்டும் என்பதை பற்றி தான் இப்போது நாம் பார்க்கபோகிறோம்.\nஇந்த EMV Chip பொருத்தப்பட்ட debit card-ஐ இரண்டு முறையாக அப்ளை பண்ண முடியும். ஒன்று ஆஃப்லைன் முறை, மற்றொன்று ஆன்லைன் முறை.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஆஃப்லைன் முறை அப்ளை பண்ண வேண்டும் என்றால் தங்களது வங்கி கிளைக்கு நேரடியாக சென்று, அப்பிளிக்கேஷன் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து அப்ளை பண்ணவேண்டியதாக இருக்கும்.\nஆன்லைன் முறை, நெட் பேங்க் மூலம் அப்ளை செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளை பற்றி இப்போது நாம் காண்போம்.\nசாதாரணமாக ஆன்லைனில் ATM அப்ளை பண்ணுவது போலத்தான் அப்ளை செய்ய வேண்டும்.\n1 முதலில் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட் டைப் செய்து லாகின் செய்ய வேண்டும்.\n2 அதன் பிறகு யூசர் நேம் மற்றும் பாஸ்வேட் கொடுத்த பிறகு அவற்றில் ஹோம் பேச் திறக்கப்படும். அவற்றில் E-Services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\n3 அதன் பிறகு அவற்றில் ATM Card – services என்பதை செலக்ட் பண்ணவேண்டும்.\nஅவற்றில் Request ATM / Debit card என்பதை கிளிக் செய்யவும்.\n5. Request ATM / Debit card என்பதை கிளிக் செய்தவுடன், அவற்றில் அக்கவுண்ட் நம்பர், வங்கி கிளை பெயர் என்று சில தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு அவற்றில் name on the card என்பதில் தங்களது பெயரை டைப் செய்யுங்கள்.\nபின்பு அதன் கீழ் இருக்கும் select type of the card என்பதில் தங்களுக்கு பிடித்த type of the card-ஐ select செய்யவும்.\nஅதாவது தங்களுக்கு master card, visa card, rupay card என்ற பலவிதமான card இருக்கும் அவற்றில் தங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.\n6 பின்பு I accept என்பதை கிளிக் செய்து, பிறகு submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\n7 submit பொத்தானை கிளிக் செய்தவுடன் திரையில் தங்களது அக்கவுண்ட் நம்பர், பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை காட்டும், அவற்றை ஒருமுறை சரி பார்த்து கொள்ளுங்கள்.\nசரி பார்த்த பின்பு submit என்பதை கிளிக் செய்யுங்க.\nஅவ்வளவுதான் புதிய EMV Chip debit card அப்ளை செய்துவிட்டோம்.\nஇந்த புதிய EMV Chip debit card அப்ளை செய்த 7 அல்லது 10 நாட்களில் நமக்கு கிடைத்து விடும்.\nஅதேபோல் ஆன்லைன் மூலம் pin generation-யும் மாற்றி கொள்ளலாம்.\nபுதிய EMV Chip debit card வந்தவுடன் நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பழைய ATM கார்டை பிளாக் செய்து விடுங்கள்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\n குறைந்த விலையில் Bladeless Fan\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nகொசு தொல்லை இனி இல்லை..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/26_51.html", "date_download": "2020-06-02T17:39:20Z", "digest": "sha1:TT2IIQU6HL2EQCPMVNSLKL6QHT5HVHQI", "length": 4973, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆரோக்கிய உணவு - சிவப்பு முள்ளங்கி சட்னி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சமையல் / செய்திகள் / ஆரோக்கிய உணவு - சிவப்பு முள்ளங்கி சட்னி\nஆரோக்கிய உணவு - சிவப்பு முள்ளங்கி சட்னி\nதேவையானவை: சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) - கால் கிலோ, பொட்டுக்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன், செத்தல் மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), புளி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத் தெடுக்கவும்.\nஉடலுக்கு ஆரோக்கியமான சட்னி ரெடி.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/10/excel-combine-text-in-seperate-cells-example.html?showComment=1383296190868", "date_download": "2020-06-02T18:16:38Z", "digest": "sha1:TEFSAHLWNJXAGISNXE37JP6BK6KI3R5Y", "length": 43261, "nlines": 399, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 31 அக்டோபர், 2013\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nநான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து என்னைப் போன்று இருப்பவர்களுக்கு உதவக் கூடும் என்றே இதை பகிர்கிறேன்.(கொஞ்சம் கற்பனை கலந்து)\nஏற்கனவே கீழுள்ள இரண்டு பதிவுகளுக்கும் கிடைத்த வரவேற்பே இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nஇவ்விரண்டு பதிவுகளில் மாதிரியாக நான் உருவாக்கி இணைத்த Excel கோப்புகளை தினமும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\n நீதான் என்னை காப்பாத்தணும்.உன்னை நம்பி சவால் விட்டிருக்கிறேன்..'\" என்றார்.\n\"என்ன சவால் ஒன்னும் புரியலையே என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே\" நண்பரை கேட்டேன்.\n\"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய ஒரு தகவலை தொகுத்து ஸ்டேட்ஆபிசுக்கு அனுப்பனும். அது என்னோடபொறுப்பு. எங்க ஆபீஸ்ல ரமேஷ்னு ஒருத்தர்தான் கம்ப்யூட்டர்ல இந்த வேலை எல்லாம் செய்வார். எக்சல்ல ஒர்க் பண்றதுக்கு அவருக்கு மட்டும்தான் தெரியும். வோர்ட்ல பக்கம் பக்கமா அடிக்கறவங்க இருக்காங்க அவங்க எல்லாம் எக்சல்னு சொன்னாலே பயந்து ஓடறாங்க. இவரை நம்பி இருக்கறதாலே ரொம்ப அலட்டிக்குவார். தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு அலட்சியம் வேற. ஆனா அவரால ரெண்டுநாளா நாளா இந்த வேலையை முடிக்க முடியல. நான் கூப்பிட்டு திட்டிட்டேன். அவரோ இது சாதரண வேலை இல்ல. இதை யாராலையும் சீக்கிரமா முடிக்க முடியாது.நான் வேண்ணா சாலஞ் பண்ணறேன்னு சொன்னார். எனக்கு உன் ஞாபகம் வந்தது. நானும் சவால் விட்டேன். நான் பண்ணி காமிக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சனிக்கிழமைதானே\n\"என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க. என்ன வேலைன்னே தெரியலையே. நானும் எனக்கு தெரிஞ்சத வச்சு சும்மா வெட்டி பில்ட் அப் குடுத்துக்குட்டிருக்கேன்\"\n\"அதெல்லாம் தெரியாது. உன்னால முடியும் வா\nநம்மள சிக்கல��ல மாட்டி விட்டுட்டாரே.இதை செய்யலைன்னா நம்ம இமேஜ டேமேஜ் ஆகிடுமே\" என்று நினைத்த வாறே போனேன்.\nசனிக்கிழமை என்ற போதும் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ அவசர வேலை போல.\nஎன்னை வரவேற்ற நண்பர் கம்ப்யூட்டர் ஆசாமியிடம் அழைத்துப் போனார்.\nரமேஷ் என்னைப் பார்த்த ரமேஷ் இரு இகழ்ச்சிப் புன்னகை புரிந்தார்.\n\"ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் பண்ணி இருக்கீங்களா\n\" பிராக்டிகல தெரிஞ்சிவச்சுருப்பீங்க போல இருக்கு\" என்னால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்ற முடிவுக்க வந்தவர் போல் தோன்றியது.\n\"என்ன சார் பண்ணனும் \"\nகணினியில் ஒரு எக்சல் கோப்பை திறந்து காண்பித்தார்\n\" இதுல 5000க்கும் மேல அட்ரசஸ் இருக்கு. ஆனா ஒவ்வொண்ணும் தனித்தனி காலத்தில இருக்கு.பேர் ஒரு செல்லுல இருக்கு. வீட்டு நம்பர் பக்கத்து செல்லுல இருக்கு. தெருபேர், ஊர்,மாவட்டம், மாநிலம் பின் கோடுன்னு அடுத்தடுத்த செல்லுல இருக்கு. இது எல்லாம் ஒரே செல்லில் கொண்டு வரணுமாம். எப்படி முடியும மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே 5000 த்துக்கும் மேல இருக்கிறதை எப்படி ஒரே நாளில் செய்வது. நீங்க என்னவோ செஞ்சுடுவீங்களாமே. உங்க நண்பர் சவால் விட்டிருக்கார். எங்க செஞ்சு காட்டுங்க பாக்கலாம்\" என்று சொல்லிவிட்டு கணினியை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்தார்\nஎன்னடா இது வம்பாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் இது போன்று செய்ததில்லை என்பதால் உடனே தீர்வு கிடைக்கவில்லை. முயற்சித்துக் கொண்டிருந்தேன்\nநான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன். நீங்க ட்ரை பண்ண���க்கிட்டிருங்க என்று சொல்லி விட்டு வெளியே போனார் ரமேஷ்.\nநண்பரோ எப்படியாவது வழி கண்டுபிடிங்க என்றார்.\nநிச்சயம் எக்செல்லில் இதற்கு வழி இருக்கும் என்றே தோன்றியது.(அப்போது நான் இணையம் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை)\nசிறிது நேர முயற்சிக்குப் பிறகு பலன் கிடைத்தது.\nஇரண்டு வழிகள் கிடைத்தன. ஒன்று Concatenate என்ற Function ஐ பயன் படுத்துவது. இன்னொன்று வெறும் \"&\" பயன்படுத்துவது\nமேற்கண்ட படத்தை பாருங்கள் A2 செல்லில் Raja என்ற பெயர் உள்ளது B2 இல் வீட்டு எண்ணும் அடுத்தடுத்து தெருவின் பெயர் ,இடம் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன. இவற்றை இணைக்க கடைசி விவரத்தில் (H2) பக்கத்து செல்லில் கிளிக் செய்து\n= குறியீட்டை டைப் செய்து பின்னர் இணைக்கவேண்டிய முதல் செல்லை கிளிக் செய்யவேண்டும்பின்னர் & குறியீட்டை டைப் செய்து அடுத்த செல்லை கிளிக் செய்ய வேண்டும்ஒவ்வொரு சேலை கிளிக் செய்யுமுன் & டைப் செய்ய வேண்டும்\nஅந்த FORUMLA இப்படி இருக்கும்\n=A2&B2&C2&D2&E2&F2&G2 இப்படி FORMULA BAR இல் காட்சியளிக்கும்\nஇப்போது H2செல்லில் இந்த Formula வை டைப் செய்தால் இந்த செல்களில் உள்ளவை இணைக்கப் பட்டு ஒரே செல்லில் முகவரி காட்சி அளிக்கும். முகவரி விவரங்களுக்கு இடையில் ஒரு கமா குறியீடு அமைய வேண்டும்னில் FORMULA இப்படி இருக்க வேண்டும்\nஅமைய வேண்டுமெனில் ஆனால் இதில் ஒரு குறைபாடு உண்டு பெயர் வீடு எண்,தெருவின் பெயர் போன்றவை ஒவ்வொரு வரியாக அமையாமல் தொடர்ந்து அமையும். இவை தனித்தனியான அமைய.Char(10) என்றFunction( அதாவது ஒரு செல்லுக்குள் புது வரிகளை அமைக்க) ஐ பயன் படுத்த வேண்டும்.(சாதரணமாக அடுத்தடுத்த வரிகளில் text அமைய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து Alt+Enter விசையை பயன் படுத்துவது வழக்கம்)\nஎன்ற பார்முலாவை உள்ளீடு செய்தால் முகவரி அழகாக படத்தில் உள்ளது போல் கிடைக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகவரி இணைக்கப்பட்ட செல்கள் Wrap text Format இல் அமைய வேண்டும்.\nஅதற்கு ரிப்பனில் Home Tab இல் Wrap Text பட்டனை பயன் படுத்தலாம் அல்லது\nசெல்லை வலது கிளிக் செய்து Format Cell தேர்ந்தெடுத்து Alignment Tab இல் Wrap text செக் பாக்சில் டிக் செய்யவேண்டும் .\nஒரு முறை பார்முலா அமைத்து விட்டால் மற்ற விவரங்களுக்கு ட்ராக் செய்து விடலாம்.\nConcatenate பயன் படுத்தி எப்படி text ஐ இணைப்பது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம் (இப்போதைக்கு இல்லை)\nஇந்த முறையை பயன் படுத்தி விவரங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தேன். நண்பர் மகிழ்ச்சி அடைந்து அதற்குள் வெளியே சென்றிருந்த ரமேஷ் திரும்பி வந்தார்.\nஅவரால் நம்ப முடியவில்லை. நண்பர் ரமேஷைப் பார்த்து நான் சவாலில் ஜெயிச்சிட்டேன். என்றார்.\nரமேஷின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் நன்றி சொன்னார் ஏதாவது தவறு கண்ணில் படுகிறதா என்று பார்த்தார். கடைசியாக இணைக்கப்பட்ட முகவரிகள் அனைத்தையும் செலேக்ட் செய்து வேறு ஒரு ஷீட்டில் காபி செய்தார். அங்கே பேஸ்ட் செய்ய #REF என்று பிழை அறிவிப்பு இருந்தது.\nசரியா வரலையே சார். என்றார்.\nநான் சொன்னேன் ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும் செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும். என்றேன். அவ்வாறே செய்ய சிக்கல் தீர்ந்தது. சவாலில் வென்ற நண்பர் அனைவருக்கும் S.K.C வாங்கி கொடுத்தார்.\nஇதற்கான மாதிரி Excel பைலை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்\nசெல்களில் உள்ளText ஐ இணைக்கும் மாதிரி கோப்பு டவுன்லோட்\nஅல்லது கீழே உள்ள படத்தில் Down Arrow வை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.\nகுறிப்பு: இது மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணிகளுக்கு எப்போதேனும் பயன்பட வாய்ப்பு உண்டு\n1.காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\n2.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற..\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினி, தொழில்நுட்பம்\nதிண்டுக்கல் தனபாலன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\n// ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும் செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்... //\n$ யை பயன்படுத்திப் பாருங்கள்... (copy, paste & others) வேலை இன்னும் எளிதாகும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nகரந்தை ஜெயக்குமார் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:47\nமிகவும் பயனுள்ள பதிவு ஐயா\nதங்களுக்கும் தங்களின் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nபெயரில்லா 31 அக்டோபர், 2013 ’அன்று’ ���ிற்பகல் 9:06\nதொழில்நுட்ப பதிவு விளக்கம் அருமை வாழ்த்துக்கள்......\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:13\nகலாகுமரன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:55\nஉபயோகமான தகவல். இதே போல pivot tables. நிறைய பேருக்கு தெரிவதில்லை....\nஅ.பாண்டியன் 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\nபயனுள்ள தகவல் அய்யா. அனைவருக்கும் நிச்சயம் பயன்படும். இத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதிவில் உங்கள் தன்னடக்கம் இருக்கிறதே என்னவென்று சொல்வது. தொழில்நுட்பம் சார்ந்த தங்கள் சிந்தனைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் அய்யா...\nஅருணா செல்வம் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:03\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு மூங்கில் காற்று.\nஸ்ரீராம். 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:47\nஅருமை.TNM.. நிச்சயம் இது எனக்கு உதவும்.\nதி.தமிழ் இளங்கோ 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47\nநான் வைத்திருக்கும் வண்டியின் பெயர் TVS 50 XL SUPER. ஆனால் கம்ப்யூட்டரில் MS OFFICE EXCEL பக்கம் செல்வது கிடையாது. சிக்கலான வேலை. எளிமையான MS WORD போதுமே என்ற எண்ணம்தான்.\nMS OFFICE EXCEL பற்றிய தங்களது குறிப்புகளுக்கு நன்றி மறுபடியும் படித்தால்தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..\nஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nதிண்டுக்கல் தனபாலன் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:52\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nneutron 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:23\nneutron 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:24\nதொழில் நுட்ப பகிர்வுக்கு நன்றி முரளிதரன் சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:44\nகலியபெருமாள் புதுச்சேரி 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:45\nதீபாவளி நேரத்துலயும் தீயா வேலை செய்யறீங்க போல.. என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு..தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.\nஉஷா அன்பரசு 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:00\nடிபிஆர்.ஜோசப் 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nசூப்பர். அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.\nமகேந்திரன் 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்\nஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..\n”தளிர் சுரேஷ்” 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:08\nஅலுவலக பணியாளர்களு��்கு உபயோகமான தகவல் பகிர்வு நன்றி\nவளரும்கவிதை / valarumkavithai 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:04\nஅலுவலகம் மற்றும் பள்ளி-கல்லூரியில் பணியாற்றுவோருக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள தகவல் அய்யா. அனுபவக்கல்வி அல்லவா ஏட்டுச் சுரைக்காயை வென்று விடடது ஏட்டுச் சுரைக்காயை வென்று விடடது தங்கள் வெற்றிகள் தொடரவும், அதுபோலவே பதிவுகள் தொடரவும் வாழ்த்துகள் அய்யா. நன்றி.\nஅம்பாளடியாள் 2 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:25\nபகிர்வுக்கு மிக்க நன்றி .இனிய தீபவாளி வாழ்த்துக்கள் சகோதரரே .\nபெயரில்லா 2 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\nதங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வர்வாழ்த்துகள்.\nYarlpavanan 2 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:57\nமகிழ்வு தரும் செயற்பாட்டுப் பதிவிது.\nதங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்\nகார்த்திக் சரவணன் 3 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:22\nஅருமை, இதே பங்சன் நான் அலுவலகத்தில் பயன்படுத்துகிறேன். Microsoft இதற்கென்றே ஒரு தனி பார்முலா கொடுத்திருக்கிறார்கள். அது CONCATENATE. கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் & பங்சன் மிகவும் எளிதானது....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nமுதலில் Concatenate பயன் படுத்துவது எப்படி என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அதைவிட இது இன்னும் எளிது என்பதால் எழுதினேன். வேறு ஒரு நேரத்தில் அதையும் எழுதுவேன். நன்றி ஸ்கூல் பையன்\nகவியாழி 17 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:28\nஎச்செல்ல்லை இன்னும் தெரிந்துகொள்ள உதவியாய் உள்ளது.நன்றிங்க நண்பரே\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் ...\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்ன...\nதமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடி...\nராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்வ��க்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/04/15/kerala-police-has-launched-tele-medicine-program-for-police-officers-and-their-families/", "date_download": "2020-06-02T17:21:45Z", "digest": "sha1:IVZDHHDSHCHM6HDIRNSRJ2NOUI4BFJPK", "length": 9944, "nlines": 207, "source_domain": "india.policenewsplus.com", "title": "Kerala Police has launched Tele-Medicine Program for Police officers and their families – Pray for Police", "raw_content": "\n3 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n5 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல���படும் முடி திருத்தம்...\n9 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n1 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...\n12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....\n17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...\n7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...\n20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...\n37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13401", "date_download": "2020-06-02T16:47:38Z", "digest": "sha1:MMT26PZ6EYCUIXETESI4WGIH7YNR54Y4", "length": 26122, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன் 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 31, 2014\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3060 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து ப���ிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடற்கரையில், நகராட்சியின் முறையான எந்த அனுமதியும் பெறாமல் இயங்கும் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகடற்கரை ‘அழகுபடுத்த’ப்படுவதற்கு முன்பு வரை, வேர்க்கடலை மட்டுமே சிலரால் விற்கப்பட்டு வந்தது. பின்னர் சுண்டல், பளிங்குக் குவளையில் தேனீர் என பலர் விற்பனை செய்யத் துவங்கினர். இவையனைத்தும், வீடுகளிலேயே ஆயத்தம் செய்து, சொந்தப் பாத்திரங்களில் கொண்டு வந்து, அலைந்து திரிந்து விற்கப்பட்டதால், பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டச் சிக்கல்களோ இருக்கவில்லை.\nநாளடைவில், பளிங்குக் குவளைகள் மறைந்து, காகிதக் கோப்பைகளும். ப்ளாஸ்டிக் கோப்பைகளும் புழக்கத்தில் வந்தன. இதனால் கடற்கரையில் தேவையற்ற குப்பைகள் சேகரமாகத் துவங்கின.\nகடந்த சில ஆண்டுகளாக கறிகஞ்சி, வடை பதார்த்தங்களை விற்கிறோம் என்ற பெயரில், கடற்கரையின் மாசற்ற மணற்பரப்பில் அடுப்பு வைத்து எரித்து, தற்போது மணற்பரப்பு முழுக்க அடுப்புக்கரிகள் படர, கடற்கரையின் வடபுற மணற்பகுதி கருநிறத்துடனும், அமர்வோரின் கீழாடைகளை நாசம் செய்வதாகவும் திகழ்ந்து வருகிறது.\nபற்றாக்குறைக்கு, இம்மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கடற்கரை நுழைவாயிலின் இரு முனைகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் துணிக்கடை, பொம்மைச் சாமான்கள் கடை, கபாப் இறைச்சிக் கடை, சுண்டல், ஜாங்கிரி, பாப்கார்ன் என 6 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கடைகளில் சூழ்ந்த வாடிக்கையாளர்கள் காரணமாக நுழைவாயில் வழியே பொதுமக்கள் கடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.\nஇன்று (மார்ச் 31 திங்கட்கிழமை) மாலையில் மீண்டும் துணிக்கடையும், பொம்மைக் கடையும் கடற்கரை நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது.\nமக்கள் நெரிச்சலுக்கும், ஆண் - பெண் கலப்பிற்கும் அடிப்படையாகவுள்ள இந்தக் கடைகள் அமைப்பதற்கு நகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மக்கள் பிரச்சினை எழுப்பினாலே தவிர - அனுமதியின்றி பரத்தப்படும் இதுபோன்ற கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.\nகடற்கரை நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. சும்மா இருந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி.\nஇந்த கடற்கரையை அழகு படுத்துகிறேன் என்று தமிழக சுற்றுலாத்துறை அறிவித்து நிதி ஒதிக்கி, அதை அன்றைய பேரூராட்சியும் அங்கீகரித்ததோ, அன்று ஆரம்பித்த முசீபத் இன்று வரை தொடர்கிறது. அன்று முதல் நமதூர் கலாச்சாரமும் சீரழிய தொடங்கியது.\nஞாயிற்றுக்கிழமை இங்கு வந்தால், நமதூரில் தான் இருக்கிறோமா அல்லது மெரினா பீச்சுக்கு வந்துள்ளோமா அல்லது மெரினா பீச்சுக்கு வந்துள்ளோமா என்று சந்தேகம் கொள்ளும் நிலையில் தான் உள்ளது. மற்ற ஊரிலிருந்து வருபவர்களை நாம் சட்டப்படி தடுக்க முடியாது. இந்த கடைகள் இல்லாவிட்டால், வரும் கூட்டம் கொஞ்சம் குறையும்.\nஇப்படி திடீர் கடைகள் போடுவதனால், பலரின் பிழைப்பு ஓடுகிறதே, அதை ஏன் தடுக்க வேண்டும் என்று சிலர் ஆதங்கப்படலாம். ஆனால் அங்கு எத்தனை அனாச்சாரங்கள் & அசிங்கங்கள், உள்ளூர் தறுதலைகள் மற்றும் மற்றவர்களால் ஏற்படுகிறது என்று சிலர் ஆதங்கப்படலாம். ஆனால் அங்கு எத்தனை அனாச்சாரங்கள் & அசிங்கங்கள், உள்ளூர் தறுதலைகள் மற்றும் மற்றவர்களால் ஏற்படுகிறது அதை கண்டிக்க முடியாமல், கையாலாகத்தனத்தில் இருக்கிறோம்.\nநம் கடற்கரையை பாதுகாக்க, 'கடற்கரை பயனாளிகள் சங்கம்' என்ற அமைப்பை துவக்கியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த அவலம் தடுக்கப்பட வேண்டும். அந்த சங்கம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியம் நிறைவேற, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்.\nநமது நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில், நகராட்சியின் அனுமதி இல்லாமல் அந்த கடைகள் போடப்பட்டிருந்தால், தலைவி உட்பட அனைத்து உறுப்பினர்களும், ஈவு, இறக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு வேண்டிய சிலர் கடை போட்டிருந்தாலும் அல்லது வேறு காரனங்களுக்காகவும், பாரா முகமாக இருந்தால், நமக்கு தான் நஷ்டம்.\n- சாளை அப்துல் ரஸ்ஸாக்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. தவறுதான் பெண்கள் போடோ எதற்கு\nஇது தவறுதான் ஆனால் வறுமையில் உள்ளவர்கள் அவர்க��் இது முலம் பிழைப்பு நடத்தினால் ஏதும் நம்முடைய எந்த பாதிப்பும் உண்டாக்க போவது இல்லை /உயிரை கொள்ளும் ஒரு தொழிற் சாலை உள்ளது அதை ஒழிக்க அல்லது ஒடுக்க வழியை பார்போம் அதற்கு பின்னல் இதை பற்றி பேசலாம் /நம் ஊரின் பெண்கள் படம் போடா விட்டால் இந்த வெப் சைட் திருப்தி அடையாது என்பது பல வருடமாக நாம் பார்த்து வரும் விடயம் பல உலமாக்கள் மற்றும் பலர் சொல்லியும் அவர்கள் இந்த விஷயத்தில் கவனம் எடுப்பது இல்லை அல்லாஹ்விற்கு தான் காரணம் புரியும் /\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 02 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: சியாட்டல் நகரில் பள்ளிக்கூடம் சென்றனர் குழுவினர் மார்ச் 27 நிகழ்ச்சிகளின் தொகுப்பு மார்ச் 27 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\n ஆனால் தொடரும் குடிநீர் குழப்பம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 1 தகவல்\nஓராண்டு நிறைவை முன்னிட்டு மக்தபத்துல் மக்தூமிய்யா மாணவர்களுக்கு சன்மார்க்கப் போட்டிகள்\nமாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற தமது அணியினருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கம் விருந்து\nஏப்ரல் 01 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதிருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - பார்வையற்ற மாணவருக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஸாஹிப் அப்பா தைக்காவில் நடைபெற்றது ஸாஹிப் அப்பா தைக்காவில் நடைபெற்றது\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 01 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 31 தகவல்\nமார்ச் 31 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமழலையர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா\nசிறப்புக் கட்டுரை: நிலக்கரி சாபம் முன்னாள் மத்திய எரிசக்தி செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா (IAS ஓய்வு) உரை முன்னாள் மத்திய எரிசக்தி செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா (IAS ஓய்வு) உரை காயல்பட்டணம்.காம் பிரத்தியேக வெளியீடு\nDCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 30 தகவல்\nபாபநாசம் அணையின் மார்ச் 31 (2014 / 2013) நிலவரம்\nசிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு முன்னோடிப் போட்டிகள்: பவுலிங், க்ரிக்கெட், பாட்மிண்டன் போட்டிகள் நிறைவுற்றன\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காங்கிரஸ் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகம் ஐக்கியப் பேரவையில் ஆதரவு கோரினார்\nமார்ச் 30 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/07/blog-post_906.html", "date_download": "2020-06-02T17:25:10Z", "digest": "sha1:PIIRJWZER32RCE7634AHFNHIPWB2UTV7", "length": 22434, "nlines": 257, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் !", "raw_content": "\nஅதிரை அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த சில மணி நேரமே ...\nவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை வழங்...\nஅதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர்...\nஅதிரையில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளா...\nஅதிரை பைத்துல்மாலின் தலைவர் - செயலாளர் உள்ளிட்ட சக...\nதக்வா பள்ளி புதிய மீன் மார்க்கெட் கட்டிடப்பணிக்கு ...\nமரண அறிவிப்பு [ காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ப...\nஅதிரை பைத்துல்மாலின் கனிவான வேண்டுகோள் \nஅதிரை லுக்மான்ஸில் ரமலான் மாத சிறப்பு தள்ளுபடி விற...\nநான்கு நாட்களுக்கு பிறகு அதிரையில் மீண்டும் குடிநீ...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ப...\nஅதிரையில் நடந்த மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி \nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மூன...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு காவண்ணா அவர்களின் மனைவி...\nதவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் மனிதநேயப் பணி \nஅதிரையில் சாலை மறியலில் ஈடுபட்ட BJP யினர் கைது \nஅதிரை ஏரிபுறக்கரையில் தீ விபத்து \nஅமீரகத்தில் வசிக்கும் அதிரை இளைஞரின் பகுதிநேர தொழி...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் கம்பங்கூழ் \nமரண அறிவிப்பு [ பாவா என்கிற பஷீர் அஹமது - கடற்கரைத...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளியில் விநியோகிக்க...\nஅமீரகம் ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார...\nபிலால் நகர் ஈசிஆர் சாலையில் மினி லாரி கவிழ்ந்து வி...\nஅதிரை பேரூராட்சியின் அவசர அறிவிப்பு \nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் தினமும் நடைபெறும் மார்க்க ...\nமதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை \nபுதிதாக துவங்கிய அதிரை பைத்துல்மாலின் அபுதாபி கிளை...\nமரண அறிவிப்பு [ தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன் தகப்பனா...\nசவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் இஃப்தார் நிகழ்...\nசபுராளிகளை வியக்க வைக்கும் அதிரை உழைப்பாளிகள் \nஅபுதாபியில் அதிரை வாலிபர் மர்ம சாவு \nஅதிரையில் நாளை \"பவர் கட்\" \nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் ப...\nஅபுதாபிவாழ் அதிரையர்களுக்கு அதிரை பைத்துல்மால் அமீ...\n'அதிரை நியூஸ்'ஸின் நேர்காணலின் போது தந்த வாக்குறுத...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு பந்தா ரஹ்மத்துல்லாஹ்...\nமரண அறிவிப்பு [ புதுமனைத்தெரு சல்மா அம்மாள் ]\nபிரார்த்திப்போம் அலியார் சார் அவர்களுக்காக \nஆதம் நகர் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக...\nகாதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக மர்ஹூம் ஹாஜி M...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு பாபுலி என்கிற தாவுத் இப்...\nநெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சி...\nஅதிரை தரகர் தெரு [ ஆசாத் நகர் ] ஜும்மாப் பள்ளி இஃ...\nஅதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கு புதிய நிர...\nஅய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப...\nமரண அறிவிப்பு [ ஹாஜி M.A.M. [ பெரிய ] பாட்சா மரைக்...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச...\nஅதிரை தக்வாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை ��ருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை \nமரண அறிவிப்பு [ கடற்கரைத் தெரு ]\nதுபை வாழ் அதிரையர்களின் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ...\nஅதிரை பெரிய ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் ...\nஅதிரை அல்அமீன் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்...\nஅதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் மாஸ் க...\nஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - சீருடை வழ...\nஅமீரகம் துபையில் உள்ள குவைத் பள்ளியில் நோன்பு திறக...\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் வாடா, சமூசா, பஜ்ஜி...\nவிநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் ...\nஅதிரைக்கு பெருமை சேர்த்த AFCC அணி இளம் வீரர்\nஅதிரையில் தாவாப் பணியை மேற்கொண்ட PFI அமைப்பினர் \nஅதிரை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மீன் \nரமலானும் நவீன பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்\n'அதிரை நியூஸ்' வாசக நேசங்களுக்கு இனிய ரமலான் வாழ்த...\nஅதிரையின் பள்ளிவாசல்களுக்கு புனித ரமலான மாத நோன்பு...\nஅதிரை தவ்ஹீத் ஜமாத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆ...\nபிலால் நகர் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மே...\nத.மு.மு.க சார்பாக அதிரையில் ஸஹர் உணவிற்கு ஏற்பாடு ...\nஅதிரை தாருத் தவ்ஹீத்தின் ரமலான் மாத சிறப்பு நிகழ்ச...\nரமலான் மாத முதல்பிறை குறித்து தஞ்சை மாவட்ட அரசு டவ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட இருந்த பெரும் விபத்து ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி நிர்வாகத்தினரின் அன்பான வேண்டு...\nநன்மையை சுமந்து நம்மை நெருங்கும் மாதம்\nஅதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குப...\nமரண அறிவிப்பு [ பெரிய மின்னார் வீடு ]\nஅதிரை சேதுபெருவழிச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்க...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ...\nஅமீரகத்தில் நடைபெற்ற தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்த...\nபுனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅமீரக துபையில் நடந்த கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்தி...\nபுனித ரமலான மாத நோன்பு கஞ்சிக்கு அரசின் மானிய விலை...\nபுதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட...\nஅதிரை பேரூந்து நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் வ...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் இலவச மருத்து...\nஅதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான சென்னை - பல்லாவரம்...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள...\nஅதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு \nவிரைவில் திறப்பு விழா காணப்பட உள்ள அதிரை பேரூந்து ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையின் சார்பாக கல்வி நித...\nநான்கு நாட்களுக்குப்பின் அதிரையில் குடிநீர் சீராக ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் \nஅதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 40 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களோடு சிறுவர் சிறுமிகளும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.\nமேலும் இந்த வருடத்திலிருந்து பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்காக தராவிஹ் தொழுகைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர் நிர்வாகத்தினர்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/nallai-adheenam-korikkai/", "date_download": "2020-06-02T17:57:34Z", "digest": "sha1:MBG4DWIANMA2MVFBHJ2FHWZIWKS2CGIO", "length": 14013, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை\nயாழ். நல்லை ஆதீன திருப்பணி நிதிக் குழு அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –\nTags: அறிவிப்புகள், ஆதீனம், இலங்கை, கோரிக்கை, சைவமடம், சைவம், திருப்பணி, நிதியுதவி, புனருத்தாரணம், யாழ்ப்பாணம்\n2 மறுமொழிகள் யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை\nபுனருத்தாரண பணிகள் சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.\nஈழத்து சைவமடங்கள் பற்றியும் மற்றும் சைவப்பெரியோர் பற்றியும் தனியாக நூல் வெளியீடு பற்றி புனருத்தாரண பத்ரிகையில் வாசித்தேன். அந்நூல் ஹிந்துஸ்தானத்திலும் கிடைக்க வகை செய்யின் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் பேருபகாரமாக இருக்கும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன். திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.\nநல்லை திருஞானசம்பந்தர் ஆதீனப் பணிகளுக்கு தமிழ்ஹிந்து முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது… இவ்வாதீனம் பற்றி வசதி கிடைக்கிற போது விரிவாக இங்கு எழுதுகிறேன்..\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்ப��்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nமோடி அரசின் ஆரம்பமே அசத்தல்\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nகுரு வலம் தந்த கிரி வலம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nதேவையா இந்த வடமொழி வாரம்\nஅறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1\nசீனா – விலகும் திரை\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12325.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:05:33Z", "digest": "sha1:D3Q3L4A4XYALOO4BPU6HSL5B6QNNE6RW", "length": 51606, "nlines": 234, "source_domain": "www.tamilmantram.com", "title": "அழகிய தீ...!-சிறுகதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அழகிய தீ...\nகாலையும் மதியமும் அற்ற மத்திம வேளை. அரை வெள்ளுடை களைந்து முழு வண்ண ஆடையுள் நுழைந்தேன். கையெழுத்திட்டதும் திறந்த கதவின் வெளியே வெறிச்சென்று இருந்தது வெளி. ஒரு காக்கை குருவி கூட என்னை வரவேற்க வரவில்லை. வழி அனுப்பும்போது மட்டும் தெரிந்ததும் தெரியாததுமாக எத்தனை முகங்கள். பெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன். புகைப்பது தப்பு வாத்தியார் அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அப்படியானால் தப்பு செய்துவிட்டாய் என அழைத்து அடைத்து வைத்த இடத்தில் மட்டும் எப்படி இதை அனுமதித்தார்கள்\nநாளின் பெரும்பகலை காலதேவன் தின்னும் வரை என் கால்கள் யார் யாரையோ தேடி எங்கெங்கோ திரிந்தன. பழக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பழக்கமில்லாத பதில்களும் பழக்கமில்லா இடங்களில் நெகிழ்த்தும் பதில்களும் பரிசாகக் கிடைத்தன. ஈற்றில் சாலை ஓரத்தில் குட்டை சுவரின் அடைக்கலம் புகுந்தேன். கை மணிக்கூடு 17:01 எனக்காட்ட காலத்தை எண்ணும் அதன் எண்களின் அசைவில் காலத்தை கடத்தினேன். ஒன்று அறுபதாகி அறுபது ஒன்றாக அடித்த பீப் பீப் 32 வயதில் யாரும் இங்கே அரட்டை அடிக்க மாட்டார்கள் என்று இடித்துரைத்தது. கால்களுக்கு விசை கொடுத்தது.\nதரை வாழிகளின் எல்லை வானம் வரையாம். எனக்கு அது கடல் வரையென வரையறுக்கபட்டது. மணலில் கால் புதைய புதைய எடுத்து மீண்டும் வைத்து எடுத்து மீண்டும் வைத்து தொடர்ந்தேன். இந்த மண்ணுக்கு மனிதன் மீது எத்துணை ஆசை பாருங்கள் பற்றினால் விடுவதில்லை;பற்றை விட விடுவதுமில்லை. கடலின் நீளம் அளக்க விழைந்தேன்.\nபுன்னைவனக் கருக்குயில்களின் குரல் உருக்கி பெண்களைப் படைத்தானோ பிரம்மன். அங்கமெங்கும் தட்டினாலும் வீணை மீட்டுமிசை மாறும் வீச்சத்துடன் காற்றில் கலக்கிறதே..அட்டை கிராஃப் ஒன்றுக்கு ஆட்டோகிராஃப் நியாபகம் வந்து புன்னைகை தந்தது. அப்பால் நகர்ந்தேன்.\nபாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா அலையின் ஓசைக���கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற மாயை. கரையில் இருந்த கம்பத்தை முள்ளந்தண்டாக்கினேன்.\nஅடிவானத்தில் தெரிந்த செறிந்த கனகாம்பர மலர்க்கொத்துகள் கேள்விகளை எழுப்பின பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன் பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன் அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனா ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனாநிலவா கடலைக் கேட்டேன். கதையைச் சொல்லு பதில் சொல்கின்றேன் என்றது.\nகோகிலங்களின் சரணாலயம்; கோபியரின் கோகுலம் என எப்படி வேண்டுமானலும் சொல்லுல் அளவுக்கு இசையாலானது நந்தவனம் போன்ற எனது கல்லூரி. மூன்று ஆண்டுகள் கள்ளுண்டு ரீங்காரமிட்ட போதையில் தடுக்கி விழாது வீரனாய் வலம் வந்தேன். வருடந்தோரும் வரும் சங்கீத சங்கமம் அவ்வருடமும் வந்தது. மேற்கத்தைய ஆர்மோனியத்தில் பல்ரக இசைப் பிடித்து இளந்தென்றலில் தவழ்ந்துவரும் தெம்மாங்கில் மெட்டெடுத்து சந்தங்கள் துணயுடன் மாலை ஆக்கினேன். சந்தங்களின் சாயலில் சொல் முத்துக்களை தீட்டினேன். பதிக்கமுன் என்னைப் பற்றிக்கொண்டத��� இனம்புரியாத இனத்தைச் சேர்ந்த ஜுரம்.\nமருத்துவமனையில் தூக்கம் இன்றி தவித்த என்னைத் தாலாட்டவந்தது என் பாட்டும் பாட்டுத்தந்த வெற்றியும்..நாற்பது நாள் வனவாசம் முடித்து நந்தவனத்துக்குள் புகுந்தேன். என்னைத் தாலாட்டியது என்னிசையா,எந்தமிழா என்னிசையின் ஏழு சுரத்தை விஞ்சிய எட்டாவது சுரமான அந்தக் குரலா என்ற வினாவை சுமந்தபடி குரலின் சொந்தக்காரியை தேடினேன். தந்தது தரிசனம்..புதிதாக வந்தவள் புதிதாகவே தெரிந்தாள். என்னுள் மையம் கொண்ட புயல் அவள் மேல் மையல் கொள்ள வைத்தது... அகமும் புறமும் ஒன்றிணைந்த காதல் லாலா பாட வைத்தது..கண்ணசைவும் காலடியோசையும் வர்ணனை விஞ்சிய காதலை வளர்ர்த்தது..\nவளரும் காலத்தில் ஒரு நாள். மீள இணைந்த பால்ய சினேகிதனுடன் எம் மீள் இணைவுக்கு மேகம் வாழ்த்துப்பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் மாலை வேளையின் ரம்மியம் கலந்து காபி பருகியபடி பாரில் இருந்தேன். காபிகாலியானதும் வெளியேவந்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கருங்கூந்தல் விரித்த தோகை மயில் போல எம்மை நாடி வந்தாள் என் சங்கீதா. ஆடும் மயிலின் கண்களில் தெரியுமே மிரட்சியும் இல்லாமல் எச்சரிக்கையும் இல்லாத இடைப்பட்ட ஒரு உணர்ச்சி..அதே உணர்ச்சி அவள் கண்களிலும் தெரிந்தது..மயிலின் கழுத்தில் எண்ணமுடியா வண்ணங்கள் இருக்குமாமே..குடைக்குள் வரலாமா கேட்போமா என நினைத்துக்கொண்டு தேடினேன்..கொண்டைச் சேவலின் தொண்டைபோல் நாட்டியம் தெரிந்தது. \"குடையைக் கொண்டு போங்கள்\". அவள்தான் சொன்னாள். \"நீ எப்படிப் போவாய்\" நண்பன் கேட்டான். ஆண்களை விட பெண்களுக்கு சுதாரிப்பு அதிகம்தான்...\n\"கிட்டத்தில்தானே வீடு..ஓடிப்போய் விடுவேன்\"சிங்காரமாக சொன்னாள். குடையை வாங்குவதற்கு நீண்ட நண்பன் கைகளை தடுத்து \"ரோஜா மொட்டவிழ்த்தாலே வண்டுகள் வட்டமிடும். வெள்ளை ரோஜா மழையில் நனைந்து காந்தாமாய் அழைத்தால் விளைவு என்னவாகும்\" பொருள்படச் சொன்னேன். ஏற்றுக்கொண்டான்...திரும்பி நடந்தாள். அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...ரோஜா போனது முள்ளை என்னுள் தந்துவிட்டது...அவர்கள் தொடர்பு அறியத்துடித்தேன்...அவனே சொன்னான் எனது வருங்காலம் இவள்.....அவனை விட்டுப் பிரிந்தேன்..அவளைப் பிரிய நினைத்தேன்...\nசெயல்படுத்தினேன்...நெருங்கினாள் விலகினேன்..நெருக்கினாள்....நட்பை நெருங்கினேன்..தட்டுத் தடுமாறி ப��ட்டு உடைத்தேன். கழுத்தை திருகுவான் என எதிர்பார்க்க தோளில் கைபோட்டான். நட்புவென்றதா காதல் வென்றதா இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம்....நகரும் மணிமுட்களில் நாட்கள் ஓட கட்டறுத்த காட்டாற்று வெள்ளமானது நமது காதல்...அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...\nகண்களைத் திறந்தேன்...கம்பத்தில் தலை சாய்த்திருந்த என் கண்களில் கம்பத்தில் தலையில் இருந்த விளக்கு ஒளிக்கற்றை வீசியது. விலக்கிய பார்வையில் சில வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. அதிகம் என்றாலே குருடு அங்கே குடிவந்து விடுகின்றது..கடலைக் கேட்டேன் இப்போது சொல்...நான் சூரியனா நிலவா நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா... மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை.... மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....சொன்ன கடல் மௌனிக்க புதிதாகப் பயணத்தை தொடங்கினேன்....யாருமில்லாத கடல்வெளியில் யாருக்காகவோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தது கம்ப விளக்கு.\nஅற்புதமான சொல்லாற்றல் தமிழ் புலமை.\nவர்ணிப்புக்களில் முனைவர் பட்டமே அமர் அண்ணாவிற்கு தரலாம்.\nகடல், பூமி, நிலா, சூரியன் எத்தனை வித்தியாசமான வர்ணிப்புக்கள். ஆழமாக உணர்ந்து படிக்க வேண்டிய அழகிய தீ..\nஅழகிய தீ சுட்டதும் எங்களையும் செல்லமாய்...\nஆனால்.. ஒரு வருத்தம் உங்களின் பதிவுகள் என் தமிழ் புலமைக்கு பெருத்த சவாலாகவே இருக்கின்றன.:frown: உங்களின் பேனாவின் மேல் எனக்கு ஒரே கோவம் அமர் அண்ணா... விளங்கிக் கொள்ள படாத பாடு படவேண்டியுள்ளது.:icon_b:\nஅழகு கதை..பாராட்டுக்கள்... அமர் அண்ணா.:icon_rollout:\nஅப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சொங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனத்து சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...\nஇந்த வரிகளின் பொருள் எனக்கு சரியாக புரியவில்லைஅமரன் எதற்காக ஏழு ஆண்டு உள்ளே போக நேர்ந்தது எதற்காக ஏழு ஆண்டு உள்ளே போக நேர்ந்தது நீலம்பரியானாள் என்பதன் பொருள் என்ன\nகவிஞர் எழுதும் கதையும் கவி வாசத்துடன்.சிறைப்பறவையின் கூண்டு திறப்புக்குப் பின்னரான சம்பவங்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.ஒதுங்கியபோது காதல் வந்தது....ஒருதலையாய் காதலித்தவளால் வாழ்க்கை வெந்தது.\nகுற்றம் செய்யாமலேயே தண்டனையடைவது எத்தனை கொடுமைவளரும் ஒரு இசைக்கலைஞன்,வளர்ந்துவிட்ட காதலின் பரிசாக மனதுக்குப்பிடித்த காதலி எல்லாமே கைவிட்டுப் போனாலும்...மீண்டும் ஒரு பயணத்தை துவங்கியிருக்கும் நாயகன் நம்பிக்கையை விதைக்கிறான்.\nஒரே ஒரு சங்கடம்....எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாமல் எதையாவது பின்னூட்டமிட்டு தவறாகிவிடுமோ என்ற அச்சம்.\nவாழ்த்துக்கள் அமரன். தரம் உயர்ந்து பயணப்படுகிறீர்கள்....இன்னும் அசத்துங்கள்.\nல.ச.ரா கதைகள் வாசிக்கும்ப்போது என் நெற்றி சுருங்கும்..\nஇன்னும் கவனம் குவித்து கருத்தை உள்வாங்க..\nஅதே நிலை -அழகிய தீ வாசித்தபோதும்\nலதாவின் ஐந்திணைகளில் பிரிவு, ஆற்றாமையைச் சொல்ல\nகடல் எத்தனை வலிமையான பின்புலம் என சொல்லியிருப்பார்கள்..\nஅதன் முழு வலிவும் இக்கதையில்..\nஉரிபொருளாம் புன்னையையும் பயன்படுத்திய நேர்த்திக்கு சிறப்பு வாழ்த்துகள்..\nஇசையைக் கெடுத்தது - நீலாம்பரி\nஏழு ஆண்டுகள் - முகாரி\nமீண்டும் சக்கரவாகமாய் எழும்ப நினைக்கும் நாயகன்..\nஎர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்\nஎனக்குப் பிடிக்கும்.. ( என்னை அப்படி மற்றவர் உணர ஆசை எனக்குள்)\nஅப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக\nஇளசு அவர்களின் பின்னூட்டம் உண்மை. தங்களின் சொற்றாடல் கூர்ந்து நோக்க சொல்கிறது. சம்பவங்கள் பற்றி விரிவான வர்ணனை இல்லாத போதும்.. மனத்தின் எண்ணங்களாய் பல வர்ணனைகள்..விவரிப்புகள்...\nஎண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்��து சிரமமான செயல்..தாங்கள் அதனை முயற்சித்துள்ளீர்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..\nமழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா\nஉங்கள் ஐயம் தொடர்ந்த பதிவுகளாம் திரிபுற்றிருக்கும் என நினைக்கின்றேன்..\nநான் நீட்டி முழக்கியதை திருக்குறள் போல சுவையாக சொல்லி விட்டீர்கள்..\nஉங்கள் பின்னூட்டம் உயரப் பறக்க உத்வேகம் தருகிறது. உங்கள் இலக்கிய ரசனை பிரம்மிப்பைத் தருகின்றது...மிக்க நன்றி அண்ணா....(லதா அக்காவின் ஐந்திணை படித்துக்கொண்டிருக்கின்றேன்.)\nசும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...\nகுறிஞ்சிப்பூ பின்னூட்டம். மகிழ்ச்சிப்பெருக்கில் திளைக்கின்றேன்.\nமழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா\nஉண்மையில் தங்களின் தமிழாற்றில் நீந்த புலமையின்றி தத்தளிக்கும் மழலை :icon_rollout: இந்த பூமகள் தான் அமர் அண்ணா.\nஉங்கள் படைப்பு உங்களை தமிழின் மழலையாக அல்ல தமிழின் வேந்தராகக் காட்டுகிறது.\nஉங்களிடம் தன்னடக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது அண்ணா.\nதொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...\nதொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...\nகற்றுக்குட்டிக்கு கற்றுத்தந்த கேள்வியை தப்பாக நினைபேனா...ஜே.எம்.\nஎனக்கு நீன்ட பதிவுகளை படிக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அதனாலோ என்னவோ நான் அதிகமாக சிறு கதைகள் , தொடர் கதைகள் பக்கம் வருவதில்லை. உங்கள் கையேழுத்தில் இருந்த சுட்டியை பின்பற்றி இங்கு வந்த எனக்கு முதல் வரிகளை வாசித்துவிட்டு மட்டும் செல்லவிடாமல் கட்டி வைத்தது ஒரு உணர்வு...\nஎல்லாம் கலந்து ஒரு இனிய படைப்பு இது...\nஇளசுவின் பின்னூடம் இங்கும் பொறாமைபட செய்கிறது....\nசும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...\nஅமரா.. நானும் தான் நினைக்கிறேன்....\nபானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.... தெரியாதா.... இதெல்லாம் ரெக்னிக்கல் டிபெக்ட் :D :D :D... நான் என்னசெய்யமுடியும்... வாசிக்கத்தான் முடியும்.... சன் தொலைக்காட்ச்சியில் TOP 10 இல் இறுதியாக சொல்வது போல் சொன்னேன். :D\nஅழகிய..தீ. அருமையான கவிதை கலந்த சிறு கதை.அமரன் அவர்களுக்கு என் சிறு பரிசு 200இபணம்.வாழ்த்துக்கள்.\nவார்த்தைகள வர்னனைகள் நடை அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. ஏதோ ஒரு சங்கடத்தை சொல்ல வருவது புரிந்தது.\n2 ஆம் முரை படித்தேன்\nபின்னூட்டங்களை படித்தேன். ஆனால் எனக்கு நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு சுத்தமா புரியலியே.\nநன்றி பென்ஸண்ணா...உங்கள் பார்வை பட்டது மகிழ்ச்சி தருகின்றது.\nஊட்டமும் ஊக்கமும் கொடுத்தமைக்கு நன்றி சாரா..\nவாத்தியாரே..மிக்க நன்றி..பெரிசாக ஒன்றுமில்லை..சின்னதாக ஒன்று. இளசு அண்ணன் சொன்னதுதான்..\nஎர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்\nஅப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக\nஅமரன் தங்களின் தமிழ் புலமைகண்டு மனம் மகிழ்கிறோன்\nஉண்மையில் தமிழ் இலக்கியம் படித்த சுவை எனக்கு\nமுதல் முறை படித்தேன் புரியவில்லை\nகொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....\nஇது போன்று கதை எழுதுங்கள்...\nகொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...\n இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம். எனக்கு பிடித்த வரிகளில் இது ஒன்று...\nஆழப்படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.. மனோஜ்...என்னவன்\nகொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....\nஇது போன்று கதை எழுதுங்கள்...\nகொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...\n இரண்டுவிதமாகவும் எழுத முயல்கின்றேன்...எழுத எழுத எல்லாம் சாத்தியமாகும் என்பதில் அதீத நம்பிக்கை உள்ளது. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு...கதையைப் புரிவதில் சின்ன கடினத்தன்மை இருக்கு..இதுபோன்ற சந்தர்ப்பங்கள் சுயதேர்வு காலங்கள்.. என் நிலை அறிந்து தாகத்தை அதிகரித்து மேம்பட அப்பபோ இப்படி ஏதாவது செய்யவேண்டி இருக்கு..\nஇந்தக்கதை இலக்கிய தர���்தில் இல்லை என்பது எனது பணிவான கருத்து . அப்படி எழுத விழையும் ஒரு முயற்சி எனலாம். லதா அக்காவின் இலக்கியம் சார்ந்த பதிவுகளைப் படித்து ஏற்பட்ட உந்தலில் எழுதியது... பிரிவைச் சொல்ல சிறந்த பின்புலம் நெய்தல் என இளசுஅண்ணா சொல்லிஇருந்தார். அதன் பின்னர் பல திரைப்பாடல்கள் நினைவுக்கு கொண்டுவந்தேன்.. பல பிரிவுத்துயர்ப்பாடல்கள் வலிமையாக கடலின் பிண்ணனியில் சொல்லப்பட்டுள்ளது.. .நானும் முயற்சித்தேன்.. இசையை சேர்த்ததுக்கு காரணம் அதில் எனது ஈடுபாடு... பொதுவாக கவிதையாக இருக்கு, சங்கீதம் போல் இருக்கு என்று சொல்வார்கள். இரண்டையும் குழைத்து கொடுக்க நினைத்தேன். எழுதினேன். செம்மைப்படுத்தினேன்.. .அவ்வளவுதான்..\nஎனக்குத் தெரிந்த வார்த்தைகளை ஒருங்கிணைத்து தேர்வு செய்து எழுதிவிட்டு படிக்கும் போது உண்மையில் \"என்னால் இப்படி எழுத முடியுமா\" என்ற ஆச்சரியம் எனக்கும் உதித்தது. நீலாம்பரி.. படையப்பா படத்தில் ஒரு வில்லத்தனமான பாத்திரப் படைப்பு. ஆனால் நீலாம்பரி என்பது பிடிப்பது கடினம். பிடித்து விட்டால் விடுவது கடினம் என்னும் பண்புடைய இராகம் எனப் படித்தநியாபகம்... . நாம் எடுக்கும் எந்த முடிவும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆணித்தரமான ஆசை. ஒரு சம்பவதை வைத்துதப்பான முடிவு எடுக்காது சாதகமான முடிவு எடுத்து உதராணமாக வாழ வேண்டும் என்பது எனது வாழ்வியல் குறிக்கொள்களில் ஒன்று அதன் வெளிப்பாடே கதையின் கரு...அதைச்சொல்ல காதலை ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்டேன்..\nஅனைவரும் பாராட்டும்போது பயம்கலந்த பொறுப்பு கூடுகிறது.. .தமிழை நம்பி பயணத்தை தொடர்கின்றேன்\nஇதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே\nவார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்\nஇதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே\nவார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்\nஎன்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...\nஎன்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...\nமிக்க நன்றி மயூ. கதை எழுதுவது மன்ற ஜாம்பவான்களில் ஒருவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் அவர்களை தூக்கி வீசி விட்டு அமரன் மட்டும் போதுமே.\nதெள்ளு தமிழில் க(வி) தை நன்றாக வந்துள்ளது.வர்ணனைகள் கதை ஓட்டத்தை தடை செய்தாலும்,வர்ணனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பளிச்சென்று தெரியும் நிலவை விட பாதி மேகத்திற்குள் இருக்கும் நிலவு இன்னும் அழகு தான்.மறைபொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.\nநன்றி யவனிகா. வர்ணனைகள் கதையோட்டத்திற்கு ஆங்காங்கே தடையாக இருப்பது உண்மைதான். கதையை விட வர்ணனைகளுக்கு முக்கியம் கொடுத்தேன். ஆனாலும் அந்த வர்ணனைகளுக்குள் மறை பொருளாக ஏதாவது ஒரு விடயத்தை ஊசிமுனையளவாவது புகுத்த முயன்றுள்ளேன். நீங்களவற்றை புரிந்து கொண்டமை மகிழ்வைத் தருகிறது.\nகதை புரிந்து கொள்ள கடினமானதாக இருந்தாலும் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது. இளசு அண்ணாவின் பின்னூட்டதில் புதைந்து கதை மூழ்கி இரண்டாவது தடவை நுழைந்து பார்த்ததில் கவிதையாக ஒரு கதையை புரிந்துகொள்ள முடிந்தது. இது மாதிரி நிறைய நீங்க எழுதவேண்டும் அமரன்..\nநன்றி மன்மதண்ணா.. எழுத முயல்கின்றேன்.\nமேற்கோளிட முடியவில்லை... அத்தனை வரிகளும் அழகுத் தமிழ்ச் சுடர்கள்...\nபெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன்.\nஇளம்பருவத்திலேயே சிறை சென்றுவிட்டதை சொல்லாமல் சொல்லும் வரிகள். சிறையினுள்ளே, சிகரெட்... திருத்த வேண்டிய இடத்தை திருத்த வேண்டிய நிலை..\nபாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு\nபாடலுக்கு இசையா... இசைக்குப் பாடலா...\nமிகவும் ரசித்தேன் அமரன்... அழகுப் பாரத் தமிழ்...\nமுதலில் சிறை சென்ற காரணம் புரியவில்லை... ஆனால், பின்னூட்டங்களும் உங்கள் கருத்தும் கேள்விக்குறியுடன் புரிய வைக்கின்றன.\nநேரடியாக நீங்களும் இதுவரை சொல்லவில்லை...\nநான் விளங்கிக் கொண்டமையை கூறுகின்றேன்...\nகதையின் நாயகனின் காதல் சந்தோஷமாக பயணித்த வேளையில்,\nநாயகனுடன் பழகிய ஓர் பெண்ணின், ஒரு தலைக்காதலின் பழிவாங்கலால் சிறைக்கு அனுப்பப்படுகின்றான் நாயகன்...\nநிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா... மறையும் மாயம��� செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....\nமூன்றும் சந்தித்த கிரகணம் அருமையான தருணம் கதையில்...\nமேலுள்ள இரு மேற்கோள்களிலும் உள்ள வார்த்தைகள் சரியானவையா... அல்லது சரியாக வேண்டுமா...\nஅழுத்தமான கதைக்கு அன்புப் பரிசாக 500 iCash.\nஅக்னி உங்கள் ஊகம் சரியே..அவள் என்னை ஊடகமாகப் பயன்படுத்திப் பழிவாங்கினாள் என்று சொல்லலாம். நானே என் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டேன் என்றும் கூறலாம். மேற்கோளிட்ட இரண்டில் முதலாவது எழுத்துப்பிழை. களைந்துவிட்டேன். நன்றி.\nஎளிதில் புரிந்துகொள்ளுதல்..... கதைக்கு மிக அவசியம்.\nகதையில் வார்த்தை அடக்கம் தேவையில்லை. நீட்டி விவரித்து எப்படிவேண்டுமானாலும் சுதந்திரமாக எழுதிக் கொள்ளலாம்...\nமெல்ல நிறுத்தி நிதானித்து படித்து வந்த போதிலும் சிறு சந்தேகம், ஏன் அவன் ஜெயிலுக்குச் செல்லவேண்டும் என்ன காரணம்\nகதையின் பின்புலத்தை விவரித்த அளவுக்கு கதையின் போக்கை விவரிக்காதது குறையே... ஒரு கதைக்கு அவசியமான இடங்கள் அவை என்பது என் கருத்து....\nவார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாக... அடுக்கி வைக்கப்படா கவிதை போல அமைந்திருக்கிறது அழகிய தீ... ஆனால் எனது கருத்து.... அடுத்தடுத்து நீங்கள் எழுதும் கதைக்குள் பின்புல விவரிப்பைக் காட்டிலும் கருத்தில் சிரத்தை எடுக்கவேண்டுமென்பதே...\nவர்ணனைகள் அபாரம்.... தொடர்க பல.....\n கதையில் நீட்டிச் சொல்லலாம். அதுதான் நல்லது. அப்படிச்சொல்லாத பட்சத்தில் புரிதல் கடினமாகின்றது. அடுத்த அடுத்த கதைகளில் (எழுதினால்) திருந்த முயல்கின்றேன். மிக்க நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9815.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:02:09Z", "digest": "sha1:4EMG57ZGNGANAW77S4XUS7NSWAPG7YTN", "length": 29936, "nlines": 119, "source_domain": "www.tamilmantram.com", "title": "மின்னலே.......! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மின்னலே.......\nபனிப்புலத்தில் ஒரு காலைவேளை. புலர்ந்தும் புலராத காலையில் குளிருக்கு இதமாக போர்வைக்குள் சுருண்டிருந்தேன். அலார அரக்கன் பலமாக அடித்தும் கட்டிலைவிட்டு எழாத எனக்கு அலுவலகத்தில் எனக்கே எனக்காக காத்திருக்கும் மேலதிகாரியின் முகம் நினைவில் வந்தது. துள்ளி எழுந்து தயாராகி ரயிலைப்பிடிக்க பாதாள ரயில்நிலையத்துக்கு விரைந்தேன்.\nமணி எட்டானால��ம் இருட்டு அப்பி இருந்தது. பனிகாலத்தில் பொதுவாக அப்படித்தான் என்றாலும் இன்று அதிகமாகவே இருட்டாக இருந்தது. திடீரென வெளிச்சம் பளிச்சிட்டது. ஆகா மின்னல் அடிக்கிறதே என நினைத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தான் தண்ணீர் மேகங்கள் கருக்கட்டி இருந்தன. ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை நோக்கிப் போனேன்.. மின்னலும் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது.\nபாதாள ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். புறப்படுவதற்குத் தயாராக இருந்த ரயில் ஒன்றில் ஏறிக்கொண்டேன். ரயிலுக்குள் பார்வையைப் பரவவிட்ட எனக்கு மீண்டும் மின்னலடித்தது போன்ற உணர்வு. பாதாளத்தில் செல்லும் ரயிலில் எப்படி மின்னலடிக்க முடியும். இது மழை மின்னல் போல இல்லையே என் வாழ்வில் இதே போன்ற ஒரு மின்னலை முதல் ஒருதடவையும் உணர்ந்திருக்கின்றேனே என் வாழ்வில் இதே போன்ற ஒரு மின்னலை முதல் ஒருதடவையும் உணர்ந்திருக்கின்றேனே எப்போது... சிந்தித்தேன்.ஆம். இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே மின்னல் என்னைத்தாக்கியது. கல்லூரிப்பருவத்தில் தாக்கியது. பாதாளரயில் முன்னோக்கிப்போக எனது நினைவு ரயில் என் வாழ்க்கைப்பாதையில் பின்னோக்கிப் போனது.\nஅம்மன் கோவில்த் திருவிழாக்காலம். ஊரெல்லாம் விழாக்கோலம். முழு நிலவு ஒளியைப்பாய்ச்ச மின்நிலவுகள் வெளிச்சம்பாய்ச்ச ஆத்தா வீதிஉலா வந்தா. வழக்கம் போல நம் நாட்டுமின்சாரம் வேலை நிறுத்தம் செய்ய நிலவு மட்டும் ஒளிதந்துகொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. நிலவில் கூட ஆத்தா ஜொளித்தா. அப்போது ஒரு மின்னல். பக்கத்தில் நின்ற நண்பனைக் கேட்டேன். தனக்கு அப்படி உணர்வில்லை என்று சொன்னான். அப்படியானால் எனக்கு மட்டுமா ஆம்... எனக்கு மட்டுமே. அத்தாவுக்குப் பக்கத்தில் ஒரு மின்னல் பெண். அவளே எனக்கு மட்டும் பளிச்சிட்ட மின்னலுக்குக் காரணம்.\nநிலவொளியில் அவள்கூட தேவைதயாகவே இருந்தாள். ஒரு தேவதை இன்னொரு தேவதையை வணங்குகின்றது என நினைத்துக்கொண்டேன். நிலவு போன்ற முகம். வில் போன்ற புருவங்கள். கவிதை சிந்தும் கண்கள். கூரான மூக்கு. ஆப்பிள் கன்னம். அப்போதடித்த குளிர் காற்றில் நெற்றியில் விழுந்த சுருள்முடியை அவள் லாவகமாக எடுத்துவிட்டபோது என் இதயத்தையும் சேர்த்து எடுத்துவிட்டாள். பிரம்மன் என் முன் வந்து அவளை விட அழகான ஒருத்தியைப் படைத்துத் தர���கின்றேன்; அவளை விட்டு விடு என்று சொன்னால் மறுத்து விடுவேன். இவள் போன்ற ஒருத்தியையே அவன் படைப்படு முடியாத காரியமாக இருக்கும்போது அவளை விட அழகானவளை எப்படி.......\nஅப்போதுதான் வானத்து நிலவும் என் பூமி நிலாவைக் கண்டிருக்கும் போல. அது இரு நிலவு தேவையில்லை என நினைத்து மறைந்துகொண்டது. இல்லை..இல்லை...அவள் அழகைப் பார்த்து வெட்கத்தில் மறைந்துகொண்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தான் செய்த தவறை உணர்ந்து வானத்து நிலா வெளியே வந்தபோது என் மின்னல்நிலா மறைந்துபோனது. கண்களில் அவளைச் சுமந்துகொண்டு மறுநாள் கல்லூரிக்குப் போனேன்.\nஅங்கே அதே மின்னல்பெண். எனது வகுப்பறையில். ஆசிரியர் உதவியுடன் அவள் பெயர் நிஷா என்று தெரிந்தது. நிலவுக்கு நிஷா என்ற பெயர். பொருத்தமாக இல்லை அன்று முதல் அவளை பார்ப்பதே என்வேலையாகிப் போய்விட்டது. அதனால் மற்றவர்களை என்னாம் பார்க்க முயாமல் போனது. அதை நான் உணர்ந்தது காலம் கடந்தபின்னரே\nஅவளை நான் பார்த்ததும் அவள் என்னுள் புகுந்ததையும் என் நண்பனுக்குக் கூட சொல்லவில்லை. அவளை எனக்குள் சுமந்துகொண்டு காதலில் மிதந்தேன். அவள் என்னைக் காதலிக்கின்றாளா என அரிய ஆவல் கொண்டேன். அவளை அறிய முன்னர் நண்பனிடம் கேட்ட்கலாம் என நினைத்தேன். அவனிடம் சொல்ல நான் வாயெடுக்க அவன் முந்திக்கொண்டான்.\nவாழ்த்துகள் சொன்னான் எனக்கு. காரணம் புரியவில்லை. அவனே சொன்னான். 'நிஷா உன்னைக் காதலிக்கிறாள்' என்று. ஆகாயத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு எனக்கு. ஆகாயம் என்ன ஆகாயம். வேறொரு உலகத்தில் நானும் அவளும் பறப்பதுபோன்ற உணர்வு. அந்த உணர்வுடன் இருந்திருக்கலாம். அப்போது பார்த்தா என் ஆறாவது அறிவு வேலை செய்யவேண்டும். 'உனக்கு எப்படித் தெரியும்' என்று அவனைக் கேட்டேன். பார்வையைத் தாழ்த்திக்கொண்டு'நான் அவளைக் காதலித்தேன். காதலைத் தெரியப்படுத்தும்போது அவள் உன்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்' என்றான்.\nஆகாயத்தில் பறந்த நான் சட்டென்று கீழே வீழ்ந்த மாதிரி உணர்வு. வேறொரு உலகத்தில் இருந்தவன் மீண்டும் நரக பூமிக்கே வந்த்துவிட்டேன். தலையைத் தாழ்த்திய நண்பனின் கண்களில் கண்ணீர் அரும்புவதைப் புரிந்துகொண்டேன். காதலை மறந்தேன். நட்பை நினைத்தேன். நிஷாவிடம் போனேன்.\nஅவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நிலத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னேன���. 'நீ....நீங்க என்னைக் காதலிப்பதாக நண்பன் சொன்னான். மன்னித்து விடுங்கள். நான் உங்களைக் காதலிக்கவில்லை' சொல்லி முடித்ததும் திரும்பி நடக்க முயன்ற என்னை தேன்மதுரக் குரல் நிறுத்தியது. சித்திரம் முதன்முதலாக என்னிடம் பேசுகின்றது. 'நான் கூட உங்களைக் காதலிக்கவில்லை' இதற்கு அவள் பேசாமலே விட்டிருக்கலாம். 'உங்கள் நண்பனின் காதலை மறுப்பதற்காகப் பொய்சொன்னேன். . உங்கள் நண்பனிடம் அவ்வாறு சொன்னதற்காக மன்னித்து விடுங்கள்' சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.அதன் பின்னர் அவளை நான் காணவில்லை.\nஅன்று அவளைப் பார்த்தபோது வெட்டிய அதே மின்னலே இப்போதும். ஆழமாக ரயிலைத் துலாவினேன். ஆம்....அவளேதான். அதே மின்னல் பெண் அதே அழகு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். என்ன எனது புரியவில்லை. அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். என்னை தன்னருகே அழைப்பது போன்ற உணர்வு. அவளை நெருங்கினேன். எனது பெயரைச் சொல்லி பக்கத்திலிருந்தவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். அவனைத் தனது கணவன் என்று எனக்கு அறிமுகப்படுத்தினாள்.\nஹல்லோ என்றவாறு கையை நீடினேன். கையைப்பிடித்துக் குலுக்கியவன் தனது பெயரைச் சொன்னான். ஏதோ ஒன்று சடுதியாக நின்றதுபோல இருந்தது. என் இதயமோ என நினைத்தேன். ரயில் என்று தெரிந்த பின்னரே நான் உயிருடன் இருப்பது தெரிந்தது. அவன் பெயரும் எனது பெயரும் ஒரே பெயர். நிஷாவின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன். என் காதலியாக கவிதை சிந்திய கண்களில் இப்போ நிரந்தரமாகிவிட்ட கண்ணீர் மேகங்கள் கருக்கட்டியிருந்தன. அவளும் என்னைக் காதலித்தாள் என்ற செய்தியை மௌனமொழியில் சொல்லின.\nஇதை விடச் சிறப்பாக காதலின் ரணத்தையும் நட்பின் ஆழத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது.\nபடிப்பவர்கள் மனதில் ஆவலைத் தூண்டி கருங்கல்லை ஏற்றிவைக்கும் கிளைமாக்ஸ்..\nவலிக்கத்தான் செய்யும் நம் மனத்திக்கு பிடித்தவர்களை விட்டு பிரியும் போது,நம் மனதை தெற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..\nகாதலைக் காட்டிலும் நட்பு உயர்ந்தது என்பதை உணர்த்து உணர்ச்சி மிக்க கதை. பாராட்டுக்கள் அமரன்\nநண்பர்களே மன்னித்து விடுங்கள். தவ்றுதலாக நிறைவு பெறாத கதையைப் பதிந்து விட்டேன். இப்போ கதையை நிறைவு செய்துவிட்டேன்.\nகாட்சிகளின் விளிப்பு அருமையாக உள்ளது...\nபாதாளரயில் முன்னோக்கிப்போக எனது நினைவு ரயில் என் வாழ்க்கைப���பாதையில் பின்னோக்கிப் போனது.\nஇவ்வரி, பின்னோக்கும், கதைக்கு அழகிய இணைப்பு...\nஅப்போது ஒரு மின்னல். பக்கத்தில் நின்ற நண்பனைக் கேட்டேன். தனக்கு அப்படி உணர்வில்லை என்று சொன்னான். அப்படியானால் எனக்கு மட்டுமா\nஅழுத்தமான உண்மை ஒன்றை இலகுவாக சொல்லியிருக்கின்றீர்கள்...\nஒவ்வொருவனின் மனதும், வாழ்வு என்ற நிலை வரும்போது, தனித்தனியாகத்தான் துணை தேடும்.\nயாரும் யாரையும் ரசிக்கலாம். ஆனால் மனதில், எனக்கு வாழ்வில் துணையாக வேண்டும் என்ற உணர்வு, அதிகமாக ஒருவரிடம்தான் ஏற்படும்.\nஅப்போதுதான் வானத்து நிலவும் என் பூமி நிலாவைக் கண்டிருக்கும் போல. அது இரு நிலவு தேவையில்லை என நினைத்து மறைந்துகொண்டது. இல்லை..இல்லை...அவள் அழகைப் பார்த்து வெட்கத்தில் மறைந்துகொண்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தான் செய்த தவறை உணர்ந்து வானத்து நிலா வெளியே வந்தபோது என் மின்னல்நிலா மறைந்துபோனது. கண்களில் அவளைச் சுமந்துகொண்டு மறுநாள் கல்லூரிக்குப் போனேன்.\nஇருளில் கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள் என்பதை,\nஅழகாக ரசனைப்படுத்திய வார்த்தைகளில், வெளிப்படுத்தியமை, தேர்ந்த எழுத்தாளனுக்குரிய, திறமை...\nபார்வை பேசும் மொழிகளின் புரிதல், காலம் கடந்து வருகின்றமை..,\nதந்த அமரனுக்குப் பாராட்டுக்கள்... மேலும் எதிர்பார்ப்புக்கள்...\nகாதலின் வலி காதலித்தவரே அறிவர்.\nஅந்தபெண் நிஷாவின் மனம் அறியாக் காதலன் பரிதாபத்துக்குரியவனா\nஎதையும் தீர அறிந்து செயல் படவேண்டும். அது காதலாயினும் சரி\nதங்கள் எழுத்துக்களில் ஒரு மென்மை இழைந்தோடுகிறது.\nபடிக்கும்போது மனதில் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்கள் சுமை என வரிசையாக அடுக்கியே வைத்துவிட்டீர்கள்.\nநண்பனின் காதலை மறுத்ததற்காக நீங்களும் காதலிப்பதில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம். ஏனெனிலுங்களுக்கும் உங்கள் நண்பனிற்கும் மட்டுமா மனமென்று ஒரு விடயமிருக்கிறது\nவிருப்பு வெறுப்பென்று ஒன்று இருக்கிறது\nஇருவரும் விரும்பினால்த்தான் அது காதல்.விட்டுக்கொடுத்து காதலை உருவாக்கிட முடியாது.-இது எனது கருத்து.\nகலையில் ஓடோடிவந்து படித்தேன் அமரன். நான் காதலித்து தவற விட்டதைப் போல் உணர்வை ஏற்படுத்தி மனதை கனமாக்கி விட்டீர்கள்.\nகாதலின் வலி காதலித்தவரே அறிவர்.\nகாதல் வலியை எடுத்துக்கூறும் முறையில் மற்றவர்கள் ���றிந்துகொள்ள முடியும்.\nநன்றி கலைவேந்தன். கதையை ஆழமாகப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள். தமிழ் மன்றத்தில் வந்த பின்னரே எழுததொடங்கியவன் நான். உங்களைப் போன்று சக நண்பர்களின் பின்னூட்டங்களே எனது ஓரளவு எழுத்துத் திறமையை வளர்த்துள்ளது. மீண்டும் நன்றி.\nபடிக்கும்போது மனதில் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்கள் சுமை என வரிசையாக அடுக்கியே வைத்துவிட்டீர்கள்.\nநண்பனின் காதலை மறுத்ததற்காக நீங்களும் காதலிப்பதில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம். ஏனெனிலுங்களுக்கும் உங்கள் நண்பனிற்கும் மட்டுமா மனமென்று ஒரு விடயமிருக்கிறது\nவிருப்பு வெறுப்பென்று ஒன்று இருக்கிறது\nஇருவரும் விரும்பினால்த்தான் அது காதல்.விட்டுக்கொடுத்து காதலை உருவாக்கிட முடியாது.-இது எனது கருத்து.\nகலையில் ஓடோடிவந்து படித்தேன் அமரன். நான் காதலித்து தவற விட்டதைப் போல் உணர்வை ஏற்படுத்தி மனதை கனமாக்கி விட்டீர்கள்..\nஜாவா உங்கள் கருத்துக்கு நன்றி.\nஉங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். ஆழமாக விளக்கம் சொன்னால் பல உண்மைகள வெளியே வரவேண்டி இருக்கும் என்பதால் தவிர்க்கின்றேன். கதை படித்ததும் உங்கள் மனதில் ஏற்பட்ட உணர்வு ர்ரிதியாக கதாசிரியனாக நான் ஜெயிக்து விட்டேன்.\nநல்லதொருகதை பிரிவு கதையில் மட்டும் அல்ல நண்பரே எங்களுக்குள்ளும் புகுந்தது\nகதை அருமை அமர்.. தற்செயலாக பார்த்தேன் மனோஜ் அவர்களின் பின்னூட்டத்தை அடுத்து....\nசொல்லாக் காதல் செல்லாக் காசாய்..\nபருவ வயலில் காதல் மின்னல் விழுந்தால் வரும் வேதியயல் மாற்றங்களை\nமென்சொற்களால் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..\nகதை நிகழ்வுகள்.. முடிச்சுகள்... முடிவில் அதிர்வு\nஎனச் சிறுகதை இலக்கணத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறீர்கள்..\nபெற்ற மகனு(ளு)க்கு காதலன்(லி) பெயரை வைத்த கதை கேட்டதுண்டு..\n(நண்பர் நண்பனின் ஒரு கவிதை கூட நம் மன்றத்தில் உண்டு..)\nஇங்கே கணவனுக்கும் அதே பெயர்.... புதிய திருப்பமாய்..\nமறைத்த விருப்பு சொல்லும் துருப்பாய்..\nநம் பருவ கால காதல் எப்படி நம் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கிறது என்பதை மிக நேர்த்தியாக இந்த சிறுகதையில் வர்ணித்துருக்றீர்கள், அமரன். கதையை படித்த பிறகு, ஒரு சோக கீரல் என் மனதில் பறிகொண்டது.\nசிறிய வயதில் தன் காதலை சரியாக வெளிபடுத்த தெரியாமல��� பலரும் திண*றியதுண்டு. அது தன் மனதையே சரியாக புரிந்து கொள்ள தெரியாத வயது. அந்த தருணத்தில் ஏற்பட்ட எந்த காதலும் வாழ்நாள் முழுவதும் மனதின் ஓர் ஓரத்தில் வருடிகொண்டுதான் இருக்கும்.\nஇந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் பருவ கால வஸந்த்தத்தை மிக அழகாக கைஆண்டு இருக்கிறீர்கள் இந்த சிறுகதையில். கடைசியில் மனத்தின் பாரத்தினுடன் முடித்திருப்பது வெகு அறுமை. நன்றி.\nமனோஜ்,இனியவள், இளசுஅண்ணா,கோபாலன் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது அடுத்த கதை எழுதவேண்டும் போல் இருகின்றது.\nபருவத்தில் வந்த நிலா அன்று மின்னலாக\nஆனால் இன்றோ இன்னலாக என்ன செய்வது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/24/86.html", "date_download": "2020-06-02T18:16:03Z", "digest": "sha1:ZXDPL2GESOWXVREQJEM3QHCXVOSH2OZ2", "length": 17596, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆண்டிபட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆண்டிபட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசு\nசனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011 அரசியல்\nஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் இந்த திட்டத்தால் பேரையூர் கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை முடக்குவதற்கு தி.மு.க. அரசு முயற்சித்து வருகிறது.\nஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்பட்டது. ஆனால் கோடைகாலத்திலும் கூட தினமும் வந்த தண்ணீர் இப்பொழுது போதிய நீர் பிடிப்பு இருந்தும் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தற்போது 4 நான்கு நாளைக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர்பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முடுவதும் முடக்குவதற்கு தி.மு.க அரசு முயற்சித்து வருகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 02.06.2020\nமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : தமிழகத்தில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு எனக்கூறுவது வடிகட்டிய பொய் : ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம்\nசலூன் கடைகளுக்க�� செல்வோரின் ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாடக அரசு முடிவு\nஅசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nபா.ஜ.க. தலைவர் லட்சுமணன் மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது\nஅமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே விருப்பம் : உலக சுகாதார அமைப்பு இயக்குநர் பேட்டி\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடியாம்: நோயாளி அதிர்ச்சி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவரும் காலம் கடினமாக இருக்காது: இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nபுதுடெல்லி : என்னை நம்புங்கள், வரும் காலம் கடினமாக இருக்காது, நி்ச்சயம் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் ...\nநிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க ...\nபார்லி. மழைக்கால கூட்டத் தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் ...\nஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும்: சுந்தர் பிச்சை\nவாஷிங்டன் : ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் ...\nபெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாடக அரசு முடிவு\nபெங்களூரு : பெங்களூரு அருகே 120 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு ...\nபுதன்கிழமை, 3 ஜூன் 2020\n1இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில்தான் : முதல்வர் எடப்பாடி பெர...\n2நிசர்கா புயல்; போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வல...\n3பெங்களூரு அருகே விவேகானந்தருக்கு 120 அடி உயர பிரமாண்ட சிலை அமைப்பு : கர்நாட...\n4அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/06/blog-post_84.html", "date_download": "2020-06-02T18:09:13Z", "digest": "sha1:4QSSTIANKRVSNR4RTNKHNFEJUWEX4IY3", "length": 8069, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "புளியந்தீவு தெற்கு வட்டார வாசிப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு... - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East புளியந்தீவு தெற்கு வட்டார வாசிப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு...\nபுளியந்தீவு தெற்கு வட்டார வாசிப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு...\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினரும், மாநகர நூலகக் குழுவின் தலைவருமான க.தவராஜா, 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், சாரணர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பிரதீபன், உதவிப் பணிப்பாளர் கிறிஸ்டி, இராசமாணிக்கம் அறக்கட்டளையின் பணிப்பாளர் இரா.சாணக்கியன், புளியந்தீவு தெற்கு சனசமூனக நிலையத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக பிரதிநிதிகள், மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழகப் பிரதிநிதிகள், சாரணர் அமைப்பின் பிரதிநிதிகள், புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் சாரணர் ஆசிரியை, பாடசாலையின் சாரணர் மாணவ குழுவின் தலைவி செல்வி அமிர்ஷா உட்பட சாரண மாணவியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபுனித சிசிலியா பெண்கள் பாடசாலை சாரண மாணவ குழுவின் தலைவி செல்வி அமிர்ஷா வின்சன் அவர்களின் ஜனாதிபதி விருதுக்கான செயற்திட்டம் மேற்கொள்ளும் முகமாக வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் பரிந்துரைக்கமைவாக பல்வேறு அமைப்புக்களின் பங்களிப்புடன் சுமார் இரண்டு லெட்சம் பெறுமதியில் மேற்படி வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து த��ை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953003/amp", "date_download": "2020-06-02T18:31:40Z", "digest": "sha1:MIYEKT6BT2UZSTVZVSQ7EPGHDEGVETSP", "length": 8653, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கோட்டுச்சேரி தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில் பணமோசடி | Dinakaran", "raw_content": "\nகோட்டுச்சேரி தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில் பணமோசடி\nகாரைக்கால், ஆக. 11: தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில், பணமோசடி செய்த ஊழியரை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தபால் நிலையங்களில் ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கு தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டம் குறித்து கிராம மக்களிடையே அரசு அதிகாரிகள், தபால்நிலைய ஊழியர்கள் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், காரைக்கால் கோட்டுச்சேரி தபால் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர் மோகன் (36), காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் ஒவ்வொரு வீடாக சென்று, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிவாரண தொகையை பெற வேண்டுமென்றால், தபால் நிலைய வங்கி கணக்கு முக்கியம் என கூறி, வங்கி கணக்குத் தொடங்க தலா ரூ. 100 வீதம் வசூலித்து, கணக்கை தொடங்கி கொடுத்துள்ளார்.\nவழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் கீ���காசாக்குடிமேடு மீனவ கிராமத்துக்கு சென்ற மோகனிடம் சிலர், ரூ.100 கொடுத்ததற்கான பில், பதிவு எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு சரியான பதிலை மோகன் கூறவில்லையென தெரிகிறது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் மோகன் பல லட்சம் மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தி, அவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இத்தகவல் அறிந்த கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார், கீழகாசாக்குடி கிராமத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மோசடி செய்த பணத்தை மீட்டு தருவதாக போலீசார் கூறி மோகனை மீட்டு சென்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nகாற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு\nமேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்பு\nநடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு\nகொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்\nபுதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்\nபுதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்\nகொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு\nசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்\nஇருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு\nமணல் கடத்திய 2 பேர் கைது\nஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/isha-administration-complaint-in-police-against-who-spread-fake-news-about-their-foundation/articleshow/74975065.cms", "date_download": "2020-06-02T19:15:28Z", "digest": "sha1:NRPLN4XWVYF4GSHCQFK62QFWVAB5L2FU", "length": 11354, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத��தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவ வெச்சு எங்க மேல அவதூறு பரப்புறாங்க: ஈஷா அறக்கட்டளை போலீசில் புகார்\nகொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் விதமாகவும், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கிலும் செய்திகள் வெளியிடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையிடம் ஈஷா அறக்கட்டளை புகார் அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்கட்டான - சவாலான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், கடந்த பிப்ரவரி 21 ஆம் நடைபெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தொடர்புப்படுத்தி, சில ஊடகங்கள், சில அமைப்புகள், தனிநபர்கள் சமூக வலைதளங்களில் பல தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.\nபொதுவாக, ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதிகப்பட்சம் 14 நாட்களுக்குள் அதற்கான அறிகுறி வெளியில் தெரிந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.\nகொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம்சாட்டுவதா - ஜக்கி வாசுதேவ் காட்டம்\nஇது தெரிந்தும், ஈஷா மஹாசிவராத்திரி விழா நடந்து முடிந்து 40 நாட்கள் ஆன பிறகு, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக, ஆதாரமற்ற வதந்திகள் பரப்புவதை ஈஷா அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த செயல் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் கிளப்பும் வகையில் உள்ளது. மேலும், ஈஷாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் இது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதுதொடர்பாக, போதிய விளக்கங்களை ஈஷா அறக்கட்டளை பத்திரிகை செய்திகள் மூலம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.\nடார்ச்லைட் விஷயத்துக்கே அவர் இப்பதான் வராரு: மோடியை கிண்டல் செய்யும் கமல்\nஅதன் பிறகும் பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்கள், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், அச்சு -தொலைக்காட்சி ஊடகங்களில் ஈஷாவுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதங்களது இந்த புகாருக்கு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையும் ஆதாரமாக அளித்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை உறுதி அளித்துள்ளதாகவும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஜூன் 1ஆம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு.. யாரை எதிர்த...\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி - வெளியான ...\nஜெ. வாரிசு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பால் தீபா அதிர்ச்சி\nRation Card: வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் ப...\n5 ஆம் கட்ட ஊரடங்கு நிச்சயமா\nஜெயலலிதாவின் வாரிசுகள்: உயர் நீதிமன்றம் தீர்ப்பில் திரு...\nதமிழகத்தில் அதிகமாகும் கொரோனா பலி..\nநாளை மறுநாள் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்துக்கு ஆபத்...\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கிய...\nகொரோனா: களத்தில் நிற்கும் அசல் ஹீரோக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/may/15/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3415714.html", "date_download": "2020-06-02T17:42:06Z", "digest": "sha1:QN5SVRIEOQKDG4VO5T27ZXP47RTSOVV6", "length": 9238, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கப்பலில் தலைமை பொறியாளா் மா்மச் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகப்பலில் தலைமை பொறியாளா் மா்மச் சாவு\nசென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் தலைமை பொறியாளா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nதேனி மாவட்டம் அஹ்ரஹாரநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.ஜெகதீசன் (49). இவா் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு கப்பல் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளராக வேலை செய்து வந்தாா்.\nஇந்த நிறுவனத்தின் எண்ணெய் கப்பலில் ஜெகதீசன் பணியில் இருந்தாா். இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்தது. கப்பலில் உள்ள தனது அறையில் ஜெகதீசன் தூங்கினாா். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அக் கப்பல் ஊழியா்கள், கதவை திறந்து உள்ளே சென்றனா். அப்போது அங்கு ஜெகதீசன் மா்மான முறையில் இறந்து கிடப்பதைப் பாா்த்து அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், துறைமுகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா்,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகதீசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.\nமேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஇராக் நாட்டின் பஸ்ரா துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 26 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 வயதுடைய ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து அவா், சென்னை அருகே மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விள���யாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/china/china-building-record-of-land-and-water-boats/c77058-w2931-cid295910-su6217.htm", "date_download": "2020-06-02T16:24:26Z", "digest": "sha1:AQE47DMVGBRDWPQLFM4WI4I2KY26KLT2", "length": 3135, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை!", "raw_content": "\nநிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை\nஉலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து சாதனை செய்துள்ளது.\nஉலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து சாதனை செய்துள்ளது.\nசீனாவின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வுசாங்க் கப்பல் கட்டும் நிறுவனத்தின் சார்பாக நிலம் மற்றும் நீரில் செல்லும் ஆயுதம் ஏந்திய தாக்குதல் ரக படகு தயாரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய வகையிலான இந்த படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்ட இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளன. செயற்கைகோள் மூலமும் இந்த படகை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் அதிகபட்டசமாக ஆயிரத்து 200கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/rashi/", "date_download": "2020-06-02T16:43:53Z", "digest": "sha1:VJYAN2QNBW5VY2ZPBFOXOR7QT2USG4U3", "length": 12079, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "rashi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கும்பம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கும்பம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, kumba rasi palan, kumbam rasi, rashi, கனவு, கும்ப ராசி, கும்ப ராசி குரு பெயர்ச்சி, கும்ப ராசி பலன், கும்பம், குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, சிவன், டிவி, பரிகாரம், பலன், ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, magara rasi, magaram rasi, makara rasi, rashi, அர்ச்சனை, ஆலயம், குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, பரிகாரம், பலன், மகர ராசி, மகர ராசி குரு பெயர்ச்சி, மகரம், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nTagged with: guru peyarchi palan, guru peyarchi thanusu, Guru Vakra sanchara palan, kuru peyarchi, rashi, thanusu rasi, thanusu rasi palan, அர்ச்சனை, ஆலயம், காதல், குரு, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, தனுசு, தனுசு ராசி, பரிகாரம், பலன், பெண், ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nTagged with: guru peyarchi palan, guru peyarchi vrichigam, Guru Vakra sanchara palan, rashi, rasi palan, viruchigam rasi, அமாவாசை, கனவு, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், தலம், தேவி, பரிகாரம், பலன், பலன்கள், மேஷ ராசி, ராசி, ராசி பலன், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன், விருச்சிகம், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, rashi, thula rasi, thulam rasi, அரசியல், அர்ச்சனை, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, துலா ராசி, துலா ராசி பலன், துலாம், துலாம் குரு பெயர்ச்சி, பரிகாரம், பலன், பெண், மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T17:01:38Z", "digest": "sha1:V72CACXKAUNABYVZMWJ27OABACI257BW", "length": 6108, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நாமக்கல் |", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்த���ல் பேச்சுவார்த்தை\nநாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் அம்பலப்பட்டன\nநாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் அம்பலப்பட்டன கீழே பாருங்கள் நாமக்கல் மாவட்டம்தான் கடந்தவருடம் 25% சீட்டுகள் அதாவது 957 சீட்டுகள், இப்பொழுது 109 மட்டுமே... காரனம் +1 பாடங்களை நடத்தாமல் வெறும் +2 பாடங்கள் மற்றும் கடந்த ......[Read More…]\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஅரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர் ...\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பே� ...\nநீட் தேர்வை, ஆன்லைனில்’ நடத்தும் முடி ...\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் ப ...\nமருத்துவ மேற்படிப்பு ‘நீட்’ கட் ஆப் ...\nநீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிக ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nநீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2020-06-02T16:45:08Z", "digest": "sha1:UJLJISDC5FQWS3UI7SUL66WLFDYUKWNK", "length": 44893, "nlines": 216, "source_domain": "www.tamilhindu.com", "title": "முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொ���்டான். அவர் நாவில் அயனும் அறியா பெருமையுடைய இசைப்பயில் ஷடாக்ஷரத்தை, தன் திருக்கை வேலால் தீட்டினான். தானே காக்கும் தமிழால் தன்னை பாடும்படியும் பணிந்தான். தமிழோடு இசைப்பாடல் பாடியறியாதவரான நம் ஸ்வாமி, செய்வதறியாது திகைக்க,”முத்தை தரு பத்தி..” எனத்தொடங்கும் முதலடியை எடுத்துக்கொடுத்தான் குமரன். அருளாளர் தம் எழுத்து என்றும் மறையாமல் மாறாமலிருப்பதற்கு காரணம் அவையெல்லாம் ஆண்டவனே அடியெடுத்து கொடுத்ததாலன்றி மற்றில்லை. இவை காலங்கள் கடந்து நிற்பவை. எல்லா காலத்தும் பொருள்படுபவை. எண்ணியதை கைக்கொண்டு தருபவை.\nஅடியெடுத்து அருளிய கந்தனின் பெருமைகளை, “வாக்கிற்கோர் அருணகிரி” என்று புகழும்படி தன் வாக் வண்மையால் வாரி வழங்கினார் நம் ஸ்வாமி.\nமுத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்\nசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்\nகுத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை\nகுத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே \nபடித்தோர் பாமரர் வாசியர கேட்போரெல்லோரையும் பரவசப்படுத்தும் பாடல் இது. “முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது. அஃதாவது “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர…” என்பது வரை சிவபெருமானே சொல்வது போல் உள்ள சிவவாசகம் என்றும், “முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து….” என்பது வரையில் குஹவாசகம் என்றும், அதற்கு மேலுள்ள பாடல், நம் ஸ்வாமியின் குருவாசகம் என்றும் கருதுவர். இந்த மேன்மையால் இந்த பாடலில் சிவ, குஹ, குரு வாசகங்கள் மூன்றும் நிறைந்துள்ளன என்று கொண்டாடலாம்.\nமுத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண :\nமுத்து போன்ற வெண்மையும் நேர்த்தியும் கொண்ட பல்வரிசையும் (முத்தைத்தரு பத்தி), அழகிய சிரிப்பும் (திருநகை) உடைய தெய்வயானையின் (அத்திக்கு – ஹஸ்திக்கு) தலைவனே (இறை), சக்தி வேல் தாங்கிய சரவணப்பெருமாளே (சத்த��ச் சரவண) என்பது பொதுவாக வழங்கும் பொருள். குமரனின் பெருமை பாடத்துவங்கிய நம் ஸ்வாமி, தேவஸேனையின் சம்பந்தத்தையிட்டுச் சொல்லுவானேன் எனில், தேவஸேனை க்ரியா சக்தியின் அம்ஸமாகிறாள். அவளையிட்டு கர்மயோகத்தில் முதற்முன்னம் இழிந்து பக்தி பண்ணவர் என்பதால் அவளை கொண்டாடி, அவள் சம்பந்தத்தால் குஹனின் பெருமையை பாடுகிறார். க்ரியா சக்தியான இவள் தன் திருநகைப்பு எல்லாம் சித்திக்க வைக்கும் வல்லமை பொருந்தியது. அது கொண்டு பந்தபாசம் கூட எளிதில் அறுக்கலாம். அத்தகைய நகையை பாடுதற் முறைதானே மேலும், இந்த நகை முத்தி, பத்தி, திரு ஆகியவை தரவல்லது. திருவருளும், அத்தால் விளைந்த பத்தியும் (அன்பும்), பத்தியின் ஏற்றத்தால் முக்தியும் கிடைக்கும் என்று பொருள் கொள்ளவேண்டியது. இத்தகு மேன்மை பொருந்திய தேவஸேனையின் தலைவன் ஆனபடியால், அருளும், பத்தியும், முத்தியும் இவனே தரவல்லான் என்றாகிறது. மேலும் இவையெல்லாம் நம் ஸ்வாமிக்கு சக்த்யாயுதத்தை கொண்டு நாவில் தீற்றினான் என்பதால் திருக்கை சக்திவேலை கொண்டாடுகிறார்.\nமுத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பரமற்கு:\nமேற்சொன்ன காரணத்தால், முத்தி தரவல்ல ஒரு தனி வித்து இவனே (முத்திக்கொரு வித்து) என்றாகிறது. மேலும் முக்திக்கான வித்தை(பீஜத்தை) குறிப்பதாகக் கொண்டு அது ஹம்ஸ மந்திர உபதேஸம் பற்றியது என்றெண்ணத் தட்டில்லை. இந்த ஞானத்தை அவரிவரென்றில்லாமல், உலகமுதல்வனான பரமேச்வரனுக்கே உபதேஸித்து, அவருக்கே குருவும் ஆனவன். அதனால் குருபரனென விளங்குபவன். இவ்வாரெல்லாம் குகனை புகழ்வது நம் ஸ்வாமியில்லை. பரசிவனாரே (எனவோதும் முக்கட்பரமற்கு). அதுவும் முக்கட்பரமன். மூன்று கண்களாக சூர்ய, சந்த்ர, அக்னியை உடைய பரமசிவன். வேதத்தின் மத்ய பதமாக விளங்கும் திருவைந்தெழுத்தால் உணரப்படுபவன். அவனாலே முக்திக்கொரு தனி வித்து என்று கொண்டாடப்படுபவன் என்றால், குமரனின் மேன்மையை வேறேயென்ன சொல்ல\nசுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண:\nவேதமுதல்வனான பரமேஸ்வரன் அப்படிச்சொல்ல காரணம் என்ன புராண ப்ரமாணமாக விளங்கும் தகப்பன் ஸ்வாமியான சரித்திரத்தால் (சுருதியின் முற்பட்டது கற்பித்து), அயனும், அரியும், அரனும் கூட அறியாமல் நின்ற வேத ரஹஸ்யமான “ஸதாசிவோஹம் – ஸுப்ரமண்யோஹம்” என்னும் உயர்படியை விளக்கினான். ப்ரணவத்தின் விரிவே ஸ்ருதிகள். ஆனபடியால் அது ஸ்ருதிக்கு முற்பட்டதாகிறது. ஸ்ருதிகளை பாலனம் செய்த ப்ரஹ்மன், அதன் முற்பட்ட வடிவிற்கு பொருளறியாமல் நிற்க, அவனை அந்த பணியில் அமர்த்திய பரமேஸ்வரனும் அதே நிலையில் கலங்கி நிற்க, மூலப்பொருளின் முழுமையான வடிவை குருவாய் இருந்து உபதேஸித்தான் ஞானஸ்கந்தன். அவனை கொண்டு அரிக்கும், அயனுக்கும்(இருவரும்) தொடங்கி முப்பத்தி முக்கோடி அமரர் கூட்டத்திற்கும் (முப்பத்து முவர்க்கத்து அமரரும்) அடிபணிய உபதேஸித்து அருளினான்.\nஸ்ருதி அநாதியானது. அதன் தோற்றத்தின் காலம் என்பது இன்றளவும் வாதம் செய்யப்படுவது. அதற்கும் முற்பட்ட ப்ரணவம், ஸ்ருஷ்டி காலம் தொடங்கி நிலைத்திருப்பது. இதையெல்லாம் வகுத்தவனுக்கே பொருள்விளங்கா நிலையில், அவனுக்கும் சேர்த்தே உபதேஸித்தானெனில் குமரனின் நிலை என்னவென்று அறிய இதுவே சிறந்த உதாஹரணமாகும்.\nபத்துத்தலை தத்தக் கணைதொடு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது:\nஇனி முருகனின் மாமனான மாலவனின் வீர ப்ரதாபங்களை வரிசையாகச் சொல்கிறார்.\n‘சீதைகொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் ஹரி நாரணன்றன்’ பெருமையை முதலில் பாடுகிறார். தஸக்ரீவமும் அறுந்து விழும்படி கணைகள் தொடுத்தான் (பத்துத்தலை தத்தக் கணைதொடு). இது இலங்கையர் கோனிடமிருந்து அமரரை சிறைமீட்க மேற்கொண்ட யுத்தம். ‘செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மை’ என்றும், ‘காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேரா அயோத்தியர் வேந்தன்’ என்றும் கொண்டாடுவார் விட்டுசித்தர்.\nஇதில் வானரங்களாலான சேனையாவது இருந்தது. முன்பொருநாள் பாற்கடலை கடந்து அம்ருதமெடுக்க முனைந்த போது, மத்தாகிய மந்தர மலை நிலைகுலைய, அதை தான் மட்டும் முன்னின்று, கூர்மாவதாரம் கொண்டு, தோள்வலிமையால் தாங்கினான். ‘மாயிரும்குன்றம் ஓன்று மத்தாக, மாசுணம் அதனோடும் அளவி,\nபாயிரும் பௌவம் பகடு விண்டலற, படுதிரை விசும்பிடைப் படர, சேயிரு விசும்பும் திங்களும் சுடரும், தேவும் தாமுடன் திசைப்ப, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்’ என்று இந்நிகழ்ச்சியின் சீர்மையை பாடுவார் கலியன்.\nஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக, பத்தற்கு இரதத்தைக் கடவிய:\nமுன்னர் சொன்ன இரண்���ும் அவுணர் மாளவும் அமரர் வாழவும் வேண்டிச் செய்த வீரச்செயல்கள். ஆனால் அடியடைந்தாருக்காய் செய்த அற்புதங்கள் இவ்வீரச்செயலுக்கும் மேம்பட்டன. அப்படி இரண்டு செயல்களை இனிப் பாடுகிறார்.\nபாஞ்சாலி குழல் முடிக்கவே நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி பெற, யுத்த தர்மத்திலிருந்து சிறிதும் பிறழாமல் கண்ணன் செய்தவை நாமறிந்ததே. அதிலும் வனவாஸத்தில் திரௌபதியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றவனும், யுத்தத்தின் பதிமூன்றாம் நாள் சக்ர வ்யூஹத்தில் அபிமன்யு இறக்க காரணமானவனுமான ஜெயத்ரதனின் தலையைக் கிள்ள தன் சக்ராயுதத்தை கொண்டு, சூரியனை மறைத்து, பகல் பொழுதை சில வினாடி இரவாக்கினான் (பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக). இப்படியும், இன்னும் பல வகையாலும், யுத்த பூமியில் அர்ஜுன ஸாரதியாகி, அவனுக்கு தேரூர்ந்து (பத்தற்கு இரதத்தைக் கடவி), பாண்டவர்களை வழிநடாத்தி போரில் அறம் வெல்லும்படி செய்தான்.\nஇப்படி அடியவருக்காய் எளிமையும், அவார் தம் எதிரிகளுக்காய் வீரமும் பொங்கும் குணக்குன்றான பச்சை வண்ணன், துன்பமெனின் கடிதில் வந்து அருள்வதில் கார்மேகமொக்கும் கண்ணனே(பச்சைப்புயல்), மெச்சும்படி(மெச்சத் தகுபொருள்) பக்தரை பரிபாலனம் செய்து அருளுபவன் கந்தன் என்கிறார்.\nஇதனால் அடியவருக்கு துயர்வருங்கால், அவர் முன் உடனே வந்து காக்கும் குணம் பெருக்க உடையவன் கந்தன் என்னும்படி.\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே:\nஎன்னையும் தாங்கி, பரிவு கொண்டருளும் நாள் என்றோ என்று கேட்கிறார் நம் ஸ்வாமி.\nபாடலின் முதல் பாதியால், ஞானம் வழங்குவதில் தன் தந்தையினும் மேலானவன் என்றும், தன் வீரத்தால் அடியார் துயரறுத்து அருளுவதில் தன் மாமனான மாலவனினும் மேலானவன் என்றும் கொள்ளாமல், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யன் சிவ – விஷ்ணு ஐக்ய ஸ்வரூபன் என்று கொள்ள வேண்டும். (பரமேஸ்வரன் தன் அருள் பாலனாகவும், அரிகேசவன் தன் மருகோனாகவும் இருப்பதால் தான் ஞானமும் வீரமும் தாங்கி நம்மை பரிபாலனம் செய்து அருளுகிறான் என்று சீரலைவாய் அமர்ந்த பெருமாளை நம் ஸ்வாமியும் பாடுகிறார்.)\nபாடலின் அடுத்த பாதி முழுவதும், அடியார் வாழவும், அவுணர் மாளவும் வேண்டி ஆறுமுகன் நிகழ்த்திய யுத்தம் வெகு விமர்சையாக பாடப்படுகிறது. சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட. யுத்தங்களை வர்ணித்து பாடும் பரணி இலக்கியத்திற்கான லக்ஷணங்களை வெகு லாவகமாக சுருக்கி, சுவை பட, சந்தம் நிறைந்த சொற்கட்டோடு இங்கு பாடியிருக்கிறார் நம் ஸ்வாமி.\nதித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி:\nயுத்த பூமியின் கோரத்தை ரசித்த படி பைரவி தேவி ஆடுகிறாள். தன் கருத்த மேனியில் மாலை சூரியன் படிந்து மஞ்சள் நிறமும் மின்ன, காலில் கட்டிய சிலம்பின் மணிகள் தித், தித், தை தித், தித், தை (தித்தித்தெய) என்று ஜதியெழுப்ப , அந்த ஜதிக்கேற்ப தன் பாதங்களால் அடவெடுத்து (ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்து) ஆடிக் களிக்கிறாள்.\nதிக்கொட்க நடிக்க, கழுகொடு கழுதாட:\nஅந்த ந்ருத்யத்தின் வீர்யத்தால் போர்க்களத்தில் மட்டுமின்றி, எல்லா திசையும் நடுங்கும் படி (திக்கொட்க நடிக்க) அதிர நடித்தாளாம். அவளாடினால், அவள் கூட்டத்தாருக்கும் கொண்டாட்டம் தானே அதனால் வானில் பறந்து களித்தபடி, பிணம் கொத்தும் கழுகுகளும் (கழுகொடு), பேய்களும் (கழுதாட) அவளோடு சேர்ந்து குதித்தும் நடித்தும் மகிழ்ந்தன.\nதிக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத:\nதிக்கிற்கொருவராக எண்திக்கும் தாங்கும் பைரவர்கள் எண்மரும் (திக்குப்பரி அட்டப் பயிரவர்) பைரவியின் ஜதிக்கு தகுந்தவாறு தாங்களும் தாளமெழுப்பினர். தொக்கு தொகு வென்றும், த்ரிகடக என்றும் எழுந்த தாளத்திற்கு சமர்களத்தில் பைரவி அழகாக கூத்தாடினாள் (சித்ரப்பவுரி).\nவீர வாத்யங்கள் முழங்கும் களத்தில் பறையிசை எழுந்தது.\nகுக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ:\nஅந்த போர்க்களத்தில் கிடைத்த ரத்த மாம்ஸ வாசனையால் ஈர்க்கப்பட்டு வயதான ஆந்தைகள் (முதுகூகை) மரப்பொந்துகளிலிருந்து ‘குக்குக்குகு குக்குக்’ என்று சப்தமெழுப்பின. ஆரவாரத்தோடு அவையெழுப்பிய ஓசை “ஓடும் எதிரிகளை ஓடிப்பிடி (புக்குப் பிடி), குத்தி புதைத்துவிடு (குத்திப்புதை)” என்பது போலிருந்தது. அப்படி குரலெழுப்பியவை இரவு நேரத்தில் பறந்து வட்டமடித்து நின்றன.\nநட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட்டு :\nவீரபாகுத்தேவரை விட்டு சமாதானம் செய்ய முயன்றும், தானே நல்வழிகளை எடுத்துச் சொல்லியும், சூரபன்மனிடம் எவ்வித மாற்றமும் இல்லை. உண்மையில் அவனை நட்பு கொள்ளவே குமரனும் முயன்றான். அது விரும்பாமல், தன் அகந்தையால் தர்மத்தை வெறுத்து ஒதுக்கியதன் விளைவே அவனது மரணம். மனம் திருந்தி, திருவடியில் அபயம் புகுந்தவனை, தன் மயிலாகவும், குக்குட த்வஜமாகவும் கொண்டான் என்பதும் நாமறிந்ததே. இப்படி ஸ்நேஹம் பாராட்டாத அசுரர்களை சம்ஹரித்து, யுத்த காலத்தில் ஆடிய பைரவிக்கும், அவள் பண்டு பரிவாரங்களும் பலியிட்டான் ஸ்கந்தன்.\nகுலகிரிகுத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே:\nஇந்த பலி போர்க்களம் புகும் முன்பே, கிரௌஞ்ச மலையை பொடிபொடியாய் வீழ்த்தியதிலே தொடங்கியது. கிரௌஞ்சகிரியை குலமலை (குலகிரி) என்கிறார். சூரனின் பட்ணத்திற்குள் யாரும் புகமுடியாமல் தடுத்து வந்தான் கிரௌஞ்சன். அவன் நொடிந்து போனான் (குத்துப்பட) என்ற செய்தியை கேட்டபோதே சூரன் கலங்கினான். அதுவே அவன் முதல் மரணம். அம்மலையை அஞ்சாமல் தகர்த்தான் என்றபோதே குமரவிடங்கனின் பலம் புரிந்திருக்க வேண்டும். அங்கும் அவன் அஹங்காரம் அவனை சிந்திக்கவிடாமல் தடுத்தது. அம்மலை விழுந்தது போலவே, பலம் பொருந்திய தாரகன், சிம்ஹமுகன், சூரபத்மன் என்று எல்லோரும் மாள வேல் தொடுத்து போர் செய்யவல்ல பெருமாள் என்கிறார்.\nசிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும். நம்மை ஆட்டுவிக்கும் ஆணவம், கன்மம் இத்யாதிகளை கொன்று பலியிட்டு, நம்முள் போற்றத்தக்க ஞானம் கலக்கும்படி செய்யட்டும். ஞானதத்வநிதியான ஹம்ச மந்த்ர லக்ஷணம் பெருக்கெடுக்கட்டும்.\n(மதுசூதனன் கலைச்செல்வன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: அருணகிரி நாதர், அருணகிரிநாதர், அருணகிரியார், கந்தபுராணம், கார்த்திகேயர், குமரன், கௌமாரம், சரவணபவ, சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், திருப்புகழ், திருவண்ணாமலை, பக்தி இலக்கியம், பக்திப்பாடல், முருக பக்தி, முருகன், முருகப்பெருமான், முருகவேள், முருகா, ஸ்கந்தன்\n2 மறுமொழிகள் முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nபடித்தேன்.மகிழ்ந்தேன். பாராட்டுகின்றேன். தொடரட்டும் அறப்பணி.திருப்புகழ் சமஸ்கிருத பாடல்கள் போல் வல்லினம் ஒங்க வரும் ஒரு அருமையான நூல். அனைவரையும்சென்றடைய வேண்டிய சிறப்பு அதற்கு உண்டு.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4\nசாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்\nதில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்\nபொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்\nமார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/952869/amp", "date_download": "2020-06-02T18:32:04Z", "digest": "sha1:4JCZMOWYCRN3U3Z3IHJ2U5ANBIHYWJ5Z", "length": 11486, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி லால்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி லால்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nலால்குடி, ஆக.8: லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பேசினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு கர்நாடக அரசிற்கு அழுத்தம் தரவேண்டும். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க சாலை பணி நடைபெற்று வருகிறது. சாலை இரு புறங்களிலும், மழை நீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சிறு சிறு பாசன வாய்க்கால் பாலங்கள் பருவ மழை மற்றும் சம்பா சாகுபடி செய்யும் முன்பே விரைவாக அமைத்து தரவேண்டும், தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உடனடியாக பாக்கி தொகை வழங்க வேண்டும்.\nலால்குடி தாலுகாவில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதித்த அளவைவிட கூடுதலாக மண் எடுத்து வருகின்றனர். இதனால் ஆயக்கட்டு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சிரமமாக இருக்கும். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரிகளை பார்வையிட்டு அதனை சமன்செய்து தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, அமைப்பளாளர் சுப்ரமணியன், ஒன்றிய தலைவர் ராமலிங்கம், மாநில துணை அமைப்பாளர்கள் பரமசிவம், ராஜேந்திரன் மற்றும் அரவிந்தச���மி உட்பட பலர் கலந்துகொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லால்குடி முத்துக்குமார், சமயபுரம் மணிவண்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முத்துக்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் லால்குடி தாசில்தார் சத்தியபால கங்காதரனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுந���தி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-thiruppulambal/", "date_download": "2020-06-02T17:30:09Z", "digest": "sha1:TJKAFK644XINDMPHS4VPROUB4WZWUPIP", "length": 4175, "nlines": 115, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Thiruppulambal | mailerindia.org", "raw_content": "\nதிருப்புலம்பல் – சிவானநத முதிர்வு\n(திருவாரூரில் அருளியது – கொச்சகக் கலிப்பா)\nபூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே\nகோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி\nஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்\nபூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. ⁠556\nசடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்\nபடையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை\nவிடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்\nஉடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. ⁠557\nஉற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்\nகற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்\nகுற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே\nகற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. ⁠558\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=ammaa", "date_download": "2020-06-02T17:48:06Z", "digest": "sha1:PKJ7YPXSTTBGH5PEYWKHJJUVYEASH6BZ", "length": 5201, "nlines": 93, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ammaa Comedy Images with Dialogue | Images for ammaa comedy dialogues | List of ammaa Funny Reactions | List of ammaa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன் அதை அவர் கேக்க மாட்டாராம்மா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nதினம் நாலு சட்டி சோறு திங்குறதை குறைச்சிக்கிட்டு ஒரு சட்டி வெந்நீரை மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு கடகடன்னு ரன்னிங் போய் உடம்பை குறைச்சன்னா உன்னைய ஏட்டம்மா ஆக்கிவிட்டுடுறேன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nதினம் நாலு சட்டி சோறு திங்குறதை குறைச்சிக்கிட்டு ஒரு சட்டி வெந்நீரை மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு கடகடன்னு ரன்னிங் போய் உடம்பை குறைச்சன்னா உன்னைய ஏட்டம்மா ஆக்கிவிட்டுடுறேன்\nமன்னா ஏற்கனவே 41 வீணாகிவிட்டன இதுதான் கடைசி அஸ்திரம் பிரம்மாஸ்திரம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஅம்மாக்கு அப்புறம் எல்லாம் நான்தான்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஅம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=73", "date_download": "2020-06-02T18:16:27Z", "digest": "sha1:GCKWGXXXP7UZMQGYLNX7U2HLEPNMNSGL", "length": 12515, "nlines": 174, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nகாட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு\nமுதல் பக்கம் » திருப்புகழ்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்\n66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி ... மேலும்\n177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்\n124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலேதனையர் ... மேலும்\n242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்\n306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனு���ுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ... மேலும்\nவள்ளிமலை315. அல்லிவிழி யாலு முல்லைநகை யாலுமல்லல்பட ஆசைக் கடலீயும்அள்ளவினி தாகி நள்ளிரவு ... மேலும்\n376. துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக்கொண்ட ணாப்பித் துலக்கம் ... மேலும்\n426. சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்டதனமசைய வீதிக்குள் மயில்போலு லாவியேசரியைக்ரியை யோகத்தின் ... மேலும்\n476. கடத்தைப்பற் றெனப்பற்றிக்கருத்துற்றுக் களித்திட்டுக்கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ... மேலும்\n531. வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்குமதுரமொழி சைக்கு மிருநாலுவரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை ... மேலும்\n561. காணாத தூர நீணாத வாரிகாதார வாரம தன்பினாலேகாலாளும் வேளும் ஆலால நாதர்காலால் நிலாவுமு ... மேலும்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பகுதி 4. திருக்காளத்தி (வாயு) 596. சரக்கே றித்தப் பதிவாழ் ... மேலும்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நான்காம் பகுதி சேலம் 949. பரிவுறு நாரற் றழல்மதி வீசச்சிலைபொரு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/now-facebook-says-it-may-remove-like-counts/", "date_download": "2020-06-02T16:56:16Z", "digest": "sha1:2P3IPQLFOR5MOQQRXRX4QT6IBRMWYXNY", "length": 10648, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஃபேஸ்புக் பதிவுகளுக்கு வரும் லைக்குகளை மறைக்கும் வசதி ரெடி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஃபேஸ்புக் பதிவுகளுக்கு வரும் லைக்குகளை மறைக்கும் வசதி ரெடி\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் க��்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nஃபேஸ்புக் பதிவுகளுக்கு வரும் லைக்குகளை மறைக்கும் வசதி ரெடி\nபலரிடையே பொறாமையை உருவாக்குவதாகவும், பதிவுகள் மீதான தரத்தை லைக்குகள் தீர்மானிக்கிறது என்ற பார்வை உருவாவதாகவும் கூறப்படும் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட்டை கொண்டுவரஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கை உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன் படுத்தி வருகின்றனர். பயனாளர்களை கவரவும், பயன்பபாட்டை எளிதாக்கவும் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. ஃபேஸ்புக்கில் லைக், கமெண்ட், ஷேர் என்பதே பிரதானமாக உள்ளது. முதலில் வெறும் லைக் என்ற ஒரு ஆப்ஷனை மட்டுமே கொடுத்திருந்த ஃபேஸ்புக், பிறகு எமோஜி வடிவில் 6 ஆப்ஷன்களை கொடுத்தது. இந்நிலையில் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட்டை வெளியிடஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nதற்போது ஃபேஸ்புக் போஸ்டுகளில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியும். இது பலரிடையே பொறாமையை உருவாக்குவதாகவும், பதிவுகள் மீதான தரத்தை லைக்குகள் தீர்மாக்கிறது என்ற பார்வை உருவாவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கவே லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதே வேளையில் பதிவிடுபவர்கள் தங்களுக்கு யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை வழக்கம்போல் பார்க்க முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nலைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே ஃபேஸ் புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. சில நாடுகளில் மட்டுமே சோதனையில் உள்ள இந்த இன்ஸ்டாகிராம் அப்டேட் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; ��ிருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545135", "date_download": "2020-06-02T18:58:29Z", "digest": "sha1:XUDOZK5MMUDZ73WLEDYSE5LUNFHYFWMZ", "length": 20030, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டிலிருந்தே வேலை திட்டம்: தொடர விரும்பும் நிறுவனங்கள்| Over 70% companies likely to continue 'work from home' for next 6 month: Survey | Dinamalar", "raw_content": "\nஇன்று பகல் கரையை கடக்கிறது 'நிசர்கா': 138 ஆண்டுக்கு ...\nகேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ...\nரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ...\nகேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் ...\nஅழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் ...\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ...\n'வீட்டிலிருந்தே வேலை' திட்டம்: தொடர விரும்பும் நிறுவனங்கள்\nபுதுடில்லி : வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\n'நைட் பிராங்' எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சமூக இடைவெளியை பராமரிக்கவும், வணிகத்தை தொடர்ந்து நடத்தவும், இந்த திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாக தெரியவந்துள்ளது.\nபிரபல சொத்து ஆலோசனை நிறுவனமான, 'நைட் பிராங்', பலதரப்பட்ட, 230 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஆய்வை மேற்கொண்டது.வீட்டிலிருந்தே பணிகளை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என, பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இருப்பினும், தொலைவிலிருந்து செயல்படும்போது, ஊழியர்கள், குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.அடுத்த ஆறு மாதங்களுக்கு, 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், 7 சதவீதத்தினர் மட்டும், அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக 28 சதவீதத்தினரும்; முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மேலும், 26 சதவீதத்தினர் உற்பத்திதிறன் குறைந்துவிட்டதாகவும்; 11 சதவீதத்தினர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 'வீட்டிலிருந்தே வேலை' திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் Coronavirus Corona Covid-19 Curfew\nகொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையில் முன்னேற்றம்\nநீதிமன்றத்தில் ஆஜராகிறார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅலுவகத்திற்கு சென்று பணியாற்றும் நேரத்தை விட ஆதவன் உதிப்பதிலிருந்து ஊரே அடங்கிபோனாலும் வேலையில் இருந்து விடுபடமுடியாததாக வீட்டிலிருந்து பணியாற்றுவது அமைந்து போகிறது. அலுவலக அமைப்பில் 'கேலி உறவுமுறை' ( joking relationship ) வேலைப்பளு குறைந்து போன்றதொரு மனநிலைமையை உண்டாக்கும். இல்லாத சுமை இருப்பது போன்ற நிலைமை வீட்டிலிருந்து வேலை செய்வோர் உணரக்கூடும். இருந்தும் வேலை சுமை இல்லாதது போன்ற உணர்வை அலுவலகத்தில் வேலை செய்வதால் பெறமுடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி��டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையில் முன்னேற்றம்\nநீதிமன்றத்தில் ஆஜராகிறார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/era-murukan-kurunovelgal.html", "date_download": "2020-06-02T17:55:59Z", "digest": "sha1:4XSGY6ZZROMZTSGFMGL6RPNCD56CMUQC", "length": 5638, "nlines": 155, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Era.Murukan Kurunovelgal", "raw_content": "\nஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும் ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும் ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும் நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக்கக் கிடைப்பதில்லை. அவை எழுதப்படுவதே இல்லை என்பதுதான் காரணம். இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். இரா.முருகன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஏழு குறுநாவல்கள் முதல் முறையாக இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கணையாழி, குமுதம்,புதிய பார்வை, முன்றில் ஆகிய இதழ்களில் வெளிவந்து கவனத்தையும் கருத்தையும் ஈர்த்த படைப்புகள் இவை. சுகமான ஒரு வாசிப்பனுபவத்தை உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எளிய மொழியில் இயல்பாக விரிந்துசெல்லும் அதே சமயம், மறக்கமுடியாத ஓர் இலக்கிய படைப்பாகவும் இன்னொரு தளத்தில் உயர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் அபூர்வமாகவே இங்கே நிகழ்கின்றன. அதனாலேயே இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rs-1-crore-for-corona-victims-says-tncc-president-ks-alagiri/", "date_download": "2020-06-02T18:02:17Z", "digest": "sha1:T4EGXEPKHIGSWEOA5JHLWIF46FLMJZZF", "length": 12979, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு\nசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nமத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு கா���்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்தும் கணிசமான தொகை வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.\nகொரோனாவை எதிர்த்து செயலாற்றும் தமிழக அரசு: வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன சேலம், கோவை, சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள்: மத்திய அரசு அனுமதி என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழக எல்லைகள் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடல்: தமிழக அரசு அறிவிப்பு\nTags: congress mps, corona, Corona virus, ks alagiri, காங்கிரஸ் எம்பிக்கள், கேஎஸ்.அழகிரி, கொரோனா, கொரோனா வைரஸ்\nPrevious மக்‍கள் நடமாட்டத்தை குறைக்‍க தீவிர நடவடிக்‍கையில் இறங்கிய போலீசார்…\nNext சென்னை : கொரோனா வைரசில் இருந்து மீண்ட டெல்லி வாலிபர்\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nதமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்\nசென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிராமணர்கள் எத���ர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/173-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/3383-do-not-nobody-achieving.html", "date_download": "2020-06-02T17:39:10Z", "digest": "sha1:AOFPEXCZQMT45JLBFJFZXXDL5AD5FXLZ", "length": 20577, "nlines": 93, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - யாரும் சாதிக்காததை சாதித்தவர் அண்ணா!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> யாரும் சாதிக்காததை சாதித்தவர் அண்ணா\nயாரும் சாதிக்காததை சாதித்தவர் அண்ணா\nவேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.\nஇந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொருத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே இனிமேல் தான் ஏற்பட வேண்டும். ஏற்படும் என்று ஆசைப்படுகிறேன். என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்கு பலன் தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.\nபகுத்தறிவு ஆட்சி - மாபெரும் சாதனை\nஅண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்தவராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை.\nஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல, மாபெரும் சாதனையாகும். நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.\nஅண்ணா செய்த காரி���ம் இதற்கு முன்னால் ஆண்டவர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்\nசேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள் . அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே\nஅண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்-தானே அவர்கள் செய்தார்கள்\nமக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல், ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது\n கோவில்-களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.\nதுணிந்து கைவைத்தது அண்ணா ஆட்சி\nபறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப்பயன்படவே இல்லையே முடிய-வில்லையே தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே\nமுஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் - இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே வெள்ளைக்காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான் வெள்ளைக்காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான் அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.\nஅண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்த��. மனித சமூகத்தைச் சின்னாபின்னப் படுத்தி அமைப்பு-சாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன் வரவில்லையே\nஇந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்-கினார். என்னைப் போன்றவர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே.\nஅண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், சாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை - பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.\n திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்\nதி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும், காந்தி ஒழியவேண்டும் என்பதுதானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல்லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண்டாக்கி காட்டி விட்டாரே\nஅண்ணா அவர்கள் மத்தியில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள்கையைக் கொண்ட ஆட்சிதானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தை செய்கிறது பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று அதற்குப் பொருள் என்ன\nஆணும் பெண்ணும் சேர்ந்தால் தீர்ந்தது\nகடவுள் பெயரால் பிரமாணம் எடுக்க-வில்லை, - அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திருமணங்-களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.\nஇது எதைக்காட்டுகிறது கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே\nகல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் ���ுடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று\nஇம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப்படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டி-யிருக்கிறார் அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும், முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.\nஅண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம்பித்தனர்.\nஆனாலும் அண்ணா அவர்கள் அவரது கொள்கைகளை அமுல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது.\n(பம்பாயில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை.)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு ��ிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14682", "date_download": "2020-06-02T17:39:50Z", "digest": "sha1:X6LWMXOBSEX3TJEG4KJ2YSARVKR5VWMU", "length": 14749, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்\nஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிகான செயற்திட்டம் (ITJP) இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,\nஅமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய ஐ நாவின் அறிவிப்பு வந்திருப்பது நாட்டிற்கு ஒரு சோகமான நாள் ஆகும். இது அமைதிகாக்கும் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என\nஎச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட போர்க் குற்றவாளியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலுக்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் ஜனாதிபதியின் நகர்விற்கு கிடைத்த பதிலடி\nசவேந்திர சில்வா 2008-9 இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவினை வழிநடத்தினார். பொதுமக்களுக்கு எதிரான\nகண்மூடித்தனமான மற்றும் வேண்டுமென்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்கள மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனை போன்றவற்றில் அவரது படைகள் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.\nஇது பொதுமக்களுக்கு இழப்புக்கள் மற்றும் காயங்கள் என பேரழிவை ஏற்படுத்தியது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்திருப்பினும் இலங்கையானது நிலைமாற்று நீதி திட்டத்திற்கு தனது ஈடுபாட்டைக் காட்டியிருப்பினும் இலங்கையின் அரசியல்வாதிகள் வெட்கப்படும் வகையில் சில்வாவினை ஒரு “போர் வீரன்” என அழைக்கின்றார்கள். இதன் விளைவான சிவில் போருக்குப் பின்னர் இணைந்து கொண்ட இளம் இராணுவ வீரர்கள் தற்போது அமைதிகாக்கும் பணியில் இருந்து இடைநிறுத்தப்படுகின்றார்கள்.\n“சவேந்திர சில்வாவின் நியமனமானது நாட்டிற்கு தாங்ளே ஏற்படுத்திக் கொண்ட ஒரு துன்பியல் பாதிப்பாக இருந்தது. கடந்த கால குற்றங்களுக்கு உண்மையான குற்றவியல் பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், தற்போதும் இடம்பெற்றுவரும் சித்திரவதைகளை இல்லாமற்செய்வதற்கு பாதுகாப்பு சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவும் இலங்கையானது சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதைக் காண விருப்புகின்றோம்.” என ITJP இன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழர் தாயகமெங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்\nNext articleஎழுத்து மூல வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு நிலை\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\n1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nயாழ் மீசாலை பகுதியிலுள்ள மயானத்திற்குள் முதியவரின் சடலம் மீட்பு\nஎம்மைப்பற்றி - 71,960 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,975 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,370 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,707 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,273 views\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும்...\nவவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்\nஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/dalas_14.html", "date_download": "2020-06-02T18:05:35Z", "digest": "sha1:VH3E4CAKSSYKOOUAN7PNNWK6LT6JCALT", "length": 10553, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் - உடல் வெப்ப நிலை - இரண்டு முகக் கவசங்கள் - அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்", "raw_content": "\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் - உடல் வெப்ப நிலை - இரண்டு முகக் கவசங்கள் - அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் அதேபோல் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளை பெற்றுக்கொடுத்த பின்னரே பாடசாலைகய் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nகல்வியமைச்சில் இன்று (14) மேல் மாகாண கல்வி வலைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறினார்.\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு இரண்டு முகக் கவசங்கள் வீதம் வழங்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் உடல் வெப்ப நிலையை கணக்கிட கூடிய கருவிகளை பாடசாலைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவ ஏற்றவகையில் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும், பாடசாலைகளை மீள திறக்க கல்வி செயற்பாடுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூற��, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13045,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3622,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் - உடல் வெப்ப நிலை - இரண்டு முகக் கவசங்கள் - அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் - உடல் வெப்ப நிலை - இரண்டு முகக் கவசங்கள் - அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/52.html", "date_download": "2020-06-02T17:36:12Z", "digest": "sha1:5OBYPKLNEFHPUH4ZHRHPLW6I2NMMCEOF", "length": 7223, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "வவுணதீவு பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - 52 போத்தல் கசிப்புடன் இருவர் கைது - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East வவுணதீவு பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - 52 போத்தல் கசிப்புடன் இருவர் கைது\nவவுணதீவு பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - 52 போத்தல் கசிப்புடன் இருவர் கைது\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் வியாழக்கிழ​மை (30ம் திகதி ) அதிகாலை சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.\nவவுணதீவு பிரதேசத்திலுள்ள ​பதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவிலுள்ள நொச்சண்டகல் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 52 போத்தல் கசிப்புடன், கொள்கலன்கள், பரல் உள்ளிட்ட கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். .\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தலைமையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ​இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்ய��ம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/ethir-veliyidu?product_id=190", "date_download": "2020-06-02T17:29:44Z", "digest": "sha1:OIFST7KXTLN4IK2WHI7VCDPE37TCA62C", "length": 17195, "nlines": 332, "source_domain": "crownest.in", "title": "செர்னோபிலின் குரல்கள்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nAuthor: ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் (தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்)\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் ��ாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத...\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது\nஇதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயோடின், சீசியம்,ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுஉலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும்,உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்.\nஇந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.\nஅணு ஆற்றல் 2,0 பசுமையான எதிர்காலத்திற்கு அணு ஆற்றல் ஏன் அவசியம்\nமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள..\nஎண்​ணெய் மற மண்​ணை நி​னை\nபருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பாட்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nகடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன.அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்க..\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\n‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..\nஉலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...\nநக்கீரன்பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..\nஇந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/12/09/chettinad-kondai-kadalai-kuzhambu/", "date_download": "2020-06-02T17:29:23Z", "digest": "sha1:52ECOXS3C7BIO5TPET62XWWNJ2MDL4LU", "length": 7936, "nlines": 302, "source_domain": "singappennea.com", "title": "Chettinad Kondai Kadalai Kuzhambu | Singappennea.com", "raw_content": "\nதர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ் | Juice lemon Mint Watermelon\nமாலை நேர ஸ்நாக்ஸ்: பூண்டு கார முறுக்கு\nபன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala\nஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் | Special Sweet Mixture\nதேன்குழல் முறுக்கு| Thenkuzhal Murukku\n3 வகை சிறுதானிய இட்லி\nகிராம்பை வைத்து எப்படி உடல் எடையை குறைப்பது\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\nAneez on 1 வயதிற்குள் கு��ந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\nமூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி – துளசி டீ\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (27)\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/43", "date_download": "2020-06-02T18:36:38Z", "digest": "sha1:GBZQ33JCC5Q2QW3XLNLMWTXTPNSOUIFK", "length": 5104, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/43\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/43 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98090", "date_download": "2020-06-02T18:10:25Z", "digest": "sha1:E7YJBZ5CFCZVYBVOAIWRQ4OY7Z3DAT6K", "length": 16734, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvavaduthurai Adheenam | திருவவாடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் சுவாமிகள் விலகல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nகாட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு\nகாரணப்பெருமாள் கோவிலில் ... மாலையம்மன் கோவிலில் திருக்கல்யாண ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவவாடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் சுவாமிகள் விலகல்\nதஞ்சாவூர்:- ஆதீனத்திற்கு சொந்தமான குளம் துார் வாரியதில், அரசியல் கட்சியினரிடம் பணிந்து போக வலியுறுத்தியதால், சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளார்.\nதிருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான, திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில், கட்டளை தம்பிரானாக இருந்தவர், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான�� சுவாமிகள், 55.கடிதம்இவர், ஓராண்டாக, மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட குளங்களில், துார் வாரும் பணியை மேற்கொண்டார்.தற்போது, உடல் நிலையை காரணம் காட்டி, ஆதீன தம்பிரான், திருக்கூட்டத்திலிருந்து விலகுவதாக, தலைமை மடத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, கடிதம் அளித்தார்.இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவிற்கிணங்க, ஆதீன மடத்தின் திருக்கூட்டத்து அடியவர் பொறுப்பிலிருந்து, சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் விடுவிக்கப்பட்டார்.அவரிடம் இருந்த மந்திர காஷாயம், வேடம் முதலியவற்றை, மடத்தில் ஒப்படைத்தார். அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்று, மடத்தில் இருந்த வெளியேறினார்.\nஇது குறித்து, மடத்து நிர்வாகிகள் கூறியதாவது: திருவிடைமருதுார் பகுதியில், ஆதீனத்துக்கு சொந்தமாக, பல்வேறு கிராமங்களில், 32 குளங்கள் உள்ளன. இதில், 10 குளங்களை, பல்வேறு ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு, பல ஆண்டுகளுக்கு பின், அதை துார் வாரி, குளத்தில் தண்ணீர் நிரப்ப, சுவாமிநாத தம்பிரான் ஏற்பாடுகளை செய்தார்.பதவி விலகல்இந்த குளம் துார் வாரும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும், சில அரசியல் கட்சியினர், குளம் துார் வாரும் ஒப்பந்தத்தையும், துார் வாரும் மண்ணையும் தங்களுக்கு தர வேண்டும் என, மிரட்டல் விடுத்தனர்.ஆனால், தம்பிரான் சுவாமிகளோ, கோவில் நிர்வாகமே, நேரடியாக, துார்வாரும் பணியை செய்யும்; துார் வாரும் மண், கரையை பலப்படுத்த பயன்படுத்தப்படும் என, உறுதியாக தெரிவித்தார்.இதையடுத்து அரசியல் கட்சியினர், தொடர்ந்து, தம்பிரான் சுவாமிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும், குருமகா சன்னிதானத்திடம், தம்பிரான் சுவாமிகள் குறித்து புகாரும் அளித்தனர். குரு மகாசன்னிதானம், ஆன்மிகப் பணிகளில் மட்டும், கவனம் செலுத்தவும். குளம் துார் வாரும் பணியை முன்னெடுக்க வேண்டாம் என, கூறிஉள்ளார்.குளம் துார்வாரியதில் அரசியல் கட்சியினர் மற்றும் மடத்தின் நிர்வாகம் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக, மனமுடைந்த நிலையில் இருந்த தம்பிரான், இந்த பொறுப்பே வேண்டாம் எனக் கூறி, பதவியில் இருந்து விலகி விட்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.காசிக்கு யாத்திரை பத���ி விலகிய, சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், நேற்று முன்தினம் இரவே, வெள்ளை உடையில், காசிக்கு யாத்திரை செல்வதாக கூறி, மடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு ஜூன் 02,2020\nசபரிமலை : பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது.நேற்று ... மேலும்\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஜூன் 02,2020\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, வயலூர் பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு ... மேலும்\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து ஜூன் 02,2020\nராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பனில், சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, கடல் நீர் சூழ்ந்துள்ளது. ... மேலும்\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை ஜூன் 02,2020\nஉடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, ... மேலும்\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு ஜூன் 02,2020\nஉத்தர பிரதேசம்: பிரயாக்ராஜ், கங்கை தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, அகில ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-06-02T17:14:31Z", "digest": "sha1:B6ALY2KYIVCHXQ5D6OAUXBS5IJBTGDKN", "length": 14545, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜிவி பிரகாஷ் | Latest ஜிவி பிரகாஷ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா அடங்கப்பா, தலை சுத்துதுடா சாமி\nதமிழ் சினிமாவில் படத்துக்குப்படம் நடிகர்களின் சம்பளம் எப்படி ஏறிக்கொண்டே செல்கிறதோ, அதே மாதிரி ஹிட் பாடல்களை கொடுக்க கொடுக்க இசை அமைப்பாளர்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தில் வைரலான ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ட்விஸ்ட்\nகார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சரித்திர படமாக உருவாக இருந்த இந்த...\nஇசையை மையமாக கொண்டு உருவாகிய 6 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்\nதமிழ்சினிமாவில் திரில்லர், காமெடி, ஆக்ஷன் வரிசையில் இசையை மையமாக வைத்து வந்த சில படங்கள் ஹிட்டாகி உள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜிவி பிரகாஷ்காக காத்திருக்கும் பத்து படங்கள்..யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா\nதமிழ் சினிமாவில் இசையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ஜிவி பிரகாஷ், அதையும் தாண்டி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2006இல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய ரகசியத்தை சொன்ன ஜிவி பிரகாஷ்.. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது\nஎன்னதான் செல்வராகவன் படம் வசூல் ரீதியாக தோல்வி பெறுகிறது என்று கூறினாலும் அவருடைய கற்பனை எல்லைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘என் அடுத்த ஹீரோ நீதான்’ என சொல்லியே காலை வாரிய முருகதாஸ்.. பெரிய டுபாக்கூரா இருப்பாரு போலியே\nஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் என்ற பெயரைக் கேட்டாலே மாஸாக இருக்கும். ஆனால் அவரை இப்போது தமாஷ் ஆக்கி விட்டு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாபியா தோல்வியால் கார்த்திக் நரேனை அலையவிடும் தனுஷ்.. அண்ணனால் ஏற்பட்ட வினை\nஎன்னதான் மாபியா படத்தை அருண் விஜய்யின் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கொண்டாடி தீர்த்தாலும் படத்தின் வசூல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n சத்தமே இல்லாமல் சாட்டையடி கொடுத்த பிரபலம்\nசமீப காலமாக தொடர்ந்து இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோருக்கிடையே விவாகரத்து நடைபெறப் போவதாக செய்திகள் வெளிவந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n13 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் தனுஷ் படம்.. வெற்றிமாறன் வேற லெவல்\nஒரு காலத்தில் தமிழ் நடிகர்கள்தான் மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து ரீமேக் செய்து வந்தனர். ஆனால் தற்போது கதையே வேறு. மற்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஐந்து வருடங்களுக்கு பிறகு கார்த்தியுடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. மிரட்டல் காம்போ\nநடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கைதி, தம்பி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷை தொடர்ந்து ஹாலிவுட் சென்ற ஜிவி பிரகாஷ்.. லிப் கிஸ் அடிக்கும் போதே நினைச்சேன்\nஇளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். ஹீரோவாக மட்டும் இல்லாமல் பெரிய படங்களுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 65 படத்திற்கு இசையமைக்கும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்.. பண்டிகையை கொண்டாடும் ரசிகர்கள்\nதளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை எந்த அளவு எதிர்பார்க்கிறார்களோ அதை விட ஒரு படி மேல் தளபதி 65 படத்தின் இயக்குனர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேற லெவலில் மாஸ் காட்டும் தனுஷ்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அடுத்த பட அறிவிப்பு\nதற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தனுஷ் ஒருவர் மட்டுமே. கிட்டத்தட்ட நான்கைந்து படங்கள் கைவசம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட்லீயை கைகழுவிய விஜய்.. பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி.. அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்\nதளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. அனிருத் இசையமைக்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே ஒரு காட்சிக்காக 20 கிலோ எடையை குறைத்த சூர்யா.. மெர்சல் காட்டும் சூரரைப் போற்று\nசூரரைப் போற்று படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வந்த சூர்யா பட டீசர்களிலே...\nஇளசுகளின் இதயத்தை திருடும் ரைசா..\nஇன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் ரைசா வில்சன். தனுஷ் நடித்த விஐபி-2 படத்தில் கஜோலின் அசிஸ்டன்ட் ஆக தமிழ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் வெளியிட்ட திடீர் அறிக்கை.. சொன்னதை கேட்பார்களா ரசிகர்கள்\nதனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர்-4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் செல்லும் ஜி.வி.பிரகாஷ்.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nதமிழ் சினிமாவில் “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, “டார்லிங்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் கால் பதித்தவர் நடிகர், இசையமைப்பாளர்...\nசூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..\nதமிழ்சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோஇல்லையோ வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண���டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு...\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nஜோதிகா ஆக்ரோஷமாக நடித்திருக்கும் நாச்சியார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=33", "date_download": "2020-06-02T18:56:38Z", "digest": "sha1:FLAJEKTYML2TY4V7WB65CSEI42VSYAQO", "length": 29055, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nஇன்று பிற்பகல் கரையை கடக்கிறது, 'நிசர்கா' புயல்\nமும்பை : 'தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள, 'நிசர்கா' புயல், இன்று பிற்பகல், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1882ம் ஆண்டுக்கு பின், மஹாராஷ்டிரா தலைநகர் ...\nதொற்றின் உச்சம் வெகு தொலைவில் உள்ளது ஐ.சி.எம்.ஆர்., ஆய்வாளர் நம்பிக்கை\nபுதுடில்லி : 'நாடு முழுதும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சமூக பரவலாகி, உச்ச நிலையை எட்டுவதில் இருந்து, நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்' என, மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இது குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி ...\nஒரே நாளில் 204 பேர் பலி 8,000 பேருக்கு பாதிப்பு\nபுதுடில்லி : நேற்று ஒரே நாளில், நாடு முழுதும், 8,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 204 பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நாடு முழுதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த, 95 ஆயிரத்து, 526 பேர், ...\nடில்லி அருகே உள்ள பரிதாபாத்தில் இந்தியா டுடே பிரின்டிங் தொழிற்சாலையில் தீவிபத்து ..\nஅசாமில் நிலச்சரிவு: 19 பேர் பரிதாப பலி\nகரீம்கஞ்ச் : அசாமில், தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 19 பேர் பலியாயினர். அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில், கடந்த சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பராக் பள்ளத்தாக்கு பகுதியில், மூன்று மாவட்டங்களில் ...\n'நிசர்கா' புயல் இன்று கரையை கடக்கிறது\nமும்பை : 'தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள, 'நிசர்கா' புயல், இன்று பிற்பகல், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1882ம் ஆண்டுக்கு பின், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை, புயல் தாக்க உள்ளது. தென் மேற்கு பருவ மழை நேற்று முன்தினம் துவங்கியது. ...\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வழக்கு\nசென்னை : கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடும்படி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஜி.ராஜேஷ் ...\nபான்பராக், குட்கா தடை நீட்டிப்பு\nசென்னை : தமிழகத்தில், பான்பராக், குட்கா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களுக்கான தடை, ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான, புற்றுநோய்களை தடுக்க, பான்பராக், குட்கா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்க, சேமித்து வைக்க, வினியோகம் செய்ய, விற்பனை செய்ய, ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு\nசென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான ...\nஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடலூர் காந்தி நகரை சேர்ந்த ரமலா தீ குளிக்க முயற்சித்தார். அவர் மீது ..\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு\nசென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான ...\nரூ.110 கோடி நகைக்கடன் டி.என்.எஸ்.சி., வழங்கியது\nசென்னை : மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து, 500 பேருக்கு, 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரடங்கால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால், பலரும் குடும்ப செலவுகளை சமாளிக்க, தனியாரிடமும், கந்து வட்டி கும்பலிடமும், ...\nவிற்பனை வரி வழக்குகள் தள்ளிவைப்பு\nசென்னை : சென்னையில் செயல்படும், விற்பனை வரி, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், பிரதான அமர்வின் வழக்குகள், வரும், ௧௭க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. வணிக வரித்துறை அதிகாரிகள் விதிக்கும், அபாரத தொகைக்கு எதிராக முறையீடு செய்ய, விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் உள்ளன. இவை, சென்னை, மதுரை, கோவை ...\nமாற்று திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு\nசென்னை : 'ஊரடங்கு நிவாரண நிதியாக, தலா, 5,000 ரூபாய் வழங்கக் கோரி, வரும், 10 முதல், தொடர் போராட்டம் நடத்தப்படும்' என, மாற்று திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்த, அச்சங்கத்தின் அறிக்கை: கொரோனா ஊரடங்கு, ஐந்தாவது முறையாக, இம்மாதம், 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களாக மருந்து, ...\nசென்னை : -'ரேஷன் கடைகளில் பணியில் இருக்கும் ஊழியர்கள், ஐ.டி., கார்டு எனப்படும், அடையாள அட்டையை, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் விற்பனையாளர், எடையாளர் என, 25 ஆயிரம் பேர் ...\nகொரோனாவால் தான் செவிலியர் இறந்தார்: டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nசென்னை : 'சென்னையில் உயிரிழந்த செவிலியர் கண்காணிப்பாளர், கொரோனா தொற்று காரணமாகவே இறந்தார்' என, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழக அரசு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பு:\tசென்னையில் உயிரிழந்த, செவிலியர் ...\nசென்னையில் ஆகஸ்ட் வரை கொரோனா பாதிப்பு தொடரும்\nசென்னை : 'சென்னையில் இந்தாண்டு முழுதும், கொரோனா பாதிப்பு இருக்கும். ஆகஸ்ட் மாதம் வரை, தற்போதுள்ள பாதிப்பு நிலையே தொடரும்' என, சுகாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தின், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான, ...\nலாரி உரிமையாளர் வீட்டில் 75 சவரன் கொள்ளை\nஈரோடு : ஈரோட்டில், லாரி உரிமை யாளர் வீட்டில், 75 சவரன் நகை, ஒரு ல��்சம் ரூபாயை, மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்துச் சென்றனர். ஈரோடு, திண்டல், சிவன் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், 57; டேங்கர் லாரி உரிமையாளர். 24ம் தேதி, இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. கடந்த, 3௦ல், குடும்பத்துடன், நாமக்கல் மாவட்டம், ...\nஐ.ஐ.டி., பணி நியமனம் எதிர்த்து வழக்கு\nமதுரை : சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர் நியமனத்துக்கு எதிராக, உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சாவூர், வினோத்குமார் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:ஆந்திரா, என்.ஐ.டி.,யில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன். சென்னை, ஐ.ஐ.டி.,யில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2019 ...\nசவுதியில் பணிபுரிந்தவர் கொரோனாவில் பலி\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்தவர் நாகூர் அனிபா, 49. இவர், 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள, ஒரு சூப்பர் மார்க்கெட்டில், விற்பனையாளராக பணியாற்றினார். மனைவி, ஒரு மகன் உள்ளனர்.சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாகூர் அனிபா, சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை யில் ...\n29 டன் ரேஷன் அரிசி பதுக்கல்\nஉளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய, 10 பேரை போலீசார் ...\nபாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம்பெண்\nதஞ்சாவூர் : வீட்டு வேலைக்கு அழைத்து வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதால், எதிர்ப்பு தெரிவித்த வட மாநில இளம்பெண், காரில் இருந்து வீசப்பட்டது, விசாரணையில் தெரியவந்தது. தஞ்சாவூர் அடுத்த செங்கிப்பட்டி அருகே, நேற்று முன்தினம் மதியம், 20 வயதுள்ள, வட மாநில இளம்பெண், காரில் இருந்து துாக்கி ...\nமதுரை : சிங்கப்பூர் சென்ற மதுரை சிவாச்சாரியார்கள், 53 பேர் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மதுரை, மானாமதுரை, திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி கோவில் பாடசாலை மாணவர்கள் உட்பட, 53 சிவாச்சாரியார்கள், சிங்கப்பூர் வீரகாளியம்மன் கோவில் விழாவிற்கு, ஹோமம் நடத்த, மார்ச் இரண்டாவது வாரம் சென்றனர். ...\nபா.ஜ., மூத்த தலைவர் லட்சுமணன் உடல் தகனம்\nசேலம் : தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் லட்சுமணன் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. பா.ஜ., முன்னாள் ...\nஅ.ம.மு.க., பிரமுகர் வெட்டி கொலை\nபெரம்பலுார் : பெரம்பலுாரில், அ.ம.மு.க., மாணவரணி நகரச் செயலர், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரம்பலுார், சங்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வல்லத்தரசு, 22; அ.ம.மு.க., மாணவரணி நகரச் செயலர். நேற்று இரவு, 7:00 மணியளவில், அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், நண்பர் சூர்யா, 24, என்பவருடன் பேசிக் ...\n64 லட்சத்து 28 ஆயிரத்து 533 பேர் பாதிப்பு மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் மே 27,2020\nஅனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை மே 30,2020\nபிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி தீர்மானம் ஜூன் 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=183965&cat=32", "date_download": "2020-06-02T19:00:02Z", "digest": "sha1:7H46CJDQBDTHCBEGKG3HPK63OEIAWUQ6", "length": 23221, "nlines": 514, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் அதிரடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் அதிரடி மே 12,2020 17:50 IST\nபொது » அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் அதிரடி மே 12,2020 17:50 IST\nஊபர் நிறுவனத்தைச் சேர்ந்த 26ஆயிரத்து 900 ஊழியர்கள், பல்வேறு நாடுகளில் வேலை செய்கின்றனர். உணவு மற்றும் கால் டாக்ஸி துறையில், இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கு. இப்போ, அமெரிக்க கிளைகளில் பணி புரியும் 3 ஆயிரத்து 700 பேரை, , ஜூம் ஆப் வீடியோ கால் மூலம் டிஸ்மிஸ் செய்துள்ளது, இந்நிறுவனம். மொத்த பணியாளர்களில் 14 சதவீதம் பேரை, வேலையை விட்டு நீக்கியிருக்கு. இவங்க எல்லோருமே, கஸ்டமர் கேர் ஊழியர்கள் தான். டிரைவர்கள் தப்பிச்சுகிட்டாங்க.\nபுனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கிறது\nஆனாலும் இந்த வேலையை விடமாட்டேன்\nஅமெரிக்க ஜனங்க காய்ச்சுறாங்களே, ஏன்\nஅரசு கொள்கையில் அதிரடி மாற்றம்\nஅமெரிக்க விமானப்படை பார்த்தது என்ன \nஅமெரிக்க உளவு துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nWHOக்கு அறிவுரை , பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.\n14 நாள் கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ்\n700 பேருடன் கொச்சிக்கு வந்து சேர்ந்தது\nசீனாவை விட்டு ஓடும் கம்பெனிகள் இந்தியாவுக்கு வருமா\nகை, கால் விரல் நுனிகளில் ரேஷஸ் வருமாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடி��்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/guru%20peyarchi", "date_download": "2020-06-02T17:06:39Z", "digest": "sha1:O3PKRFGIGTC4NRPBOEA7GDYGTRSX2VYQ", "length": 4251, "nlines": 61, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: guru peyarchi", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nguru peyarchi jothidam குரு பெயர்ச்சி 2019 மீனம் பலன்கள் குரு பெயர்ச்சி மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nகுரு பெயர்ச்சி மீன ராசி எதையும் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே \nguru peyarchi jothidam குரு பெயர்ச்சி 2019 கும்பம் பலன்கள் குரு பெயர்ச்சி கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்பம்\nகுரு பெயர்ச்சி கும்ப ராசி பொறுமையுடன் செயல்பட்டு இறுதியில் தெய்வ அருளால் வெற்றியைப் பெறும் கும்ப ராசி அன்பர்களே இது நாள் வரையில் உ...\nguru peyarchi jothidam குரு பெயர்ச்சி 2019 மகரம் பலன்கள் குரு பெயர்ச்சி மகரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகரம்\nகுரு பெயர்ச்சி மகர ராசி எப்போது , எதை செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு செயல்படும் மகர ராசி அன்பர்களே, இது நாள் வரையில் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Turkey", "date_download": "2020-06-02T17:41:35Z", "digest": "sha1:EIORNAZ7FRXMEO7DZEOCGUORPHVZJCG7", "length": 7729, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Turkey - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் பலி\nஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.\nதுருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 18 பேர் பலி\nஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 18 பேர் உயிரிழந்தனர்.\nதுருக்கியில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஆயிரம் பேர் கிரீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்\nதுருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக கடந்த 24 மணி நேரத்தில் சட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 பேரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nதுருக்கி, கிரீஸ் எல்லையில் அகதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்\nசிரிய போரால் துருக்கியில் இருந்து கிரீஸ் எல்லை வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் முயற்சி செய்துவருவதால் இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,287 பேருக்கு கொரோனா பாதிப்பு: 103 பேர் பலி\nகொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது - பெற்றோர்கள் மனு\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\nஉலகின் சிறந்த பீல்டர் டி வில்லியர்ஸ் ஆவார்: ஜான்டி ரோட்ஸ் சொல்கிறார்\nசந்திரமுகி 2 குறித்து சிம்ரன் அதிரடி டுவிட்\n'ஒலிம்பிக் நாயகி' கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக் உருவாகிறது\n20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட தயார் - ஸ்டீவன் சுமித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2020/03/ajith-family-photos.html", "date_download": "2020-06-02T17:54:12Z", "digest": "sha1:DPCFHS3N2ICIIG77D4OQ5H2C3GIVERMM", "length": 8034, "nlines": 92, "source_domain": "www.softwareshops.net", "title": "தீயாய் பரவும் தல அஜீத் குடும்ப புகைப்படம் ! அப்படி என்னதான் அதுல இருக்கு? புகைப்படம் உள்ளே !! !", "raw_content": "\nHomeசினிமாதீயாய் பரவும் தல அஜீத் குடும்ப புகைப்படம் அப்படி என்னதான் அதுல இருக்கு அப்படி என்னதான் அதுல இருக்கு புகைப்படம் உள்ளே \nதீயாய் பரவும் தல அஜீத் குடும்ப புகைப்படம் அப்படி என்னதான் அதுல இருக்கு அப்படி என்னதான் அதுல இருக்கு புகைப்படம் உள்ளே \nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் தல அஜீத் எப்பொழுதுமே வித்தியாசமான செயல்களை செய்வதில் வல்லவர். தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தை களைத்துவிட்டு, அவரவர் பணிகளை செய்ய கட்டளையிட்டவர். மேலும் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் என தனக்குப்பிடித்த விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு, சில நேரங்களில் வெற்றிகளையும் பெற்று சாதிப்பவர். தான் நடித்த படத்தின் நாயகயினை காதலித்து திருமணம் செய்தவர்.\nகுடும்ப வாழ்வில் தனக்கென ஒரு பிரதான இடத்தை தக்க வைத்துக்கொண்டு ஒரு நல்ல தந்தையாக இருப்பவர். தனக்கு பிறந்த குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு, வாழ்க்கையை இயல்பாக வாழ்பவர்.\nமற்ற ஹீரோக்களைப் போல ரசிகர்களை வருடம் ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக கொள்ளாமல் இருப்பவர். இருந்தாலும், தான் பயணிக்கும்போது, தன்னைப் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல், அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஒரு போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் போட்டோ எடுத்ததை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கியிருந்தார்.\nஎந்த நேரத்தில் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும், ரசிகர்களை தன்னைப் பார்த்துவிட்டால், அவர்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்யாமல் போவதில்லை. அந்த வகையில் தல ரசிகர்களுக்கு எப்பொழுதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில் \"அஜீத்தின் குடும்ப போட்டோ\" ஒன்றினை தற்பொழுது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அந்த போட்டோ இதோ உங்களுக்காக.\n#அஜீத் #ரசிகர்கள் #தல #குடும்பபுகைப்படம்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-02T18:46:22Z", "digest": "sha1:QE6VB4FPDW5K2X5BRDQZBKJYMHNQO3Y3", "length": 11857, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "இருபதுக்கு இருபது போட்டி தொடரை – GTN", "raw_content": "\nTag - இருபதுக்கு இருபது போட்டி தொடரை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nயாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு இருபது போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய பெண்கள் அணிக்கெதிரான 2வது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய பெண்கள் அணிக்கெதிரான 2வது இருபதுக்கு இருபது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது\nஅயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுடனான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி :\nஇந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான எதிரான 2-வது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது\nசிம்பாப்வேயிற்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது...\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்தியா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nஅயர்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியதீவுகள் அணிக்கும் பங்களாதேஸ் அணிக்குமிடையேயான இருபதுக்கு இருபது போட்டிகள் புளோரிடாவில் நடைபெறவுள்ளது\nபுளோரிடாவில் மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் பங்களாதேஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட��டு\nஇருபதுக்கு இருபது போட்டிகளில் நியூசிலாந்து அணியை பயிற்றுவிக்கத் தயார் – பிளெமிங்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் ஷெஸான் மதுசங்க இல்லை\nவேகப்பந்து வீச்சாளர் ஷெஸான் மதுசங்க சுதந்திர கிண்ண...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு இருபது போட்டியில் 245 ஓட்டங்களை துரத்திப் பெற்று அவுஸ்திரேலியா சாதனை\nநியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.\nபங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3-வது இருபதுக்கு இருபதுப்...\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் June 2, 2020\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் June 2, 2020\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்: June 2, 2020\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி June 2, 2020\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி June 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/8631-2017-09-04-04-22-02", "date_download": "2020-06-02T18:04:37Z", "digest": "sha1:FDOWCDL5SLJI22RY3T7LBVZ4LHURJ7EC", "length": 33521, "nlines": 183, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பள்ளிக்கால வன்முறை! (ஜீ உமாஜி)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article கொம்பியூட்டர் செய்த கதை\nNext Article உள்ளுணர்வை மதியுங்கள்\nயாழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான் இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது.\nஒழுக்கம் என்பது தண்டனைக்குப் பயந்திருப்பது என்று நம்பும் சமூகம். மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிக் கேள்வியேபட்டிராத காலம். பலருக்கு வீட்டிலும் சொல்லமுடியாது. அப்படியே ஒரு பெரிய மனுஷனிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் வாத்தியார் கைகளை மடக்கச்சொல்லி, மொழியில் அடிமட்டத்தால் அடிப்பர் என்பதை பெருமையாக நினைவு கூர்வார். அல்லது முஷ்டியை மடக்கி மண்டையில் எப்படி ஓங்கி கொட்டும், தொட்டுத் தொடரும் ஒரு கொட்டுப் பாரம்பரியம் பற்றிப் பரவசமாகப் பேசுவார். விளைவு பள்ளிக்கால வன்முறையைக் கேட்க ஆளே கிடையாது. சரி, இப்போது சிந்திக்க தெரிந்த, வளர்ந்துவிட்ட நண்பர்களிடம் கேளுங்கள். 'அந்தக்காலத்தில் அடிச்சு வளர்த்ததாலதான் நான் இப்ப இப்பிடியொரு மனுஷனாகி..' என ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் வால் முளைத்துக் குரங்காகி மரத்தில் தாவிக் கொண்டிருப்பார்களாம் என்பது அவர்கள் நம்பிக்கை. எதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்துகொள்கிறோம், என்ன உளறுகிறோம் என்கிற விவஸ்தையே நமக்குக் கிடையாது.\nஒரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டு பிரதான சைக்கோ ஆசிரியர்கள் இருப்பார்கள். சில 'ஒழுக்கமான' பாடசாலைகளில் இன்னும் அதிகம். 'குற்றவாளி' மாணவனை வகுப்புக்கு வெளியில் நிற்கவைத்தால் போதும். 'இவன் ஏன் அடிக்கிறான்', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே' என்றெல்லாம் கே��்க முடியாது. இதற்காகவே பிரத்தியேகமாக சட்டம் ஒழுங்கு பேணும் சைக்கோ ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த வகுப்புக்குள்ளும் புகுந்து யாரையும் அடிப்பார்கள். முதலில் அடித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இந்த ஒழுக்கவியல் ஆசிரியர்களுக்கு இருக்கும் முக்கியமான தகுதி - அவர்களிடம் எந்தவிதமான ஒழுக்கமும் கிடையாது என்பதுதான்.\nகொழும்பில் நம் ஆசிரிய நண்பன் நேர்த்தியாக உடை, சப்பாத்து அணிந்து வேலைக்குச் செல்லும்போது அறையிலிருந்த ஒருவன் கூறினான். 'எதுக்கு டீசண்டா இருக்கே தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட அதானடா சரியா இருக்கும்' என்று சிரித்தான். அவன் வார்த்தைகளில், கிண்டலுக்குஅப்பால் இருந்த ஓர் உண்மை மிக மோசமானது.\nஉண்மையில் நம் ஆசிரியர்கள் பாவம். தென்னாசியாவிலேயே இலங்கையில்தான் அரசாங்க ஆசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாகிஸ்தான் சென்று கற்பிக்கும் யோசனையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே நல்ல சம்பளம் என்றார்கள்.சமுகத்தில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதுவும் சிறுவர் பள்ளி ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள்.\nஉண்மையில் பெருவிருப்பத்தோடும், ஆர்வத்தோடும் இளைஞர்களாக கற்பிக்க வரும் ஆசிரியர்கள் சில வருடங்களில் தேங்கி, சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் கேலிக்குள்ளாகிறார்கள். சிலர் வன்முறையாளர்களாகிறார்கள். பலர் எப்போதும் உற்சாகமாக மாணவர்களோடு தம்மையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.வளர்ந்த நாடுகள் போல, எந்தத்தொழிலைச் செய்தாலும் தன்னிறைவான வாழ்க்கையொன்றை வாழமுடியும் என்கிற நிலை இருக்கவேண்டும். அதன்பின்பே செய்யும் தொழிலில் 'சேவை', 'அர்ப்பணிப்பு' என்கிற பேச்செல்லாம்\nஆரம்பப் பள்ளியிலேயே நாம் கொடுமைகளுக்குபழக்கப்பட்டிருந்தோம்.அந்த ஆசிரியர்களில் சிலர் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கலாம். அவர்களை நம்பிப்பிஞ்சுகளை ஒப்படைப��பது மிகக்கொடூரமானது. ஒரு கணத்தில் அன்பே உருவாகப் பேசும் ஆசிரியர்கள், அடுத்த கணத்திலேயே பெரும் வன்முறையாளராகி விடுவார்கள். ஐந்தாம் ஆண்டில் ஸ்கொலர்ஷிப் படிப்பில் எங்கள் ஆசிரியர் புள்ளி குறைந்தவர்களை அடிப்பது ஒரு சடங்கு. ஒரு தும்புத்தடியின் பாதி அளவு விட்டத்தில் பெரியதொரு கம்பால் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கும்போது,‘ப்ளடி ஃபூல்’ என்று பல்கலைக் கடித்து உறுமியவாறு அடிப்பார். பின்பொரு முறை நானும் ஜனகனும்பேசிக்கொண்டிருந்தோம். ‘எப்படி அவரால் முடிந்தது’. அவரது மூத்த மகன் இயக்கத்திற்குச் சென்றதிலிருந்துதான் இப்படி ஒரு பாதிப்பு அவருக்கு என்றான்.\nஅப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவரது கடைசி மகன் எங்கள் வகுப்புதான். வேறொரு டிவிஷனில் படித்தான். ஒழுங்காக வீட்டுப்பாடங்கள் எதையும் செய்யமாட்டான். புத்தகங்கள் கொண்டுவர மாட்டான். அவன் வகுப்பாசிரியர் அவனை நேராக எங்கள் வகுப்புக்கு தகப்பனிடம் கூட்டி வந்துவிடுவார். எங்கள் வகுப்பிலோ பயிற்சிப்புத்தகம் கொண்டுவராமல் விடுவது ஏறக்குறைய கொலைக்குற்றம். மகன் மீதான புகார்களை கூறும்போது கொஞ்சம் முறைத்தபடி கண்டிக்கும் பாவனையில் பேசுவார். அவனோ ஏதோ பாராட்டுரையைக் கேட்பதுபோல சிரித்தபடி நிற்பான். அவன் சிரிப்பைப்பார்க்க எங்களுக்கே நாலு அப்பு அப்பலாம் போலிருக்கும். பாவம் பெற்ற தந்தை அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதாஅவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்னஅவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்ன சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா\nஇதுபற்றி பின்னர் நண்பன் பார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் வந்தது. அது இன்னொரு ஆசிரியர் பற்றியது. வேட்டையாடும் மிருகம் போன்ற பளபளக்கும் கொள்ளிக் கண்கள். சிரிக்கும்போது இன்னும் பயமாக இருக்கும். இன்னும் பளபளக்கும் விழிகள். குரூரமான சிரிப்பு. அவருக்குப் பயந்து இரண்டு பேர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அவர்பற்றித்தான் கேட்டேன். ‘அந்தாளுக்கு என்ன பிரச்சினைடா என்ன பாதிப்பு\nபார்த்தி யோசிக்காமல், அவசரமாக சொன்னான், \"அவன் பிறவிச் சைக்கோ\nஒரு வகையில் வன்முறைக்கு உள்ளாகுபவனுக்கு எந்தப் பாதிப்புமில்லை. அல்லது பழகிவிடும். கடந்து போய்விடுவான். ஆனால் பக்கத்திலிருந்து பார்ப்பவன் நிலைமை மோசமானது. தற்காப்பு உணர்வும்,எச்சரிக்கையான அவதானிப்பும் ஒரு தத்தளிப்பான நிலையில் மனதை எப்போதும் வைத்துக்கொள்ளும். அப்படியான சந்தர்ப்பங்களில் பயந்திருக்கிறேன் எங்கே நானும் எழுத்தாளனாகி விடுவேனோ என்று. நண்பர்கள் புண்ணியத்தில் அப்படியொரு அசம்பாவிதம் நிகழவில்லை.\nபுவி என்றொரு பேர்வழி. நல்ல உயரமாக கச்சலாக நிற்கவே தெம்பில்லாத மாதிரி ஆடிக்கொண்டே இருப்பார். இளைஞர் எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார் எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார் எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார் எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார் தெரியாது ஆனால் நாம் என்ன செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் எப்படியும் அடித்துவிடுவார் என்று மட்டும் தெரியும். சிலருக்கு அவர் மனிதர்தானா என்றே சந்தேகம். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘புவி செத்துப்போய் மூன்று வருசமாச்சு’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.\nஏதோ ஒரு அசுபயோக அசுப தினத்தில் புவியிடம் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.\n\"உய்ய்ய் எங்க கர்ர்ர் யார்ர்\n\"உ ஹ்ஹ்ஹ் ர்ர்ர்ர் எந்த கிளாஸ்\nசரமாரியாக கேள்விகள்.முதல் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமில்லை. அடுத்தடுத்து கேள்விகள். வழக்கம்போல பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருந���தது. சரமாரியாக இரண்டு முறை என் தோளுக்கருகே அடி விழுந்தபோதுகோபம் தலைக்கேறியது.வகுப்பில் படிப்பிக்கும் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதில்லை. பிரம்பைப் பிடித்து பறித்து இழுத்தேன். முறிக்க முயற்சித்தேன். அனிச்சையாக என் வலதுகை சற்று உயர்ந்தது சுட்டு விரல் எதோ சொல்லும் பாவனையில் நீண்டிருந்தது.\nசம்பவத்தில் புவி அதிர்ச்சியடைந்தமாதிரியிருந்தது. எதுவும் பேசவில்லை. மேலதிக விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். விசாரணை அதிகாரி சம்பவம் பற்றிக் கேட்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கண்கள் இருட்டி மின்னல் வெட்டி ஒரு முழு வட்டத்தை சுற்றியிருந்தேன். சொல்லமுடியாது, அது மூன்று வட்டமாகக்கூட இருக்கலாம். என் சுட்டுவிரல் மடக்கப்பட்டபோது நியாயமாக என் அலறல் என் வகுப்புக்குக் கேட்டிருக்க வேண்டும். அநியாயமாகவோ, அதிர்ச்சியிலோ சத்தம் போடவில்லை. முகத்தில் சரமாரியான தாக்குதலில் கண் மங்கலாகத் தெரிந்தது. குத்து மதிப்பாக நடந்து வகுப்புக்குள் சென்றபின்னர் கவனித்ததில், சட்டைப்பொத்தான் ஒன்று அறுந்திருந்தது. வாய்க்குள் உதடு கிழிந்து உப்புக்கரித்தது. முகம் வீங்கியிருந்தது.\nவீட்டில் அப்பா கேட்டபோது. வகுப்பில் அடிதடி சண்டை என்றேன். பையன்களுடன் சண்டை என்பதால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிரச்சினையைச் சொல்லியிருந்தால் பள்ளிக்கு வந்திருப்பார். எனக்கு அவர்மீது எக்கச்சக்க கோபம் இருந்தது.சின்ன வயதில் சொல்லி வளர்த்துபோல ஸ்கொலர்ஷிப் இழவெல்லாம் பாஸ் பண்ணித் தொலைத்தும் என்னை யாழ் இந்துவில் சேர்க்காமல் கொக்குவில் இந்துவில் படிக்க விட்டது குறித்தது அது. அவருக்கு அதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் அந்தப் பள்ளியுடன் ஒன்றவே முடிந்ததில்லை. நாட்டுச் சூழல் காரணமாக நாலைந்து பள்ளிகளில் படித்திருந்தும் இரண்டு வருடங்கள் படித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பள்ளிக்காலம் சுதந்திரமாக, சுவாரசியமாக இருந்தது அங்கேதான். ஒருவேளை அன்று அப்பாவிடம் சொல்லியிருந்தால் மறுநாளே பள்ளியை மாற்றியிருக்கக்கூடும். உண்மையில் பள்ளியிலேயே எனக்குத் தண்டனையாக மறுநாள் அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருப்பார்கள். ஆச்சரியமாக அப்படி நடக்கவில்லை.\nஅதையெல���லாம் விட எனக்குப் பெரிய கவலை ஒன்றிருந்தது. மேற்குறித்த சம்பவத்தில் நான் நொந்து நூடுல்ஸாகி வகுப்புக்கு வந்தது மட்டுமே சக மாணவர்களுக்குத் தெரியும். அதற்கு முன்னர் நான் நிகழ்த்திய அந்த வீரச்சம்பவம் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், கன்ரீனில் இலவச டீ, றோல் கிடைக்கும். வகுப்புத்தோழன் ஒருத்தன் என்னிடம் ‘இனிமே எல்லாம் அப்பிடித்தான்’ என்று சொல்லியிருப்பான். இதெல்லாம் நடக்காமல் போய்விட்டதே\nஅதன் பிறகு புவி என்னிடம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. பிறகு இடம்பெயர்ந்து சென்றபின்னர் நானும் கேள்விப்படவில்லை. புவியும் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு என்ன பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. என் வலதுகை சுட்டுவிரலில் அவ்வப்போதுசற்றுப் பிரச்சினை இருக்கிறது. அது எதனால் என்றும் புரியவில்லை\nPrevious Article கொம்பியூட்டர் செய்த கதை\nNext Article உள்ளுணர்வை மதியுங்கள்\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nசிறைச்சாலைகளில் இருந்து பெருங்குற்றங்கள் வழிநடத்தப்படுகின்றன: கோட்டா\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி ��ொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/97", "date_download": "2020-06-02T18:31:14Z", "digest": "sha1:LKETGOYZURRXRWFFQ6PK3OLIESHICGEY", "length": 7471, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி, தான் ஏற்கெனவே ஆண்டி, இன்னும் ஆண்டி ஆவது எப்படி, இனி அரசனாய்த் தான் ஆகணும்; ஒரு வேளை ஆறு பெற்றால் அரசனா வேனோ, தலைக்குமேல் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன’ என்கிற ரீதியில் இது மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேச்சாய் ஏதாவது பேசிக் கொண் டிருப்பார். அத்தனைக்கத்தனை வந்திருந்த விருந்தாளி சங்கோசி. தாகத்துக்கு ஒரு டம்ளர் தீர்த்தம் கேட்பதற்குள் முகம் மூணு தடவை மாறும்.\nவீட்டில் கிணற்று ஜலம் உப்பு. குடிஜலம் ஊருக்கு ஒதுக்காகயிருக்கும் பிள்ளையார் கோவிலை ஒட்டிய குளத்தி லிருந்துதான் காலையும் மாலையும் கொண்டு வரவேண்டும். அம்மாதான் ஆயிரம் வேலையோடு முக்கி முனகியபடி உசிரோடு உடம்பைக் கட்டி இழுத்துக்கொண்டு கொண்டு வருவாள். அவளுக்கு முடியாத சமயம்தான் நான் போவேன். என்னை வெளியில் அதிகமாய் அனுப்புவதில்லை. நான் மதமதவென வளர்ந்திருந்ததாலோ, ஊர் வாயில் அடிபடாமல் இருக்கவோ.\nஒரு நாள் மாலை குடத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன். இந்த மாதிரி சமயங்களெல்லாம் எனக்கு அவிழ்த்துவிட்ட மாதிரியிருக்கும். வழியெல்லாம் ஒரு கல் லைப் பொறுக்கி இன்னொரு கல்வின்மேல் எறிந்துகொண்டு காலடியில் சுள்ளி இருந்தால் அது வழியிலிருந்து ஒதுங்கும் வரை, வழியெல்லாம் காலால் ஏற்றிக்கொண்டு, வேடிக்கை இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, -குடத் தைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒன்று... கையும் காலும் சும்மாயிராது.\n“இவர் எதிர்க் கரையில் உட்கார்ந்திருந்தார். அன்று ஒழிவோ என்னவோ என்னைப் பார்த்ததும் முகம் சிவந்து, வெளுத்து, சிவந்தது. அதுவே எனக்குச் சிரிப்பாய் வந்தது. எனக்கப்போ விளையாட்டுப் புத்தி அதிகம்தான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/01/blog-post_505.html", "date_download": "2020-06-02T18:26:00Z", "digest": "sha1:6MEFHGF4LDC5SSC7VJSVI2M2CKLKUL3G", "length": 11923, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "நல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News நல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை\nநல்லாட்சி அரசில் காணி சுவீகரிப்பில் உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லை\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்ட போது உரிய மதிப்பீடு வழங்கப்படவில்லையென அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்தார்.\nஅபிவிருத்தி செயற்பாடுகள் எனும் பெயரில் தம்முடைய தனிப்பட்ட தேவைகளையே நிறைவேற்றி, அசாதாரணமான ஆட்சியொன்றை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிவேக நெடுஞ்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்ட அமைச்சர், அங்கு ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.\nஅதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தியில் மக்கள் இதுவரை காலமும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் செவிசாய்க்கப்படாத மக்களின் பிரச்சினைகள் பல உள்ளன.\nஅவற்றால் மக்கள் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க அமைச்சர் என்ற வகையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்க���ுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அமைச்சு மட்டத்தில் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கிலேயே கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.\nமஹிந்த ராஜபக்ஷ அரசின் கீழ் காணிகளுக்கான இழப்பீடுகளை வழங்கும் பொழுது காணியின் தற்போதைய பெறுமதிக்கு இழப்பீடுகளை வழங்கவில்லை. மாறாக முப்பது வருடங்களின் பின் இக் காணிகளின் பெறுமதியை கணக்கிட்டே இழப்பீடுகளை வழங்கினோம்.\nஅபிவிருத்திச் செயற்பாடுகளின் பொழுது மக்களை துன்புறுத்தவில்லை. அது மாத்திரமன்றி இதனை பொருளாதார ரீதியில் மக்களை பலப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். காணிகளை கையகப்படுத்தும் போது அவர்களின் எதிர்காலம் உறுதியான முறையில் பாதுகாக்கப்படும் வகையில் காணிகளுக்கான உரிய பெறுமதிகளை வழங்கிய பின்னரே காணிகளை கையகப்படுத்தினோம்.\n2015ஆண்டில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் மிகவும் கொடூரமான முறையில் மக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்காது அன்றைய காலக்கட்டத்தில் காணிகளின் மதிப்பை கருத்திற்கொண்டு அதற்கான இழப்பீடுகளை வழங்கி காணிகளை கையகப்படுத்திக் கொண்டனர்.\nஇம் மதிப்பீட்டு முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பல கடிதங்களை அனுப்பி இவ்விடயம் தொடர்பில் மக்கள் இன்று எம்மை தெளிவூட்டியுள்ளனர்.\nஇப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கான கொடுப்பணவை குறைத்தது மாத்திரமன்றி, அன்று மிகவும் அசாதாரணமான முறையிலே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nவிபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி\nபகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/2-point-0-release-in-china-ajith-in-remake-movie-verithanam-trending-in-youtube-pv-202109.html", "date_download": "2020-06-02T17:56:29Z", "digest": "sha1:AL3V42KD7AQLSCHW75Y4CFA4DZ6P5EO3", "length": 15461, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "Cinema Round Up : சீனாவில் வெளியாகும் 2.0, மீண்டும் ரீமேக்கில் அஜித், ட்ரெண்டிங்கில் வெறித்தனம்....– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nCinema Round Up : சீனாவில் வெளியாகும் 2.0, மீண்டும் ரீமேக்கில் அஜித், ட்ரெண்டிங்கில் வெறித்தனம்....\nசீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0 திரைப்படம், ஆர்டிகள் ,15 ரீமேக்கில் நடிக்கும் அஜித் உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு\nசீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0 திரைப்படம், ஆர்டிகள் 15 ரீமேக்கில் நடிக்கும் அஜித் உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் சீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியாகும் இத்திரைப்படத்தின் முன்பதிவு வேக���ாக நடைபெற்று வருவதால், பாகுபலி திரைப்படங்களின் வசூலை இத்திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி காப்பான் திரைக்கு வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nபிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படத்தை, கிண்டலடிக்கும் விதமாக பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜெரோம் சாலே ட்வீட் செய்துள்ளார். சாஹோ திரைப்படமானது லார்கோ வின்ச் திரைப்படத்தின் தழுவல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள லார்கோ வின்ச் இயக்குநர் ஜெரோம் சாலே, இனி தன் திரைப்படங்களை தழுவி தெலுங்கு இயக்குனர்கள் உருவாக்கினால், அதனை ஒழுங்காக எடுக்க வேண்டுமென கிண்டலாக பதிவிட்டுள்ளார்\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை கடந்து இத்திரைப்படம் செப்டம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தை வெளியிட்ட ARKA நிறுவனம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது\nஆர்டிகள்- 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிங்க் இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகள்- 15 திரைப்படத்தை பார்த்த அஜித், அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் உரிமமும் போனி கபூர் வசமுள்ளதால், அஜித்தின் 61-வது திரைப்படமாக இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிகில் படத்தில் இருந்து விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை இந்த பாடல் 97 லட்சம் பார்வையாளர்களை க��ந்துள்ளது. 9,22,000 பேர் லைக் செய்துள்ளனர்.\nபொன்னியின் செல்வன் புதினத்தை மணிரத்னம் திரைப்படமாக இயக்க உள்ள நிலையில், அதற்கான திரைக்கதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் படத்தின் 3-ம் பாகம் வேகமாக தயாராகி வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அண்மையில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.\nஜெயம் ரவி நடிப்பில் 26-வது திரைப்படமாக உருவாகும் ஜனகனமன திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கும் இத்திரைப்படத்தில், செக்கசிவந்தவானம் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த டயானா மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இமான் இசையில் பாடல்கள் வெளியான நிலையில் திரைப்படத்தை செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் ப���றப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2150", "date_download": "2020-06-02T18:49:56Z", "digest": "sha1:452AEV7AKZOEVV75Y6BNRKCUIROPQPVE", "length": 17008, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | சொக்கநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்\nபுராண பெயர் : கூடல்\nசித்திரை தமிழ் வருடப் பிறப்பும், சித்ரா பவுர்ணமியும் சிறப்பு விழாக்கள்.\nஆனி உத்திர தினம், சொக்கநாதர் தன் குடும்பத்தாருடன் தஞ்சையைக் காப்பதற்காக இங்கு வந்து குடியேறி நாள் என்பதால், அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், கூடலூர் 613 003 தஞ்சாவூர்.\nஇங்குள்ள பைரவருக்கு பக்தர்கள் அதிகம். ஒவ்வொரு அஷ்டமியிலும் சூரிய அஸ்தமனம் முடிந்ததும், அவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதால் நோய் நொடிகள், பேய், பிசாசு, பில்லி, சூனிய பாதிப்புகள் அகல்கிறதாம்.\nபார்வைக்கோளாறு, ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு சிறந்த பரிகார தலமிது. பஞ்ச ஆதித்ய தலங்களையும் ஒரே நாளில், குறிப்ப���க ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால், வாழ்வில் எல்லா நற்பலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.\nசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nதஞ்சை மாவட்டத்தில், ஆனித் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும் பஞ்ச ஆதித்ய தலங்களுள் இதுவும் ஒன்று. வைகாசி மாதமும் மாசி மாதமும் மாலைவேளையில் சூரிய ஒளி இறைவன்மீது படர்வதைக் காணலாம்.\nமாமன்னன் ராஜராஜன், கங்கை கொண்ட சோழன் ஆகியோர் வழியில் வந்தவன் அநபாய சோழன். நன்செய்யும் புன்செய்யும் சிறந்து இருந்த தஞ்சையில் அவனது ஆட்சியின்போது பஞ்சம் குடிகொண்டது. மிகுந்த கவலையடைந்த மன்னன், தனது பாட்டன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்குச் சென்று சன்னதி முன் நின்று, கண்களை மூடி தனக்கு நல்வழிகாட்ட வேண்டினான். கூடலுக்குப் போ காதருகில் ஒரு குரல் ஒலிக்க, விழி திறந்தவன், எங்கிருந்து அந்தக் குரல் வந்தது காதருகில் ஒரு குரல் ஒலிக்க, விழி திறந்தவன், எங்கிருந்து அந்தக் குரல் வந்தது என யோசித்தான். அது ஆண்டவன் கட்டளை என்பதை உணர்ந்தான். அச்சமயம் கூடல் மதுரையில் அவன் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக பாண்டியன் அரசாண்டு கொண்டிருந்தான்.\nஅவனிடம் சென்று ஆலோசனை செய்தான். பாண்டிய மன்னன், தன் ஆஸ்தான ஜோதிடரை வரவழைதான். அவரோ பூஜை செய்து சொக்கனை மனதில் நிறுத்தினார். மீனாட்சியிடம், அம்மா வாயேன் அழும் குழந்தை கண்ணீரைத் துடையேன் அழும் குழந்தை கண்ணீரைத் துடையேன் என வேண்டினார். சோழ நாட்டின் வறுமை விலகி, வளம் பெருக வழிகேட்டார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் மீனாட்சியுடன் எழுந்தருள மனம் கொண்டார். நடந்தது முடிந்தது. இனி நடப்பது நல்லதாகட்டும். பெருவுடையார்க்கு ஈசான்ய பாகத்தில் ஒரு கோயில் கட்டுக என வேண்டினார். சோழ நாட்டின் வறுமை விலகி, வளம் பெருக வழிகேட்டார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் மீனாட்சியுடன் எழுந்தருள மனம் கொண்டார். நடந்தது முடிந்தது. இனி நடப்பது நல்லதாகட்டும். பெருவுடையார்க்கு ஈசான்ய பாகத்தில் ஒரு கோயில் கட்டுக அங்கு என் பரிவாரங்களுடன் எழுந்தருளி, அனைவரின் துயர் துடைத்து அருள்செய்வோம் அங்கு என் பரிவாரங்களுடன் எழுந்தருளி, அனைவரின் துயர் துடைத்து அருள்செய்வோம் என்று, ஈசனின் குரல் அசரீரியாய் ஒலித்தது. அதன்படி கோயில் கட்டப்பட்டது. ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் ஒன்றில் விமர்சையாக குடமுழுக்கு நடக்க, சொக்கநாதர் தன் தேவியுடன் அங்கு எழுந்தருளினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஆனி உத்திர தினம், சொக்கநாதர் தன் குடும்பத்தாருடன் தஞ்சையைக் காப்பதற்காக இங்கு வந்து குடியேறி நாள் என்பதால், அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவிலும், பள்ளி அக்ரஹாரம் என்னும் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. களாச்சேரி செல்லும் மினி பேருந்தில் சென்று கூடலூர் அரசமரம் ஆற்றுப் பாலத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து சென்று கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பரிசுத்தம் போன்: +91-4362 - 231 801, 231 844\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=74161", "date_download": "2020-06-02T17:56:32Z", "digest": "sha1:4AJGCMDEGJULJFIIQ4UAHHGYQUROFRHP", "length": 5311, "nlines": 51, "source_domain": "temple.dinamalar.com", "title": "நெய் அபிஷேகம் | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும். அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.\nநெய் தேங்காய் : தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன் முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும். சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன.\nசபரிமலை கோயிலில் உள்ள பிற சன்னிதிகள்\nஇருமுடி : சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் ...\nஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் ...\nசன்னிதானம் - பொன்னு பதினெட்டாம் படி\nசன்னிதானம்: சரங்குத்தி தாண்டியவுடன் ஐயப்பன் ...\nசபரிபீடம் - சரங்குத்தி - பஸ்மக்குளம்\nசபரிபீடம்: நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. ...\nபம்பா கணபதி - நீலிமலை\nபம்பையாற்றின் கரையிலுள்ள பம்பா கணபதி, ராமர், அனுமன், ...\nஎருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் ...\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-to-make-the-internet-a-safe-place-for-children-in-the-computer-lab/", "date_download": "2020-06-02T17:31:43Z", "digest": "sha1:J7COGLYO7PZJ7LOVLD5R5HIPJ4UUICZT", "length": 9925, "nlines": 32, "source_domain": "www.dellaarambh.com", "title": "கணினி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவது எப்படி", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nகணினி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவது எப்படி\nஇணையம் என்பது கற்றுக்கொடுக்கவும் மற்றும் தகவலளிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு தலைப்பையும் குறித்த தரவு மற்றும் தகவல்களைக் கொண்ட ஒரு புதையலாகும். அதே நேரத்தில், தவறான தகவல்களையும் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிதாக இருக்கிறது. அத்தகைய தகவல்களை அணுகுவதிலிருந்து மாணவர்களை தடுக்க பள்ளியில் சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். [1]\n1. வயதுவந்தோர்க்கான உள்ளடக்கம் உள்ள வலைத்தளங்களின் அணுகலை தடுக்கவும்\nபோதைப் பொருட்கள், துப்பாக்கிகள் அல்லது குழந்தைகள் பார்க்கக் கூடாதவற்றை ஊக்கப்படுத்துகிற கிராஃபிக் உள்ளடக்கம் உள்ள ஏராளமான சூதாட்ட தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஏராளமாக உள்ளன. பருவம் வந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களை தேடுகிற வேளையில், இளம் குழந்தைகள் (பொதுவாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் புகைப்படங்கள் அல்லது இணைப்புகளை சொடுக்குவதன் மூலம்) தற்செயலாக அவற்றில் விழுந்துவிடக் கூடும். இந்த காரணத்திற்காக, வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களின் அணுகலை பள்ளியில் உள்ள கணினிகளில் தடை செய்ய வேண்டும்.\n2. VPNகள்- மூன்றாம் தரப்பு கோப்பு பகிர்வை தடுப்பதன் மூலம் பதிவிறக்கத்தை தடுக்கவும்\nஒரு குடைவை உருவாக்குவதன் மூலம் செயல்பாட்டிலுள்ள பாதுகாப்பு தடைகளை கடந்து செல்ல ஒரு VPN (மெய்நிகர் தனியார் பிணையம்) மக்களை அனுமதிக்கிறது. மாணவர்கள் இணைய தடை பிரிவுகளை அணுகுவதை அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்வதை தடுக்கும் நெட் நானி, நார்டன் ஃபேமிலி அல்லது K9 வலை பாதுகாப்பு போன்ற மென்பொருளை பயன்படுத்தவும்.\n3. கோப்பு அணுகலை கட்டுப்படுத்தும் அணுகல் வடிகட்டிகளின் பயன்பாடு\nஅணுகல் கட்டுப்பாடு பட்டியல் (ACL) ஆனது கணினியில் பயனர்கள் எதை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கிறது. இணையத்திலிருந்து பொருளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து மாணவர்களை தடுக்க, கோப்புகளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து அவர்களை தடுக்க ACL-யினை மாற்றியமைக்க வேண்டும். கோப்பு அணுகல் வடிகட்டிகளைக் கொண்ட பல்வேறு இணைய சேவைகளை பயன்படுத்தி இதை செய்யலாம். பிற கோப்புகளை வைத்திருக்கும் போது, இந்த வடிகட்டிகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. [3]\nமிக முக்கியமான காரணி என்னவென்றால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமானது பள்ளி சுவர்களுக்குள் மாணவர்கள் அணுகுவதற்கு உகந்த வலைத்தளங்களை தீர்மானிக்க வேண்டும் மற்றும் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய அணுகலை வடிகட்டும் போது, மாணவர்களால் இன்னும் அது தொடர்புடைய அல்லது ஏற்புடைய தகவல்களை அணுக முடிகிறதா என்பதை சரிபார்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கில் சேவையளிப்பதற்காக, மேக்ஃபீ ஒருங்கிணைக்ப்பட்ட பாதுகாப்பு சேவைகளுடன் பல AIO டெஸ்க்டாப்கள் வருகின்றன, இவை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்கின்றன. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பள்ளியில் மாணவர்களுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவோம்.\nடெல் ஆரம்பிற்கு ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி நோக்கங்கள் என்ன அர்த்தமாகிறது\nடெல் ஆரம்ப்: ஏன், என்ன & எப்படி – இதுவரையிலான பயணம்\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக ��ெய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543517", "date_download": "2020-06-02T18:18:54Z", "digest": "sha1:F5CPTFTWJ2VX4VEMY626KCL6LCWXTGHO", "length": 29330, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "மேற்கு வங்கத்தை வாரி சுருட்டிய அம்பான்,72 பேர் பலி! | Dinamalar", "raw_content": "\nகேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ...\nரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ...\nகேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் ...\nஅழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் ...\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ...\nஜெசிகா லால் கொலை குற்றவாளி முன்கூட்டியே விடுதலை\nமேற்கு வங்கத்தை வாரி சுருட்டிய 'அம்பான்',72 பேர் பலி\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 91\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 24\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 91\nஅனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை 77\nபிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு:தி.மு.க., கூட்டணி ... 73\nகோல்கட்டா : ஒடிசா, மேற்கு வங்கம் இடையே, மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்த, அதிதீவிர சூப்பர் புயலான, 'அம்பான்' மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்டுள்ளது. மாநிலம் முழுதும், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததில், மாநிலம் முழுதும், தகவல் தொடர்பின்றி இருளில் மூழ்கியது. இந்த கடுமையான புயலுக்கு, 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவான அம்பான் புயல், அதிதீவிர சூப்பர் புயலாக உருமாறி, மேற்கு வங��கம், அண்டை நாடான வங்கதேசம் இடையே, நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும், பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.கடந்த, 100 ஆண்டுகளில், மேற்கு வங்கம் எதிர்கொண்ட, மிக தீவிரமான புயல், அம்பான் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் திகா கடற்கரை பகுதியில், நேற்று முன்தினம், 2:30 மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் புயல் வீசியது.\nஇதனால், தலைநகர் கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.இதில், வீட்டுக் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன; ஆயிரக்கணக்கான மரங்களும், 'மொபைல் போன்' கோபுரங்களும் சாய்ந்தன. பல முக்கிய சாலைகளில், போக்குவரத்து தடைபட்டது. புர்த்வான், மேற்கு மிட்னாபூர் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிந்து நாசமாயின.மாநிலம் முழுதும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது.கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாமல், உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்ட வண்ணம் உள்ளனர். இந்த புயலில் இதுவரை, 72 பேர் பலியானதாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறியதாவது:புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தலா, 2 முதல், 2.5 லட்சம் ரூபாய் உதவித் தொகையை, மாநில அரசு வழங்கும்.வடக்கு மற்றும் தெற்கு பர்கனாஸ் மாவட்டங்கள், முழுதுமாக தரைமட்டமாகி உள்ளன. இங்கு, மீண்டும் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நேரத்தில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கிறோம். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி, நேரில் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.என் வாழ்நாளில், இப்படியொரு இயற்கை சீற்றத்தையும், பாதிப்பையும் கண்டதில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் வருவேன். சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஒடிசா பாதிப்புகள் குறித்து, அம்மாநில தலைமை செயலர், திரிபாதி கூறியதாவது:ஒரு லட்சம் ஹெக்டேரில், அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் முழுதும் நாசமானது. 1,500 கிராமங்களில் வசிக்கும், 45 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சம் பேர் வரை, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள், போர்கால அடிப்படையில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்நிலையில், கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை கமிட்டி கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில தலைமை செயலர்கள் உட்பட, அனைத்து துறை உயரதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.மேற்கு வங்கத்தில், ரயில்வே, விவசாயம், மின்சாரம், தொலை தொடர்பு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச சேதம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nமீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, கேபினட் செயலர் உத்தரவிட்டார்.மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த கூடுதல் குழுக்கள், மேற்கு வங்கம் விரைகின்றன. பாதிப்பு நிலவரம் குறித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வாயிலாக உரையாடினார்.அப்போது, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என, அவர் உறுதி அளித்தார்.\nபுயல் பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு, இது சவாலான காலகட்டம். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அவர்களுக்கு துணை நிற்கும்.மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறை உயர் அதிகாரிகளும், நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விரைவில் இயல்பு நிலை திரும்ப பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்தில், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் கரையை கடந்த அம்பான் புயல், அண்டை நாடான வங்கதேசத்தை, மாலை, 5:00 மணியளவில் கடந்தது. மணிக்கு, 180 முதல், 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்தியா -- வங்கதேசம் பகுதிகளில் அமைந்துள்ள சுந்தர வன காடுகள், பலத்த சேதமடைந்தன. வங்கதேசத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு இதுவரை, 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மேற்கு வங்கம்'அம்பான்' 72 ...\nபத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்றுங்க: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்(34)\nவிமான பயணத்திற்கான வழிமுறைகள் வெளியீடு(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பானிகள் உதவ முன்வருவார்களா\nமம்தா போலவே புயல் வேலை செய்திருக்கிறது. சீக்கிரம் பாதிக்கப்பட்டோருகு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வ���ளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்றுங்க: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nவிமான பயணத்திற்கான வழிமுறைகள் வெளியீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/culture/04/265804?ref=home-bottom-right-trending", "date_download": "2020-06-02T17:57:46Z", "digest": "sha1:U2B3Z34Q2GHLP6TGDCAWKS254QKATITC", "length": 14177, "nlines": 125, "source_domain": "www.manithan.com", "title": "இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா?.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா? - Manithan", "raw_content": "\nநரைமுடியை முற்றிலும் அடியோடு அழிக்க மூலிகை ஹேர் டை பயன்படுத்திபாருங்கள்.. எப்படி தெரியுமா\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த பெண் பெண் முதன் முறையாக கண்ணீரோடு விளக்கும் காட்சி\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாதலியின் அம்மாவிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது ஏன் விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்\nஇவர்களை உடனடியாக கனடாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்... சட்ட ஆர்வலர் விடுத்துள்ள எச்சரிக்கை\n20 வயது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்திய தந்தை\nஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி\nஎன் காரில் வந்து ஏறு கனடாவில் இரவில் தனியாக நின்றிருந்த 14 வயது சிறுமி அருகில் வந்த இளைஞன்.. முழு பின்னணி தகவல்\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nநடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில் போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா\nஇந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு படுக்கறையில் இருக்கிறதா.. உடனே அகற்றி விடுங்கள்.. ஏன் தெரியுமா\nவீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வருவதற்கு சில வாஸ்து காரணங்களும் உள்ளது. இதோடு சேர்த்து சில பொருட்களை நம்முடைய படுக்கை அறையில் வைக்கக் கூடாது.\nஒரு வீட்டின் படுக்கை அறை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் எந்த பொருட்கள் படுக்கை அறையில் கட்டாயமாக இருக்கக் கூடாது. என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமுதலில் உங்கள் வீட்டு படுக்கை அறை தென் மேற்கு திசை நோக்கி இருப்பது மிகவும் நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் தென்கிழக்கில், வடகிழக்கிலும் கணவன்-மனைவி தாங்கும் படுக்கை அறை அமைந்து இருக்கக் கூடாது.\nமுடிந்தவரை வாடகை வீட்டிற்கு செல்வதற்கு முன்பும் இந்த வாஸ்துவை பார்த்துவிட்டு செல்வது தான் மிக நல்லது. இதேபோல் உங்கள் வீட்டு படுக்கை அறையில் சிகப்பு வண்ணத்தில் பெட்ஷீட், தலையணை உறை, ஸ்கிரீன் இவைகள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.\nஅடுத்ததாக கண்ணாடி, கடிகாரம், மீன் தொட்டி, தொலைக்காட்சி, கணினி, தையல் மெஷின், தயவு செய்து உங்கள் வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த பொருட்களை படுக்கையறையில் வைக்கவே வைக்காதீர்கள்.\nபீரோவில் கண்ணாடி இருந்தால் கூட, பீரோவை படுக்கை அறையில் இருந்து அகற்றி விடுவது தான் மிகவும் நல்லது. தொலைக்காட்சி, கணினி இவைகளுக்கு நேர்மறை ஆற்றலை குறைக்கும் சக்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி பெட்டியும் கணினியும் வெளியிடும் மின் ஆற்றலானது நேர்மறை சக்தியை அழிக்கும் வல்லமை கொண்டவை என்பதால் முடிந்தவரை உங்களது ப��ுக்கை அறையில் இந்த பொருட்களை எல்லாம் அகற்றி விடுவது மிக நல்லது.\nகண்ணாடி, கடிகாரம் இவையெல்லாம் படுக்கை அறைக்குள் மூன்றாவது நபர் இருப்பது போன்று ஒரு அறிகுறியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது.\nமீன் தொட்டியும் கண்ணாடியினால் செய்யப்பட்டது என்பதால் அதையும் தயவுசெய்து படுக்கையறையில் வைத்துக்கொள்ள வேண்டாம்.\nதேவையற்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டில் ஏதாவது இருந்தால், அதை நீங்கள் உபயோகப் படுத்தாமல் இருந்தால், முடிந்தவரை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டாம்.\nபல பேர் படுக்கை அறையில் பரண் மேல் இதைல்லாம் வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறான ஒன்று. தையல் மெஷின் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் அடங்கும். எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி இந்த இரும்பு பொருளேக்கு அதிகம் உள்ளது.\nஆகவே முடிந்தவரை படுக்கை அறையில் வேண்டாத இரும்பு பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கு செல்லும் குழு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு\nசுக நல மேம்பாட்டுக் குழு' யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம்\nஇராணுவ தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன பொறுப்பேற்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mannarads.com/index.php?page=item&id=23", "date_download": "2020-06-02T17:23:43Z", "digest": "sha1:CXD74FZ2I4XVCTZMM5I2TZS7DNG3UHQL", "length": 4669, "nlines": 55, "source_domain": "www.mannarads.com", "title": "சம்பா அரிசி விற்பனைக்கு உண்டு Mannar - MannarAds", "raw_content": "\n» சம்பா அரிசி விற்பனைக்கு உண்டு\n102.00 LKR சம்பா அரிசி விற்பனைக்கு உண்டு Mannar\nஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.\n2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\n3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\nஇலங்கை அரசின் கட்டுப்பாட்டு விலைகளுக்கமைவாக மேற்படி பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.\nநீங்கள் கொள்வனவு செய்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்காக டெலிவரி கட்டணம் 15 Kg உட்பட்ட\nகொள்வனவுகளுக்கு 150/= ரூபாவாகவும் 15Kg மேற்பட்ட கொள்வனவுகளுக்கு 200/= ரூபாவாகவும் அறவிடப்படும்.\nநைல் லோஷன் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nஓம வாட்டர் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/14934-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-02T16:45:43Z", "digest": "sha1:CLHKDNLQ2ITPMNLMLNUYXZIQCHNLTTKX", "length": 38502, "nlines": 408, "source_domain": "www.topelearn.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி?", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.\nபூண்டை பச்சையாகவோ, அல்லது சட்னி செய்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம்.\nஅருமையான உடலுக்கு ஆரோக்கியமான பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.\n• பூண்டு - 20 பல்\n• காய்ந்த மிளகாய் - 6\n• கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி\n• புளி - தேவையான அளவு\n• நல்லெண்ணெய் - தேவையான அளவு\n• கறிவேப்பிலை - தேவையான அளவு\n• கடுகு - தாளிக்க\nமுதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு மிக்ஸியில�� வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து, அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும்.\nபூண்டை அப்படியே சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்டி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும்.\nதயிர்சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு தெட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nதற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ க\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஇன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களா\nஇணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்த\nகூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Googl\nஉடலில் பல்வேறு நன்மைகளை தரும் தாமரை விதைகள்\nகோர்கோன் விதை எனவும் அறியப்படும் தாமரை விதை நீர் அ\nவீடியோ கொன்பரன்ஸ் வசதியை இலவசமாக தரும் கூகுள்\nதற்போது உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்பட்டுவரும் இ\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nசுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி\nபொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று\nவீட்டிலேயே சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமை. இந்த கேக\nசுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி\nஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு\nமுட்டை சாலட் சாண்ட்விச் செய்வது எப்படி\nமுட்டை சாலட் சாண்ட்விச் நல்ல ஆரோக்கியமான மற்றும் எ\nசுவையான அசத்தல் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி\nவிடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் பலன்கள் இதோ...\nவெள்ளரிக்காயில் வைட்டமின்கள் ஏதுமில்லை என்றாலும்,\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஇன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்\nசுவையான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\nகொரானா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கும், பல ந\nமுககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி\nரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி\nநோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nஉங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி\nகொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட\nசத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசுவையான தொதல் செய்வது எப்படி\nஇலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்\nசிறுநீரகம் ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மா\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nமஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டுஅர\nவாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் நமது சமுதாயத்தில்\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் ந���றுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nபயற்றம் உருண்டை செய்வது எப்படி\nபண்டிகை நாட்கள் என்றாலே போதும் வித வித உணவுகள், பல\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nநாவுக்கு சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nபூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nகற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இயற்கை\nபுதியவர்களிடம் பேசுங்கள்ரயில் பயணங்களில், பொது இடங\nமாதவிடாய் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nபெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம\nபொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பத\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nநாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு ��யற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள். (பொருமையுடன் வாசிக்கவும்)\nஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கி\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nநினைவாற்றல் தரும் வல்லாரை கீரை\nநம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அ\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nமருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவ\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nநாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் பெரும\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்தால்... சரி செய்வது எப்படி\nமனித எண்ணிக்கையை விட அதிகமாக தொலைபேசி எண்ணிக்கை அத\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nகற்களின் தரம் அறிவது எப்படி\nஅகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இ\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nகோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து ந\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nவீட்டிலேயே செர்லாக் ���வுடர் செய்வது எப்படி\nகுழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி\nஉடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லும்போது மயக்க\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குற\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்ய\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nபல பயன்களைத் தரும் திராட்சை\nஇருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nபச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத\nபல நன்மைகளை தரும் முட்டைகோஸ் ஜூஸ்\nபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உ\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்\nமங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம்\nஉணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும்\nஇதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்\nதற்போது மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் நமது உடல\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nஇதயப் பாதிப்பிற்கு நிவாரணம் தரும் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு\nநோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களிலிரு\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம்\nசோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இய\nசுவையான கஞ்சி காச்சுவது எப்படி\nதேவையான பொருட்கள்:1.அரிசி (மத்திய கிழக்கு நாடுகளில\nநலம் தரும் நாவல் பழம்\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு\nமுந்திரி பழம் தரும் ���யன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nவடை கறி செய்வது எப்படி\nதேவையானவை : பருப்பு வடை – 10 கருவா பட்டை கருவ\nபட்டாணி சிக்கன் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்;• சிக்கன் (கொத்துக்கறி) – 250 கி\nகணனியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் அதிக\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ப\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி\nஉடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகள\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்\nமுகத்தில் மாஸ்க் அணியும் போது சிலவற்றை எப்படி பின்பற்ற வேண்டும்\nரூ.8,499 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Evok ஸ்மார்ட்போன் 6 minutes ago\nபஞ்சாபிடம் வீழ்ந்தது சென்னை 6 minutes ago\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nபுற்றுநோயை உருவாக்கும் மாமிசம் 9 minutes ago\nதோளில் தடிப்பு ஏற்பட காரணம் 11 minutes ago\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு வலியை அதிகப்படுத்துமாம்\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து...\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/02/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T16:46:33Z", "digest": "sha1:BKIX63A2MW6U2ON44FLUOBHHVZGS6FXA", "length": 8465, "nlines": 440, "source_domain": "blog.scribblers.in", "title": "சிரசில் சிவனை உணரலாம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சிரசில் சிவனை உணரலாம்\nஊழி வலஞ்செய்தங் கோர��ம் ஒருவற்கு\nவாழி சதுமுகன் வந்து வெளிப்படும்\nவீழித் தலைநீர் விதித்தது தாவென\nஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. – (திருமந்திரம் – 380)\nநெடுங்காலம் தியானம் செய்து, அதிலேயே தனது கவனத்தைக் குவிப்பவர்களுக்கு குண்டலினி சக்தி தனது மூலாதார நிலையில் இருந்து வெளிப்படும். அவர்களுடைய குண்டலினி சக்தி, விதிக்கப்பட்டபடி சிரசினை சென்று அடையும். மொத்த உலகிற்கும் ஒரே ஒளியாக நிற்கும் சிவபெருமானை, அவர்கள் தமது சிரசில் உணர்வார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தன்னைக் கொடுத்து அறிவோம் சிவனை\nசிவனையும் சக்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது ›\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitpanda-Global-Exchange-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T17:14:14Z", "digest": "sha1:LHBE4EGZ7MBGKTMDMHWIGPVB656LQGD4", "length": 16206, "nlines": 100, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitpanda Global Exchange கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitpanda Global Exchange cryptocurrency வர்த்தக தளம் 8 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 3 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 3 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Bitpanda Global Exchange கிரிப்டோ சந்தையில்\nBitpanda Global Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸ���களின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Bitpanda Global Exchange cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nBitpanda Global Exchange கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 2 780 599 அமெரிக்க டாலர்கள் Bitpanda Global Exchange பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/EUR மற்றும் ETH/EUR தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Bitpanda Global Exchange என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Bitpanda Global Exchange.\nBitpanda Global Exchange கிரிப்டோ பரிமாற்றம்\nBitpanda Global Exchange கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. Bitpanda Global Exchange கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. Bitpanda Global Exchange இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Bitpanda Global Exchange, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Bitpanda Global Exchange இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Bitpanda Global Exchange பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nBTC/CHF $ 8 774.28 $ 75 701 - சிறந்த Bitcoin பரிமாற்றம் சுவிஸ் பிராங்க்\nETH/CHF $ 224.72 $ 26 636 - சிறந்த Ethereum பரிமாற்றம் சுவிஸ் பிராங்க்\nXRP/CHF $ 0.23 $ 32 358 - சிறந்த XRP பரிமாற்றம் சுவிஸ் பிராங்க்\nXRP/BTC $ 0.23 - - சிறந்த XRP பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 Bitpanda Global Exchange இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Bitpanda Global Exchange - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Bitpanda Global Exchange - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Bitpanda Global Exchange - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Bitpanda Global Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nBitpanda Global Exchange கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேர���ி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Txbit-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T18:52:21Z", "digest": "sha1:DOQ52C4RM5FBXN7TEQSGPKZB3BAW2Y7L", "length": 15508, "nlines": 100, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Txbit கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nTxbit cryptocurrency வர்த்தக தளம் 6 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 5 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 2 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Txbit கிரிப்டோ சந்தையில்\nTxbit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Txbit cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nTxbit கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 140 அமெரிக்க டாலர்கள் Txbit பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். DAPS Token மற்றும் Dogecoin கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் DAPS/ETH மற்றும் DOGE/BTC தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Txbit என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Txbit.\n- கிரிப்டோ பரிமாற்றி Txbit.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Txbit.\nTxbit கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. Txbit கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. Txbit இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Txbit, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Txbit இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Txbit பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nECC/BTC $ 0.000101 - - சிறந்த ECC பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 Txbit இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Txbit - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Txbit - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Txbit - கிரி���்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Txbit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nTxbit கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/grandma-dancing-video-in-tik-tok-getting-viral-yuv-215069.html", "date_download": "2020-06-02T17:50:27Z", "digest": "sha1:Z55RAJ5PAWQWG4HWBATRHPCKN4VIZTTY", "length": 7437, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "சந்திரமுகி டான்ஸ் ஆடி மில்லியன் லைக்குகளை அள்ளிய டிக்டாக் பாட்டி!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nசந்திரமுகி டான்ஸ் ஆடி மில்லியன் லைக்குகளை அள்ளிய டிக்டாக் பாட்டி\nதிறமைதான் எல்லோரையும் அடையாளம் காட்டும் என்பதை மறுக்க முடியாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் தங்களின் நடிப்பு திறனை டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். சிலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் செய்திருக்கிறது.\nஅந்த வகையில் ச��்திரமுகி படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு மூதாட்டி ஒருவர் ஆடும் நடனம் டிக்டாகில் வைரலாகி வருகிறது. அந்த பதிவுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்ளனர்.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nசந்திரமுகி டான்ஸ் ஆடி மில்லியன் லைக்குகளை அள்ளிய டிக்டாக் பாட்டி\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்... வாயில் பதாகை கவ்விக்கொண்டு எதிர்ப்பு\nநட்புனா என்ன தெரியுமா... மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய் - வைரலாகும் வீடியோ\n78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் ட்விட்டர்... ப்ரொபைல் பிக்கை மாற்றி எதிர்ப்பு\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98092", "date_download": "2020-06-02T18:25:30Z", "digest": "sha1:MZNWRJCR6KKMBPZPPYO7CJEA4E7IZ7JT", "length": 12970, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kottai mariamman temple kumbabishekam | கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nகாட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு\nமாலையம்மன் கோவிலில் திருக்கல்யாண ... பேரையூர் அருகே கருப்பசாமி கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில், பல நுாறு ஆண்டுகள், பழமை வாய்ந்தது. இங்குள்ள அம்மன் லிங்கம் வடிவில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.\nஇக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 13ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. 14 ம் தேதி காலை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, தீபாராதனையும், 15ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாகபூஜை, மூலமந்திர ேஹாமம் நடந்தன. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைக்கு பின், காலை 5:00 மணிக்கு ராஜகோபுரத்துக்கும், கோட்டை மாரியம்மன், விநாயகர், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்காரபூஜை, அன்னதானம் நடந்தன. இதில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் பிரதி��்டை தின பூஜை நிறைவு ஜூன் 02,2020\nசபரிமலை : பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது.நேற்று ... மேலும்\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஜூன் 02,2020\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, வயலூர் பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு ... மேலும்\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து ஜூன் 02,2020\nராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பனில், சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, கடல் நீர் சூழ்ந்துள்ளது. ... மேலும்\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை ஜூன் 02,2020\nஉடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, ... மேலும்\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு ஜூன் 02,2020\nஉத்தர பிரதேசம்: பிரயாக்ராஜ், கங்கை தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, அகில ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/politics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-06-02T17:22:48Z", "digest": "sha1:5XAEE6YUEU6GUQ7OIL736QUE2V75EW7R", "length": 30574, "nlines": 133, "source_domain": "viyuka.com", "title": "கோட்டாவிற்கு ஓர் அவசர கடிதம் | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nகோட்டாவிற்கு ஓர் அவசர கடிதம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய அவர்களே. நிற்க மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய கோட்டாபய அவர்களே, சொல்லியாக வேண்டியது ஏராளம் உண்டு ஆனால் சிலவற்றை மட்டும் கூறிக்கொள்கின்றேன்.\nஇங்கு “மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய..” என்று கூறியது மனதால் அல்ல வெறும் வார்த்தைகளுக்காக, மக்கள் பிரதிநிதியாக நீங்கள் இருக்கும் காரணத்திற்காகவே இதனைக் கூறினேன். காரணம் மதிப்பு, மரியாதை என்பது தானாக உருவாக வேண்டியது.\nகடந்த காலத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டுகள், நான் கேள்விட்ட விடயங்கள், படித்த விமர்சனங்கள், அரசியல் முரண்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் உண்மையில் உங்கள் மீதான ஓர் எதிர்மறைத் தோற்றமே என்னிள் உள்ளது அதிலேதும் தவறில்லையே\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளராக உங்கள் பெயரும் உள்ளது. “வாழ்த்துக்கள்”. நீங்களே அடுத்த ஜனாதிபதி என்றும் கூட தற்போது கருத்துக்கணிப்புகள் உள்ளன.\nஇது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் ஆனால் ஓர் பிரஜையாகவே இதனைக் கூறிக்கொள்கின்றேன். சிலவேளை நடந்து விட்டால்…. .\nஉங்களுக்கு நினைவிருக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தல்… ஆம், உங்கள் சகோதரர் மஹிந்த தோற்ற அதே தேர்தல்தான். அதற்கு காரணம் ஓர் எழுச்சி நாயகன் உங்கள் சகோதரரருக்கு போட்டியாக களமிறங்கினார்.\nதற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிதான் அந்த திடீர் புரட்சியாளர். ஊடகங்களின் முன்னால் அவர் அழுது வாக்குகளைச் சேகரித்துக் கொண்டார்.அவரது அழுகைகள் இன்றும் எனக்கு சிரிப்பையே ஏற்படுத்துகின்றன.\nஉங்கள் சகோதரது ஆட்சியினால் சபிக்கப்பட்ட தீவாக இலங்கை உள்ளது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை திரட்டி கொண்டு, தான் தனது அரசாங்கமே அதனை மாற்றியமைக்கும் என்று சபதம் கூறி பதவியில் அமர்ந்தார்.ஆனால் இன்று அரசாங்கம் எது தான் யார் என்பதும் கூட அவருக்கு நினைவிருக்கின்றதா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.\nஇனிமேல் விமோசனம் என்று எண்ணிய மக்கள் நிலையோ அந்தோ பரிதாபம். சபிக்கப்பட்ட தீவாக இருந்த இந்த நாடு நல்ல ஆட்சியினால், அரசியல் சாக்கடைத் தீவாக மாறிப்போனது.இன்றும் அந்த எழுச்சி நாயகன் மைத்திரியின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த நாடே சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.\nஇது இன்பச் சிரிப்பல்ல வேதனையில் சிரிக்கவேண்டும் என்பதால் ஏற்படும் சிரிப்பு. பரிதாபம் என்னவெனின் நாட்டு மக்கள் உறக்கத்திலும் கூட சிரிப்பாய் சிரிக்கின்றனர். அப்படி இருக்கின்றது இந்த நாட்டின் நிலை தற்போது.சரி பழைய கதைகள் எதற்கு கோட்டா அவர்களே. நீங்கள் ஜனாதிபதியாக வந்து விட்டால் செய்ய வேண்டியது ஏராளம் உண்டு.\nஆனால் பழைய விடயங்களை, நடத்தைகளை நிறுத்திக் கொள்வது அல்லது திருத்திக் கொள்வது நலம். உதாரணமாக கடந்த கால உங்கள் தரப்பு ஆட்சியில் “மஹிந்த ரெஜிமேட்” எனக் கூறுமளவிற்கு சர்வாதிகாரப் போக்கு காணப்பட்டது.\nஅது இனியும் வேண்டாமே. ஏராளமான கொள்ளைகள், ஊழல்கள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறுகின்றார்கள் அவை உண்மையோ பொய்யோ ஆனால் சிலகாலம் ஊழல் அற்ற நாடாக எம் நாட்டை மாற்றிவிடுங்கள் புண்ணியமாகப்போகும்.\nகாரணம் இங்கு கொள்ளையடிக்க ஒன்றும் இல்லாத நிலையே உள்ளது சேர்ந்த பின்னர் பார்த்து ஏதாவது செய்து கொள்ளுங்கள் அரசியலுக்கு இது ஒன்றும் புதிதில்லையே.அதோ இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது ஜன்னலுக்கு அப்பால் ஒரு வெள்ளைவான் செல்கின்றது. கொஞ்சமாக மனது பதறுகின்றது.\nஏன் என்றால் கடந்தகாலத்தை நான் மறக்கவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த வெள்ளைவான் கடத்தலை நீங்கள் மீண்டும் கொண்டு வாருங்கள்.அதில் இந்த சாக்கடை அரசியலில் உள்ள கேவல அரசியல்வாதிகளை கொண்டு சென்று…, “கொன்றுவிடுங்கள்” என நான் கூறினால் அது குற்றமாகும் நீங்களே தண்டித்து விடுங்கள்.\nஇந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்யும் அளப்பரிய சேவை இதுவாகத்தான் இருக்கவேண்டும். காரணம் இந்த அரசியலை பார்த்து பார்த்து மக்களுக்கு “நரியும் திராட்சையும்” கதை தான் நினைவில் தங்கிப்போயுள்ளது.\nஅது ஒருபுறம் இருக்கட்டும் சில பெயர்களை வருடங்களுடன் கூறுகின்றேன் நினைவிருக்கின்றதா என்று சற்றே பாருங்கள்…\n2004 – அய்யாத்துரை நடேசன், கந்தசுவாமி ஐயர் பாலநடராஜ், லங்கா ஜயசுந்தர.\n2005 – தர்மரட்ணம் சிவராம், கண்ணமுத்து அரசகுமார் ,ரேலங்கி செல்வராஜா, டீ.செல்வரட்ணம், யோககுமார் கிருஷ்ணபிள்ளை, எல்.எம்.பளீல், கே.நவரட்ணம்\n2006 – சுப்ரமணியம் சுகிர்தராஜன், எஸ்.ரி.கணநாதன், பஸ்ரின் ஜோர்ஜ், சகாயதாஸ், ராஜரட்ணம் ரஞ்சித்குமார், சம்பத் லக்மால் டி சில்வா, மரியதாசன் மனோஜன்ராஜ், பத்மநாதன் விஸ்மானந்தன், சதாசிவம் பாஸ்கரன், சின்னத்தம்பி சிவமகாராசா\n2007 – எஸ்.ரவீந்திரன் ஊடகப்பணியாளர், சுப்ரமணியம் இராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜிவர்மன், சகாதேவன் நிலக்ஸன், அந்தோனிப்பிள்ளை, வடிவேல் நிமலராஜ், இசைவிழி செம்பியன், சுரேஸ் லிம்பியோ, ரி.தர்மலிங்கம்\n2008 – பரநிருபசிங்கம் தேவகுமார், றஷ்மி முஹமட்\n2009 – லசந்த விக்ரமதுங்க, புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, சசி மதன்\nஇவர்கள் உங்கள் நினைவில் இருந்தாக வேண்டும் என்றே நினைக்கின்றேன். இல்லையென்றால் நானே நினைவுப்படுத்துகின்றேன். இவர்கள் குறித்த ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்.\nஅடக்குமுறையின் உச்சகட்ட அதிகாரத்தின் வெளிப்பாட்டினால் அழிக்கப்பட்டவர்கள். ஊடக சுதந்திரம் ஏக்கப்பெருமூச்சாகிப்போனது, பேனைகள் அழிக்கப்பட்டது எந்தகாலம் என்பதை நான் சொல்லித் தெரியவில்லை.\nஉங்கள் சகோதரர் ஆண்ட காலம், நீங்கள் முக்கிய பொறுப்பில் இருந்த காலத்தில் தான் இந்த அ���ிப்புகள் இடம்பெற்றன.அதற்காக உங்கள் மீது விரல் நீட்டவில்லை (உண்மைகள் உங்களுக்கு தெரியும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை) ஆனால் இவற்றிற்கு நீங்களும் பொறுப்பு கூறியாக வேண்டும் என்பதையும் மறுத்துவிட முடியாது.\nமுகநூல் பார்த்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் சமகால ஜனாதிபதியாக நீங்கள் இருந்து விடக் கூடாது என்பது என் ஆசை. பதவியில் நீங்கள் அமர்ந்தால், முடிந்தால் இந்த குற்றங்களில் ஈடுபட்டோரை அடையாளம் காட்டிவிடுங்கள்.\nஅது என்னமோ நடக்காது என்று தெரியும் இருந்தாலும் நம்பிக்கை வைப்பதில் குற்றமில்லையே.முக்கியமாக இலங்கை சிறுபான்மையினருக்கு ஓர் தீர்வையும் சொல்லி விடுங்கள். தமிழர் தரப்பிற்கு தீர்வு எனப் பிதற்றிக் கொண்டு இருக்கும் தலைவர்கள் இங்கு ஏராளம்.\nஆம் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா கூட இதில் முக்கியமானவர். பாவம் “இந்த வருடத்திற்குள் தீர்வு” என்பது அவர் உறக்கத்திலும் கூறும் வார்த்தையாகிவிட்டது. தமிழர்களை ஏமாற்ற அவர் கூறும் அரசியல் பிரச்சாரமாகத்தான் இது பார்க்கப்படுகின்றது என்பதும் உண்மையே.ஏராளமான தமிழர் தரப்பு இந்த தீர்வு என்பதை மட்டும் தான் அடிப்படையாக கொண்டு அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஉண்மை என்னவெனின் “நீங்கள் கொண்டு வர முயலும் தீர்வு என்ன” என்ற ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டால் பதில் கூற மாட்டார்கள் காரணம் தெரியாது. “ஏதோ தீர்வாமே நாமலும் சொல்லிக் கொள்வோம்“ என்று சுய இலாபங்கள் தேடும் அரசியல் நிலைதான் உள்ளது இதனையும் சற்றே கருத்திற் கொள்ளுங்கள்.ஜனாதிபதி வேட்பாளராகிய போதே சிறுபான்மையினருக்கு தீர்வு என்றும், தமிழ் மக்களுக்கு தீர்வு கொண்டு வரப்படும் என்றும் நீங்கள் கூறியிருந்தீர்கள்.\nஅதனை வெறும் மேடைப் பிரச்சாரமாக மாற்றிவிட வேண்டாம். அதேபோன்று இலங்கை முஸ்லிம் மக்கள் என்போரும் தற்போது பயங்கரமான நிலையை சந்தித்துள்ளனர்.\n“முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்” என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள் நம்நாட்டு அரசியல்வாதிகள். இவை ஒவ்வொன்றும் அரசியலுக்காக நடத்தப்படும் நாடகங்கள் என்பது சாதாரண எனக்கே புரியும்போது அரசியல் சாணக்கியனான உங்களுக்கு தெரியாதிருக்காது.ஏன் கடந்தகால அளுத்கம, பேருவள சம்பவங்கள் கூட இன்றும் அடிநெஞ்சில் கசந்துகொண்டுதான் இருக்கின்றது.\nஉங்கள் ஆட்சிமுறை இராணுவ பாணியில் அமையும் என்று கூறுகின்றார்கள். அப்படியே இருக்கட்டும் தண்டிப்புகளை அதிகப்படுத்துங்கள் ஆனால் குற்றவாளிகளை மட்டும். போர் வெற்றி நாயகன் தான் நீங்கள் ஏற்றுக்கொள்கின்றேன்.\nஆனால் இப்போதும் இலங்கையில் யுத்தம் முடியவில்லை. ஒவ்வோர் குடிமகனும் வாழ்வோடு, தன் வாழ்வாதாரத்தோடு அணுதினம் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றான் அந்த யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்.\nமீண்டும் கோட்டா ரெஜிமென்ட் என்ற ஒன்றை உருவாக்கிவிட வேண்டாம். நீங்கள் ஜனாதிபதி. உங்கள் சகோதரர் மஹிந்த பிரதமர், அடுத்த சகோதரர் சமல் சபாநாயகர், பசில் அபிவிருத்தி அமைச்சர், நாமல் நிதியமைச்சர், ஷிரந்தி கல்வியமைச்சர் என்ற குடும்ப ஆட்சியை ஏதும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றேன்.\nசொல்லத் தேவையில்லை ஏற்கனவே நொந்துபோன மக்களின் நெஞ்சில் கடற்பாறைகளை இறக்கிவிட முனையமாட்டீர்கள் என நம்புகின்றேன்(றோம்).காவியின், பௌத்தம் என்ற பெயரில் ஏற்படும் அடக்குமுறைகளுக்கும், அடிமைப்படுத்தலுக்கும் ஓர் முற்றுப்புள்ளியை வைக்க வேண்டியது தலைவன் என்ற ரீதியில் முக்கியமானது அதனை நீங்களாவது செய்வீர்களா\nகடந்தகாலத்தில் மேர்வின் சில்வாக்கள், கருணாக்கள், வயாகராக்கள், கூலிப்படை, காவிப்படை என்று ஏராளமான படைகள் மஹிந்தவிற்கு ஆதரவாக நின்றன.ஒருவேளை நீங்கள் பதவியில் அமர்ந்தாலும் உங்களைச் சுற்றியும் இந்தப் படைகள் இருக்கக்கூடும் நாளடைவில் அவற்றை நசுக்கிவிடுங்கள்.கடந்தகாலத்தில் உங்கள் தரப்பு ஆட்சி மீது பெரிதான நற்பெயர் இல்லை குற்றச்சாட்டுகளே நிறைந்து காணப்பட்டன.\nஅவை அப்படியே இருக்கட்டும், இங்கு எந்த மனிதனும் நூறுவீதம் நல்லவன் இல்லையே.. உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை தண்டிக்கப்படுவதற்கோ, அல்லது அம்பலப்படுத்தப்படுவதற்கோ இனி வாய்ப்பில்லை.\nஆனால் இனி ஓர் தலைவனாக கடப்பை நினைத்து திருந்தி செயற்பட வேண்டியது கட்டாயம். கண்டிப்பாக மைத்திரி ரணிலைப் போன்று அவசரக் கூட்டுத் திருமணங்கள் ஏதும் செய்துவிட வேண்டாம் கோட்டா அவர்களே அது ஆபத்தானது.\nஇன்னும் ஏராளம் உண்டு. எழுதிக் கொண்டு செல்ல என்னாலும் முடியும் இத்தோடு, ஆனால் மிக முக்கியமானதோர் விடயத்தை கூறிக் கொண்டு முடித்துக் கொள்கின்றேன்.மலையகம் என்பது இந்த நாட்டின் முதுகெலும்பு. சுற்றுலா ரீதியிலும் சரி பொருளாதார ரீதியிலும் சரி மலையகம் மதிக்கப்பட வேண்டியது.\nஅட்டைக்கடியிலும், வாழ்வைக் கடிக்கும் ஊதியத்திலும் இன்னும் எத்தனை காலம் அந்த மக்கள் வாழ வேண்டும் என்று சாபம் உள்ளதோ தெரியவில்லை.மலையக மக்களை பொருத்தவரையிலும் என்று அவர்கள் வாழ்விற்கு விடிவு என்பது அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்படும் நிலைமை கூட உள்ளது.\nஎச்சை பிழைப்புகளை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு இங்கும் பஞ்சமில்லை.இந்த நிலையும் மாற்றியமைக்க அடுத்த ஆட்சியிலாவது அதாவது உங்கள் ஆட்சியிலாவது நேரம் கிடைக்குமா சரி இப்போது பதவிக்காக பிரச்சாரங்கள், வாக்குறுதிகள் என்று கூறிவிட்டு பதவிக்கு வந்ததும் அதனை மறந்து அதிகாரத்தில் மக்களை ஆட்டுவிக்க நீங்கள் முனைய மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன்.\nஓர் தலைவனை நம்பி ஒட்டுமொத்த நாடே முட்டாளாகிவிட்டது அடுத்து அதே பொறுப்பில் நீங்கள் அமர்ந்து கடப்புகளைத் தாண்டிய நன்மைகள் செய்தால் நிச்சயம் வரலாற்றில் பதியப்படுவீர்கள். ஆனால் கடந்தகால யுத்தத்தை நினைக்கையில் தமிழர்களின் வாக்குகள் உங்களுக்கு கிடைக்குமா என்பது சற்றே சந்தேகம் ஆனாலும் பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்றே. அரசியல் என்பது சதுரங்க நாடகம் தானே.\nஎது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும் கோட்டா அவர்களே, கடந்தகாலத்தை நான் மறக்கவில்லை. அதில் கறைபடிந்த உங்கள் அரசியல் வாழ்வின், அதிகார வாழ்வின் எச்சங்கள் மாற்றப்படுமா என்பது கேள்விக்குறிதான்.\nஉங்கள் சகோதரர் மஹிந்தவின் ஆட்சிகாலம் இன்றும் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் நீங்கள் அனைவரும் யுத்த வெற்றி நாயகர்களாக அடையாளப்படுத்தப்படுவதே. பதவியில் அமர்ந்ததும் எதிர்ப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் அழித்துவிட, அடக்கிவிட முனையாமல் ஓர் தலைவனாக மக்களுக்காக சேவை செய்வீர்கள் என நம்புகின்றோம் பார்க்கலாம்.\n“பசிக்கொடுமையில் மனித உயிர்கள் பழியாகும் நிலைமை உங்களது ஆட்சியிலாவது மாற்றப்படும் என எங்கோ ஒரு பல்லி சொல்லிக்கொண்டிருக்கின்றது” இப்போது பிரச்சாரத்திற்காக நீங்கள் கூறுவது அனைத்தும் செயல்களாக மாற்றிவிடுவீர்கள் என்றால் சபிக்கப்பட்ட தீவு நிச்சயம் சாந்தமடையும்.\nமீண்டும் ���ரு முறை வாழ்த்துக்கள்….\nஒரு குடையும் ஐந்து கொலைகளும்\nதி கிங் – மைக்கேல் ஜாக்சன்\n அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வருமா\nவிசித்திரங்கள் நிறைந்த இந்தியக் கோயில்கள்\nஉலக அழிவு முதல் வேற்றுக்கிரக பிரவேசம் வரை எதிர்காலத்தை கூறும் தீர்க்கதரிசி\nஐந்தாம் வேதத்து இறைவி ‘திரௌபதி’ – தமயந்தியாய்…\nஎன் கட்டை விரல் எங்கே\nஒரு குடையும் ஐந்து கொலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184414&cat=32", "date_download": "2020-06-02T18:41:38Z", "digest": "sha1:IF2LD3DGXGU35GDOKALYW7JIXQPSAZY2", "length": 24510, "nlines": 526, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டுமான வேலையுடன் அகழாய்வும் தீவிரம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கட்டுமான வேலையுடன் அகழாய்வும் தீவிரம் மே 22,2020 08:58 IST\nபொது » கட்டுமான வேலையுடன் அகழாய்வும் தீவிரம் மே 22,2020 08:58 IST\nஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் மே 11 தேதி துவங்கியது. அப்போது பள்ளம் தோண்டப்பட்ட போது பழங்கால சிலைகள், சிற்பங்கள் கிடைத்தது. இப்பகுதிக்கு விரைந்து வந்து அகழாய்வாளர்கள் சோதனை செய்தனர் 5 அடி உயர சிவலிங்கம் , சிற்பங்கள் செய்துக்கப்பட்ட 7 கல் தூண்கள், செம்மரக்கட்டையால் ஆன 6 தூண்கள், இன்னும் சில உடைந்த சிலைகள், விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இவை எந்த காலத்தை சேர்ந்தவை என்பதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அகழாய்வார்கள் ஈடுபட்டுள்ளனர் . இரண்டு நாட்களுக்கு முன் கற்களில் பூக்கள், காலாஷ் , ஆமலாக் போன்ற டிசைன்கள் செதுக்கப்பட்ட பொருட்களும் கிடைத்தது என ஆயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளை தெரிவித்தது.\nசென்னை ஹாட்ஸ்பாட் பகுதியில் பணிகள் தீவிரம்\nமே 30 வரை ஊரடங்கு நீடித்தால் சாத்தியம்\nகொரோனாவால் சோதனை மேல் சோதனை\nஅடையாளக்குறிகள் வரையும் பணிகள் ஜரூர்\nநம்பிக்கை தரும் சில தகவல்கள்\nயானைப்பசிக்கு சோளப்பொரி என ஆதங்கம்\nஊரடங்கு பாதிப்புக்கு ஆறுதல் பரிசு\nபஸ் டிரைவரின் ஊரடங்கு சந்தோஷம்\nதேதி அறிவித்த விஷயமே தெரியாது\nகொரோனாவுக்கு 6 புதிய அறிகுறிகள் \nஊரடங்கு முடிந்தாலும் பழச மறக்க கூடாது\n14 நாள் கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ்\nஜூன் 15ம் தேதி தேர்வு தொடக்கம்\nஊரடங்கு முடியும் வரை ரூ.25க்கு கிடைக்கும்\nஅப்பாவிகள் 6 பேருக்கு நோய் பரவுன கதை\nஊ���டங்கு புஸ் : ஸ்பீடா பரவுது கொரோனா\nவைரசை ஒழித்த கோவாவில் 7 புதிய கேஸ்\nடூ வீலருக்கு ரூ 20 , காருக்கு ரூ 50\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிசார்கா நாளை கரை கடக்கிறது\nபகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்க��ட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.opendemocracy.net/en/openglobalrights-openpage/--40/", "date_download": "2020-06-02T18:25:34Z", "digest": "sha1:LA4OTIIKXKNEFKQRBGNWRSFS6NZGP3DL", "length": 25299, "nlines": 195, "source_domain": "www.opendemocracy.net", "title": "சர்வதேச மனித உரிமைகளுக்கான இந்தியாவின் குரல், காஷ்மீர் நிலைமை மற்றும் பனிப்போர் மனோநிலையால் மங்கி ஒலிக்கிறது | openDemocracy", "raw_content": "\nசர்வதேச மனித உரிமைகளுக்கான இந்தியாவின் குரல், காஷ்மீர் நிலைமை மற்றும் பனிப்போர் மனோநிலையால் மங்கி ஒலிக்கிறது\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு மற்றும் அதன் பனிப்போர் மனநிலை காரணமாக, சர்வதேச மனித உரிமைப் பிரச்னைகளைக் கையாள்வதில் அந்நாடு சொற்ப ஆர்வம்தான் காட்டுகிறது. இந்தியச் சமூகம் இதில் தலையிட்டாலொழிய இந்த நிலைமை மாறாது. ”சர்வதேச மனித உரிமைகளை வலியுறுத்தும் போராளியாக இந்தியா செயல்படலாம்” எனும் கருத்தை முன்வைத்து மீனாட்சி கங்குலி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை இது. English\nமக்களாட்சிப் பாரம்பரியத்தில் பெருமை கொண்டிருக்கும் நாடு இந்தியா. ஆனால், தங்களது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் அவர்கள் காண்பிக்கும் தயக்கம் வியப்பளிக்கிறது.\nஇதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 1947ல் இந்தியா பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர், சர்வதேச அளவில் காலனியாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமநீதி, எல்லாருக்கும் கௌரவம் மற்றும் சுதந்தரம் போன்றவற்றுக்காகவும் அவர்கள் மிகவும் உரக்கக் குரல் கொடுத்துவந்தார்கள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, இந்தியா மெல்ல தன்னுடைய கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது. இன்றைக்கு மனித உரிமை சார்ந்த விஷயங்களில் அதன் குரல் அநேகமாகக் கேட்பதே இல்லை, சர்வதேச அளவிலும் சரி, இந்திய எல்லைகளுக்குள்ளும் சரி.\nஇந்தத் தயக்கத்துக்கு முக்கிய காரணம், காஷ்மீர். பெரும்பாலும் இந்துக்கள் வசிக்கும் இந்தத் ���ேசத்தில் காஷ்மீர்மட்டும்தான் முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலம். அதுதொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பல ஆண்டுகளாகவே பிரச்னைகள் உள்ளன. இந்த விஷயத்தில் மூன்றாம் நாடுகள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைக்கவேண்டும் என்று தொடர்ந்து முயன்றுவருகிறது பாகிஸ்தான். ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையில் பாகிஸ்தான் தொடர்ந்து பலமுறை காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சொல்லிவருகிறது.\nஆகவே, இந்தியா தனது உள் விவகாரங்களில் வெளி நபர்கள் தலையிட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிறது, இதனால், பொதுவாகவே மனித உரிமை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருக்கும் கொள்கையைப் பின்பற்றுகிறது. இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம்.\nகாரணம், ஐ. நா. சபையின்மூலம் காலனியாக்கத்தை நிறைவுக்குக் கொண்டுவருவதிலும், இனவெறிக்கு எதிராகப் போராடுவதிலும் இந்தியாவின் பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக, 1976ல் இனவெறி பிடித்த தென் ஆப்பிரிக்க அரசின் குற்றங்களுக்கு எதிராக ஐ. நா. முதன்முறையாக விசாரணை நடத்தியபோது, அதற்குப் பெரும் ஆதரவு அளித்த நாடுகளில் ஒன்று இந்தியா.\nஅப்போது ஒரு தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையிடக்கூடாது என்பதுதான் மரபாக இருந்தது. ஆனால் இந்தியா அதை மீறி, இந்த விஷயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குமட்டும் விதிவிலக்கு வழங்கவேண்டும் எனும் கொள்கையோடு போராடியது.\nஅணிசேரா அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர், அதன் சிற்பிகளில் ஒருவர் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிடம் இருந்து விலகி நின்றது என்கிற விஷயம் விவாதத்துக்குரியது. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி, மனித உரிமை விஷயங்கள் என்று வந்துவிட்டால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் பல அதிகாரிகளுக்கு இன்னும் அதே பழைய ‘பனிப்போர் மனோநிலை’தான் இருக்கிறது.\nமேற்கத்திய நாடுகள் முன்பு எப்போதோ ”உரிமைகள்” மற்றும் “சுதந்தரம்” போன்ற சொற்களை சோவியத் யூனியனுக்கு எதிரான கோஷங்களாகப் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் அதன்பிறகு உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இப்போதும் அதையே மனத்தில் வைத்துக்கொண்டு தயங்கி நிற்கவேண்டியதில்லை.\nபர்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவுக்க��� வந்த பர்மிய மக்களாட்சித் தலைவர் மற்றும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சுகி, பர்மாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியா போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்றார்.\nநேபாளம் மற்றும் மாலத்தீவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நேபாள அரசர் ஞானேந்திரா மற்றும் மாலத்தீவுகள் அதிபர் மௌமூன் அப்துல் கய்யூம் என்ற இரண்டு அதிகாரவர்க்கத்தினரையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்துவந்தது. இவ்விரு நாடுகளிலும் இயங்கிவந்த மக்களாட்சி அமைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்துவந்தது.\nபின்னர் இந்தியா நேபாள மக்களாட்சிக் குழுக்களை ஆதரித்தது உண்மைதான், இவ்விரு நாடுகளிலும் சுதந்தரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கவேண்டும் என்று இந்தியா திரும்பத் திரும்பக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பதும் உண்மைதான். சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சுஜதா சிங் காட்மண்டு மற்றும் மலே ஆகிய நகரங்களுக்குச் விஜயம் செய்து இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைபாட்டை வலியுறுத்தியுள்ளார்.\nஇப்படி இந்தியாவின் சில தலையீடுகள் மனித உரிமைகளை முன்னிறுத்தும் நோக்கத்துடன் செய்யப்படுபவையாகத் தோன்றினாலும், பெரும்பாலும் அவை அரசியல் லாபம் கருதிச் செய்யப்படுபவையாகவே இருக்கும். உதாரணமாக, 2012ல் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இலங்கையை எதிர்த்தது. இது அவர்களுடைய தமிழகக் கூட்டணிக் கட்சியை மகிழ்விப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதான்.\nஅதேபோல், நேபாளத்தில் மக்களாட்சியை ஆதரிக்கும் சக்திகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. இதன் உண்மையான நோக்கம், அவர்கள் விரும்பும் கட்சிகளை ஆதரிப்பதாகதான் இருக்கும்.\nமாலத்தீவுகளில்கூட இந்தியா மக்களாட்சியை ஆதரிப்பது மனித உரிமைகளுக்காக அல்ல, இந்தியப் பெருங்கடலில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகதான்.\nசுருக்கமாகச் சொன்னால், மற்ற எல்லாவற்றையும்விட தனது சொந்த லாபமும் வியூகமும்தான் இந்தியாவுக்கு முக்கியம். உலக அளவில் பெரும்பாலான நாடுகள் இப்படிதான்\nஉரிமை மற்றும் மக்களாட்சி விஷயங்களில் இந்தியாவின் தலையீட்டினால் சில எதிர்பாராத பலன்களும் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, 1990களில் பூடானின் நேபாளி இன அழிப்பை இந்தியா ஆதரித்துவந்தது. ஆனால், 2013 ஜூலை 13ம் தேதி பூடான் தேசிய சபைத் தேர்தலுக்குச் சற���று முன்பாக, இந்தியா பூடான்மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது, இதனால், எதிர்க்கட்சியாகிய “மக்கள் ஜனநாயகக் கட்சி” வெற்றி பெற்றது, ஆனால் இதெல்லாமே அந்தக் கட்சி இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க உறுதி தெரிவித்தபிறகுதான் நடந்தது.\nஇந்தியாவின் இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் எப்போது வந்தன தெரியுமா ஜூன் 2012ல் நடைபெற்ற ரியோ + 20 கருத்தரங்கின்போது பூடானின் அப்போதைய பிரதமர் ஜிக்மெ வொய் தின்லெ (பூடான் அமைதி மற்றும் வளமைக் கட்சியைச் சேர்ந்தவர்) சீன அதிபர் வென் ஜியாபோவைச் சந்தித்துப் பேசியபிறகுதான்.\nமிக விரைவில், இந்தியாவின் பூடான் கொள்கைகள்தான் பூடான் தேர்தல் அரசியலின் முக்கியமான பிரச்னைகளாக இருக்கும் என்பது உறுதி. அவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப யோசிப்பதும்கூட சாத்தியமே\nபூடான் பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா அந்நாட்டின்மீது விதித்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் இந்திய ஊடகங்களால் பலமாகக் கண்டிக்கப்பட்டன. தனக்கு இழப்பு எதுவும் இல்லாதவரை இதுபோன்ற துணிச்சலான செயல்கள் நிகழும். ஆனால் பொதுவாக உலக அளவில் மக்களாட்சி எங்கும் பரவி வரும் நிலையில் இந்தியா தனது முக்கியத்துவத்தை இழந்துவருகிறது.\nஇலங்கை விவகாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவின் தலையீடுகளில் இந்திய சமூகக் குழுக்களின் பங்களிப்பு என்றும் எதுவுமே கிடையாது. மார்ச் 2012ல் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான மசோதாவை முன்வைக்க தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ்ச் சமூகக் குழுக்களும் குரல் கொடுத்தன, ஆனால் மற்ற இந்திய சமூகக் குழுக்கள் இந்த விஷயத்தில் அமைதியாகவே இருந்தன.\nபொதுவாகவே இந்தியாவின் மனித உரிமைக் குழுக்கள் குறுகிய மனப்பான்மை கொண்டன, சில குறிப்பிட்ட விஷயங்கள், இனம், ஜாதி அல்லது புவியியல் பிரச்னைகளில்மட்டும் கவனம் செலுத்தக்கூடியவை.\nஇந்தியா தனது மனித உரிமைக் கொள்கையை மேம்படுத்தாவிட்டால், அது மனித உரிமை மற்றும் ஐ. நா. மனித உரிமை அமைப்புகளை இல்லாத பனிப்போரின் குறுகிய கண்ணோட்டத்தில்தான் பார்க்கும். இதற்கு உதாரணமாக, சமீபத்தில் (செப்டம்பர் 2013) நிறைவடைந்த மனித உரிமை கவுன்சிலின் 24வது அமர்வில் “பண்பான சமூகத்துக்கான இடம்: சட்டப்படியும், நடைமுறைப்படியும் இதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் இதனை ஊக்குவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்” என்ற மசோதாவை இந்தியா எதிர்த்தது.\nஇந்தியாவும் மற்ற பல நாடுகளும் இந்த மசோதாவை எதிர்த்தன, அந்த மசோதா அப்படி என்னதான் சொல்கிறது\n“மனித உரிமை, மக்களாட்சி மற்றும் சட்ட நெறிமுறைகளை வலியுறுத்துவதில் முக்கியமான மற்றும் நியாயமான பங்கு வகிக்கும் சமூகக் குழுக்களை அரசுகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். மனித உரிமைகளையும் சட்ட நெறிமுறைகளையும் ஊக்குவித்தல், பாதுகாத்தலுக்குப் பங்களிக்கும் தீர்மானங்கள் மற்றும் இதர தொடர்புடைய தீர்மானங்களில் பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் இந்தக் குழுக்கள் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும்.”\nசமூகக் குழுக்களுக்கு இடமளிக்கும் இதுபோன்ற ஒரு மசோதாவை தென் கொரியாவில் உள்ள ஒரு கிணற்றுத் தவளை நாடு எதிர்க்கலாம், உலகின் மிகப் பெரிய மக்களாட்சி அதை எதிர்க்கலாமா\nஉள்நாட்டிலும், ஐ.நா.விலும் சமூகக் குழுக்களுக்கான இடத்தை மறுக்கும் இந்தியாவின் நோக்கம், உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தியச் சமூகம் இதற்கு இன்னும் எதிர்வினை செய்யத் தொடங்கவில்லை. அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கும்வரை, இந்தியாவின் முக்கியத்துவப் பட்டியலில் உலகின் பிற பகுதிகளில் உள்ள மனித உரிமை விஷயங்கள் இடம்பெறுவது சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/prabhakaran-pc/", "date_download": "2020-06-02T18:06:55Z", "digest": "sha1:AYSQPNAFSO2HVCNTBHDQVD2BPFZUZ2TS", "length": 5103, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Prabhakaran PC | இது தமிழ் Prabhakaran PC – இது தமிழ்", "raw_content": "\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர���\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/saivism-and-vedas.html", "date_download": "2020-06-02T18:33:21Z", "digest": "sha1:KAEWWPAJDAZM2MMSG5BNVQYIBGDCIFXQ", "length": 36550, "nlines": 185, "source_domain": "www.sangatham.com", "title": "தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும் | சங்கதம்", "raw_content": "\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nவகை: குறிப்புகள்\ton அக்டோபர் 26, 2011 by\tसंस्कृतप्रिय:\nஇந்து சமயத்தின் ஒரு பகுதியே சைவம். வேதமே சைவத்துக்கு பிரமாணம். வேதம் என்றும் தமிழில் மறையென்றும் ஏத்தப் படும் நால்வேதங்கள், பாரத நாட்டின் புதல்வர்களான நமக்கே நமக்காகக் கிடைத்த சிந்தனைச் செல்வங்கள். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறது தொல்காப்பியம். வேதத்தின் வழி வாழ்வும், வாழ்விற் பயனும், இம்மையும் மறுமையும், இறுதிப் பேருண்மையும் அறியலாம். நமது சைவ சமய நூல்கள் சிவமே வேதம் – வேதமே சிவம் என்று கூறுகின்றன.\nவேதங்கள் வியாச முனிவரால் நான்கு பெரும் வகையாக, ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்று பிரிக்கப் பட்டு அவ்வாறே பயிலப் படுகிறது. நான்கு வேதங்களை சைவ நால்வரின் பதிகங்களுடன் ஒப்பிட்டு கூறுவதும் உண்டு. அதாவது சம்பந்தர் தேவாரம் ருக்வேத சாரம் என்பதை “சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தோன்” என்று கந்தர் அந்தாதி ஞான சம்பந்தரை கூறுகிறது.\nதிருநாவுக்கரசரின் தேவாரம் யசுர் வேத சாரம். யசுர் வேதத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பதம் இருப்பது போல திருநாவுக்கரசரின் முன்னூற்றிரண்டு பதிகங்களில் நடுவில் நூற்றி ஐம்பத்தாறாவதாக “அல்லல் ஆக” எனத் தொடங்கும் பதிகத்தில் பஞ்சாக்கரம் வருகிறது.\nசாம வேதம் போன்றது சுந்தரர் தேவாரம் என்று கொள்ளலாம். அதைக் கேட்டு மெய்மறந்த இறைவன் அசையாது நின்றுவிட்டதால் சிலம்பொலி கேட்க முடியாமல் சேரமான் பெருமாள் நாயனார் காத்திருக்க நேரிட்டது என்பது வரலாறு. விரும்பியதை அடையும் யாக மந்திரங்கள், தந்திரங்கள் ஆகியவை அடங்கிய அதர்வண வேதத்துக்கு சமம் தன்னை ஆராக்காதல் நங்கையாகவும், மீளா அடியனாகவும் பாடிய மாணிக்க வாசகப் பெருமானுடைய பாடல்கள்.\nவேதத்தின் சிறப்பை சைவ திருமுறைகள் பதிகத்துக்கு பதிகம் பலகாலும் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். திருமூலரின் திருமந்திரத்தில�� வரும் இப்பாடல் வேதத்தின் சிறப்பை அழகாக எடுத்துரைக்கிறது.\nவேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில்\nஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nஇப்பாடலில் வேதத்தை விஞ்சிய, வேதத்தில் இல்லாத, வேதத்துக்கு புறம்பான அறம் என்று எதுவும் இல்லை. வேதமே அறவடிவானது என்று எடுத்துரைக்கப் படுகிறது. வேதமும் ஆகமங்களும் சிவபெருமானால் அருளப் பட்டவை என்று நம் முன்னோர்கள் பலவிதங்களில் எடுத்தியம்புகிறார்கள். சைவ நெறியில் வேதாந்தம், சித்தாந்தம் என்று இருவழிகள் அல்ல, வேதமும் ஆகமும் சிவனிடமிருந்துதான் தோன்றின என்று உரைக்கும் மற்றொரு திருமந்திரம்\nவேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்\nஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன\nநாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்\nபேதம தென்னில் பெரியோர்க் கபேதமே. (திருமந்திரம் 2397)\nநால்வகை வேதங்களைக் குறித்து பலவாறும் திருமறைகள், தேவாரம் திருவாசகம் ஆகியவற்றில் பாடப் பெறுகின்றன. உதாரணமாக திருவாசகத்தில் “இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்” என்றும் “சாந்தோக சாமம் ஓதும வாயானை” (தேவாரம்) என்றும் வேதம் பாடப்பெற்றுள்ளது. வேதத்திற்கு ஆறு அங்கங்கள் – இவற்றை வடமொழியில் ஷடங்கம் (ஷட் = ஆறு) என்பதைத்தான் தமிழில் சடங்கு என்று இன்றும் நாம் அழைக்கிறோம். “அங்கம் ஒராறும் அருமறை நான்கும் அருள் செய்து” என்றும் “வேதமோடாறங்க மாயினானை” என்றும் சிவ உருவே வேதம் என்பர்.\nஇருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம்\nஅருப்பின் முலையாள் பங்கத் தையரே. (திருமுறை)\nஎன்று இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவன் என்று இருக்கு வேதத்தின் புகழ் திருமுறையில் பாடப் படுகிறது. மேலும் மூவர் முதலிகளின் தேவாரத்தில் “வேதத்தின் பொருளானாய்” என்று அப்பரும், “மறையின் பொருளானவனே” என்று சுந்தரரும் வேதத்தின் விழுப்பொருளாக சிவப் பரம்பொருளைப் பாடுகின்றார். யசுர் வேதத்தின் திருவுருத்திரம் போன்ற பகுதிகள் சிவனை பாடுகின்றன. நமசிவாய என்றும் சிவதராய என்றும் யசுர் வேதத்தில் பாடுவதுடன், சிவாய நம, சிவலிங்காய நம என்று தைத்திரிய ஆரண்யகத்தில் போற்றப் படுகிறது. வேத புருடனுக்கு திருவுருத்திரம் கண்; பஞ்சாக்கரம் கண்மணி என்று ஆறுமுக நாவலர் கூறுவர்.\nஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு\nமாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்\nதூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி\nநேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் (1038)\nஇவ்வாறு உருத்திர பசுபதி நாயனாரை சேக்கிழார் பாடுகிறார். இந்த உருத்திர பசுபதி நாயனார், திருவுருத்திரம் ஒதுவதைத் தன் முழுநேர வழிபாடாகக் கொண்டவர். இவரது நியம நிட்டைகளை இறைவனே உகந்து ஏற்றதை சேக்கிழார் இவ்வாறு கூறுகிறார்.\nகாதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த\nவேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி\nஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்\nதீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்\nவேத மந்திர நியதிப்படி வாழ்க்கையை நடாத்திச் செல்வது ஆதி நாயகனான சிவபெருமானுக்கு உகந்தது என்று அழகாக மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது. வேதம் பல செய்திகள், நியதிகள், தத்துவங்கள், வழிகாட்டுதல்கள் நிறைந்த தொகுப்பு. வேதங்களை யாவரும் நெருங்கி பேச்சு வழக்கில் உள்ள தெய்வ மொழியில் – தமிழில் செய்ய ஏற்பட்ட இறைவனின் திருவுளமே சைவத் திருமுறைகள். அதனால் தான் தேவாரம் வேத சாரம் என்று புகழ் பெறுகிறது.\nஞான சம்பந்தப் பெருமான் உலகிற் உதித்தது “வேதநெறி தழைத்தோங்க…” என்ற காரணத் தின் பேரில் தான். சம்பந்தரின் தேவாரம் ஒன்றில் காணும் செய்தி மிகவும் ரசிக்கத் தக்கது. இப்பதிகத்தில் திருவீழிமிழலையில் கிளிகள் வேதங்களில் பொருளைக் கூறின என்கிறார்:\nவேதங்கள் பொருள் சொல்லும் மிழலைஆமே\nபண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதல் என்பது வேத விற்பன்னர்கள் பலமுறை ஓதி அத்யயனம் செய்தலைக் குறிக்கிறது. இவற்றைக் கேட்ட கிளி வேதம் மட்டும் “சொன்னதை சொல்வதாக” சொல்ல வில்லையாம். வேதத்தின் பொருளைச் சொல்லிற்றாம். அது எப்படி வேதத்தின் பொருள் கிளிக்குத் தெரிந்தது என்றால் அது அந்த தலத்தின் விசேடம். இதே போன்றதொரு நிகழ்ச்சியை வேறொரு இடத்திலும் சம்பந்தர் பாடுகிறார்.\nசாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களை\nசோலை மேவும் கிளிதான் சொல்பயிலும் புகலியே\nசம்பந்தர் பாடல்களில் மற்றொரு சிறப்பு, சம்பந்தர் தம்மை “நான்மறை ஞான சம்பந்தன்” என்றும் இறைவனை “வேதியன்” என்றும் பல்வேறு பாடல்களில் வேதியர், வேள்வி போன்றவை குறித்தும் பாடியுள்ளமை தான். “கற்றாங்கு எரிஓம்பிக் கலியை வாராமே செற்றார்” என்று கலியின் கொடுமை நீங்க வேதமும் வேள்வியும்தான் வழி என்று தம் பதிகங்களில் ஞானசம்பந்தர் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.\nவேதத்தை நிறைவாக ஓதி முடித்தவர்கள் மனது தாயைப் போல உலகத்தை நேசித்து அன்பு செலுத்தக் கூடியது என்பதை “தாய்என நிறைந்ததொரு தன்மையினார் நன்மையோடு வாழ்வு தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம்” என்ற பதிகத்தில் குறிப்பிடுகிறார். முறை ஓதி நிறை என்ற பதங்கள் வேதம் ஓதும முறையில் ஒன்றான கிரம பாடம் என்று கூறுவர்.\nவேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி\nகீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை\nஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்\nபேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.\nஎன்று வேத கோஷத்தை புகழ்ந்து வேதத்தின் ஒலி மங்கலமானது என்கிறார் சம்பந்தர். நான்கு வகை வேதமும் கற்ற சதுர்வேதி என்று அழைக்கப் படும் பண்டிதர்களைக் குறித்து ஒரு பதிகம்\nநாலுவேதம் ஓதுவார்கள் நம்துணை என்றிரைஞ்ச\nசேலு மேயும் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே\nஇன்னொரு பதிகத்தில் “சாகைஆயிரமும் சாமமும் ஒதுவதுடையர்” என்று வேதப் பிரிவுகளைக் குறித்து அழகாகப் பாடுகிறார்.\nசைவம் வேறு வேதம் வேறு அல்ல\nதிருமுறைகள் பலவற்றிலும் வேத மந்திரங்களால் ஈசன் வழிபடப் பட்டதை “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக” என்றும் “மறையாயின சொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகுமுனிவர் தொழு முதுகுன்றடைவோமே” என்றும் வேத உபாசனை பாடப் பெற்றுள்ளது.\nதிருவாசகத்தில் “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று தில்லையில் வேதங்களனைத்தும் சிவனை தொழுதவாறு உள்ளன என்று கூறப் படுகிறது. சம்பந்தரின் மற்றோர் தேவாரத்தில் “வேதங்கள் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முடிந்த முடிவாகக் கூறுகிறார். சைவம் வேறு வேதம் வேறு அல்ல என்பதை “சைவநெறி வைதிகம் நிற்க” என்று கூறுகிறார் சேக்கிழார்.\nவடமொழியின் தோற்றமே சிவத்தில் தான்\nவடமொழி இலக்கண நூல்களுள் பாணினியின் இலக்கணமே முதன்மையானது. இவ்விலக்கண நூலைக் கற்கத் துவங்குகையில் முதற் செய்யுளாக சம்ஸ்க்ருத மொழியில் உள்ள எழுத்துக்களின் தோற்றம் குறித்து கீழ்க் காணும் வடமொழிச் செய்யுள் ஓதப் படும்.\nந்ருʼத்தாவஸானே நடராஜராஜோ நனாத³ ட⁴க்காம்ʼ நவபஞ்சவாரம்|\nஇச்செய்யுளின் பொருளாவது நடனமாடிய நடராஜ ராஜன், சனகர் முதலான முனிவர்களின் உகப்பிற்கா��� தன் உடுக்கை இசைக்கருவியை பதினான்கு முறை அசைக்க சிவ சூத்திரங்கள் பிறந்தன. “அஇஉண்” என்று துவங்கும் சிவ சூத்திரங்கள் என்பவை சம்ஸ்க்ருத மொழியின் உயிர், மெய் முதலான எழுத்துக்களின் தொகுப்பு ஆகும். இச்சிவ சூத்திரங்கள் தான் பாணினியின் இலக்கணத்திற்கு அடிப்படை. ஆக சம்ஸ்க்ருதம் சிவ பெருமானிடம் இருந்துதான் தோன்றியது என்பதே இச்செய்யுள் நமக்கு எடுத்துக் காட்டும் செய்தி.\nஇவ்வாறு சைவ நூற்கருத்தும், சமயப் பெரியோர் கருத்தும் வேதம் வடமொழியில் உள்ளது அதனால் அது வேறானது என்று பிரித்தரியாமல் இறைவனின் திருவுருவே வேதம் என்று கருதுகின்றன. வடமொழி நூலார் கருத்தும் சைவபரமாகவே உள்ளது. இதனால் வடமொழி கற்பதும், வேதம் ஓதுவதும் சிவனை அறிவதற்கு ஏதுவாகும் என்பதில் ஐயமில்லை.\nசைவம் ஓர் அறிமுகம் – டாக்டர் ப. அருணாச்சலம்\nஎன்றும் இருபது – புலவர், பேராசிரியர் ம.வே. பசுபதி\nஅப்பர், ஓதுதல், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், சைவம், நான்மறை, நாயன்மார், மாணிக்கவாசகர், வேதம்\n← அண்ணா ஹசாரே துதி\nகாதல், காற்று, கவிதை… →\n14 Comments → தமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி\nதேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nதேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.\nஇன்று தான் ஒரு இணைய தளத்தில் சிவன் சக்தி முதலான கடவுளர்கள் வேதத்தால் பாடப்பட்டவர்கள் அல்ல என்றும் நாராயணனே வேதக் கடவுள் என்றும் ஒரு வைணவர் எழுதியிருந்தார். அவரை நான் இப்போது இந்தக் கட்டுரையை படிக்க சொல்லப் போகிறேன். எவ்வளவு அருமையாக விளக்கி எழுதியுள்ளீர்கள்.\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nவார்த்தைகள் இல்லை வாழ்த்துவதற்கு ..உங்கள் பணி தொடர்க\nசிவம் தான் பிரம்மம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி……..\nமிகவும் அருமை, வருணிக்க வார்த்தைகள் இல்லை\nஎதையோ தேடுகையில் தற்செயலாக இந்தத் தளத்தின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். அருமையான தளம். பகிர்வுக்கு நன்றி.\nகனகவேல் கள்ளக்குறிச்சி ஜூலை 22, 2013 at 4:55 மணி\nயதார்த்தமாக தேடலில் காணப்பட்ட வலைத்தளம்.\nஎளிய தமிழில் அட்டகாசமான விளக்கம்.\nதங்கள் மேற்கொண்ட முயற்சி நல்லவிதம்.\nகார்த்திக் அக்டோபர் 7, 2017 at 11:01 காலை\nஇச்செய்யுளின் பொருளாவது நடனமாடிய நடராஜ ராஜன், சனகர் முதலான முனிவர்களின் உகப்பிற்காக தன் உடுக்கை இசைக்கருவியை பதினைந்து முறை அசைக்க சிவ சூத்திரங்கள் பிறந்தன//நவ+பஞ்ச = பதினான்கு….\nவீரமணி நவம்பர் 19, 2017 at 11:39 மணி\n•\tஉணற நின்றபோது ஊணம் போச்சு\n•\tதானற நின்றபோது சைவமாச்சு\n•\tஇது இப்படி இருக்க\nநான் சைவனா அல்லது அசைவனா\nபிறந்த போது 5 பவுண்டு இருந்தேன்\n50 வயதில் 55 கிலோ உள்ளது\nஅகஸ்தீன் மார்ச் 11, 2018 at 2:47 மணி\nசிவ உருவே வேதம் பிறகு நாம் ஏன் உருவங்களை வழிபடுகிறோம்\nஎஸ்.சந்திரசேகர் மே 3, 2018 at 12:26 மணி\nஅருமையான வலைதளம்… நான் பார்த்தவரை பலபேர் தேவாரத்தையும் வேதத்தையும் இகழ்வதன் காரணம் என்ன தெரியுமா முன்தோன்றிய மூத்தகுடி மொழியாக தமிழ் இருந்தால், ஏன் வேதத்தை ஈசன் சமஸ்கிருதம் என்ற தேவ மொழியில் படைத்தான் முன்தோன்றிய மூத்தகுடி மொழியாக தமிழ் இருந்தால், ஏன் வேதத்தை ஈசன் சமஸ்கிருதம் என்ற தேவ மொழியில் படைத்தான் அவன் தென்னவனா, ஆரியனா என்ற கோபமே அதிகம். எப்போது திராவிட தமிழ் ஆராய்ச்சி என்று ஒன்று வந்ததோ அப்போதே சிவ-வேத துவேஷங்களும் உள்ளே புகுந்துவிட்டது. தில்லையும் இல்லை கொல்லையும் இல்லை என்று இகழும் கூட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். இப்படியான சமுதாயத்தில் இருந்தாலும் நாம் மாசடையவில்லை. அதுதான் நம் சைவ சமய சிறப்பு.\nஅகஸ்தீன் அக்டோபர் 17, 2018 at 12:52 மணி\nகடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்றது அவருடைய பெயர் எங்கும் சொல்லபடவில்லை. ஆனால் நாம் இத்தனை பெயர்கள் எங்கே இருந்து வந்தது என்று யோசிக்கிறோமா.\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய முத்த குடி தமிழ் என்று வார்த்தையில் சொல்கிறோம் ஆனால் வேதம் என்று சொன்னதும் சம்ஸ்கிருதம் போய்விடுகிறோம்.\nநமது மொழியில் தரப்பட்ட வேதங்களை நாம் அறிந்து கொண்டோமா அந்த பரம்பொருளை வேதங்கள் வழியாக தேடுவோம் கண்டுகொள்ளலாம்\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nகுஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் மகாத்மா காந்தியின் சுயசரிதையை வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப...\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nசம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/01/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-02T17:38:48Z", "digest": "sha1:FPFKSJNWR5JPD6YWXEOQH44VDIX5RDUF", "length": 27293, "nlines": 219, "source_domain": "www.tamilhindu.com", "title": "“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nஅறிவே தெய்வம் என்ற பாரதியார் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது. அவ்வாறே எங்கள் தமிழ் ஐயாவால் கற்பிக்கவும் பட்டது. பத்து கண்ணிகள் உள்ள அந்தப் பாடலில் கீழ்க்கண்டவை மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பாடநூலில் கொடுக்கப் பட்டிருந்தன.\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி\nஅலையும் அறிவிலிகாள் — பல்\nலாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்-\nமாடனைக் காடனை வேடனைப் போற்றி\nமயங்கும் மதியிலிகாள் — எத-\nனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்-\nகவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று\nகாட்டும் மறைகளெலாம் — நீவிர்\nஅவலை ��ினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு\nமெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து\nவெறுங்கதைகள் சேர்த்துப் — பல\nகள்ள மதங்கள் பரப்புதற்கோர் முறை\nஆறாம் வகுப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தைப் பரிசாகப் பெற்று அதை சில தடவைகள் புரட்டி பல பாரதியார் பாடல்களை மனனம் செய்து விட்டிருந்த எனக்கு, இந்த முழுப்பாடலும், வேதாந்தப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் அது வருவதும் தெரிந்திருந்தது. பாடலின் உட்பொருள் எதுவும் அந்த வயதில் விளங்கவில்லை என்றாலும் பாடப்புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கமும் அதையொட்டி தமிழ் ஐயா சொல்லியதும் எல்லாம் சுத்தமாகத் தவறு என்ற அளவில் புரிந்தது. ஆனால் தமிழ் ஐயாவிடம் விவாதிக்கும் துணிவோ முனைப்போ ஏதும் இருக்கவில்லை. சூழல் அப்படி.\nபின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே. அந்தப் பாடலில் உள்ள மற்ற ஆறு கண்ணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது முழுமையாக விளங்கும்.\nவேடம் பல்கோடியொர் உண்மைக்குள என்று\nவேதம் புகன்றிடுமே — ஆங்கோர்\nவேடத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றவ்-\nநாமம் பல்கோடியொர் உண்மைக்குள என்று\nநான்மறை கூறிடுமே — ஆங்கோர்\nநாமத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றந்-\n(நாம ரூபங்கள் என்பவை மெய்ம்மையின் தன்மைகளேயன்றி அவையே இறுதி மெய்ம்மை அல்ல. நாமரூபங்களைக் கடந்த தூய அறிவுநிலையே மெய்ப்பொருள், அதுவே பிரம்மம் என்பதே மேற்கண்ட இரு கண்ணிகளில் கூறப்பட்டது)\nசுத்த அறிவே சிவமென்று கூறும்\nபோந்த நிலைகள் பலவும் பராசக்தி\nபூணும் நிலையாமே — உப\nசாந்த நிலையே வேதாந்த நிலையென்று\n(உபசாந்த நிலை – மனம் முழுவதுமாக அடங்கிய அமைதி நிலை).\nஒளிர்ந்திடும் ஆன்மாவே — இங்கு\nகொள்ளற்கரிய பிரமம் என்றே மறை\n(அயம் ஆத்மா ப்ரஹ்ம – ‘இந்த ஆத்மாவே பிரம்மம்’ என்ற மஹாவாக்கியக் கருத்து இங்கு கூறப்பட்டது)\n‘ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன்\nஉணர்வு’ எனும் வேதமெலாம் — என்றும்\nஒன்று பிரமம் உளது உண்மை அஃது\nசமீபத்தில் மகாராஜபுரம் சந்தானம் குரலில் இப்பாடல் ஒலிப்பதிவை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதைக் கேட்டவுடன் தோன்றிய நினைவுகள் இவை.\n(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: அத்வைதம், அறிவு, உபநிஷத், உபநிஷத்துகள், ஞானம், பகுத்தறிவு, பாரதி, பாரதியார், பாரதியார் கவிதைகள், போலிபகுத்தறிவு, போலிப்பகுத்தறிவு, மகாகவி பாரதியார், மஹாகவி பாரதியார், வேதாந்தம்\n3 மறுமொழிகள் “அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\n நாக்கில் கன்னத்தில் வேல் குத்துவது பக்தியின் அடையாளமா மூடநம்பிக்கை என்று இழிவு படுத்தா விட்டாலும் தேவையற்ற ஒன்று என்றாவது இத்தகய பழக்க வழக்கங்களை நான் படிப்படியாக நிறுத்த வேண்டாமா மூடநம்பிக்கை என்று இழிவு படுத்தா விட்டாலும் தேவையற்ற ஒன்று என்றாவது இத்தகய பழக்க வழக்கங்களை நான் படிப்படியாக நிறுத்த வேண்டாமா தமிழ் ஹிந்து முகத்தில் மேற்படி காட்சிகள் இடம் பெற்றுள்ளதுபாரதியின் கட்டுரைக்கு இணக்கமானதா தமிழ் ஹிந்து முகத்தில் மேற்படி காட்சிகள் இடம் பெற்றுள்ளதுபாரதியின் கட்டுரைக்கு இணக்கமானதா பாமர பக்தியில் காலம் காலமாக மக்களை வீழ்த்தக் கூடாது. அதை்தான் ஸ்ரீநாராயணகுரு விரும்பினாா்.காடனை வேடனை மாடனை வணங்குவதை சிறுதெய்வழிபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாரதியும் வள்ளலாரும் விரும்பினார்கள்.\nகுரான் மகாநாடு நடக்கவிருக்கின்றது.சனாதன ஒழிப்பு மகாநாட்டை ஒரு ஹிந்து நடத்துகின்றாா். தினத்தந்தியில் வெளியான ஒரு பக்க விளம்பரத்தில் நடுநாயகமாக கௌதமா் படம். பின் வலது ஒரத்தில் காயிதே மில்லத் படம். பின்னா் வந்த பல விளம்பரங்களில் ஜவஹருல்லா படம்.கொடுமையிலும் கொடுமை.திருமாவளவனின் தந்தை பெயர் இராமசாமி என்பதை தொல்காப்பியனாா் என்ற மாற்றி தனது பெயரை தொல் திருமாவளவன் என்ற மாற்றிக் கொண்டாா் திரு.தொல்.திருமாவளவன்.இந்த மகாநாடு தீண்டாமைக்கு எதிராக ஒரு புதிய விருவிருப்பை ஏறபடுத்துமானால் வரவேறகததககதே.ஆனால் அதற்கு சநாதன ஒழிப்பு என்றுபெயர் வைத்திருப்பது பண்பாடற்றச் செயல். காயிதே மில்லத் படித்த குரானில்மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் உள்ள சொல்லாடல்களை சுருக்கமாகத் தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். என் மீது எரிச்சலிலும், புகைச்சலிலுமிருக்கும் முஃமின்களின் மனம் குளிர வைப்பதும் எனது கடமை. அவர்களுக்காகவும் இந்தக் குளு குளு குர்ஆன் வசனங்கள்… …\nஉலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96\nகூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,\nசெவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171\nமிகக் கெட்ட மிருகங்கள் 8:55\nமிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44\nபெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2\nசுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4\nபடைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6\nஇதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன.\nகுரான் மகாநாடு நடத்தும் அன்பர்கள் இந்த மகா வாக்கியங்களுக்கு என்ன நியாயம் சொல்வார்கள். சனாதன ஒழிப்பு மாநாடு இது குறித்து பேசுமா \nமேற்படி கடிதத்திற்கு ஒரு பதிலுரை கூட பதிவு செய்யப்படவில்லை. இந்துக்கள் 23ம் புலிகேசிகள் மலிந்த சமூகமாக உள்ளாா்கள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒ��ு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nஅறியும் அறிவே அறிவு – 9\nசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\nஇஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nசாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18111.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:02:55Z", "digest": "sha1:XBNZ27URH62N5ENFLA52TIFHT6KATRV6", "length": 28033, "nlines": 177, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஐந்து மணி ரயில் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > ஐந்து மணி ரயில்\nமதியம் மூன்று மணி மின்சார ரயிலில் கூட்டம் நிறைய இல்லை காலியாக இருந்தது. வயதானவர்கள்,குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும்\nஇருந்தனர்.ரயிலின் குலுக்கல் தாலாட்டை போல இருந்ததினால், அனைவருக்கும் கண்கள் இழுதுக் கொண்டு சென்றது. அப்பொழுது அசெளகர்யமான ஒரு குரலில் பாடல் ஒலித்தது\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅனைவரும் \"ப்ச்ச்ச்\" என்று ஒத்த குரலில் எதிர்த்தார்கள், ஆனால் அந்த குருட்டு பாடகன் அதை பற்றி கவல��ப்படாமல் பாடிக்கொண்டு இருந்தான். ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடி, சரியாக ஒதுக்கப்படாத மீசை, அவன் பின்னாடி அவன் தோளை பிடித்து பின் தொடரும் அவன் மனைவி. இவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும் நான்கே வயதான பிஞ்சு பெண் குழந்தை. நல்லா வெள்ளையா, ஒல்லியாக இருந்தது, சட்டையில் பட்டன்கள் தப்பு தப்பாக போடப்பட்டு இருந்தது. தொப்பை மட்டும் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் இருந்தது, மூடி ஆண்பிள்ளை போல செய்யப்பட்டு இருந்தது. பாடலை முடித்தது அந்த சிறுமி அவர்கள் இருவரையும் ஒரு கம்பி பிடித்து நிற்கவைத்து விட்டு, அனைவரிடனும் தன்னுடைய பிஞ்சு விரல்களால் பிச்சை கேட்டாள். குழந்தை நெருங்க அனைவரும் தூங்குவதுப் போல நடித்தார்கள்.\n\"சார், அம்மா காசு தாங்க\" என்று கெஞ்சினால் குழந்தை, பிறந்ததில் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை தான். பெண்கள் பாவப்பட்டு காசு போட்டனர். ஆண்கள்\n\" ஏன் இந்த ஆளு எதாவது லாட்டரி டிக்கெட்டு விக்க வேண்டியது தானே, வீ மஸ்ட் நாட் என்கரேஜ் திஸ் கய்ஸ் \" என்று வியாக்ஞானம் பேசினார்கள்.\nஅந்த பிச்சை எடுக்கும் குழந்தை, அங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு குழந்தையை வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள். ரயில் நின்றது.\n\"திவ்யா கண்ணு\" என்று குருடனின் குரல்\n\"தொ ப்பா\" என்று குடுகுடுன்னு ஓடினாள், இருவரையும் பத்திரமாக இறக்கினாள். மறுபடியும் வேறு ஒரு ரயில் வேறு ஒரு பாட்டு\nமறுபடியும் அதே பிச்சை, மறுபடியும் அதே பொய் தூக்கம், அதே காலி டப்பா. மதியம் 4.30 மணி மூவரும் ஒரு மர நிழல் அடியில் உணவுக்காக உக்கார்ந்தனர். அந்த சிறுமி பையில் இருந்த பாக்ஸில் இருக்கும் உணவை அப்பாவுக்கு அம்மாவுக்கு கையில் உருண்டை பண்ணி கொடுத்தாள். இவளும் தன்னுடைய முறை வரும் பொழுது சாப்பிட்டுக் கொண்டாள். அவர்களுக்கு கைக் கழுவ தண்ணீர் ஊற்றினாள்.\n\"ராஜாத்தி இன்னைக்கு எவ்வளவு வந்து இருக்குமா\"\nஅவள் தன்னுடைய பிஞ்சு விரல்களால் எண்ணி \"பத்து ஒரு ரூபா, மூணு ஐஞ்சி ரூபா, அம்மது காசு எட்டு ப்பா\"\n\"அய்யோ 29 ரூபா தானா, என்னங்க இது நம்ம நைட்டு சாப்பாட்டுக்கே பத்தாதே\"\nஅந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.\n\"இல்ல வாசுகி இன்னைக்கு 5.00 மணி ரயில்ல காலேஜ் பசங்க நிறை வருவாங்க, அதுல நிறைய கிடைக்கும் கவலைப்படாதே\"\nஐந்து மணி ஆனது, ரயில் தூரத்தில் வரும் சத��தம் கேட்டுது, மூவரும் தயார் ஆனார்கள்.\nரயில் நெருங்க நெருங்க மூவருக்குள்ளும் சந்தோஷம் அதிகமாகியது.\nஅந்த ஆண் மனதுக்குள் \"இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்\"\nஅந்த பெண் மனதுக்குள் \"குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்\"\nஅந்த குழந்தை \" ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்\"\nஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.\nஅவாரவர் கவலை அவரவர்க்கு என்று வைத்து,\nகடைசியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று சொல்லி எம்மை கவலையில் ஆழ்த்திவிட்டீர்கள்\nஉடனடி பதிலுக்கு நன்றி நாரதரே\nஅட.. போட வைக்கும் முடிவு... மனதை பாரமாக்கி விட்டீர்கள்....\nநாரதர் சொன்னது போல் அவரவர் கவலை அவரவர்க்கு\nஅந்த ஆண் மனதுக்குள் \"இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்\"\nஅந்த பெண் மனதுக்குள் \"குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்\"\nஅந்த குழந்தை \" ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்\"\n[B]ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.\nயாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. \nநன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.\nசாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.\n(ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)\n[QUOTE=சாம்பவி;389308]யாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. \nஅந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.\nஇதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.\nதலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்\nசகோதரி தப்பாக எடுத்துக் கொள��ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்\nநன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.\nசாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.\n(ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)\nகண்டிப்பாக அடுத்த முறை அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்\nஅந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.\nஇதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.\nதலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்\nசகோதரி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்\nகதையின் முடிப்பில் (knot) ....... \nகுழந்தையின் தாய் உள்ளத்தை மட்டுமே\nநான்கு வரிக்கு முன்பே முடித்திருக்கலாமே..\nதாமரையின் மீது தண்ணீர் மட்டும் ஒட்டவில்லை... \nபடிக்கும் போது ஒட்டும் பாருங்கள்... \nஅடேங்கப்பா திட்டுவதை (அல்லது) அதிருப்தியை கூட எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள், நல்ல திறமை, விமர்சனத்திற்க்கு நன்றி, என்னுடைய மற்ற கதைகளையும் படியுங்கள், உங்களின் திட்டுகளை (அல்லது) அதிருப்தியையும் அதிலும் பதியுங்கள், சந்தோஷப்படுவேன், நன்றி\n டைட்டில் தான் கொஞ்சம் நெருடுகிறது.\nஉங்களின் விமர்சனங்களை பதிந்தமைக்கு, உங்கள் அனைவரின் அறிவுரையை ஏற்று, கதையின் தலைப்பை மாற்றியுள்ளேன். ஏனென்றால் கதை சொல்லியைவிட கதை கேட்பவரின் கருத்து மிக முக்கியம்.......................நன்றி\nயாசகர்களைக் கண்டால் கோபம், கசிவு, இயலாமை என பலதரப்பட்ட உணர்வலைகள் என்னுள் தோன்றும். அதுவும் சிறார்களெனில் அவை அதிகமாகும். உயிர்வாழ யாசகம் என்பது ஆழமாகப் பதிந்திருப்பதால் மற்றவை எதுவும் உடனடியாக மேலெழுவதில்லை. அவர்களைக் கடந்த பின்னும் அவர்களை நொருக்கி விட்டேன் என்று வேதனைப்படுவதில்லை. சமுதாயம் தந்த சூட்டில் கொந்தளித்துக்கொண்டு இருப்பதால் அந்த நிலையோ அல்லது நான் ஆணாக இருப்பதால் இந்த நிலையோ தெரியவில்லை.\nநிமிர வைக்கும் முடிவுக்காக இக்கதையிலும் அவை முதலிருந்து மறைக்கப்பட்டு இருந்ததால் பச்சாபம் மிஞ்சவில்லை. கதாசிரியர் ஆட்சி செய்கிறார். பாராட்டுகள்\nஎல்லோரும் சொன்னதைப்போல முடிவுதான் இந்தக்கதையின் சிறப்பு. சொன்னவிதம் அருமை. தலைப்பு மாற்றத்துக்குப் பிறகு பொருத்தமாய் இருக்கிறது. ஆரம்பத்திலேயே வாசித்தேன். தலைப்பு நெருடியது. நான்கு வயது சிறுமி கேட்க வந்ததைக் கேட்காமல் நிறுத்திக்கொண்டதில் என்ன தாய்மை இருக்க முடியும்\nஆனால் இப்போது மிகப் பொருத்தம். வாழ்த்துகள் மூர்த்தி.\nவழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..\nவழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..\nஉங்களின் விமர்சனத்துக்கு, நீங்கள் கூறியது போல இரண்டு கூட்டத்திற்க்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும் தான், ஆனால் அவர்களுக்கு நியாபகம் இல்லை, இன்று வருமானம் போதவில்லை என்று மனைவி கூறியது, அவனுக்கு தற்காலிகமாக ஒரு வழியை உண்டு பண்ணினான், அவனை அறியாமல், அன்று ஞாயிற்றுக் கழமை என்று மறந்து, இது நம் மனிதர்களுக்கு உள்ள ஒரு பொதுவான ஞாபக மறதி, நம்மில் சிலர் மூக்கு கண்ணாடியை நாள் முழுவதும் தேடுவார்கள், மூக்கில் மாட்டிக் கொண்டு அதுபோல.\nதவறாக எடுத்துக்கொள்ளாமல் பதில் தந்தமைக்கு நன்றி..\nஉங்கள் கதைக்கு நான் ஒரு முடிவு நினைத்தேன்.. அது எப்படி என்று கருத்து சொல்லுங்களேன்..\n\"பாவம்.. அவர்களுக்குத் தெரியாது.. இன்னும் சற்று நேரத்தில் சோதனை அதிகாரிகள் வந்து கொத்தோடு அள்ளி வீசப்போகிறார்களென்று..\"\nஉங்களுடைய முடிவும் நல்ல இருக்கு, ஆனா கொஞ்சம் பாவமா இருக்கு, பாவம் கண்ணு தெரியாதவர்கள் மாட்டிவிட வேண்டாம். தொடரந்து உங்கள் விமர்சனங்களை தாருங்கள்\nபி.கு : இப்பொழுது ரயிலில் பிச்சையடுப்பவர்கள், வியாபாரிகள், கடலை விற்பவர்கள் அனைவரும் மாதம் பாஸ் வைத்து இருக்கிறார்கள்\nஐந்து மணி ரயில் கதையில் நிஜங்களின் பிரதிபலிப்பும், ரயில் வண்டிகளில் நிகழும் யதார்த்தமும் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிவை ஏமாற்றத்துடன் முடித்திருப்பது நல்ல நயம். அந்த பிஞ்சு மழலையின் ஏக்கம் நெஞ்சை தொட்டுச்சென்றது. பாராட்டுக்கள்\nபிஞ்சு கைகளுக்கு ஒரு பொம்மை கூட இல்லை ஏனிந்த அவல நிலை அதை எதிர்பார்க்கும் நாளிலும் ஞாயிற்று கிழமை\nமூர்த்தி எதேச்சையாகத்தான் இந்த கதைக்குள் நுழைந்தேன்.. நல்ல எழுத்துதிறமை இருக்கிறது உங்களிடம்.. தொடர்ந்து உங்கள் கதைகளை படிக்க தூண்டும் வகையில் கதையை அமைந்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..\nகதைக்கு இது நல்ல முடிவுதான்.. ஆனால் நிஜத்துக்கு எப்போது விடிவு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19549.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T17:00:50Z", "digest": "sha1:KPNMRWEIRWQHPMZFZDVLJ4TVNQVCJC3F", "length": 45897, "nlines": 178, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவனது (சிறுகதை-31) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அவனது (சிறுகதை-31)\nமும்பை மாநகரம், ஈசல் பூச்சிகளை போல வண்டிகள் நெரிசலில் சிக்கிக் கொண்டு இருந்தது, டிராப்பிக் சிக்னல். தமிழரசி தன்னுடைய காரில் பச்சை விளக்குக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய செல் போனில் அழைப்பு வந்தது, சிக்னலை பார்த்துக் கொண்டே செல் போனை எடுத்தாள். அவளின் அம்மா சென்னையில் இருந்து அழைத்து இருந்தார்.\n“சொல்லுமா, எப்படி இருக்க ம்மா”\n“ராஜாத்தி நீ எப்படி டீ இருக்க, புது ஆபீஸ் எல்லாம் பிடித்து இருக்கா”\n“நல்லா இருக்குமா, அப்பா எப்படி இருக்கார்ம்மா”\n“அவருக்கு என்ன உன் கவலை தான்........”\n“அம்மா தயவு செய்து ஆரம்பிக்காதே, நான் இப்போ ஆபீஸ் போய்னு இருக்கேன். என்னை காலையில் மூடு அவுட் பண்ணாதே”\n“ஆமா கல்யாணத்தை பத்தி பேசினாலே உனக்கு மூடு அவுட் தான்”\n“ராஜாத்தி உன்னுடைய நல்லதுக்கு தான் அம்மா சொல்றேன், புரிஞ்சிக்கோ டா”\n“அம்மா செஞ்சிக்கிறேன், கொஞ்ச நாள் ஆவட்டும்”\n“இன்னும் எவ்வளவு நாள், இப்பவே வயது உனக்கு 29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான். பெங்களூரில் இருந்து ஒரு மாப்பிள்ளை ஜாதகம்........”\n“அம்மா சிக்னல் போட்டுட்டான் நான் அப்புறம் பேசறேன்......” என்று அழைப்பை கட் செய்தாள் தமிழரசி. பச்சை விழ இன்னும் 3 நிம��டம் பாக்கி இருந்தது. தமிழரசிக்கு வேர்த்தது, ஏ.சி யை அதிகப்படுத்தினால்\nமுகத்துக்கு நேராக காற்றை திரும்பினாள். மனது படபடத்தது, அம்மாவின் வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது\n“29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான்”.\n“நீ கிழவி ஆனாலும் உன்னை நான் கல்யாணம் செய்துக் கொள்வேன்”............ தமிழின் மனதில் நினைவுகள் கீற்றுகளாக வந்து மறைந்தன.\n“நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது தமிழ்” ரமணி\n“ஏய் தமிழ் நீ ரொம்ப லக்கி டீ, யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டரை பிடிச்சிட்ட, இந்த மாதிரி ஒரு லவ்வர் கிடைக்க நீ கொடுத்து வைச்சி இருக்கணும் டீ, ரமணி பிரில்யண்டு பாய் டீ” கல்லூரி தோழிகள்.\n“என்ன ஆச்சு தமிழ் அவனுக்கு, உங்க இரண்டு பேர்குள்ள எதாவது பிரச்சனையா. அவன் எங்களிடம் கூட இப்ப பேசுவது கிடையாது. எக்ஸாம் வேற வரப்போவுது. ஏற்கனவே அவன் போன எக்ஸம்ல\nஃப்பையில் ஆயிட்டான், இப்படியே போன டிகிரி முடிக்க முடியாது தமிழ். அவன் எங்களிடம் பேசுவது கிடையாது. நீ கொஞ்சம் சொல்லு அவனுக்கு” ரமணியின் நண்பர்கள்.\n“என்னங்கடீ நீங்களும் நம்ப மாட்றீங்க, இதுவரை அவன் என்னை தொட்டது கூட கிடையாது, நீ சொல்ற மாதிரி அவன் அவ்வளவு கெட்டவன் கிடையாது” தன்னுடைய தோழிகளிடம் தமிழ்.\n“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.\n“ரமணி என்னிடம் உனக்கு பேச விரும்பம் இல்லையா, எத்தனை முறை உன்னிடம் கேட்கறது நீ என்னிடம் பேசி இரண்டு மாதங்கள் ஆகிறது. என்ன பிரச்சனை உனக்கு, எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்துக் கொள்.......................... நீ என்னிடம் பேசுவதில்லைனு சொன்னா யாரும் நம்ப மாட்றாங்க டா, எல்லாரும் என்னை திட்டுறாங்க டா. நான் தான் உன்னை இப்படி ஆக்கிட்டேனு சொல்றாங்க டா” என்று கண்ணீருடன் கேட்ட தமிழின் கேள்விகளுக்கு, எப்பொழுதும் போல தலை குனிவையே பதிலாக தந்தான் ரமணி.\n“என்னடா நல்லா படிக்கறேன்னு திமிரா உனக்கு, உன் பின்னாடியே வாலை பிடிச்சுனு சுத்துவேனு நினைச்சியா, நீ இல்லைனா இந்த உலகத்துல ஆம்பளைங்களே இல்லைனு நினைப்பா. இனிமே நீ செத்தாலும் நான் உன்னை பார்க்க வரமாட்டேன், என்னமோ காதலிக்கும் பொழுது சொன்ன உன்னுடைய மனச தான் காதலிக்கிறேனு நீ கிழவி ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன, நான்கு மாதத்திலே என் முகம் உனக்கு அலுத்து விட்டதோ”\nபச்சை விளக்கு விழுந்தது, பின்னாடி அலறிய ஹார்ன் சத்ததில் சுயநினைவுக்கு திரும்பினாள் தமிழ், தன்னுடைய வண்டியை செலுத்தினாள். திரும்பவும் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள். கல்லூரி முடிந்து கொஞ்ச நாளில் தமிழரசியின் செல்லுக்கு ஒரு குறுச்செய்தி வந்தது\n“உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு, எல்லாத்திற்கும் என்னை மன்னித்துவிடு. நான் ஊருக்கு கிளம்புகிறேன், செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று 9 மணிக்கு வா......இப்படிக்கு ரமணி” என்று இருந்தது,\nதமிழ் சந்தோஷத்தில் குதித்தாள். அவள் அவனை அந்த அளவுக்கு விரும்பினாள். ஓடிச்சென்றாள் ரயில் நிலையத்திற்கு, சந்தோஷம் நிலைக்கவில்லை. ரமணி அங்கு இல்லை. மறுபடியும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டாள், எண் உபயோகத்தில் இல்லை குறுச்செய்தியை ஒருமுறை படித்தாள், அதில் எந்த ஊர், எந்த ரயில் என்று குறிப்பிடபடவில்லை, அங்கு 9 மணிக்கு எந்த ரயிலும் புறப்படவும் இல்லை, 10 மணிக்கு மும்பை ரயில் மட்டும் தான் இருந்தது. அப்படியே அங்கு இருக்கும் நாற்காலியில் அயர்ந்து உக்கார்ந்தாள். தமிழுக்கு கோபமாக இருந்தது. அவனை கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பொங்கினாள்....\nதிடீர் என்று சாலையை கடக்க ஒரு பெண் ஓடி வர, தமிழ் சுயநினைவுக்கு வந்து காரை அசுர வேகத்தில் நிறுத்தினாள், அப்படியும் கார் அந்த பெண்மணியை சற்று இடித்து விட்டது. பதறிய தமிழ் காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த பெண்மணியை நோக்கி ஓடினாள். அந்த பெண்மணி அவளாகவே ஏழுந்து நின்றாள் தன்னுடைய புடவையை சரி செய்து கொண்டாள், அவளிடம் அலங்காரம் அதிகமாக இருந்தது. தமிழரசி பதறிய படி\n“சாரி சாரிங்க, தெரியாம......., பார்த்து வரக்கூடாதுதா..., சாரி ஐ யம் டேரிபளி சாரி மேடம்”\nஅந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\n“ஆமாங்க, என் பெயர் தமிழரசி. சாரிங்க சாரிங்க” என்றாள்.\n“என்னது தமிழரசியா, என் பேரு..........” என்று நிமிர்ந்தாள் அவள். தமிழரசியும் அப்பட��யே திகைத்து நின்றாள். அந்த பெண்மணியும் தான். தமிழரசி ஆச்சர்யத்துடன், கண்களில் கண்ணீர் பொங்க\nநீண்ட நேர மெளனத்திற்கு பிறகு ஆமாம் என்பது போல தலையை வெட்கத்துடன் ஆட்டினான், திருநங்கையாக மாறி இருந்த ரமணி.\nஅண்ணா திருநங்கையாக மாறும் ஆண்களின் மனநிலையை உணர்த்துகிறது இந்தக்கதை. ஆனால் அப்படி வரும் மாற்றம் 15 வயதிலேயே தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ் ரொம்ப பாவம்.\n“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.\nஇந்த வார்த்தைகளில் தெரிகிறது அவனின் மாற்றம், முடிவை படித்த பிறகு.\nஇந்த வயது குறிப்பிட்ட வயதுனு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில ஆவணப்படங்களில் சிலர் 19 & 20 வயது வரை கூட ஆண் இனமாக இருந்து அப்புறம் திருநங்கையாக மாறி இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இந்த மாறுதல்கள் ஒன்றும் ஒரே நாட்களில் நடப்பது கிடையாது, படி படியாக நடப்பது. இதில் என்ன பிரச்சனை என்றால் தான் உண்டாகும் மாற்றங்களை அவர்கள் உணர்வது கொஞ்சம் நேரம் ஆகும், உணர்ந்ததுக்கு அப்புறம் அவர்கள் இது எதற்கான மாற்றங்கள் என்று புரிந்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும், அதன்பின் அதை ஒத்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும்................................ நன்றி\nதமிழரசியை விட்டு ரமணி விலகிப்போனதற்கான காரணத்தை அறிந்தபோது, அவனை நினைத்து பாவமாக இருந்தது.\nஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..\nஅந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\nகதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.\nகதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS\n1. ஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..\n2. அந்த மஞ்சள் புடவ��� அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\nகதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.\nஉங்களின் முதல் கேள்விக்கான பதில் அண்ணா, திருநங்கையாக மாறி இருந்த ரமணி ரோட்டை கடக்கும் பொழுது, தமிழரசியின் கார் இடித்து விட்டது. தடுமாறி கீழே விழுந்த ரமணி எழுந்து தன்னுடைய அலங்காரத்தை சரி செய்து கொண்டு இருந்தான்(ள்), தமிழரசியை பார்க்கவே இல்லை.\n2. அவள் சரி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, தமிழரசி விபத்து ஆனா டென்ஷனில் தமிழில் பேசினாள், அதாவது இந்தி பேசும் மும்பை நகரத்தில் தமிழில் பேசினாள். அப்புறம் அவளாகவே இதை உணர்ந்து ஆங்கிலத்தில் சாரி என்று சொல்கிறாள். தமிழரசியை பார்க்காமல் தன்னுடைய செருப்பை சரி செய்துக் கொண்டு இருந்த ரமணி, தமிழரசி பேசிய தமிழை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு, என்னம்மா தமிழா என்கிறான்(ள்). (அதாவது தமிழை தாய் மொழியாக கொண்டவளா). இதற்கு தமிழரசி ஆமாம் என்று கூறி அறிமுகத்திற்காக தன்னுடைய பெயரை தமிழரசி என்று சொல்கிறாள். அந்த பெயரை கேட்டவுடன் ரமணி திடீர் என்று நிமிர்ந்து பார்க்கிறான் (தமிழரசியை ரமணியும் மறக்கவில்லை). அப்பொழுது தான் இருவரும் முகத்துடன் முகம் பார்க்கிறார்கள். சில வினாடிகளில் இருவரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்,,,,,,,,,,,,,,,,,,, ரமணியும் வெட்கத்துடன் திருநங்கையாக இருப்பது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறான்................................................... அப்படியே கண்ணீருடன் இருவரும் வார்த்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.\nநீங்கள் கூறுவது உண்மை தான், எனக்கே எதோ ஒன்று குறைவது போல தான் இருக்கிறது, அதுவும் இல்லாமல் இந்த கதையை நான் முடிவு யோசித்துவிட்டு கற்பனை செய்தது. ஒருவேளை அதனால் இருக்கலாம் அண்ணா.\nதவறுகள் இருந்தால் தம்பியை திருத்துங்கள் அண்ணா.......\nதிருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..\nகதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS\nநன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.\nதிருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம��. ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.\nஇறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.\nநன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.\nதிருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.\nஇறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.\nகதையின் குறைகளாக நான் நினைத்ததை அழகாக வரிசை படுத்தி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல இந்த கதையில் பல இடங்களில் நான் தடுமாறி இருக்கிறேன். எப்பொழுதும் ஒரு கதையை எழுதி விட்டு, மன்றத்தில் பதித்து விட்டு ஒரு வாசகனாக இந்த கதையை படித்தேன். எதோ அவசரத்தில் எழுதியது போல ஒரு உணர்வு. அப்புறம் காட்சி விவரிப்பிலும், வார்த்தைகளும் நான் எதிர்பார்த்த தாக்கத்தை உண்டு பண்ணவில்���ை. நான் தலைப்பை அவனது (அவன்+அது) என்று வைத்திருந்தேன். அதனால் ஆரம்பத்திலே திருநங்கை பற்றிய கதை என்று முடிவு யாரும் செய்து விடக்கூடாது என்பதால் தான் அவன் அவள் என்ற குறியீடு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியாதாகி விட்டது.\nஅப்புறம் நான் இந்த கதையை ஒரு திருநங்கையின் பார்வையில், அவளுடைய சுகதுக்கங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் திருநங்கைகளை பார்த்து இருக்கிறேனே தவிர, அவர்களிடம் பேசியது இல்லை. அவர்களின் வாழ்க்கையை பார்த்தது இல்லை. அதனால் ஆரம்பத்திலே தடுமாறி விட்டேன் மதி.\nஎன்னுடைய அடுத்த கதைகளில் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், நன்றி\nதிருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..\nஎன்ன தலைவரே பதிப்பு எல்லாம் ஒன்றும் இல்லை, ரொம்ப நாளாய் திருநங்கையை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், அவ்வளவு தான் தலைவரே\nஇது கௌதம்மேனன் ஸ்டைலில் இருக்கு.. ஃபாஸ்ட் ஃப்ரேம்ஸ்.. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நினவுகள் தோன்றித் தோன்றி மறையும் வேகம் படிக்கும் போது சற்று குழப்பமா இருந்தாலும்..\nகண்ணை மூடி ஒவ்வொரு காட்சியா ஃபோகஸ் அண்ட் ஃபேட் அவுட் பண்ணினா..\nவசனங்களுக்கு இடையில் விவரணங்கள் மிகக் குறைவா இருப்பதால் மக்களுக்கு எதுவோ குறைவதாக உணர்வு ஏற்படுகிறது..\nஉடலின் புதிர் மாற்றத்தில் ஒரு நல்ல வாழ்க்கை சிதறுண்டு போவது ...\nஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவனுக்கு இந்த மாற்றம் வருமா என்ற கேள்வி...\nஇரண்டும் கொஞ்சம் விளக்கப்பட மனசு விரும்புகிறது..\nபதின்ம வயதின் இறுதியில் ஏற்படும் மாற்றம் என்பதால் மன உளைச்சல்கள் மிக அதிகமாகவே இருந்திருக்கும். பூட்டிய அறை வாழ்வும், அனைவரிடமிருந்து விலகலும், மனத்தடுமாற்றத்தில் தடுமாறும் கல்வியும்.. காலவெள்ளத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகளும்...\nஒரு நாவலா எழுத வேண்டியதை சிறுகதையா எழுதிட்டீங்க தக்ஸ்...\nபதின்ம மாற்றம் என்றால் என்ன அண்ணா, இந்த கதையில் எதாவது தப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா, உங்களின் விளக்கங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nடீன் ஏஜில் தான் பலப் பல பருவ மாற்றங்கள் மனதில் ஏற்படுகின்றன, பல திருநங்கைகள் இந்த வயதில்தான் தங்களை அடையாளம் காண்கிறார்கள், இதற்கு முன் அவர்களுக்கு குழப்பம்தான்.\nநன்கு படித்துக் கொண்டு, ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஒரு மாணவன் திடீரென தான் ஒரு பெண் என உணர்வது...\nயாரிடமும் அதைப் பகிர இயலாமல் முடங்குவது..\nவெளிவேஷம் தாங்கி வாழ இயலாமல் தன் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்டு புது உலகத்தில் தன் உணர்வுக்கேற்ற வாழ்வைத் தேர்ந்தெடுப்பது..\nஇந்த உணர்வுகள் எதுவுமே வெளிப்படாமால், 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பார்ப்பதால் அன்னியமாகத் தெரிகிறது.\nஇவற்றை சரளமாக சீராக மற்றவர் மனம் உணரும் வண்ணம் வெளிப்படுத்த குறைந்த பட்சம் 6 அத்தியாயங்களாவது எழுத வேண்டும்..\nஇப்பொழுதுள்ள நிலையில்.. கதையில் ரமணி ஒரு சின்ன பாத்திரம்.. மாற்றங்களை நாம் தமிழின் கண்களில் இருந்து பார்க்கிறோம். அவளுக்கே ஒன்றும் தெரியலை.. அதனால நமக்கும் தெரியலை...தமிழ் நிகழ்ச்சிகளை மட்டும் எண்ணிப்பார்க்கிறாள். நாம அதைப் பார்க்கிறோம். அதன் விளைவா அவள் மனசில ஏற்படுகிற சிந்தனைகளைப் பார்க்கல...\nஅதனால் தமிழோடவும் நம் மனம் ஒட்டலை..\nஅன்னியத்தன்மையோட பார்க்கிற நமக்கு, நம் மனதில் இருக்கும் பழைய அனுபவங்களை கொண்டு கதையை பார்க்கத் தோணுது. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் தோணும்...\nதிருநங்கைகளை அன்றாடம் பார்த்து பழகிய சிலருக்கு மட்டும் அந்த உணர்வுகள் சற்று புரியும்..\nஒரு திருநங்கையால் மட்டுமே முழுமையாப் புரிந்து கொள்ள முடியும்.\nரோஸ், லிவிங்ஸ்மைல் வித்யா போன்ற முற்போக்கான திருநங்கைகள் உதாரணங்களாக மட்டுமில்லாமல் வழிகாட்டிகளாகவும் வாழுகின்றனர்.\nஅவங்க கதையை யாருமே எழுதலையேன்னு ஒரு குறை இருக்கத்தான் செய்யுது.\nகதை என்னை மிகக் கவர்ந்தது தக்ஸ்.... நடை நன்றாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்..\nநன்றி தாமரை அண்ணா மற்றும் செல்வா\nதான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.\nதான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.\nஅந்த உறவு கல்யாணத்தில் முடியாது ராஜேஷ், அப்படி முடிந்து இருந்தால், ரமணியின் காதல் உண்மையான காதலாக இருந்து இருக்க முடியாது, நன்றி\nகதையின் வேக வேக காட்சி மாற்றங்களில் சற்று கடினமாகத் தோன்றினாலும்.. மெல்ல அசை போட்டு பார���த்ததில் காட்சிகள் நன்கு விளங்குகிறது..\nதமிழ் மீதான வீண் குற்றம்..\nஎல்லாம் சேர்ந்து என்ன பிரச்சனையாக இருக்குமென்ற கண்ணோட்டத்திலேயே மனம் இருக்க...\nவித்தியாசமான முடிவு சொல்லி கதை முடித்ததற்கு பாராட்டுகள்.. இவ்வகை திருப்பம் சிறுகதைக்கு மிக அவசியம்..\nகதையில் ஏதோ குறைவதாக தோன்றக் காரணம்.. அழுத்தமான காட்சியமைப்புகள் நிறைய இடம் பெறாதது தான்.. கொஞ்சம் அதிக விவரிப்பை எதிர்பார்த்ததும் ஒரு காரணம்..\nஆயினும்.. எதிர்பாராத முடிவு என்பது கதையின் சிறப்பு..\nமற்றவை.. மேலே ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்..\nநேரம் கிடைக்கையில் உங்களின் அனைத்து சிறுகதைகளையும் படித்து பின்னூட்டமிடுகிறேன்..\nஉடனுக்குடன் மாறும் காட்சி அமைப்புகள் வித்தியாசமான அனுபவம் தந்து தக்ஸ்... வாழ்த்துக்கள்...:)\nகைவந்த படிப்பு கவனச்சிதறலில் நழுவல்..\nஉயிரான காதலியிடமும் உண்மைசொல்லா குற்ற உணர்ச்சி\nவிலகல் பயணம் முன்னாவது சொல்லத்துணிந்து..\nசெயல்படுத்தும் நொடியில் அதுவும் கரைந்து..\nபழைய வாழ்வை முற்றிலும் துறந்து...\nஇத்தனை வருட உடலில் வேறுபாலாய் மீண்டும் பிறந்து...\nதமிழின் நினைவலைகள் மூலம் மட்டுமே உய்த்துணரவைத்த\nஅபார பாணிக்கு பாராட்டுகள் தக்ஸ்....\nஉறவுகளே முடிந்தால் இதனை படியுங்கள்...\nஅவனது கதை படித்தேன் தக்ஸ். ரமணி, தமிழரசியிடமிருந்து ஒதுங்குவதற்கும் பிற மாற்றங்களுக்கும் காரணமாக போதைப்பழக்கம் இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். இந்த முடிவை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நம் சமுதாயத்தில் இப்படி பால்மாற்றமடையும் பிள்ளைகள் பற்றிய புரிதல் இல்லாமையே அவர்களை வீடு, குடும்பம், நண்பர்கள், வாழ்விடம் அனைத்திலிருந்தும் விரட்டுகிறது. அவர்களை உளவியல் ரீதியாக அணுகி பிரச்சனைகளைக் களையவோ, புரிந்துகொள்ளவோ முற்பட்டால் தவிர இதுபோன்ற தலைமறைவு வாழ்க்கைக்கு முடிவு உண்டாகாது. காலம் மாறும் என்று நம்புவோம். சிக்கலான கரு. தமிழரசியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அவள் வலியை உணரமுடிகிறது. அவனது வலியை உணரமுடியவில்லை. தலைப்பு அவனை முன்னிறுத்தியிருப்பதால், அது ஒரு குறையாகத் தெரிகிறது. மற்றபடி கதை என் மனம் தொட்டுவிட்டது. இப்போது நீ எழுதினால் நிச்சயம் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிகிறது. நேரமிருக்கும்போது எழுதிக்கொண்டிரு. வா���்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/216530?ref=tamilwin", "date_download": "2020-06-02T17:32:25Z", "digest": "sha1:34SUCHN7QTPLL4V4QPEQ5EGEWVUQDTBD", "length": 11336, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "14 வயது இருக்கும்போது தன்னை துஷ்பிரயோகித்தவரை நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளம்பெண்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n14 வயது இருக்கும்போது தன்னை துஷ்பிரயோகித்தவரை நேருக்கு நேர் கேள்வி கேட்ட இளம்பெண்\nதனக்கு 14 வயது இருக்கும்போது தன்னை பாலியல் அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த ஒருவரை, அந்த இளம்பெண் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n14 வயது இருக்கும்போது யாஸிடி இனப்பெண்ணான Ashwaq Hajji Hameed கடத்தப்பட்டு, Abu Humam என்னும் ஐஎஸ் தீவிரவாதியிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டாள்.\n100 டொலர்களுக்கு அவளை வாங்கிய Humam, தினமும் அவளை வன்புணந்தான், சித்திரவதை செய்தான்.\nஒரு நாள் அவனது உணவில் தூக்க மாத்திரையை கலந்த Ashwaq, அவனிடமிருந்து தப்பியோடினாள்.\nஜேர்மனியில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் Stuttgart சாலையில் சென்று கொண்டிருந்த Ashwaq அருகில் ஒரு கார் வந்து நின்றது.\nகார் கண்ணாடி இறக்கப்பட, காரில் இருந்த நபரைக் கண்ட Ashwaq அதிர்ந்தார். காரணம், அதில் இருந்தது, முன்பு தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்த Humam. துருக்கி மொழியில் பேசி, அவர் யார் என்பதே தெரியாதது போல் Ashwaq நடிக்க, நீ யார் என்று எனக்குத் தெரியும், நான் யார் என்று உனக்குத் தெரியும், நீ எங்கே வாழ்கிறாய் என்பதும் எனக்குத்தெரியும் என்று Humam கூற, அதிர்ந்து போனார் அவர்.\nஉடனே அங்கிருந்து அகன்ற Ashwaq, சிறிது காலத்துக்குப்பின், ஜேர்மனியை விட்டு காலி செய்துவிட்டு, ஜேர்மனியை விட ஈராக்கே பரவாயில்லை என்று, மீண்டும் ஈராக்கிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தார். தற்போது ஈராக்கில் Humam கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு Ashwaqக்கு கிடைத்துள்ளது. கேவிக்கேவி அழுதபடி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவனை நேரு���்கு நேர் பார்த்த Ashwaq, என் கண்ணைப்பார்த்து பதில் சொல், என்னை ஏன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தாய் என்று கேட்க, Humamஆல் அவரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.\nஎனக்கு 14 வயது இருக்கும்போது என்னை சீரழித்தாய், உன் மகன் வயது, உன் மகள் வயது, உன் தங்கை வயது இருக்கும்போது என்னை நீ வன்புணர்ந்ததால் என் வாழ்வே நாசமாய்ப்போய் விட்டது.\nநீ என்னுடைய எல்லாவற்றையுமே எடுத்துக்கொண்டாய், என் கனவுகளை சிதைத்துவிட்டாய், என கண்ணீருடன் Ashwaq கதற, தலை குனிந்து நிற்கும் Humam கண்களில் கண்ணீர் வழிகிறது.\nஇத்தனை காலம் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த அத்தனையும் கொட்டித்தீர்க்க, மயங்கிச் சரிகிறார் Ashwaq.\nஇதற்கிடையில் ஈராக்கில் அகதிகள் முகாமிலிருக்கும் Ashwaqஇன் தந்தையோ, தனது மகள் மின்சாரம் உட்பட எந்த வசதியும் இல்லாத அகதிகள் முகாமில் தன்னிடம் வந்து சேர்ந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/FTX-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T16:57:28Z", "digest": "sha1:GB2NFJN2SJCNOFTPL6GRYKQ2YGVOUAUX", "length": 25486, "nlines": 204, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "FTX கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nFTX cryptocurrency வர்த்தக தளம் 73 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 43 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 5 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று FTX கிரிப்டோ சந்தையில்\nFTX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. FTX cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nFTX கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 622 158 862 அமெரிக்க டாலர்கள் FTX பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/PERP மற்றும் ETH/PERP தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் FTX என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை FTX.\n- கிரிப்டோ பரிமாற்றி FTX.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் FTX.\nFTX கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. FTX கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. FTX இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை FTX, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். FTX இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் FTX பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nETH/USD $ 246.88 $ 9 488 524 - சிறந்த Ethereum பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nLTC/USD $ 48.53 $ 620 136 - சிறந்த Litecoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nXRP/USD $ 0.21 $ 9 597 787 - சிறந்த XRP பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nEOS/USD $ 2.83 $ 11 154 192 - சிறந்த EOS பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nTRX/USD $ 0.017075 $ 20 592 - சிறந்த Tronix பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nATOM/USD $ 2.85 $ 475 500 - சிறந்த Atomic Coin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nALGO/USD $ 0.25 $ 1 846 916 - சிறந்த Algorand பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nWRX/USD $ 0.13 $ 8 192 - சிறந்த WazirX பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nTOMO/USD $ 0.41 $ 464 074 - சிறந்த TomoChain பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nUSDT/USD $ 1 $ 414 213 - சிறந்த Tether பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nFTT/USD $ 3.11 $ 706 042 - சிறந்த FarmaTrust பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nPAXG/USD $ 1 742.50 $ 4 387 - சிறந்த PAX Gold பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nBSV/USD $ 203.32 $ 10 765 238 - சிறந்த பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nHT/USD $ 4.18 $ 545 093 - சிறந்த Huobi Token பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nOKB/USD $ 5.43 $ 214 344 - சிறந்த OKB பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nLEO/USD $ 1.20 $ 120 755 - சிறந்த LEOcoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 FTX இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் FTX - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி FTX - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் FTX - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். FTX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nFTX கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்ப��க்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-02T18:48:53Z", "digest": "sha1:BT5F7S3JB5N3543U27HB7E3ZSD5VKP66", "length": 5885, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"எடை உணர்வின்மை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"எடை உணர்வின்மை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎடை உணர்வின்மை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nastereognosis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbarognosis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstereognosis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவறிவுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவுணர்வுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவறியாநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ���ிவுணர்வின்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடையறிவுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமைவுணர்வுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளுவுணர்வுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமை உணர்வின்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளு உணர்வின்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடை உணர்விழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடையறியாநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடையறிவிலிநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமையறியாநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமையறிவிலிநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளுயறியாநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளுயறிவிலிநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-australian-fans-criticizes-their-media-for-insulting-team-india-75441.html", "date_download": "2020-06-02T18:03:01Z", "digest": "sha1:7JJHXJJ7H2VOQKUUZIC2URCAEEG7X2QR", "length": 11426, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "கோலி & டீமை அவமானப்படுத்திய ஊடகம் மீது ஆஸி. ரசிகர்கள் பாய்ச்சல்! | Australian fans criticizes their media for insulting Team India– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகோலி & டீமை அவமானப்படுத்திய ஊடகம் மீது ஆஸி. ரசிகர்கள் பாய்ச்சல்\n#AUSvIND | ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சாதனைகளை பட்டியலிட்டும் சிலர், நாளிதழ் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி (BCCI)\nஇந்திய அணி பேட்ஸ்மேன்களை பயந்தவர்கள் என்று குறிப்பிடும் வகையில் செய்தி வெளியிட்ட செய்தி நாளிதழுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பா் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.\nபொதுவாகவே இங்கிலாந்து, இந்தியா போன்ற முக்கிய அணிகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது, அந்நாட்டு ஊடகங்களும் சரி, வீரர்களும் சரி ஏதாவது ஒன்று கூறி உளவியல் ரீதியாக எதிரணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.\nகளத்தில் பேட்டிங் செய்யும் எதிரணி பேட்ஸ்மேனை வசவுபாடி அவரத��� நிதானத்தை குலைப்பது, மோசமான பார்ம், பயப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு எதிரணி வீரரை தூண்டிவிடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.\nஇந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட பயப்படுவார்கள் என்று பொருள்படும் விதமாக, \"The Scaredy Bats\" என்று தலைப்பிட்டு அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இந்திய ரசிகர்களை ஆத்திரமூட்டியது. இதனால், அவர்கள் கண்டபடி விமர்சிக்கத் தொடங்கினர்.\nஆஸ்திரேலியாவின் சில பத்திரிகையாளர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நாளிதழ் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு வருகை தரும் ஒரு வெளிநாட்டு அணியை இப்படியா வரவேற்பது\nஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சாதனைகளை பட்டியலிட்டும் சிலர், நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nAlso See.. செல்ல மகளிடம் நடனம் கற்கும் தோனி\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nகோலி & டீமை அவமானப்படுத்திய ஊடகம் மீது ஆஸி. ரசிகர்கள் பாய்ச்சல்\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\n2011 உலகக்கோப்பையில் தோனி மீண்டும் டாஸ் போடச் சொன்னது ஏன் 9 வருடங்களுக்கு பின் சங்ககார கூறிய சம்பவம்\nகேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sunny-leone-will-be-acting-in-mega-serial-bhabi-ji-ghar-par-hai/articleshow/54496679.cms", "date_download": "2020-06-02T18:49:04Z", "digest": "sha1:HREHGHZIJ23GCG3QEWAEYMXV2F4RLPVF", "length": 9354, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "movie news News : மெகா சீரியலில் நடிக்கவுள்ள பிரபல கவர்ச்சி நடிகை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமெகா சீரியலில் நடிக்கவுள்ள பிரபல கவர்ச்சி நடிகை\nநடிகை சன்னி லியோன் ‘’Bhabi Ji Ghar Par Hai’’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்\nமெகா சீரியலில் நடிக்கவுள்ள பிரபல கவர்ச்சி நடிகை\nபாலிவுட் நடிகை சன்னி லியோன். இவர் ரசிகர்களுக்கு கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர். இவர் நடித்த படங்களுக்கு எப்போதுமே எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் படங்களில் நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் முழு ஆதரவு கொடுத்து வருவதால் இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். படமும் வெற்றிப்பெறவில்லை. அவரது ஆட்டமும் ரசிகர்களிடம் எடுபடவில்லை. மேலும் தமிழில் அவருக்கு வாய்ப்பு வரவில்லை.\nஆகையால் அவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் அவரை கைதூக்கிவிட யாரும் இல்லை. இந்நிலையில் பாலிவுட் சென்றார். பல படங்களில் நடித்தார். தன்னை அங்கு நிலைநிறுத்திக் கொண்டார். தற்போது சன்னி லியோன் ‘’Bhabi Ji Ghar Par Hai ‘’என்ற மெகா சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த திங்கள் கிழமை துவங்கியது. படங்களில் கவர்ச்சிப் புயலாக நடித்து வந்த சன்னி லியோன் இந்தப் சீரியல் மூலம் குடும்பப் பெண்ணாக மாறவுள்ளாராம். ஆம். இந்த சீரியலில் பக்கா குடும்பப் பெண்ணாக நடிக்கிறாராம் சன்னி லியோன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n: கவுதம் மேனன் விளக்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம்\nசந்திரா மதியழகனாகிவிட்ட‘’காக்கா முட்டை ‘’மணிகண்டன்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமெகா சீரியலில் நடிக்கவுள்ளார் சன்னி லியோன் Sunny leone in serial Sunny Leone Mega serial\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிரத்னம்\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=1660", "date_download": "2020-06-02T18:19:42Z", "digest": "sha1:U2C6TJSVYARLC6QE2NZUKWO2FFZ7NGY3", "length": 25202, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swamy Prabhupatha | பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை நிறைவு\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை\nகங்கை தசரா விழா: புனித நீராடி வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தூய்மை படுத்தும் பணி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nகாட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு\nமுதல் பக்கம் » பிரபுபாதா\nபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா\nஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா \nஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் \nஅமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃ���ார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின \nஇவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்��ீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.\n மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இ���்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/11/blog-post_14.html", "date_download": "2020-06-02T17:42:58Z", "digest": "sha1:LP6GOQ4L2KEDQR76B3QSU2VOYZJFMGHD", "length": 5503, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம்\nமுழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம்\nமுழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம்\nஇலங்கை மென்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உபதலைவரும் , அம்பாரை மாவட்ட இலங்கை கடினப்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சுற��றுப்போட்டிக்குழு உறுப்பினரும் ,ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளரின் பிராந்திய செயலாளரும்,விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் செயலாளரும்வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் காரியாலய தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகிய கோணேஸ்வரன் உமாரமணன் இன்று முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mannarads.com/index.php?page=item&id=25", "date_download": "2020-06-02T18:44:08Z", "digest": "sha1:MJ2UTG275AKV6CNTN3KXXVYDJR6XFALN", "length": 4656, "nlines": 55, "source_domain": "www.mannarads.com", "title": "ரவை விற்பனைக்கு உண்டு Mannar - MannarAds", "raw_content": "\n» ரவை விற்பனைக்கு உண்டு\n140.00 LKR ரவை விற்பனைக்கு உண்டு Mannar\nஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.\n2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\n3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\nஇலங்கை அரசின் கட்டுப்பாட்டு விலைகளுக்கமைவாக மேற்படி பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.\nநீங்கள் கொள்வனவு செய்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்காக டெலிவரி கட்டணம் 15 Kg உட்பட்ட\nகொள்வனவுகளுக்கு 150/= ரூபாவாகவும் 15Kg மேற்பட்ட கொள்வனவுகளுக்கு 200/= ரூபாவாகவும் அறவிடப்படும்.\nகறுப்பு உளுந்து விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nசம்பா அரிசி விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nகீரி சம்பா அரிசி விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-02T17:38:48Z", "digest": "sha1:WECJ2STDGFMSAPV3EH56IGZJDJXX3IBC", "length": 15080, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர். எஸ். பாரதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமின்… சென்னை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த…\nசென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நீதிமன்றத்தில் சரணமடைந்தார்….\nஆர்.எஸ்.பாரதி ஜாமினை எதிர்த்த காவல்துறை மனு தள்ளுபடி….\nசென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய, ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை தரப்பில்…\nபாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா\nசென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில்…\nஎடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…\nஇன்று காலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது\nசென்னை மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆர் எஸ் பாரதி…\nமுரசொலி நில விவகாரம்: ராமதாஸ் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\nசென்னை: முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் மார்ச் 20-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம்…\n10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்த்து திமுக வழக்கு: மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்ததை எதிர்த்து திமுக…\n10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக வழக்கு\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது…\nராஜ்யசபா எம்.பி பதவி: திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி போட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: ராஜ்யசபாவுக்கு காலியாகும் எம்.பி பதவிகளுக்கு திமுக சார்பில் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்தியா…\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: க���விட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nதமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்\nசென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/22_82.html", "date_download": "2020-06-02T17:43:34Z", "digest": "sha1:ZUSSKGIPHBEZAAP7RURSPKXSSIREKKDZ", "length": 10196, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "நம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nஅனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவந்து எவரும் கீழ்மட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nமேலும், இவ்வாறான பிளவுகள் இறுதியில் மக்களையே பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட வேண்டுகோளிற்கிணங்க துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இலங்கை துறைமுக அதிகாரச் சபைக்குச் சொந்தமான காணியை இன்று (புதன்கிழமை) பேராயரிடம் கையளித்தார்.\nகொட்டாஞ்சேனை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி கர்தினால் பர்னாந்து பிலோமி ஆண்ட��ை மற்றும் இந்நாட்டு முன்னனி அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கொச்சிக்கடை தேவாலயத்துக்கும் கொழும்பு துறைமுகத்திற்குமிடையில் நீண்ட உறவு காணப்படுகிறது.\nஇந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்துக்கு சொந்தமான காணிகளை வழங்குமாறு பேராயர் கோரியிருந்தார். அதற்கிணங்க, நாம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கான காணியை வழங்கியுள்ளோம்.\n30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து நாம் 10 வருடங்கள் நாட்டில் நிம்மதியாக இருந்துவந்தோம். ஆனால், தற்போது வேறு விதமான பயங்கரவாத சவாலுக்கு நாம் அனைவரும் முகம் கொடுத்துள்ளோம்.\nஇதனுடன் சர்வதேச தொடர்புள்ளதா இல்லையா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. எமது நாட்டிலுள்ள அடிப்படைவாதிகளால்தான் இந்த சம்பவங்கள் இடம்பெற்றன.\nஇதனை முறியடித்து பாதுகாப்பை பலப்படுத்த எமது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வழங்கிவருகிறோம்.\nஇதற்கான பொறுப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஎனவே, இதனை எவரும் அரசியலாகப் பார்க்கக்கூடாது. நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரும் கீழ் மட்ட அரசியலை நாம் மேற்கொள்ளக்கூடாது.\nஇதற்கான தீர்வினைக் காண்பதற்கான பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்தவகையில், விசாரணைகளும் சிறப்பான வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் ஊடாகவே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த முடியுமாக இருக்கும்.\nஅரசியல் ரீதியாக பிளவுகள் ஏற்பட்டால் மீண்டும் மக்களே பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் ச���திடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/8.html", "date_download": "2020-06-02T17:00:36Z", "digest": "sha1:CFI57ZEUFYTDQ52CRIMM2KTFP2JYLAQJ", "length": 7358, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "நான் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமாக இருக்கலாம்-கருணாஸ்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / நான் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமாக இருக்கலாம்-கருணாஸ்\nநான் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமாக இருக்கலாம்-கருணாஸ்\nவருகிற 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணிக்கு ஆதரவு கேட்டு திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் இன்று நாமக்கல்லில் உள்ள சங்க உறுப்பினர்களிடம் வாக்கு சேகரிக்க வந்தார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், `பாண்டவர் அணி சிறப்பாக பணியாற்றி கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிப்படி நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி வருகின்றது. நாங்கள் மீண்டும் இதில் போட்டியிடுகின்றோம். மணல் கொள்ளை சம்பவத்தில் மோகன் என்பவரை கொலை செய்துள்ளனர். இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம் என்று கூறுகின்றனர். அமைச்சர் மணிகண்டன் தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாகவும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துகொண்டிருக்கிறார்.\nதிருவாடனை தொகுதியின் எம்.எல்.ஏ ஆன என்னை அரசு சார்பில் எந்த விழாவுக்கும் அழைப்பதில்லை. இன்று எனது தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை. அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் என்னை தொகுதிக்கு வராமல் தடுக்கிறார். மாவட்ட கலெக்டரும், அதிகாரிகளும் என்னை மதிப்பதில்லை.\nஎனக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் சொந்தக்காரர்களாக இருக்கலாம். என்னை சட்டமன்ற உறுப்பினராகவே மட்டுமே அரசு பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான நான் அரசுக்கு எதிராக செயல்படுகிறேனா. மொழியை ஏற்பது வேறு, திணிப்பது வேறு. ஒரு மொழிக்கு இணைப்பு மொழி தேவை. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்நிலையில் 3-வது மொழி இந்தி எதற்கு' என்று கேள்வி எழுப்ப��னார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149236-sports-fitness-guide", "date_download": "2020-06-02T18:54:52Z", "digest": "sha1:DEOBZLYHFRJ7FPM4RG37GKAJ7C4ST2JW", "length": 5631, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2019 - விளையாட்டல்ல ஆரோக்கியம்! - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு | Sports Fitness Guide - Doctor Vikatan", "raw_content": "\nதேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை\n'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nஉப்பின் மீது ஈர்ப்பு ஏன்\nகாசநோய் இல்லா உலகம்: சவாலல்ல... சாத்தியமே\n‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்\nஅந்த நான்கு மணி நேரம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\n\"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்\" - விஜய் ஆண்டனி\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\n - ஆனந்தம் விளையாடும் வீடு-21\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\nசத்யா விக்னேஷ், விளையாட்டு மருத்துவ நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=november22_2015", "date_download": "2020-06-02T18:10:50Z", "digest": "sha1:FB62EU6SUCUQWRPPA2UHBFXSJEKOW57C", "length": 15481, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nமுடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.\nஉலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்\nவெளி ரங்கராஜன் – இரு நூல்கள்\nதொடுவானம் 95. இதமான பொழுது\nமுடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.\nமின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை\t[மேலும்]\nஉலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்\nதாரிக் ஃபடா (September 25, 2015) நான் மசூதிகளில்\t[மேலும்]\nவெளி ரங்கராஜன் – இரு நூல்கள்\n(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்`\t[மேலும்]\nதொடுவானம் 95. இதமான ப��ழுது\nநீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு\t[மேலும்]\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nValavaduraiyan on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nபிச்சைக்காரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nவ.ந.கிரிதரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nBSV on எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது \nValavaduraiyan on இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்\nBSV on மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nBSV on கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nValavaduraiyan on வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nSuyambu on அழகாய் பூக்குதே\nஅரசு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nஅப்புனு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nAbigail on நான் கொரோனா பேசுகிறேன்….\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nGovarthana on நான் கொரோனா பேசுகிறேன்….\nசி. ஜெயபாரதன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபொன்னியின் செல்வன் படக்கதை – 13\nஅவன் அவள் அது – 11\nஇந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்… நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன். தலை\t[மேலும் படிக்க]\nவெளி ரங்கராஜன் – இரு நூல்கள்\n(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` தொகுப்புக்கு(அடையாளம் வெளியீடு) பீமா இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜ பாளையத்தில் இயங்கும் பீமராஜா ஜானகிஅம்மாள் அறக்கட்டளை சார்பாக\t[மேலும் படிக்க]\nசெந்தி கவிதைகள் — ஒரு பார்வை\nதிருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி ‘ நினைவுகளுக்குப் பின் — ஹைக்கூ ‘ , ‘ பிறிதொன்றான மண் ‘ போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த\t[மேலும் படிக்க]\n“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “\nரஸஞானி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015 கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஒன்றுகூடல் [மேலும் படிக்க]\nசூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்\nபிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்த சீரங்க நாயகியார் ஊசல் எனும் நூலின் மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின்\t[மேலும் படிக்க]\n– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை,\t[மேலும் படிக்க]\nதுல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான\t[மேலும் படிக்க]\nமருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )\n” ஆட்டிசம் ” அல்லது தன்மைய நோய் என்பது ஒரு சிக்கலான வளர்ச்சி குறைபாடு நோய். இது குழந்தையின் முதல் மூன்று வயதில் வெளிப்படும். இது நரம்புகளின் பாதிப்பால் மூளையின்\t[மேலும் படிக்க]\nமுடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.\nமின்ஹாஸ் மர்ச்சண்ட் தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க\t[மேலும் படிக்க]\nஉலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்\nதாரிக் ஃபடா (September 25, 2015) நான் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையைத்\t[மேலும் படிக்க]\nவெளி ரங்கராஜன் – இரு நூல்கள்\n(`வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்`\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 95. இதமான பொழுது\nநீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன்.\t[மேலும் படிக்க]\nநித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர் இரவின்\t[மேலும் படிக்க]\nவெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள் பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு ஊர்தி உறைவிடம் உடனாய்த்\t[மேலும் படிக்க]\nஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்\nஅன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக http://hongkongtamilmalar.blogspot.hk/view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10967-2018-04-13-02-51-47", "date_download": "2020-06-02T18:38:55Z", "digest": "sha1:RPOLANVRHIGGYL4J2TQDDZF5DMMIHUBM", "length": 15888, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய திட்டம்: ரணில் விக்ரமசிங்க", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய திட்டம்: ரணில் விக்ரமசிங்க\nPrevious Article இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nNext Article அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி முழுமையாக விலக வேண்டும்; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் புதிய திட்டமொன்று முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த புதன்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அறிவித்த பின்னர், அரசாங்கத்திலிருக்கும் இரு கட்சி அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.\n“இந்தச் சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். புதிய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம். இரு கட்சிகளின் அமைச்சர்களாலும் தயாரிக்கப்படும் புதிய திட்டம் எமக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.\n30 மாடிகளைக் கொண்ட நடுத்தர வீட்டுத் தொகுதி கட்டுமான பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு தலபத்திட்டியவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 400 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இக்கருத்தை முன்வைத்துள்ளார்.\nஇதேவேளை, கடந்தகால குறைபாடுகளை திருத்திக் கொண்டு புதிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்வதாயின் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇரு தரப்பிலிருந்தும் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் பொதுவான கொள்கைத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் புதிய திட்டம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கையளிக்கப்படும் எனவும் அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு\nNext Article அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி முழுமையாக விலக வேண்டும்; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி\nபொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்��ுவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nஇந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா முடியும்வரை பள்ளிகள் திறக்கவேண்டாம் : பெற்றோர்கள் எதிர்ப்பு\nபள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\n1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் \"I Have a Dream\" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் \"Yes We Can\" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nWorldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/17419-2020-03-04-23-57-03", "date_download": "2020-06-02T18:18:38Z", "digest": "sha1:2CXGYNRKHLMF3RTGNTBONDLTC7TCQUYF", "length": 13669, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகொரோனா போல் படையெடுக்கும் புதிய படங்கள் \nPrevious Article வில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் \nNext Article கமலால் காத்திருக்க முடியாதா \nதமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.\nஇதில் பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ளனர்.இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. ஜிப்ஸி படத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார்.\nகாலேஜ் குமார் படத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹரி சந்தோஷ் இயக்கி உள்ளார். எட்டுத்திக்கும் பற படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி நடித்துள்ளனர். வெல்வெட் நகரம், வரலட்சுமி சரத்குமாரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராகி உள்ளது. மனோஜ்குமார் நடராஜன் இயக்கி உள்ளார்.\nPrevious Article வில்லன் நடிகரின் மகன் செய்த வில்லங்கம் \nNext Article கமலால் காத்திருக்க முடியாதா \nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nசிறைச்சாலைகளில் இருந்து பெருங்குற்றங்கள் வழிநடத்தப்படுகின்றன: கோட்டா\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nதிரைக்கு வருகிறார் ஓர் ஒலிம்பிக் பெண்\nசமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா ��ட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nஇளையராஜா எனும் அற்புதக் கலைஞனை 60-களுக்கு பிறகு பிறந்த யாராலும் தவிர்க்கவே முடியாமல் அன்றாடம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14325.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:08:35Z", "digest": "sha1:U6QNHRW2HS3IQ427KEKK7WJ6MNILEQ75", "length": 18993, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒடியும் கனவுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > ஒடியும் கனவுகள்\nView Full Version : ஒடியும் கனவுகள்\nவேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன். எனது வண்டி கொஞ்சம் தடுமாற்றத்தோடுதான்\nசென்றுகொண்டிருந்தது. நாம் எப்போதெல்லாம் கலங்குகிறோமோ அப்போதெல்லாம் நம்மைச் சேர்ந்த பொருட்களும்\nகூட கலங்குகிறது.. என் வீட்டுக்குச் செல்ல வேண்டுமானால் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்லமுடியும். பாதை\nஅத்தனை குறுகலாக இருக்கும். கற்கள் ஆங்காங்கே முளைத்து கிடக்கும், சற்றே இலக்கிய நயமாகச்\nசொல்லவேண்டுமெனில், பூமித்தகப்பனின் தாடிமுளைத்த முகத்தில் ஆங்காங்கே காணப்படும் பருக்களைப் போல..\nவீட்டுக்கு வந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கால்களைக் கழுவச் சென்றேன். வெளியே எங்கேனும்\nசென்றுவந்தால் கால்களைக் கழுவிவிட்டு பின்னரே வீட்டுக்குள் செல்வது என் வழக்கம். முன்னர் நான் படிக்கும் காலத்தில்\nஅப்படியே வீட்டுக்குள் வந்தால் என் அம்மா சாட்டை எடுத்து அடிப்பார்.. அப்போது இருந்த வீடு ஓட்டு வீடு என்பதால்\nஎனக்கு எட்ட முடியாத தூரத்தில் சாட்டையை ஓட்டின் இடுக்கில் சொறுகி வைத்திருப்பார். அந்த கண்டிப்பு பின்னாளில்\nஒழுக்கத்தைக் கொடுத்திருப்பதை மறக்க இயலாது. கால்களை நன்றாகக் கழுவினேன். அழுக்கும் நீரும் பிணைந்து அது\nதானாய் ஒரு பாதையை ஏற்படுத்திச் சென்றது. நம் மன அழுக்குகளும் இப்படித்தான், தினமும் கழுவவேண்டும் என்று\nநேரே வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் வாசலில் கிடந்த சாக்கில் பாதங்களை நன்றாகத் துடைத்துவிட்டு நுழைந்தேன்.\nஎன் தங்கை துண்டு ஒன்றை எடுத்து வந்து நீட்டினாள்... அவள் கைகளை நீட்டும் போதெல்லாம், இவளை எப்போது கரை\nசேர்ப்போம் என்ற எண்ணம் உடனே வரும்.\nஅம்மா, உள்ளே நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிகள் வந்த பிறகு, கூடிப் பேசி மகிழ்ந்த காலங்கள்\nஎன்றோ போய்விட்டது. இதற்கு முன்னர் வாடகைக்கு இருந்த வீட்டில் நான், அப்பா, அம்மா ஆகிய மூவரும் இரவு\nநேரங்களை சீட்டு விளையாடி கழிப்போம். சீட்டில் ரம்மி ஆடுவதில் என் அம்மா கெட்டிக் காரி. அப்போதெல்லாம் அப்பா,\nநன்றாகக் குடித்துவிட்டு வருவார். அவர் கைகளில் இருக்கும் பதின்மூன்று சீட்டுக்களும் ஒழுங்கற்ற முறையில் தொங்கிக்\nகொண்டிருக்கும். இருந்தாலும் வெற்றி பெற்றுவிடுவார். சில சமயங்களில் நானும் வெற்றிபெற்றிருக்கிறேன் என்றாலும்\nதோற்பதுதான் அதிகம். அந்த நினைவுகள் எல்லாம் சொல்லவேண்டுமெனில் தொடர்கதையும் பற்றாது.\nநாடகம் முடிந்ததும் எழுந்து வந்து எனக்கு சாதம் பரிமாறினார். இப்பொழுதெல்லாம் சாதம் சாப்பிடுகையில் என் கையில்\nபுத்தகம் இருப்பதில்லை. என் அம்மாவும் எனைக் கண்டு ஒளித்து வைப்பதுமில்லை. அந்த நேரத்தில் மட்டுமே அம்மா\nஎன்னிடம் பேசமுடியும் என்பதால் கொஞ்சம் அடக்கத்தோடு சொன்னார்,\n\" பதைது தேதி ஆயிட குமாரு, இக்க பா���கை ஈயலேது \"\nஎனக்கும் அந்த ஞாபகம் இருந்தது. வாடகை இன்னும் கொடுக்காததால் வீட்டுக்காரர் சத்தம் போட்டிருக்கக் கூடும்.\nசொல்லிவிட்டு பக்கத்தில் வைத்திருந்த சாம்பாரிலேயே கண்களைச் செலுத்தினார். அம்மா எதையோ நினைக்கிறார்\nஎன்பது மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.. என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. முன்பைப் போல அம்மா, என்னை\nநேரே எழுந்து வாசலுக்கு வந்தால், திண்ணையில் கைகளை ஊன்றியவாறு அப்பா அமர்ந்திருந்தார்,. அவரைக்\nஅப்பாவுடன் இப்போதெல்லாம் பேசுவதில்லை. சிற்சில மனத்தாபங்கள் எங்களுக்குள். அதிகம் பேசிக்\nகொள்ளமாட்டோம். என்றாலும் தானாடாவிடில் தன் தசை ஆடும் என்பார்களே அதைப் போல அவர் சோகமாக\nஅமர்ந்திருந்தால் எனக்குத் தாங்காது. எழுந்து கேட்கவும் கவுரவத் தடை. என் வீட்டில் படுக்க இடமில்லாததால்\nமாடிக்குச் சென்று உறங்குவது என் வழக்கம். அங்கே நிலாவையும் நிலா காணாத நேரத்தில் விண்மீன்களையும்,\nஇவையிரண்டும் காணாத நேரத்தில் மேகத்தையும் என எதாவது ஒன்றைப் பார்க்காமல் மனம் உறங்குவதில்லை. வீட்டில்\nஅம்மா வாடகைப் பிரச்சனையைக் கிளறிவிட்டதில் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற அச்சம் மெல்ல மனதுக்குள்\nஎழுந்தாடியது. மூன்று மாத வாடகை என்பதால் பணம் திரட்டுவதில் அதிக சிரமம்.\nஅப்பா அடிக்கடி சொல்வார், என் காலத்திலாவது சொந்த வீடு கட்டவேண்டும் என்று. அவரால் சொந்தமாக ஒரு\nசெங்கல்லும் கூட வாங்க முடியாமல் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அப்பா சம்பாதிக்காத பணமா\nகுடியின் கனவையே குடித்தது. இன்று வருத்தப்படுவதில் எந்த லாபமுமில்லை. ஒவ்வொரு அப்பாக்களும் இப்படித்தான்,\nசொந்த வீடு என்ற கனவு வைத்திருப்பார்கள். தன் வாரிசுகளை விட்டாவது வீட்டைக் கட்டி விடவேண்டுமென்று\nநினைப்பார்கள்.. தன் காலத்தில் ஆடிய ஆட்டத்தைப் பிற்காலத்தில் எண்ணி வருந்துவார்கள்...\nமாடிக்குச் சென்று வானைப் பார்த்தவாறே படுத்துக் கொண்டேன்,... இன்று ஏனோ நிலவும் வின்மீண்களும் தெரியவில்லை. வெறும் வானம்தான்...\nசில ஜதார்த்தங்களை உணர்த்துகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவனுக்கு வரும் உணர்வுகள்... உணர்த்தலுக்கு நன்றிகள்.\nஇது மரணவதை.. எனக்காக கடவுள் கொடுத்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாட இயலாத வதைப்பு..\nகாலங்கள் மாறும் கனிவாய் கடவுகள் உதவுவார்\nமுயற��சி மட்டும் முன் வையுங்கள்\nமாடிக்குச் சென்று வானைப் பார்த்தவாறே படுத்துக் கொண்டேன்,... இன்று ஏனோ நிலவும் வின்மீண்களும் தெரியவில்லை. வெறும் வானம்தான்... .\nஇங்கே பலருக்கு வானம்தான் கூரையாய் தினம்தினம் காட்சியளிக்கிறது..அதனால் வருத்தம் வேண்டாம்...வலித்தாலும் இனித்தாலும் வாய்த்த வாழ்க்கையை வாழத்தானே வேண்டியிருக்கு...\nஉணர்வுகளை சொன்னவிதம் அருமை ஆதவா...\nஆதவா...உங்களின் சுமைகளை எங்கள் நெஞ்சில் ஏற்றி வைத்து விட்டீர்கள்.\nநீங்கள் இளையவர் என்று சிவா அண்ணா ஒரு பதிப்பில் சொல்லியிருக்கிறார்.உங்கள் வயதில் சிவா அண்ணா, நுரை எல்லாம் எப்படி இருந்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.\nஎனக்குத் தெரிந்து மிளகாய் தூள் விற்று எஞினியரிங் படித்த ஒருவர் இருக்கிறார். என் சித்தப்பா பையன் காலை 4 மணிக்கு கோயமுத்தூர் மீன் மார்க்கெட் வேலைக்குப் போய் விட்டு 10 மணிக்கு காலேஜ் போவான். உடம்பெல்லாம் மீன் நாற்றம், பசங்க கிண்டல் செய்யறாங்கன்னு வருத்தப்படுவான். அருமையான கவிஞன் அவன்.நீ எப்படிடா இப்படி எழுதறன்னு நானே அவன்கிட்ட பலமுறை கேட்டிருக்கேன். உள்ள ஒரு தீ இருக்குக்கா...எப்படியாவது நான் பெரிய ஆளாகணும்ன்னு ஒரு 18வயசு பையன் சொல்லும் போதே தெரியும்...அவன் பெரிய ஆளாகப் போகிறான் என்று.உங்களைப் போலத் தான் அவனும் சொல்வான்...அக்கா நீ ஊரில் இருக்கும் போது என் புலம்பல்களை கேட்பாய்...இப்போது நிலாவுக்கு மட்டும் தான் அந்தப் பேறு என்பான்....\nஉங்களுக்கும் காலம் வரும் பொறுங்கள் ஆதவரே... நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று தெரியும்.உழைப்பின் பலனை அனுபவிக்க கொஞ்சம் பொறுமை தான் தேவை. கோவை வரும் போது உங்களை சந்திக்க ஆசை தம்பியே.\nகதை நடை அழகாக உணர்வுப்பூர்வமாக உள்ளது...உண்மைக் கதை என்று நினைத்து அட்வைஸை அள்ளித் தெளித்துவிட்டேன். இல்லையென்றால், கதை நாயகனுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்.வாழ்த்துக்கள்.\nகனவுகளை நிமிர்த்திவிடும் காலம் வரும்..\nஅக்காலத்தை உழைக்கும் கையும் நம்பிக்கையும்\nயவனிகா சொல்லும் உள்ளில் தீ இருக்கும் எவருக்கும்\nநிச்சயம் உயர்நாள் வந்தே தீரும்..\nவெற்று வானம் பார்க்கும் கடைசி வரியில்\nகதை சொல்லியை மீறி ஒரு கவிஞன் வெளிவந்துவிட்டான் ஆதவா\nகதையைப் வாசித்தபோது நாயகன் இடத்தில் உங்களை பொருத்திப் பார்த்தது மனது. கவிதைகளுக்கா�� உங்களது பின்னூட்டங்களும், உங்கள் சில படைப்புகளில் இழை ஓடுவதாக நான் நினைத்தவையும் சேர்ந்து இந்தக்காரியத்தை செய்ய வைத்தன. இளசு அண்ணா சொன்னது போல, அன்றைய உறக்கம் தொலைத்த மனதை, வெறும் வானம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிய கவித்துவம்.. அந்த வானமே இடிந்து வீழ்ந்தாலும் கலங்காதிரு என்ற பாரதி வரிகளின் உரம்.. இரண்டும் வந்து போயின என்னுள். உங்கள் எழுத்துகளை ரொம்பவும் மிஸ் பண்ணுறோம் ஆதவா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2018/03/11/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-02T18:47:46Z", "digest": "sha1:7CJOIKH3SK7ZA25ZXV5V46RE5XNTDLT6", "length": 8792, "nlines": 440, "source_domain": "blog.scribblers.in", "title": "யோகத்தினால் உடல் பொலிவு பெறலாம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\n» அட்டாங்க யோகம் » யோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்\nதாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்\nசூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை\nதாழான ஒன்பதிற் றான்பர காயமே. – (திருமந்திரம் – 647)\nதொடர்ந்து ஏழு ஆண்டுகள் யோகத்தில் நிற்பவர்களுக்கு சண்டமாருதம் போல் வேகமாக நடக்கும் திறன் வாய்க்கும். அவர்களால் தளராமல் பல யோசனை தூரம் நடக்க முடியும். எட்டாவது ஆண்டில் யோகத்தினால் சூழப்பட்டிருக்கும் போது முடி நரைப்பதும் தோல் சுருங்குவதும் நின்று விடும். ஒன்பதாம் ஆண்டு யோக வாழ்வில் அமிழ்ந்திருக்கும் போது உடல் தேவ சரீரம் போல் பொலிவுடன் காணப்படும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://nlag.in/upcoming_events?event=125", "date_download": "2020-06-02T17:18:53Z", "digest": "sha1:5R6LL227QJM4FGHZDV76YLYWDHASNN5M", "length": 3068, "nlines": 44, "source_domain": "nlag.in", "title": ":: New Life Assembly of God Church,NLAG,Chennai,India,Rev D Mohan,", "raw_content": "\n05 ஜூன் 2020, வெள்ளிக்கிழமை\nசமீபத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாலும், அரசாங்க உத்தரவுப்படி, சபையினர் தங்கள் வீடுகளில் குடும்பமாகவோ அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்களுடன் இணைந்து குழுக்களாகவோ ஆராதிக்குமாறு உற்சாகப்படுத்துகிறோம். வரும் வெள்ளிக்கிழமை (05 ஜூன் 2020) புதுவாழ்வு ஏ.ஜி. சபையின் எந்த வளாகத்திலும் பெண்கள் ஆராதனைகள் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇருப்பினும், Facebook, YouTube@nlagchennai என்னும் சமூக வலைதளங்களிலும், www.nlag.in என்னும் நம் சபையின் இணையதள முகவரியிலும் தொடர்ந்து ஆராதனைகள் ஒளிபரப்பப்படும்.\nஇந்த நெருக்கடி நேரத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும்படி, சபையினர் தொடர்ந்து ஜெபித்து, நம் தேசத்திற்காகவும், உலகத்திற்காகவும் திறப்பில் நிற்குமாறு வலியுறுத்துகிறோம்.\nபெண்கள் ஆராதனை on 05 Jun, 2020\nபுதுவாழ்வு ஏ.ஜி. சபை ஆராதனைகள் on 31 May, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rajasthan-royals-open-to-shortened-ipl-among-indian-players-only.html", "date_download": "2020-06-02T18:49:11Z", "digest": "sha1:4Z3S2O2WWDS5727SYKPFOMY6Q3WAYY5F", "length": 9384, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rajasthan Royals open to shortened IPL among Indian players only | Sports News", "raw_content": "\n‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை.... ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகொரோனா வைரஸ் போன்ற கடினமான காலங்களில் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்கள் நடத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ ரஞ்சித் பர்தாக்கூர் புதிய யோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை இல்லாததால் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ ரஞ்சித் பர்தாக்கூர் புதிய யோசனை வழங்கியுள்ளார்.\nஇதுகுறித்த தெரிவித்த அவர், ‘நாங்கள் குறைப்பட்ட போட்டிகள் க���ண்ட ஐபிஎல் தொடரை ஆதரிக்கிறோம். கடைசியில் இது இந்தியன் பிரீமியர் லீக் தானே. முன்னதாக இந்தியர்கள் மட்டுமே விளையாடும் ஐபிஎல் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இப்போது நம்மில் இருந்தே தேர்ந்தெடுத்து விளையாடும் அளவுக்கு தரம் உள்ளது. அதனால் இந்தியர்கள் மட்டுமே ஆடும் ஐபிஎல் நடத்துவது சிறந்தது. இது தொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்கும். வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு அனைத்து சாத்தியக் கூறுகளையும் பரிசீலிப்போம்’ என ரஞ்சித் பர்தாக்கூர் தெரிவித்துள்ளார்.\n'அசால்ட்டாக கை கொடுத்த புதின்'... 'கொஞ்ச நேரத்துல டாக்டருக்கு நடந்த சோகம்'... ரஷியாவில் பரபரப்பு\n\"இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்து இல்லை...\" 'உலகப் போருடன்' ஒப்பிட்ட 'ஐ.நா. பொதுச் செயலர்'... 'நாடுகள்' ஒன்றிணைய 'வேண்டுகோள்'...\n‘டெல்லி மாநாட்டை அட்டென்ட் பண்ணிட்டு.. அசால்டாக மருத்துவம் பார்த்துவந்த தமிழ்நாடு டாக்டர்’.. கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை\n.. ‘இரவுபகலா சலிக்காம வேலை செய்றோம்’.. ‘எங்களையும் ஒரு 10 சதவீதமாவது..’ சென்னை தூய்மை பணியாளர் உருக்கம்..\n'இந்தியாவில் முதன் முறையாக... கொரோனா பரவலைத் தடுக்க... சந்தையில் 'கிருமிநாசினி சுரங்கம்' அமைத்த திருப்பூர்\n'ஜெட்' வேகத்தில் உயரும் 'பலியானோர்' எண்ணிக்கை... 'திணறும் வல்லரசு நாடுகள்...' 'உலகப் போரை விட மோசமான சூழல்...'\n“கடவுள்கிட்ட பேசிட்டேன்.. நான் இத செஞ்சே ஆகணும்”.. வேலையை இழந்ததால் நபர் எடுத்த விபரீத முடிவு.. காதலிக்கு நேர்ந்த கதி\nVIDEO: 'யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லார்க்கும் உணவு கிடைக்கனும்'... அம்மா உணவகத்தில் 'இட்லி' சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n’.. ‘ஓடும் பேருந்தில் இருந்து எகிறி குதித்து ஓடிய இளம் பெண்’.. வீடியோ\n'மனித சடலம் தான் உரம்'...'அமோக விளைச்சலுக்கு பின்னாடி இருக்கும் கோரம்'...நடுங்க வைக்கும் தகவல்\n'கொரோனாவை தடுக்க... கோதுமை விளக்கு வழிபாடு'... காட்டுத்தீ போல் பரவிய தகவலால்... சென்னையில் பரபரப்பு\n'1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'\n'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-rohit-century-hits-a-double-century-in-indvsa-3rd-test-pv-217983.html", "date_download": "2020-06-02T18:54:56Z", "digest": "sha1:WIRS2QIGQSLMYEOCVGJ2IWK6PXS4EY6M", "length": 11134, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா... சாதனை படைத்த ரோஹித் - ரஹானே ஜோடி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nடெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா... சாதனை படைத்த ரோஹித் - ரஹானே ஜோடி\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா.\nஇந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ராபடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.\nஇந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.\nமோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.\nஇந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ரஹானே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரஹானே அடித்த 11-வது சதம் இதுவாகும்.\nரஹானே-ரோஹித் சர்மா ஜோடி 4-வது விக்கெட்டிற்கு 267 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 4-வது விக்கெட்டிற்கு 178 ரன்கள் சேர்க்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.\nஅதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்��ினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் முதல் இரட்டை சதம் இதுவாகும்.\nதற்போது வரை (88 ஓவர் முடிவில்) இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்களை எடுத்துள்ளது.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nடெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா... சாதனை படைத்த ரோஹித் - ரஹானே ஜோடி\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\n2011 உலகக்கோப்பையில் தோனி மீண்டும் டாஸ் போடச் சொன்னது ஏன் 9 வருடங்களுக்கு பின் சங்ககார கூறிய சம்பவம்\nகேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-fund-issue-skd-211483.html", "date_download": "2020-06-02T18:15:40Z", "digest": "sha1:XX7U5AYKT2VPFSSC2KA7Z224UFNMN3ZB", "length": 10922, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்த விவகாரம்! கேள்வி எழுப்பும் அ.தி.மு.க, தே.மு.தி.க | dmk fund issue skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்த விவகாரம் கேள்வி எழுப்பும் அ.தி.மு.க, தே.மு.தி.க\nதி.மு.க அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 20 கோடி அளவுக்கு பணம் வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்திய நிலையில், என்ன நடந்தது என தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி���ள் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். ஆனால், பிரேமலதாவிடம் விளக்க அவர் என்ன ஐ.டி ஆபிசரா என தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் நிதி அளித்ததாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், \"தி.மு.க அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 20 கோடி அளவுக்கு பணம் வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக\nஇதனிடையே, பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஆதாரப்பூர்வமாக தெரியாமல் எதையும் நாம் பேசிவிடக் கூடாது என்பதால், இது குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஆனால், பிரேமலதா விஜயகாந்துக்கு ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டியில், திமுகவிடமிருந்து வங்கி மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் தான் நிதி பெற்றதாகவும், தேர்தல் செலவு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது இது தெளிவாகும் என்றும் கூறியுள்ளார்.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nகூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்த விவகாரம் கேள்வி எழுப்பும் அ.தி.மு.க, தே.மு.தி.க\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n10, +1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது மாற்று���்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து வசதி... தமிழக அரசு அறிவிப்பு\nசிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ula-movie-title-changes-as-chithiram-pesuthadi2/articleshow/66330345.cms", "date_download": "2020-06-02T18:44:00Z", "digest": "sha1:YJTI4XMWR6VVHZTWJANBFZOZHEJZKK5H", "length": 9199, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சித்திரம் பேசுதடி: ‘உலா’ பட தலைப்பு ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம் - ula movie title changes as chithiram pesuthadi2\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘உலா’ பட தலைப்பு ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம்\nவிதார்த் நடிப்பில் உருவாகிவரும் ‘உலா’ படத்தின் தலைப்பு தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n‘முரண்’ படத்தின் மூலம் இயக்குனரான ராஜன் மாதவ் தற்போது இயக்கி வரும் படம் ‘சித்திரம் பேசுதடி 2’. இந்தப் படத்தில் விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு முதலில் படக்குழுவினர் வைத்த பெயர் ‘உலா’. ஓரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவை வைத்து வீடியோ பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇந்தப் படம் தயாராகி அதை வெளியிட சரியான நேரம் தற்போதுதான் அமைந்துள்ளது என்று இயக்குனர் கூறியுள்ளார். இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். ‘உலா’ என்ற தலைப்பைத் தூக்கிவிட்டு, ‘சித்திரம் பேசுதடி 2’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.\nமிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சித்திரம் பேசுதடி’. நரேன், பாவனா, ‘காதல்’ தண்டபாணி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் கானா உலகநாதன் பாடி, மாளவிகா நடனமாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...’ பாடல் வைரல் ஹிட்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n: கவுதம் மேனன் விளக்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம்\nஎன் மீது அவதூறு கூறிய ப்ரீத்திகா மேனன் மீது வழக்கு தொடர்வேன்: தியாகராஜன் ஆவேசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிதார்த் ராஜன் மாதவ் சித்திரம் பேசுதடி உலா Vidharth Ula Rajan Madhav chithiram pesuthadi2\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிரத்னம்\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=65&Page=56", "date_download": "2020-06-02T18:56:45Z", "digest": "sha1:HFWZXRZLGG4ZZM3I666W4XN3563FX472", "length": 11719, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்\nதஞ்சாவூர் சிவன் கோயில் (636)\nபெரமூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு வடகிழக்கே 4 கி.மீ.\nகாவிரியாற்றின் வடபகுதியில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகார்க்குடி, திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு கிழக்கே 1 கி.மீ.\nஇக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nமரூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு மேற்கே 7 கி.மீ.\nகொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 26 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nசாத்தனூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு மேற்கே 8 கி.மீ.\nகொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயிலில் உள்ளது.\nமகாராஜபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருவையாற்றுக்கு கிழக்கே 4 கி.மீ.\nஇக்கோயில் 59 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅலமேலுபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்காட்டுப்பள்ளிக்கு வடமேற்கே 2 கி.மீ.\nஇக்கோயில் புதுச்சத்திரத்தில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅகரப்பேட்டை-613 104, திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கி.மீ.\nஇக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nரெங்கநாதபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 2 கி.மீ.\nஇக்கோயில் 2-06 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார்.\nமன்னார்சமுத்திரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்காட்டுப்பள்ளிக்கு கிழக்கே 3 கி.மீ.\nஇக்கோயில் செந்தலையில் 1-55 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 7 நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். 40 கல்வெட்டுக் கள் உள்ளன. வைகாசி பிரமோற்சவம்.\nகருப்பூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்கண்டியூர்க்கு மேற்கே 8 கி.மீ.\nஇக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/05/blog-post_347.html", "date_download": "2020-06-02T18:35:53Z", "digest": "sha1:CGXYUBH4B5LDNGAEUDTJVJ2NHKEWOU3N", "length": 33881, "nlines": 1033, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\nHome KOOTANI புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை\nபுதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை\n'இடமாறுதல் கவுன்சிலிங்கை, உடனே நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒவ்வோர் ஆண்டும், ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங், கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடக்கும். அதற்கான வழிமுறைகள், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும். இந்த ஆண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பதால், இன்னும் கவுன்சிலிங் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,\nஇட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர், ஆரோக்கியதாஸ், பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:\nதமிழக அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளில், பொது மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையை பொறுத்தவ��ை, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nகவுன்சிலிங்கில் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு, எந்த செலவினமும், பயணப்படியும், அரசால் வழங்கப்படுவது இல்லை. எனவே, அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடு அரசாணையால், பள்ளி கல்வித்துறை இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவதில், எந்த பிரச்னையும் இருக்காது. தமிழக அரசுக்கு, எந்த நிதி இழப்பும் ஏற்படாது.எனவே, கவுன்சிலிங் வழியாக, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களுக்கு நேரடி நியமனம் வழியாக, புதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடமாறுதல் பெற்றும் ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் தாய்ப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எப்பொழுது பணியிட மாறுதல் பெற்ற பள்ளிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்ற தகவல் தெரிவிக்கவும்.\nநாடு எந்த நிலையில் இருந்தாலும் சரி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தனது தேவை மற்றும் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவது மட்டுமே நினைப்பாக உள்ளது.\nடேய் தம்பி இது உனக்கு தேவையா \nMr.unknown நாங்கள் சம்பளம் வரவில்லையே என்று பதிவிடவில்லை. வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தான் பதிவிட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு கூட புரிதல் அற்ற நீங்கள் திறமையை பயன்படுத்தி அரசு வேலைக்கு செல்லுங்கள்.\nஆசிரியர் வேலை என்பது சாதாரண வேலை இல்லை\nஅவர்கள் இல்லையென்றால் நாம் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை கூட\nஇவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக கு���ைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே.... TET பாஸ் பண்ணவேண்டும். ஆனால் வேலை கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி கடைசியில் வேலையும் போடுவதில்லை. ஏற்கனவே வேலைவாய்பு்பு போடுவதில்லை என்று பணியிடங்களை குறைத்தார்கள். தற்போது மேற்சொன்ன காரணங்களால் படித்தவர்கள் நடுத்தெருவிற்கு வருவது தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.\nதாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசிடம் பதில் வந்தால் நலம்.\nபுதிய ஆசிரியர் நியமனம் 2014 பிறகு நடைபறவில்லை...paper 1 வெறும் 1800 post போட்டதாக நினைக்கிறேன்...இப்பொது 3245 vacant பேப்பர்1க்கு இருக்கு.....இது மக்கள் அரசு என்றால் sgt (பேப்பர் 1 ) காலியிடத்தை நிறப்ப வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டு கொள்கிறேன்....2013பேப்பர் 1 ஆகஸ்ட் மாதம் முடியபொகுது கறுனகாட்டுங்கல்......\nSir, TET சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 7 ஆண்டுகள் Valid, so 2021 வரை Valid உண்டு. சான்றிதழை பாருங்கள். Don't worry...\nஎன்ன பிச்சையா கேட்கிறீர்கள்... நேர்மையாக தேர்வு எழுதி காத்துக்கொண்டு இருக்கிறோம் நண்பரே...\nI also cleared TET paper 1 in 2017. Getting a govt teacher job is my dream,ambition and life goal. கடினமான சூழ்நிலையில் படித்து தேர்ச்சி பெற்றும் எந்த பயனும் இல்லை என்பது ஒவ்வொரு நாளும் கவலையை தருகிறது .\nஇந்த website il நாம் குமுறி என்ன ஆகபோகிறது நண்பரே...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/11/mrvjeyanathan.html", "date_download": "2020-06-02T16:49:45Z", "digest": "sha1:XEZUPQL2GGVCRYNBAN4G75OB2AA3HJCR", "length": 4102, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "பிறந்தநாள் வாழ்த்து Mr.V.Jeyanathan - Karaitivu.org", "raw_content": "\nMr.V.Jeyanathan தனது 75 வது பிறந்ததினத்தை 6.10.2018 அன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடி இருந்தார் அன்னாருக்கு காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாக வாழ்துகின்றோம்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gersheim+de.php?from=in", "date_download": "2020-06-02T18:40:57Z", "digest": "sha1:CSCAAI6MUPNETI5DYN4Q6GT6E3O3EUQG", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gersheim", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gersheim\nமுன்னொட்டு 06843 என்பது Gersheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gersheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gersheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6843 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gersheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6843-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6843-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/how-to-make-natural-insecticide/", "date_download": "2020-06-02T18:52:26Z", "digest": "sha1:NUHHEX3NGSJMZB3XQDQTOQPRYCG6E2MS", "length": 13699, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ???", "raw_content": "\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nசெடிகள் மற்றும் பயிர்களை அதிகம் தாக்கும் பூச்சிகளை விரட்ட இயற்கை பூச்சி விரட்டிகளை நம் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.\nபூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, பூச்சிகளை விரட்ட இந்த தேமோர் கரைசல் மிகவும் பயன்படுகிறது. இந்த தேமோர் கரைசல் தயாரிக்கும் முறையை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..\nபுளித்த மோர் – 5 லிட்டர்,\nதேங்காய்ப்பால் – 1 லிட்டர்,\nதேங்காய் துருவல் – 10 தேங்காய்,\nஅழுகிய பழங்கள் – 10 ��ிலோ.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை:\nமேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபுளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.\nஇவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.\nதினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும்.\n8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை:\nபுளித்த மோர் – 5 லிட்டர்,\nஇளநீர் – 1 லிட்டர்,\nஅரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ,\n500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு முறை மற்றும் பயன்கள்..\nஅரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை – இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide):\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒரு வார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇந்த ஒரு வார காலத்தில் நொதிக்கத் தொடங்கி விடும்.\nஇந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும். அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும்.\nநான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.\nஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ,\nதண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்,\nசோப்பு – 200 கிராம்,\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூற���ய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வேண்டும்.\nஇரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.\nஇரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லின் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும்.\nஎப்பொழுதும் புதிதாகத் தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம் 3.30 மணிக்குப் பின்பு வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..\nஇது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு\nமீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nபருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2\nஇயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-02T18:41:14Z", "digest": "sha1:3FE3NDBKTETV4WAEAEQ5DINOJWITYKV3", "length": 6350, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சயீத் |", "raw_content": "\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nஇந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிற���ர்கள் போலிருக்கிறதே\nஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க ......[Read More…]\nAugust,12,17, —\t—\tசயீத், பாகிஸ்தான், முஸ்லிம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nரோஹிங்யா முஸ்லிம்களும் தேசப்பாதுகாப்� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute?limit=7&start=42", "date_download": "2020-06-02T18:50:20Z", "digest": "sha1:WT4OW5CEMQ5AQBIL2TGOYQWNYVOPA2GC", "length": 13989, "nlines": 235, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநிமிடம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 15, 2012\nஆயிரத்தி ஐநூற்றிப் பதினேழு பேர் அந்திலாந்திக் கடலுக்குள் அமிழ்ந்து போன\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 15, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 13, 2012\nபாட்டு வரிகளில் பாட்டாளி வர்க்கத்தையும் பாரினிற் புரட்சியையும்\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 13, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 04, 2012\nகறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஒரு மனிதநேயவாதி பற்றிப்\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 04, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 22, 2012\nஉலக மக்கள் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமொன்றினைக் கருப்பொருளாகக் கொண்டு\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 22, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 08, 2012\nபாப்லோ டியேகோ ஓசே பிரான்சிஸ்க்கோ டி பௌலா யுவான் நெப்போமுசெனோ மரியா டி லோஸ் ரெமெடியோஸ் சிப்பிரியானோ டி ல சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீற்ஸ் இ பிக்காசோ\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : ஏப்ரல் 08, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 28, 2012\nஇந்திய கர்நாடக இசை உலகில் மாற்றத்தின் சக்தியெனப் பெருமைப்படக் கூடிய ஒரு கலைஞர் குறித்து வரும்,\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 28, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 19, 2012\nஇவர் தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். அவரது குரலும், நடிப்பும்,\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 19, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 14, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 12, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nதிரைக்கு வருகிறார் ஓர் ஒலிம்பிக் பெண்\nசமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nஇளையராஜா எனும் அற்புதக் கலைஞனை 60-களுக்கு பிறகு பிறந்த யாராலும் தவிர்க்கவே முடியாமல் அன்றாடம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-23-05-2020/", "date_download": "2020-06-02T18:22:45Z", "digest": "sha1:KKACMZXDVCDJVKPTSKPC2CNPTYQPW24I", "length": 9634, "nlines": 124, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 23.05.2020\nமே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.\n1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.\n1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்த��லியின் மன்னனாக முடி சூடினான்.\n1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத தன்னை அறிவித்தார்.\n1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.\n1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.\n1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.\n1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.\n1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.\n1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.\n1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.\n1707 – கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)\n1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)\n1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)\n1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.\n1906 – ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)\n1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)\n1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)\nNext articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப ஒரு சிலர் முனைகின்றனர்\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஜனாதி���தியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/04/blog-post_72.html", "date_download": "2020-06-02T18:53:20Z", "digest": "sha1:4B262R4Y2SXUOU3LAVHGKYGR6CUENSTO", "length": 8943, "nlines": 79, "source_domain": "www.kalviexpress.in", "title": "பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nபூமியை காப்போம் -இன்று பூமி தினம்-\nபிரபஞ்சத்தில் நமக்கிருக்கும் ஒரே வீடு இந்த பூமி தான். இதையும் நாம் சேதப்படுத்திவிட்டால் வருங்கால சந்ததி மன்னிக்காது. இதை அனைவருக்கும் நினைவு படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.பூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடந்த நுாற்றாண்டில் மட்டும்உலகின் வெப்பம் 0.74 டிகிரி அளவுக்கு உயர்ந்துஉள்ளது. குளிர்காலத்தில் இயல்பைவிட 0.5 டிகிரி வெப்ப நிலை அதிகரித்தால் கோதுமை உற்பத்தி 17 சதவீதம் வரை பாதிக்கிறது. இதனால் நெற்பயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த வெப்பநிலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட துருவப்பகுதிகளில் இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. துருவப்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுகின்றன. இதனால் கடல்மட்டம் வெகுவாக உயரக்கூடும்.நமது பூமியை பள்ளிக் கூடங்களில் இருக்கும் உலக உருண்டை அளவு சிறியதாக கற்பனை செய்து கொண்டால், அதில் இரண்டு பூச்சு பெயின்ட் அளவுக்கே காற்றுமண்டலம் சூழ்ந்துள்ளது. பூமியின் அளவை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. இது தான் நாம் உயிர் வாழ உதவுகிறது.\nஆபத்தான காஸ்மிக் கதிர்களிலிருந்து நம்மைகாப்பாற்றுகிறது. இது இல்லாவிட்டால் மழையின் வேகத்தை கூட நம்மால் தாங்க முடியாது. இதுஇப்போது சேதமடைந்து வருவது வேதனைக்குரியது.ஒரு லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும் போது 4 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் பல வழிகளில் உதவ முடியும்.\nசூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் பெறலாம். மரங்கள் நடுவது, மரங்களை பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும். இப்போது பல தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்கள், ஆன்மிக குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்கவனம் செலுத்த தொடங்கியிருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2019/06/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-23/", "date_download": "2020-06-02T17:45:12Z", "digest": "sha1:LZGOHB3FIC3R6WU6J3JNV5QEH7JQC6Z2", "length": 11862, "nlines": 135, "source_domain": "ilakyaa.com", "title": "இலக்யா குறுக்கெழுத்து 23 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1 →\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nபுதிர் 22-க்கான விடைகள் இங்கே.\n5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்\n6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)\n7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)\n8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை\n9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)\n10. பசுமை தாங்கிடும் காடுகளுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)\n1. அத��க்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)\n2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)\n3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)\n4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)\n8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)\n9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 12 - விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 - விடைகள்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/495455/amp?ref=entity&keyword=announcement", "date_download": "2020-06-02T18:19:45Z", "digest": "sha1:RHR4RPHZSGLZURHU5PX3ZEDGW4JIXEQZ", "length": 8027, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian team announcement for the 8th youngest participant hockey series | 8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nடெல்லி: 8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 21- வயத்துக்குட்பட்டோர்களுக்கு ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மன்தீப் மோர் தலைமையில் இந்திய அணி களம்நிறங்கும் என அறிவிக்கப்பட்டு��்ளது. சுமன் பெக் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய இளையோர் ஹாக்கி அணி விவரம்;\nமுன்கள வீரர்கள்; அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்பர், ஷிபம் ஆனந்த், சுதீப் சிர்மாகோ, பிரப்ஜோத் சிங்.\nமத்திய கள வீரர்கள்; யாஷ்தீப் சிவாச், விஷ்னு காந்த் சிங், ரபிசந்த்ரா சிங் மொய்ரங்தெம், மணிந்தர் சிங், விஷால் அன்டில்\nதற்காப்பு வீரர்கள்;மந்தீப் மோர், பிரதாப் லக்ரா, சஞ்சய், அக்‌ஷ்தீப் சிங் ஜூனியர், சுமன் பெக், பரம்ப்ரீத் சிங்.\nகோல் கீப்பர்கள்: பிரசாந்த் குமார் சவுகான், பவன்.\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\n× RELATED இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை தொடங்கியது இந்தியன் ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/18/vodafone-idea-says-will-raise-mobile-tariffs-from-december-1/", "date_download": "2020-06-02T16:36:06Z", "digest": "sha1:RBKXJBAHIDVO7GQR5DI2Q6DJMZ4WAEDQ", "length": 6234, "nlines": 47, "source_domain": "nutpham.com", "title": "வோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது – Nutpham", "raw_content": "\nவோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது\nவோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.\nமுன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவற்றை வோடபோன் கடந்த வாரம் பொய் என கூறி, இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது.\n“உலக சந்தையில் ஒப்பிடும் போது இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவில் மொபைல் டேட்டா சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடி சூழலை பங்குதாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கலாமா என பரிசீலனை செய்து வருகிறது,” என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.\n“வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்,” என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.\nரூ. 1399 விலையில் லாவா மொபைல் இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் ரூ. 365 சலுகை\nபுத்தம் புதிய ஸ்மார்ட்போனை ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கும் எல்ஜி\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்பனை செய்த ரியல்மி\nஇன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-3-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-06-02T17:17:10Z", "digest": "sha1:3AHE5ZV6TPZ3H3QB4LLLFJ3ISYVPVIR6", "length": 23391, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு\nசம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில்\nகாட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும். சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.\nகுழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.\nஇங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.\nபோட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.\nஅனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் ���சை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/manikaran/", "date_download": "2020-06-02T18:27:19Z", "digest": "sha1:4ZCGQ5A2R4VRAFR6IXD5MCSBNIDCVQWQ", "length": 14558, "nlines": 215, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Manikaran Tourism, Travel Guide & Tourist Places in Manikaran-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» மணிகரன்\nமணிகரன் - தெய்வீக மலைஸ்தலம்\nகடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கியர் மற்றும் ஹிந்து இனத்தாரின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக பிரசித்திபெற்று விளங்குகிறது. ஆபரணம் எனும் பொருளை தரும் வகையில் இந்த மணிகரன் எனும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.\nபுராணிகக்கதையின்படி, சிவனின் மனைவியான பார்வதி இப்பகுதியிலிருந்த குளத்தில் தனது ஆபரணத்தை தொலைத்துவிட்டு அதனை தேடித்தரும்படி தன் கணவரான சிவனிடம் அவர் வேண்டிக்கொண்டார்.\nஅதன்படியே சிவன் தனது பக்தர்களிடம் அந்த ஆபரணத்தை தேடுமாறு கூறினார். ஆனால் அவர்களால் ஆபரணத்தை கண்டுபிடிக்க முடியாததால் சிவன் சீற்றமடைந்து தனது மூன்றாவது கண்ண�� திறந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட எரிமலை போன்ற வெடிப்பில் பல ஆபரணக்கற்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டதாகவும் அந்த புராணிகக்கதை முடிகிறது.\nமணிகரன் நகரில் ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா ஒரு பிரசித்தமான சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சமாக திகழ்கிறது. இந்த ஸ்தலத்திற்கு சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குரு நானக் தேவ் தனது ஐந்து சீடர்களுடன் விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர்.\nகுருத்வாரா வளாகத்தில் உள்ள ஒரு வெந்நீர் ஊற்று பயணிகளை பெரிதும் கவர்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நகரில் உள்ள சிவன் கோயில் ஒன்றும் பக்தர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது.\nஇப்பகுதியில்1905ம் ஆண்டில் 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்திற்கு பிறகு இக்கோயில் சாய்ந்த நிலையில் காணப்படுவது மற்றொரு வித்தியாசமான அம்சமாக சொல்லப்படுகிறது. மணிகரன் ஸ்தலத்தில் ராமச்சந்திர பஹவான் கோயில் மற்றும் குலந்த் பீடம் போன்ற பல முக்கியமான ஹிந்து ஆன்மீக அம்சங்கள் நிறைந்திருப்பதால் யாத்ரீகர்களிடையே மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.\nமேலும், ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு, ஷோஜா, மலணா மற்றும் கிர்கங்கா போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இங்கு அமைந்துள்ளன. இப்பகுதிகளில் பயணிகள் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.\nமணிகரன் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையலாம். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையான கோடைப்பருவத்தில் மணிகரண் நகரத்திற்கு பயணம் மேற்கொள்வது உகந்தது.\nஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா\nஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு\nஅனைத்தையும் பார்க்க மணிகரன் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க மணிகரன் படங்கள்\nபேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் மணிகரன் சுற்றுலாத்தலத்திற்கு எளிதாக வந்தடையலாம். இருப்பினும் இந்த சுற்றுலாத்தலத்துக்கு நேரடி பேருந்து சேவைகள் இல்லை. பயணிகள் குல்லு மற்றும் மணாலியை வந்தடைந்து பின் அங்கிருந்து மணிகரன் நகருக்கு பயணிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிகரன் நகரத்துக்கு அருகில் 298 கி.மீ தூரத்தில் பதான்கோட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது தவிர 283 கி.மீ துரத்தில் உள்ள சண்டிகர் ரயில் நிலையம் மூலமாகவும் மணிகரன் நகரத்துக்கு வரலாம். இந்த இரண்டு ரயில் நிலையங்களும் டெல்லி மற்றும் இதர நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் மணிகரன் சுற்றுலாத்தலத்தை அடையலாம்.\nமணிகரன் நகரத்திற்கு அருகில் அரை மணி நேரத்தில் சென்றடையும்படியான தூரத்தில் புந்தர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி, பதான்கோட், சண்டிகர், தரம்ஷாலா, சிம்லா மற்றும் இதர முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலம் மணிகரன் நகருக்கு வரலாம்.\nஅனைத்தையும் பார்க்க மணிகரன் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sexual-harassment-confrontation-and-actresses/articleshow/63568996.cms", "date_download": "2020-06-02T18:01:05Z", "digest": "sha1:QD2IZKFUURJHOK4G5TKODE5RTVEHHUUM", "length": 11194, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sexual harassment: பாலியல் தொல்லை தொடர்பாக மோதிக்கொள்ளும் நடிகைகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலியல் தொல்லை தொடர்பாக மோதிக்கொள்ளும் நடிகைகள்\nபாலியல் தொல்லை சம்பவங்கள் சினிமாவில் நடக்கவில்லை என ரகுல்பீரீத் சிங் தெரிவித்த கருத்துக்கு, நடிகை மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .\nபாலியல் தொல்லை சம்பவங்கள் சினிமாவில் நடக்கவில்லை என ரகுல்பீரீத் சிங் தெரிவித்த கருத்துக்கு, நடிகை மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .\nசினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சினிமா துறையிலும் உள்ளது. தற்போது துணிச்சலாக தங்களை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் குறித்து துணிவாக துவங்கியுள்ளனர்.\nசமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தால் அறைந்ததாக கூறினார். இந்நிலையில், நடிகை ரகுல்பீரீத் சிங், 4 வருடங்களாக சினிமாவில் உள்ளேன், படுக்கைக்கு அழைப்பதாக தெரிவிக்கப்படும் தவறு இங்கு நடக்கவில்லை என தெரிவித்தார்.\nநடிகை மாதவி லதா இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில்,’ சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலமை உள்ளது. ரகுல்பீரீத் சிங் பொய் சொல்கிறார்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n: கவுதம் மேனன் விளக்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம்\nதமிழ்நாட்டில் பிரபுதேவா படம் கேள்விக்குறி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிரத்னம்\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nமாநாடு இருக்கட்டும்.. அதற்கு முன்பே வெங்கட் பிரபு - சிம்பு இணைந்து போட்டுள்ள திட்டம்\n - பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்றால் என்ன\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\nகொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் தினமும் 10 பேராவது பலியாகின்றனர்..\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nம���க்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/neer-vallavar-maa-vallavar-2/", "date_download": "2020-06-02T18:31:38Z", "digest": "sha1:CUHSD5JYDJ4QGCXQ66OGJGB5X5OX4MLF", "length": 3874, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Neer Vallavar Maa Vallavar Lyrics - Tamil & English", "raw_content": "\n உம் கர வல்ல கிரியை\nஉலகெங்கும் நான் கண்டு வியந்தேன்;\nஎன் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே\nபோற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா \n2. காடுகளின் பசும் மரங்கள் மீது\nகானம் பாடும் பறவைக் கூட்டங்கள்;\nஉயர் மலை உன்னத காட்சி கண்டேன்,\nதென்றல் காற்றும் தெளிநீரோடையும் — என்\n3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும்\nசிலுவையில் என் பாவ பாரமேற்று\nரத்தம் சிந்தி பாவ பலியானார் — என்\n4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு\nஎன்னைச் சேர்க்க இயேசு வருவாரே\nஉள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும்\nவல்லவரை வணங்கித் தொழுவேன் — என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543692", "date_download": "2020-06-02T18:39:22Z", "digest": "sha1:EWXMWWNKKN6TKX7LNX2CV5OTNFCV4FZU", "length": 21813, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக அரசு விண்ணப்பித்தால் : கோவையில் கேந்திரிய வித்யாலயா!| Dinamalar", "raw_content": "\nகேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ...\nரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ...\nகேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் ...\nஅழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் ...\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ...\nஜெசிகா லால் கொலை குற்றவாளி முன்கூட்டியே விடுதலை\n'தமிழக அரசு விண்ணப்பித்தால் : கோவையில் கேந்திரிய வித்யாலயா\n'தமிழக அரசு, உரிய முறையில் விண்ணப்பித்தால், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யான ராஜாவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் அனுப்பியுள்ள கடிதம்:\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, ல��க்சபாவில் கோரிக்கை விடுத்தீர்கள். அதுபற்றி, ஆய்வு செய்து பதில் தரும்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது. அந்த அமைப்பு அளித்த அறிக்கையில், 'மேட்டுப்பாளையத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தரும்படி, தமிழக அரசின் சார்பில், இதுவரை, எந்த கோரிக்கையும் வரவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, மாநில அரசே நேரடியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்க வழியுள்ளது. அனைத்து விதிமுறைகளும், முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், 'சேலஞ்ச் மெத்தேட்' வாயிலாக, இதற்கென உள்ள, செயலக தலைமையின் கீழ் செயல்படும் குழு, உடனடியாக பரிசீலனை செய்யும்.எனவே, தமிழக அரசிடமிருந்து உரிய முறையில் கோரிக்கை வந்தால், கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில்,\nஉடனடியாக, உரிய நடவடிக்கைகள் துவங்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.\nஇதுபற்றி, ராஜா எம்.பி., கூறியதாவது: மத்திய அமைச்சரிடம் இருந்து, கடிதம் வந்திருப்பது உண்மையே. மேட்டுப்பாளையத்தில் பள்ளி அமைந்தால், கோவை மட்டுமல்லாது, அருகிலுள்ள, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். மத்திய அமைச்சரின் கடித நகலை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். முன்னுரிமை தந்து, விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழகஅரசு கோவை கேந்திரிய வித்யாலயா ராஜா ரமேஷ் பொக்ரியால்\nகொரோனா குறித்த பீதி வேண்டாம் : சிகிச்சை விதிமுறையில் வந்தது மாற்றம்(1)\nநீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள்: நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்(2)\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா\nகே வி பள்ளிகளில் எம் பி கோட்டா உண்டு ..அதை ஒரு சில இடங்களில் விற்றும் காசு பார்க்கிறார்கள் ..நவோதயா பள்ளிகளில் சிபாரிசு செல்லாது ..நுழைவு தேர்வு உண்டு அதான் நவோதயா எதிர்க்கப்படுகிறது ..சில்லறை காரணமாக கே வி எதிர்க்கப���படுவதில்லை\nஆன்லைன் கேந்திரிய வித்யாலயா ஆரம்பிச்சுருங்க. கல்வித் துறையில் பெதிய மாற்றம் வரும்னு ஐயா சொல்லிட்டாரே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவு��்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா குறித்த பீதி வேண்டாம் : சிகிச்சை விதிமுறையில் வந்தது மாற்றம்\nநீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள்: நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/mar/18/coronavirus-40-per-cent-bookings-fall-on-trains-3383674.html", "date_download": "2020-06-02T17:46:53Z", "digest": "sha1:RKZULB55GO2IR6F4SBQIYSYB7DB26D73", "length": 12179, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா வைரஸ்: ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவு சரிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகரோனா வைரஸ்: ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவு சரிவு\nகரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ரயில், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 40 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nகோவை ரயில் நிலையம் வழியாக தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா். தற்போது, கரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகோவை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 2 மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்பட்டு, பயணிகளை தொ்மா மீட்டா் கருவி மூலமாக பரிசோதித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நடைமேடை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் இருக்கை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீா்க் குழாய்கள், ரயில் பெட்டிகளில் உள்ள பயணிகளின் இருக்கைகள், கதவுகள், கழிப்பறைகளில் அவ்வப்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப��படுகின்றன.\nஇதுகுறித்து கோவை ரயில் நிலைய இயக்குநா் சதீஷ் சரவணன் கூறியதாவது:\nகோவை ரயில் நிலையத்தில் 120 ஊழியா்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை முதல் நிலையத்தில் 2 உதவி மையங்கள் திறக்கப்பட்டு, ரயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளில் முதியவா்கள், உடல் சோா்வுடன் உள்ளவா்கள், இருமல் உள்ளவா்கள் தொ்மா மீட்டா் மூலம் பரிசோதிக்கப்படுகின்றனா். கடந்த 2 நாளில் 10 ஆயிரம் பயணிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். பயணிகளில் சிலா் தாங்களாகவே முன்வந்து பரிசோதித்துக் கொள்கின்றனா். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.\nகரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலானோா் பயணங்களைத் தவிா்த்து வருவதால் ரயில்களில் குறைந்த அளவு கூட்டமே காணப்படுகிறது. இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு சூழலில் சேலம் கோட்டத்தில் தற்போது வரை ஒரு ரயில் கூட ரத்து செய்யப்படவில்லை. கேரளத்தில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வரும் பயணிகள், பிற மாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 40 சதவீதம் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன’ என்றாா்.\nபேருந்துகளிலும் கூட்டம் இல்லை: கோவையில் இருந்து புகரம் செல்லும் பேருந்துகள், மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளிலும் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவற்றில் குறைந்த அளவு பயணிகளே காணப்பட்டனா்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் ���யக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/may/24/642-more-affected-in-singapore-3418927.html", "date_download": "2020-06-02T18:19:35Z", "digest": "sha1:B6PS7ICHDRL4IRWVZZTAB2I4IIAKPAD3", "length": 7017, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nசிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு பாதிப்பு\nசிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; அல்லது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்கள் ஆவா்.\n636 போ் தொழிலாளா் குடியிருப்புகளில் வசிக்கும் வெளிநாட்டுப் பணியாளா்கள் ஆவா். இத்துடன் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,068-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=739&catid=66&task=info", "date_download": "2020-06-02T17:08:34Z", "digest": "sha1:SQFGNVVHBZBWLYHNAQ322MQSBPXF5YNC", "length": 10048, "nlines": 118, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை வெளிநாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவெளிநாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nஎந்தவொரு தபால் அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம்\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nஎந்தவொரு தபால், அலுலகத்திலும், தந்திச் செய்தி கருமபீடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nதபால் அலுவலகம் பொது மக்களுக்களின் கடமைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நேரங்களில்.\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசார்க் நாடுகளிற்கு ஒரு சொல்லிற்கு 5.50 ம், ஏனைய நாடுகளுக்கு 8.70 ம்\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-09-19 12:29:29\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்க���க் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/durbar-dialogs-to-spray-rajini-to-beat-sasikala/c77058-w2931-cid341608-s11178.htm", "date_download": "2020-06-02T18:49:00Z", "digest": "sha1:ALVZZSA4RQOZUMZ2F4JKRBTVOZZGZLAW", "length": 3908, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "தெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்! சசிகலாவை சீண்டிய ரஜினி!", "raw_content": "\nதெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்\nதெறிக்க விடும் தர்பார் டயலாக்ஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று அதிகாலையில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே ட்விட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் உலகம் முழுவதுமே தர்பார் கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது.\nஇன்று ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களிலும் தர்பார் படத்தை தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள், தங்களது தலைவர் 70 வயதிலும் செம மாஸாகவும், ஸ்டைலாகவும் படம் முழுக்க வருவதாகச் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள்.\nதர்பார் படத்தில், சசிகலாவை சீண்டும் ��ிதமாக வருகிற வசனத்திற்கு மொத்த தியேட்டருமே கைத்தட்டி ஆராவாரம் செய்கிறது.\n‘காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம். செளத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்த வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன்’ என சசிகலாவை விமர்சித்து தர்பார் படத்தில் வரும் வசனத்திற்கு ரசிகர்கள் சரியாகப் புரிந்துக் கொண்டு திரையரங்குகளில் ஆராவாரம் செய்கிறார்கள்.\nஇந்த வசனத்தை ஜெயில் அதிகாரி பேசி முடித்ததும், ‘ஓ... ‘ என்று ரஜினி கேட்பதாக அமைத்திருக்கிறார்கள். மேலும், ரஜினி பேசும், ‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. கேம் ஆடுறாங்க.. நம்மக்கிட்டயே’ போன்ற வசனங்களுக்கு எல்லாம் திரையரங்குகளில் பெரிய ரெஸ்பான்ஸ் எழுகிறது.\nசரியான இடம் பார்த்து வசனங்களைப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316086.html", "date_download": "2020-06-02T17:33:45Z", "digest": "sha1:YJFHSRDC3AQUFGH2W46RXJB5B6P7IEMG", "length": 11182, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு\nவவுனியாவில் பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு\nவவுனியா கரும்பனிச்சாங்குளம் அ.த.க. பாடசாலைக்கு குடிதண்ணீர் தாங்கி ஒன்று வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டது.\nதண்ணீர் தாங்கி வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.\nவவுனியாவில் ஏற்பட்ட கடும் வரட்சியின் காரணமாக குறித்த பாடசாலையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணறு வற்றிவிட்ட நிலையில் பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த தண்ணீர் தாங்கி வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை கிணற்றையும் பார்வையிட்டிருந்தனர்.\nகுறித்த பாடசாலைக்கு பிரதேச சபையினர் இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்வதாக தெரிவித்துள்ள நிலையிலேயே அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nமூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஇராணுவத்தி���் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு \nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி…\nஅம்பாறை – இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபெருட்கள் மீட்பு\nகாஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு… ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர்\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2017/04/", "date_download": "2020-06-02T17:30:42Z", "digest": "sha1:IUF5GG5LUF7AWT2IOLIEWJUB2SV6ZWM5", "length": 19151, "nlines": 252, "source_domain": "www.thetruthintamil.com", "title": "April 2017 – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 15:9-13.\n“அதற்குப் பிலாத்து, ‘ யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா ‘ என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைம��க் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ‘ அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும் ‘ என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ‘ அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும் ‘ என்று கேட்டான். அவர்கள், ‘ அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று மீண்டும் கத்தினார்கள்.”\nவெறி நிறைந்த மக்கள் பெருக,\nநெறி இழந்த தலைவர் ஆள,\nகுறி மறந்த கூட்டம் உயர,\nபொறி விழுந்த புழு போலான,\nயோபின் நூல் 34:16-33 -ஐ வாசித்து,\nநற்செய்தி மாலை: மாற்கு 15:6-8.\n“விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.”\nநற்செய்தி மாலை: மாற்கு 15:3-5\n“தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, ‘ நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே ‘ என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.”\nஎத்தனையோப் பழி உம்மேல் இட்டும்,\nஇத்தனைப் பாடுகள் உம்மேல் விட்டும்,\nபுத்தம் புதிய அறவழி கண்டேன்;\nபுனிதா உம்வழி இறைவழி என்பேன்\nநற்செய்தி மாலை: மாற்கு: 15:1-2.\n“பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா ‘ என்று கேட்க அவர், ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று பதில் கூறி��ார்.”\nதடியும் வாளும் எடுப்பவர் விழுவார்;\nநற்செய்தி மாலை: மாற்கு 14:72.\n“உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.”\nஇருமுறை சேவல் கூவும் முன்னே,\nஒருமுறை முன்பே உரைத்தது எண்ணி,\nதிருமறைச் செய்தி பலமுறை கேட்டும்,\nதெய்வத்தின் மக்களோ இதை மறந்தார்.\nமறுமுறை கேட்கும் பேற்றைப் பெற்றார்,\nநற்செய்தி மாலை: மாலை: மாற்கு 14:69-71.\nஅந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ‘ இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ‘ என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ‘ உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ‘ என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ‘ நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.”\n“அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ‘ என்றார்.68 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை’ என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).”\nவெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,\nநெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,\nகுறி தவறாகும் வினையே செய்து,\nதறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;\nநற்செய்தி மாலை: மாற்கு: 14:65.\n“பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ‘ இறைவாக்கினனே, யார் எனச் சொல் ‘ என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”\nதந்தவர் யார் எனத் தெரியவில்லை;\n உள்ளார் இறைவன் உள்ளில்; உணர்வீர் பற்று கொள்ளில். தள்ளார் விரும்பும் கோயில், தருவீர் நல்லுடல் வாயில். அள்ளார் செய்யும் சடங்கில், அருளார் நன்மை கிடங்கில். எள்ளார் இரங்கும் பண்பில், இருப்பார் இறையும் அன்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-government-asks-permission-to-place-banner-for-modi-msb-211841.html", "date_download": "2020-06-02T18:58:16Z", "digest": "sha1:YBVL7JKE27K5LRQA6567YJV3JKMVZGBG", "length": 10542, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "மோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு! | Tamil Nadu government asks permission to place banner for modi– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா - சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது.\nஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கெனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.\nவீடியோ பார்க்க: பிரதமர் மோடி தமிழ் பேசிய தருணங்கள்\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nமோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n10, +1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து வசதி... தமிழக அரசு அறிவிப்பு\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544089", "date_download": "2020-06-02T18:54:38Z", "digest": "sha1:IGTJP5APJUOIVZPHNG3OZRRH7P3SVTWI", "length": 21765, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "பாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி| Former DMK deputy general secretary VP Duraisamy joins BJP | Dinamalar", "raw_content": "\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவும் நாய்: வைரலாகும் ...\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nமுதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 2\nதமிழகம் வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்: தமிழக ...\nவளர்ச்சி பாதையில் நாடு: பிரதமர் மோடி பெருமிதம் 3\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; ... 3\nமஹா., அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா 5\nசென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\nமீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: ... 10\nஉலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேருமா\nசென்னை: திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜ.,வில் இணைந்தா���்.\n'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே, தமிழக பா.ஜ., தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார். அவரை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. 'டிவி' ஒன்றுக்கு, துரைசாமி நேற்று (மே 21) அளித்த பேட்டியில், 'ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார்' என்ற கருத்தை தெரிவித்தார்.\nஇதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ''பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.,வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர்,'' என்றார். இந்நிலையில், இன்று (மே 22) தமிழக பாஜ., தலைவர் முருகன் மற்றும் இல.கணேசன் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமந்தை எதிர்ப்பு சக்தியால் 7 மாதங்களில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்(12)\nரெபோ வட்டி விகிதம் குறைத்தது ரிசர்வ் வங்கி: கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம்(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மை. தமிழக பாஜக எச்சரிக்கையாக பதவி எதுவும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பல வருடங்களாக ஓடிய திமுக ரத்தமும் , குணமும் அவ்வளவு எளிதில் மாறிவிடாது.\nஇவர் ஆம்னி பஸ் மாதிரி திமுக அதிமுக என்று பேக் டு பேக் ட்ரிப் அடித்து இரண்டு முறை ராஜ்ய சபா எம் பி ஆகி , இரண்டு முறை ராசி புர தேர்தலில் தோற்று அப்படியும் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து பின்னர் அன்பழகன் திண்ணை காலியானதும் அதை எதிர் பார்த்து வால் அறுந்த நரியாகி, இப்போது ஜாதி அரசியில் அல்வா விநியோகம் செய்து \"தூற்றிக்கொண்டே காசு சேர்த்துக்கொள்\" ஏந்துகிற நாஞ்சில் சம்பத்தின் கொள��கையில் அமைதிப்படை சத்யராஜையும் மணிவண்ணனையும் தூக்கி சாப்பிட்டுவிடுவார். தமிழகத்தில் பாஜக விற்கு ராதாரவி, நமீதா, இவர் என்று வாலிப வயோதிகர்கள் கூட்டம் தான் சேருகிறது.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சாமி என்ற பெயருடன் இதனை நாள் அந்த கொடும் கூட்டத்தில் இருந்தது பெரும் தவறு .நீண்ட கால தலைவர் இங்கு வந்தது அந்த கூட்டத்துக்கு ..அடித்தான் . சொந்த சரக்கு இல்லாமல் பலநூறு கோடி கொடுத்து தேர்தலில் நிற்கபோகும் தலைக்கு பெரிய ஆப்பு . சூப்பர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமந்தை எதிர்ப்பு சக்தியால் 7 மாதங்களில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nரெபோ வட்டி விகிதம் குறைத்தது ரிசர்வ் வங்கி: கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Pakistan+army?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-02T17:26:42Z", "digest": "sha1:ZD2ZRNI6O57BQWF5DQ42EKDILB5RZVXK", "length": 9418, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Pakistan army", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nகாஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nகரோனா வைரஸ் தடுப்புப் பணியில் களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவம் - தகவல்களை வெளியிட...\nஜம்மு காஷ்மீர் எல்லையோரக் குடியிருப்புகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு:...\nமருந்துகளை ஏற்றுமதி செய்கிறது இந்தியா; பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது பாகிஸ்தான்: இந்திய ராணுவத்...\nகாஷ்மீர் எல்லையில் ஷெல் தாக்குதல்: பாக்.ராணுவத்தின் யுத்த மீறலுக்கு இந்தியா பதிலடி\nரா அமைப்பு பயங்கரவாதத்தை தூண்டுகிறது: பாகிஸ்தான் ராணுவம்\nபயங்கரவாத தாக்குதல்கள் பின்னணியில் ரா- பாகிஸ்தான் மீண்டும் குற்றம்சாட்டு\nகுறுகியகாலப் போர்களுக்குத் தயாராக வேண்டும்: ராணுவ தளபதி தல்பீர் சிங்\nபாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எச்சரிக்கை\nராணுவத்தில் சேர்ந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்;...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன்...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/thalapathi-64-next-schedule-in-delhi-news-246232", "date_download": "2020-06-02T18:54:32Z", "digest": "sha1:KRCYZTTZWILPSGAP4FLVHWHII4WA35TD", "length": 9814, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Thalapathi 64 next schedule in Delhi - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\nதளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லவுள்ளனர்.\nடெல்லியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பின் போது ஒரு சில ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\n‘தளபதி 64’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி’ திரைப்படமும் விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்துடன் வெளியாக உள்ள நிலையில், ‘கைதி’ ரிலீஸ் குறித்த டென்ஷன் இன்றி அவர் ‘தளபதி 64’ படப்பிடிப்பில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய்-ஜிவி பிரகாஷ் கூட்டணி செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்\nவீடு தேடி வருகிறேன்: பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்: பெரும் பரபரப்பு\nரோல்மாடல் இயக்குநர் மணிரத்தினம் பிறந்த தினம் இன்��ு...\nவிஷம் குடிப்பதை செல்பி எடுத்து தற்கொலை செய்த நடிகை: பரபரப்பு தகவல்\n'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கின்றேனா\nரோஜா படத்தை இயக்குகிறாரா மணிரத்னம்\nஒற்றுமையே உயர்வு: 'காட்மேன்' சீரியல் குறித்து தமிழ் நடிகரின் டுவீட்\n“ஆர்மோனியக் கலைஞன், இசை சாம்ராஜ்யம்” இளையராஜா பிறந்த நாள் இன்று...\n'கோப்ரா' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்: லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம்\nதிட்டமிட்டபடி காட்மேன் தொடர் வெளியாகுமா ஜீ நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nபாடகி சுசித்ராவின் அடுத்த வீடியோ: இணையதளங்களில் வைரல்\nமுதல்முறையாக டபுள் ஆக்சனில் தனுஷ் பாடலுக்கு நடனமாடும் வார்னர்\n'கண்ணான கண்ணே, நீ கலங்காதே' விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு\nகாட்மேன் வெப்சீரீஸ்: காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை\nஹாலிவுட் சூப்பர் ஹிரோயின் படத்தில் தனுஷ் நாயகி\nபிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்\n'மாஸ்டர்', 'பேட்ட' படங்களுடன் கனெக்சன் ஆகும் விக்ரமின் அடுத்த படம்\n42 ஆண்டுகள் கழித்து ரீமேக் ஆகும் கமல்-ரஜினி படம்: முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/02/21130213/1287133/Honda-Shine-launched-in-India.vpf", "date_download": "2020-06-02T18:00:32Z", "digest": "sha1:4ES4HPCUY43NNPUGH3G6IO5FNCLVXMWO", "length": 14686, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் புதிய ஹோண்டா ஷைன் பி.எஸ்.6 அறிமுகம் || Honda Shine launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் புதிய ஹோண்டா ஷைன் பி.எஸ்.6 அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஷைன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஷைன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ஷைன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஹோண்டா ஷைன் விலை ரூ. 67,857 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஹோண்டா ஷைன��� விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும். புதிய மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜினுடன் ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் டி.சி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஹெட்லேம்ப் மற்றும் பாஸ் அம்சங்கள் ஒரே ஸ்விட்ச்சில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளை சுற்றி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆறு வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. 2020 ஹோண்டா ஷைன் மோட்டார்சைக்கிள்- டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nபுதிய ஹோண்டா ஷைன்- பிளாக், கிரே, ரெட் மற்றும் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்திய சந்தையில் பிஎஸ்6 அப்டேட் பெற்ற ஹோண்டா மோட்டார்சைக்கிள்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nபுதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nசுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு திட்டத்தில் மாற்றம்\nவெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த ஹோண்டா பிஎஸ்6 கார்\nராயல் என்ஃபீல்டு பைக் ஸ்பை படங்கள்\n2020 ஹோண்டா சிட்டி வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் விலை திடீர் மாற்றம்\nபஜாஜ் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி மேலும் நீட்டிப்பு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இ��ரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mannarads.com/index.php?page=item&id=28", "date_download": "2020-06-02T18:13:12Z", "digest": "sha1:6NWUKJDEBEVVU3NOEIVIVHWOGRUKV3VW", "length": 4700, "nlines": 55, "source_domain": "www.mannarads.com", "title": "வறுக்காத கச்சான் விற்பனைக்கு உண்டு Mannar - MannarAds", "raw_content": "\n» வறுக்காத கச்சான் விற்பனைக்கு உண்டு\n300.00 LKR வறுக்காத கச்சான் விற்பனைக்கு உண்டு Mannar\nஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.\n2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\n3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\nஇலங்கை அரசின் கட்டுப்பாட்டு விலைகளுக்கமைவாக மேற்படி பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.\nநீங்கள் கொள்வனவு செய்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்காக டெலிவரி கட்டணம் 15 Kg உட்பட்ட\nகொள்வனவுகளுக்கு 150/= ரூபாவாகவும் 15Kg மேற்பட்ட கொள்வனவுகளுக்கு 200/= ரூபாவாகவும் அறவிடப்படும்.\nசோயா மீட் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gutka-case-food-security-officer-sivakumar-3-days-cbi-custody-for-inquiry/", "date_download": "2020-06-02T17:34:53Z", "digest": "sha1:2DRSZH7EIZM33EKMFXRPQTADECVBR6UX", "length": 13079, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "குட்கா வழக்கு: உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுட்கா வழக்கு: உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nகுட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை அக்.1 வரை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.\nகுட்கா ஊழல் வழக்கில் மாதவராவ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6வது நபராக உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nகுட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் மாற்றியதை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய சிபிஐ மும்முரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என பல தரப்புகள் சிக்கி உள்ள நிலையில், தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.\nஏற்கனவே குட்கா ஊழல் காரணமாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், 6வதாக கைது செய்யப்பட்ட சிவகுமாரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.\nஇன்று முதல் வருகின்ற திங்கள் கிழமை 10 மணி வரை விசாரணை நடத்த சிபிஐ க்கு அனுமதி அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏரியை சுத்தம் செய்பவர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி; வித்தியாசமான கலெக்டர் சசிகலா புஷ்பா… யார் அவர் கடந்துவந்த பாதை என்ன அவர் கடந்துவந்த பாதை என்ன அப்பல்லோ: எதிராக முழக்கமிட்ட அ.தி.மு.கவினர் அப்பல்லோ: எதிராக முழக்கமிட்ட அ.தி.மு.கவினர்\nTags: Gutka case: Food security officer sivakumar 3 days cbi custody for inquiry, குட்கா வழக்கு: உணவுப் பாதுகாப்பு அதிகாரி சிவகுமாரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி\nPrevious ரன்வீர்ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 89 சிலைகளை வைக்க அருங்காட்சியம் மறுப்பு: பொன் மாணிக்கவேல்\nNext கைது செய்யப்பட்டுள்ள ஆடிஓவின் உதவியாளர் லாக்கரில் இருந்தும் தங்கம் பறிமுதல்\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nதமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்\nசென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/endoscopy", "date_download": "2020-06-02T18:30:04Z", "digest": "sha1:MAA7GT5IHYMPT5YP7QGWD74YIGV5S635", "length": 9787, "nlines": 253, "source_domain": "www.tabletwise.com", "title": "எண்டோஸ்கோபி / Endoscopy in Tamil - TabletWise", "raw_content": "\nஇப்பக்கம் கடைசியாக 2/04/2019 அன்று புதுப்��ிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், எண்டோஸ்கோபி குறித்த தகவல்களை வழங்குகிறது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\nஉங்களுக்கு விருப்பமான தலைப்புகளை ஆராயுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/12/07/hrpc-arpattam-for-dharmapuri-report/", "date_download": "2020-06-02T17:29:28Z", "digest": "sha1:G7NZAGFR2CADJP6VUFHGBIUO7M37U55R", "length": 98761, "nlines": 402, "source_domain": "www.vinavu.com", "title": "காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க காடுவெட்டி குருவை கைது செய் வன்னியர் சங்கத்தை தடை செய் \nகட்சிகள்அ.தி.மு.கசமூகம்சாதி – மதம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\nகாடுவெட்டி குருவை கைது செய் வன்னியர் சங்கத்தை தடை செய் \nஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் \n– சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.\nபட்டா, சிட்டா, பாட புத்தகம்\nகொள்ளை போச்சு கொள்ளை போச்சு\nபணமும் நகையும் கொள்ளை போச்சு \nதமிழக அரசே தமிழக அரசே \nதடை செய் தடை செய்\nசாதி வெறியை தூண்டி வரும்\nமூச்சு விட்டாலும் போஸ்டர் ஒட்டினாலும்\nவேடிக்கை பார்த்த மர்மம் என்ன \nதுணை போனாயே துணை போனாயே\nசாதி வெறிக்கு துணை போனாயே \nகைது செய், டிஸ்மிஸ் செய் \nஎத்தனை இழப்பு எத்தனை இழப்பு,\nஎத்தனை கொலைகள் எத்தனை கொலைகள் \nதமிழக அரசே தமிழக அரசே\nதடை செய் தடை செய்\nஇவை கடந்த 29-ம் தேதி மாலை சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள். தருமபுரியில் நிகழ்த்தப்பட்ட வன்னிய சாதிவெறியாட்டத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயநீதிமன்ற வழக்குரைஞர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பாதிக்கப்பட்ட நத்தம் காலனி மக்கள் சம்பவத்தை நேரடியாக விளக்கினர். ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டது.\nஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.உ.பா.மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்\nதாக்குதல் சம்பவத்தை அறிந்த உடனே ம.உ.பா.மை தோழர்கள் களத்திற்கு சென்றதையும் இது திடீர் தாக்குதல் அல்ல பொருளாதார ரீதியாக சேதம் விளைவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பொறுமையாக, நிதானமாக திட்டமிட்டு நடத்திய கொள்ளைச் சம்பவம்\nதலைமை உரையை அடுத்து பேச வந்த வழக்குரைஞர் அருள் மொழி\nஇந்த நாடு ஒரு புனித பூமி என்பதற்கோ, ���ல்லது வல்லரசு ஆவதற்கோ, முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கோ எந்த தகுதியும் அற்றது. பேசுவதெல்லாம் பெரிய பேச்சு ஆனால் நடைமுறையில், மனசுக்குள் இருப்பதெல்லாம் கசடு, அழுக்கு, அயோக்கியத்தனம். அதை மறைத்துக்கொண்டு நாகரீக மனிதர்களைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nபடிக்காதவனை விட படித்தவன் தான் அதிகமாக சாதி பார்க்கிறான். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் நாங்கள் அந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.\nசென்னையிலுள்ள ஓட்டல்களில் வேலை செய்பவர்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். சொந்த ஊரில் ஊரும் சேரியுமாக இருப்பவர்கள் சென்னையில் ஒன்றாக டேபிள் துடைக்கிறார்கள், ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் இவர்களில் யார் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கூற முடியும், அனைவருமே உழைப்பாளிகள் தான்\nஅவரையடுத்து பேசிய சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார்\nஎங்களுடைய சங்கம் பல ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கம் ஆனாலும் நாங்கள் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல், மக்களைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கிறோம் அது தவறு தான் இனிமேல் செய்ய வேண்டும் என்று கூறியவர். தருமபுரியில் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் நடந்தது மாட்டுக்கும் மனுசனுக்குமா நடந்தது ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே நடந்தது பிறகு எதுக்கு குதிக்கிறார்கள் \nசாதி வெறியை தூண்டுவதற்கெல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். சங்கம் என்பது எதற்காக உருவானது தெரியுமா பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்கள் நமக்கெல்லாம் பிரச்சினை இருக்கு அதனால நாம் எல்லாம் ஒன்றாக சேருவோம் என்று பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் ஒன்று சேருவதற்காக உருவானது தான் சங்கம். ஆனால் காடுவெட்டி குருவும் மற்ற ஆதிக்க சாதிவெறியர்களும் வைத்திருக்கின்ற சங்கங்கள் எதற்காக பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்கள் நமக்கெல்லாம் பிரச்சினை இருக்கு அதனால நாம் எல்லாம் ஒன்றாக சேருவோம் என்று பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் ஒன்று சேருவதற்காக உருவானது தான் சங்கம். ஆனால் காடுவெட்டி குருவும் மற்ற ஆதிக்க சாதிவெறியர்களும் வைத்திருக்கின்ற சங்கங்கள் எதற்காக ஆதிக்கம் செய்வதற்காக. எனவே அரசு உடனடியாக இது போன்ற ஆதிக்கசாதி சங்கங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்\nஎன்று கூறி தனது உரையை முடித்தார்.\nஅடுத்ததாக பேசிய தோழர் மதிமாறன்\nசாதி என்பது மேலிருந்து கீழாக ஒரு படிநிலை அமைப்பை கொண்டிருக்கிறது. ஒரு தலித் பையன் வன்னியப் பெண்ணையோ, அல்லது வேறு ஒரு ஆதிக்க சாதி பெண்ணையோ திருமணம் செய்யும் போது தான் இவர்களுக்கு பிரச்சினையே வருகிறது, அதுவே வன்னியப்பெண் அல்லது பையன் அந்த சாதிக்கு மேல் நிலையில் உள்ள சாதி பையனையோ பெண்ணையோ திருமணம் செய்தால் நம்ம சாதி என்ன அவங்க சாதி என்ன நமக்கு இதெல்லாம் ஒத்து வருமாம்மா என்று குலைந்து குலைந்து பேசுவார்கள். சாதி அமைப்பு இப்படிப்பட்ட படிநிலையில் தான் இயங்குகிறது.\nஉண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது\nசாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசும் எவனாச்சும் தனது சொந்த சாதியை சேர்ந்த பெண்களை இனிமேல் எந்த சொந்த சாதிக்கார ஆணும் சொந்த சாதி பெண்ணை சுரண்டக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, இதுவரைக்கும் வாங்குன வரதட்சனையை கூட திருப்பி கொடுத்துடனும் இல்லைன்னா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். அப்படிச் சொன்னா வன்னியனே இவனுங்க வாயில குத்துவான்.\nஇந்த சாதி வெறியர்களை தண்டிக்க வேண்டுமானால் அவர்கள் கொள்ளையடித்த தலித் மக்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்கள் இழக்கும் போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.\nசாதி வெறியர்கள் எல்லோரும் இப்போது ஒன்று கூட ஆரம்பித்திருக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் வெட்டிருவேன், கொளுத்திருவேன்னு பேசுறானுங்க. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. இவனுங்க குடும்பத்தில் இருக்கின்ற பேரக்குழந்தைகள் இவங்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகி காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுடைய தாத்தாக்களிடமிருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தோழர்கள் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\nஅடுத்ததாக ம.உ.பா.மையத்தின�� உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு வெளியிட நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் பெற்றுக்கொண்டனர்.\nஅதையடுத்து பேச வந்த மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு\nதருமபுரி மாவட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த நகசல்பாரி இயக்கம் சிதறுண்டதால் தான் இன்று இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அது உண்மை.1970 களில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருந்த கேசவரெட்டி என்கிற நிலச்சுவாந்தார் ஊரிலுள்ள எல்லா பொம்பளையும் என் பொண்டாட்டி தான் என்று சொன்னான். அந்த கொடுங்கோலன் நக்சல்பாரி இயக்கத்தால் அழித்தொழிக்கப்பட்டான். அதே போல கியூ பிராஞ்ச் போலீசாரால் நிலச்சுவாந்தார்கள் சங்கம் என்கிற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கு வெள்ளய குண்டன் என்கிற நிலச்சுவாந்தாரை தலைவனாக்கினார்கள். அவனும் நக்சல்பாரி தோழர்களால் அழித்தொழிக்கப்பட்டான். குறிப்பாக ரவுடி ரங்கன் என்பவனுடைய ஆதிக்கமும், அட்டகாசமும் தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. அவனுக்கும் இயக்கத்தால் குறிவைக்கப்பட்டது ஆனால் அவன் தப்பி விட்டான்.\nஇப்படி உழைக்கும் மக்களின் காவலர்களாக இருந்தார்கள் நக்சல்பாரிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அரசு பல போலி மோதல்களை நடத்தி தோழர்களை கொன்று குவித்தது. இன்று தர்மபுரியில் நக்சல்பாரி இயக்கம் இல்லாமல் போனதன் விளைவுகளை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்த அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது. இது ஒரு செத்துப்போன அரசு. ஐந்து மணி நேரமாக நடந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு இது. இன்று வரை ஜெயலலிதா இதற்கு ஒரு சிறு வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே ஜெயலலிதா தார்மீக ரீதியில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.\nசேதமடைந்த சொத்துக்களை பற்றி அரசு அளிக்கும் அறிக்கைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் இதற்கு பொறுப்பேற்று உண்மையான ஆய்வை நடத்தி மக்களுக்கு பழைய நிலையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி முடித்தார்.\nஅடுத்ததாக ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல், கொள்ளையடித்தலை ���ேரில் பார்த்த நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் சம்பவத்தை பற்றி விளக்கினர். அகஸ்டின் எழுப்பிய கேள்விகள் மனிதாபிமானமுள்ள அனைவரையும் பிடித்து உலுக்குவதாக இருந்தது. ஏன் நாங்க வீடு கட்டக்கூடாதா நாங்க பைக்கு வாங்க கூடாதா நாங்க பைக்கு வாங்க கூடாதா நல்ல சட்டை போட்டுக்க கூடாதா நல்ல சட்டை போட்டுக்க கூடாதா ஏன் எங்களை மட்டும் வாழ விடமாட்டேங்குறீங்க, நாங்க என்ன பாவம் பன்னினோம் ஏன் எங்களை மட்டும் வாழ விடமாட்டேங்குறீங்க, நாங்க என்ன பாவம் பன்னினோம் என்று கேட்கும் போதே உடைந்து அழுதார். அவருடைய கண்ணீராலும் விம்மலாலும் கூட்டம் குற்றவுணர்வில் அமைதியானது.\nஅவரையடுத்து தருமபுரி மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலாளர் ஜானகிராமன் உரையாற்றினார்.\nஎல்லா பத்திரிகைக்காரனும், டி.விக்காரனும் இதை சாதிக்கலவரம், சாதிக்கலவரம்னு எழுதுறானுங்க. இரண்டு தரப்பு எதிரெதிராக மோதிக்கொள்வது தான் கலவரம், ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன ஒரு ஆதிக்க தரப்பின் திட்டமிட்ட தாக்குதல் நடந்திருகிறது. எனவே முதலில் இது கலவரமல்ல.\nராமதாசு அடிக்கடி தருமபுரிக்கு வந்து போவார். வன்னியர் சங்க கூட்டமும் அடிக்கடி நடக்கும். முதல்ல ஈழத்தமிழனை பத்தி பேசிப்பார்த்தாரு வேலைக்கு ஆகல, அப்புறம் தமிழ், தமிழன்னு பேசிப்பார்த்தாரு அதுவும் வேலைக்கு ஆகல இப்படி எதுவும் எடுபடாம செல்லாக் காசாகிப்போன ராமதாசு இப்ப சாதியை கையிலெடுத்திருக்கிறார். இது தான் அவருடைய புதிய பாதை, புதிய அரசியல், புதிய நம்பிக்கை.\nநக்சல்பாரி என்கிற அந்த வார்த்தை தருமபுரி மாவட்டத்தில் சாதி ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தது. இப்போதும் அது விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் தடுக்கப்படுகிறது. இல்லை என்றால் அது இன்னமும் அதிகரித்திருக்கும்.\nஎந்த வன்னியனாவது அரசு அலுவலகங்களில் போய் லஞ்சம் கொடுக்காம நான் வன்னியன் உயர்ந்த சாதி எனக்கு சலுகை கொடுன்னா குடுத்துருவானா, இல்லை உலகமயமாக்கம் சாதி பார்த்து தான் தாக்குமா. மறுகாலனியாக்கத்துக்கு முன்னாடி எல்லோரும் தான் அழியனும்.\nம்க்கள் இப்படி சாதி ரீதியாக பிரிந்து கிடப்பது தான் அரசுக்கும் நல்லது. இல்லைன்னா அவனோட இவன் இவனோட அவன்னு சேர்ந்துக்கிட்டு விலைவாசி உயர்வுக்கெதிராவும், மின்���ெட்டுக்கு எதிராவும் போராடுவானுங்க. சாதிவெறி அவர்களை பிரித்து வைத்திருப்பது அரசுக்கு நல்லது தானே. அரசு இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம்.\nதமிழகத்தில் சாதி சங்கங்களை தடை செய்தால் தான் மக்களை சாதி வெறியர்களிடமிருந்து மீட்க முடியும். எனவே ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.\nஅடுத்ததாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர் தோழர் விஜயக்குமார்\nதிராவிடக்கட்சிகளுக்கும், தேசியக்கட்சிகளுக்கும் மாற்றாக நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ராமதாஸ் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதுக்கு அவர் கண்டுபிடிச்ச வழி தான் இந்த வீடு கொளுத்துற வேலை.\nஇவனுங்க எதை மானக்கேடா நினைக்கிறானுங்க. திவ்யா ஒரு மாட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது மானக்கேடு. நாமெல்லாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாச்சே நம்ம சாதிப்பொண்ணு திவ்யா போய் ஒரு ஐந்தறிவு கொண்ட மாட்டை கல்யாணம் பண்ணிக்கிச்சே இது மானக்கேடு இல்லையான்னு ராமதாசு தூக்குல கூட தொங்கிடுவாறு. ஏன்னா அவரு மான அவமானமெல்லாம் பாக்கக்கூடியவரு.\nஆனா ஒரு பொண்ணு ஒரு பையனை கல்யாணம் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா இதில் என்னடா மானக்கேடு. ஜெயலலிதாகிட்ட செருப்படி வாங்குனப்ப வராத மானக்கேடா, கருணாநிதி காறித்துப்புன்னப்ப வராத மானக்கேடா அப்பல்லாம் வராத மானக்கேடு இவனுங்களுக்கு இப்ப மட்டும் வந்துருச்சாம்.\nஇந்த தாக்குதலில் போலீசின் பங்கு மிக முக்கியமானது. கடந்த இருபத்தி நான்காம் தேதி ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் என்கிற நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்திலுள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 ம் தேதி மாலை நாலரை மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். மாலை நாலரை மணிக்கு நடக்கவிருக்கிற போராட்டத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கே ஆலைக்கு அருகில் வந்துவிட்ட உளவுத்துறை போலீசுக்கு தருமபுரியில் மிகப்பெரிய அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதை கண்டு பிடிக்க முடியவில்லையாம். இதில் போலீசுக்கும் பங்கு உண்டு. இது உளவுத்துறையும், தமிழக போலீசும் சேர்ந்து நடத்திய வன்கொடுமை.\nதர்மபுரி மாவட்டத்தில் அனைத்து சாதி மக்களும் தோளோடு தோள் கோர்த்து ஒன்றாக நின்றார்கள், சகோதரர்களாக வாழ்ந்தார்கள். எப்போது அங்கே நக்சல்பாரி இயக்கம் இருந்த போது அப்படி வாழ்ந்தார்கள். இன்று அது பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இது தான் சாதித்திமிர் தலை தூக்க காரணம் என்று பிழைப்புவாத பத்திரிகைகளில் கூட எழுதுகிறார்கள்.\nஆம், நக்சல்பாரி இயக்கம் தான் சாதி வேறுபாடுகளை களைந்து அனைத்து சாதி மக்களையும் உழைக்கும் மக்களாக அணிதிரட்டும், அவர்களுடைய விடுதலைக்கு தலைமை தாங்கும் தகுதி நக்சல்பாரி இயக்கத்துக்கு மட்டும் தான் உண்டு என்கிற வகையில் தமிழர்களாய் அல்ல நக்சல்பாரிகளாய் அணிதிரள்வோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று முடித்தார்.\nஅடுத்ததாக ம.உ.பா மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு\nகடந்த இரண்டு நாட்களாக மூன்று கிராம மக்களும் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ஏழாம் தேதி காலை ஐம்பது லட்சம் ரூபாய் வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்த ஒருவர் எட்டாம் தேதி காலை தான் வாழ்ந்த ஊரில், பிறந்த மண்ணில் அகதியாக்கப்பட்டு சுற்றிலும் போலீசு காவல் நிற்க சாப்பிடறதுக்காக தட்ட எடுத்துக்கிட்டு லைன்ல நிக்கிறாரு. இரவு சாப்பாட்டை மதியமே வாங்கி வச்சுக்கனும்.\nமூனு வேலைக்கும் சோறு கிடைக்கமாட்டேங்குது. இந்த அரசால் அந்த மக்களுக்கு சோறு கூட போடமுடியவில்லை. இந்த நிலை யாரால் வந்தது பூகம்பத்தால் வந்ததா, புயலால் வந்ததா. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் நடந்திருக்கிறது அதுவும் காவல்துறை கண்ணெதிரே நடந்திருக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் துப்பு துலக்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை திரிபாதி தலைமையில் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய்கள் தருமபுரியில் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன பூகம்பத்தால் வந்ததா, புயலால் வந்ததா. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் நடந்திருக்கிறது அதுவும் காவல்துறை கண்ணெதிரே நடந்திருக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் துப்பு துலக்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை திரிபாதி தலைமையில் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய்கள் தருமபுரியில் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன காவல்துறையின் கண்ணெதிரிலேயே ஆறு மணி நேரத்திற்கு தீ வைக்க முடியும் என்றால், கொள்ளையடிக்க முடியும் என்றால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது, சமமான அணுகுமுறை எங்கே இருக்கிறது \nகுற்றவாளி ராமதாசு, குற்றவாளி காடுவெட்டி குரு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் வந்து சாட்சி சொல்கிறார்கள். வீதிக்கு வருபவர்கள் நீதிமன்றத்தில் வந்து சொல்ல மாட்டார்களா எங்கே கைதி, எங்கே விசாரணை, எங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகள் எல்லாம் எங்கே கைதி, எங்கே விசாரணை, எங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகள் எல்லாம் \nநாலு பேர் கொள்ளையடித்த நகைகளையே கூட கண்டுபிடிக்கமுடியாமல் யாராவது நகைக்கடை வியாபாரியை மிரட்டி வாங்கிட்டு வந்து கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் என்று ஐ.ஜி, டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி என்று எல்லோரும் நகைகளை மேஜையில் விரித்து வைத்துக்கொண்டு ஊடகங்களை அழைத்து பறிக்கப்பட்ட நகைகளை திருப்பி ஒப்படைக்கிறோம் என்று விழா எடுக்கிறீர்களே இன்று ஏழு கோடிக்கும் மேல் தலித் மக்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது இந்த காவல்துறையால் அதை மீட்க முடியுமா கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உங்களால் திருப்பி வாங்கித்தர முடியுமா கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உங்களால் திருப்பி வாங்கித்தர முடியுமா இன்றைக்கு சவால் விடுகிறோம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் கூட உங்களால் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மயிரைக்கூட பிடுங்க முடியாது.\nநண்பர்களே இது விலைவாசி உயர்வு பிரச்சினை அல்ல, அந்நிய முதலீடு பிரச்சினை அல்ல, அல்லது குடிநீர் பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை அல்ல இது மனித குல நாகரீகத்திற்கும் காட்டுமிராண்டுகளுக்குமிடையே நடக்கக்கூடிய போராட்டம். இவன் வச்சிருக்க கட்சிக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம். தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கட்டுன மாதிரி பாட்டாளிகளை ஒன்றினைய விடாமல் தடுக்கிறவனுக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம்.\nசுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே கல்லூரியில், ஒரே சினிமாவில், ஒரே கடைத்தெருவில், ஒரே திருமணத்தில், ஒரே விழாக்களில் எங்களோடு கலந்துகொண்டவர்கள் சார் அவங்க கூட எங்களை அடிக்க வந்தாங்க சார் என்கிறார்கள் நத்தம் காலனி மக்கள். இது எப்படி முடிந்தது \nபாட்டாளிகளுக்குள் மோதவிட்டு இரத்தம் குடிக்கக்கூடிய ஓநாய்களாக இராமதாசும், காடுவெட்ட��� குருவும் இருப்பதால் தான் இது நடந்திருக்கிறது. இதை தட்டிக்கேட்க ஜெயலலிதாவுக்கு மனம் இல்லையா, அதிகாரம் இல்லையா, அல்லது முடியவில்லையா அப்படி கேட்டால் ராமதாஸ் திருப்பி கேட்பார் நீ பரமக்குடியில் என்ன செய்தாயோ, தேவர் ஜெயந்தியில் என்ன செய்தாயோ அதை தான் நானும் செய்றேன்னு திருப்பி கேட்பார். கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா \nஅரசுக்கும் இது சாதகமாகிவிட்டது. பரவாயில்ல தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கெதிராகவும், மின்வெட்டிற்கெதிராகவும் போராடக்கூடிய அனைத்து அமைப்புகளும் இன்னைக்கு தர்மபுரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்ருக்காங்க, நமக்கும் பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க. இந்த பிரச்சினையில் இரண்டு குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஒன்று அரசாங்கம் இரண்டு பா.ம.க.வும் வன்னியர் சங்கமும். இந்த குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது \nஅனைத்து பிரச்சினைகளும், கியூ பிராஞ்ச், ஸ்பெஷல் பிராஞ்ச், நக்சலைட் ஒழிப்பு பிரிவு, மாவட்ட அளவிலான மேல் மட்ட அதிகாரிகளிலிருந்து எஸ்.பி முதல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலுள்ள காண்ஸ்டபிள் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அரசுக்கும் இது நேரடியாக தெரியும். தருமபுரியில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பது டி.ஜி.பி.வரைக்கும் தெரியும் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தர்மபுரி தாக்குதலை தெரிந்தும் தடுக்கத்தவறியதும், அதற்கு பொறுப்பும் இந்த மாநிலத்தின் டி.ஜி.பி.க்கு உண்டு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.\nநாம் அம்பேத்கர் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, பெரியார் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல. அதனால வர்ற பிரச்சினை தான் இது.\nஅப்பு பாலன் இருந்தவரை அங்கு சாதிப் பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. என்றைக்கு அவர்கள் சிலைகளாக மாறினார்களோ அப்போது அங்கே சாதிக்கலவரம் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு அப்பு பாலன்கள் உருவாக வேண்டிய நிர்பந்த்தத்தை இந்த அரசு நாயக்கன்கொட்டாய்க்கு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தருமபுரியில் நாங்கள் கண்டறிந்த உண்மை. ’இதற்கு மட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட���டோம்’ என்கிறார்கள் அங்குள்ள இளைஞர்கள்.\nபோலிஸ்காரனும் அதிகாரிகளும் கேட்கிறாங்களாம் எதுக்கு இவ்வளவு பெரிய வீடு கட்டுன, உன்னை யாரு பல்சர் வாங்கச் சொன்னது, உன்னை யாரு ஏ.சி வாங்கச்சொன்னது, உன்னை யாரு பிரிட்ஜ் வாங்கச்சொன்னது, உன்னை யாரு கட்டில் வாங்கச் சொன்னது, உன்னை யாரு பீரோ வாங்கச் சொன்னதுன்னு கேட்கிறானுங்களாம். இனிமேல் எந்த அதிகாரியாவது உங்க கிட்ட அப்படி கேட்டால், இங்கு வந்திருக்கும் முருகன், அகஸ்டின் போன்ற இளைஞர்களே உங்கள் ஊருக்கு போய் சொல்லுங்கள், நாங்களும் உங்களோடு வருகிறோம். அப்படி கேட்கும் அதிகாரிகளை ஊரிலேயே புடிச்சி கட்டி வைங்க. யார் வாங்கச்சொன்னது என்பதை முடிவு செய்வோம், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் அவர்களுக்கு புரியவைப்போம்.\nஅந்த மக்களுடைய வீடுகள் எல்லாம் உருகுலைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வீடும் பாழடைந்த வீடுகளைப் போல அரைகுறையாக இடிந்த நிலையில் நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து போகிறார்கள். இவங்களாவது ஏதாவது செய்யமாட்டாங்களான்னு மரத்து போன முகங்களுடன் அனைவரிடமும் வீட்டிற்கு அருகிலேயே நின்று கொண்டு இது தாங்க வீடு, இத பாருங்க, இது தாங்க வீடு, இத பாருங்க என்று காலை முதல் மாலை வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைவதற்கே குற்ற உணர்வாக இருக்கிறது. இந்த மக்களுக்கு என்ன தீர்வை நம்மால் தர முடியும், என்ன நீதியை நம்மால் பெற்றுத்தர முடியும் \nஇந்த பிரச்சினைக்கு மற்ற பிரச்சினைகளுக்கு நடப்பதை போல அடையாளமாக நடத்தப்படும் போராட்டங்களால் தீர்வு வரப்போவதில்லை. எண்ணற்ற தலித் அமைப்புகள், சென்னை முழுவதும் போஸ்டர்கள். இந்த பிரச்சினைக்காக போஸ்டர் ஒட்டாத தலித் அமைப்புகளே இல்லை. தங்களுடைய அமைப்பு இந்த பிரச்சினைக்கு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் அனைத்தும் வரம்புக்குட்பட்டது.\nராமதாசு, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் எல்லாம் இப்போது ஒன்று கூடி பேசுகிறார்கள். வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதாம். சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக மாநாடு நடத்துகிறார்கள். சாதிவெறியை தூண்டும் இவர்களை ஏன் இந்த அரசு கைது செய்யக்கூடாது \nகூடங்குளத்தில் சாதாரன பெண்கள் மீது நூற்றுகணக்கில் வழக்குகளை போட்டு குண்டர் சட்டத்தில் வைத்திருக்கும் அரசு, கடல் பாசிகளை எடுத்து விற்கும் எழுபது வயது முதியவரைக் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் காடுவெட்டி குருவையும், ராமதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணிச்சல் இல்லை, என்ன பயம் அது தான் ஆதிக்க சாதி உணர்வு. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எனவே நாம் சாதி இந்துக்களிடம் பேச வேண்டும்.\nபி.ஜே.பி. எப்படி முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை நடத்தி ஆதிக்கசாதிகள் எல்லாம் அதிகாரத்திற்கு வரத்துடிக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க நினைக்கிறார்கள். இதனால் தலித் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. ஜனநாயகத்திற்காக பேசக்கூடியவர்கள், உரிமைகளுக்காக பேசக்கூடியவர்கள், புரட்சிக்காக பேசக்கூடியவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நேர்மையாக வாழக்கூடிய அனைவரும் தான் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய். இதற்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும். முடியாதா முடியும், நாம் வீதிகளில் இறங்கி மக்களிடம் வேலை செய்தால் முடியும்.\nபா.ம.க. முன் நின்று நடத்திய கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் இழுத்துக்கிட்டே போய் சமாதானம் பன்றது தான் அரசாங்கம். கொலைக்கே அப்படின்னா தர்மபுரி பிரச்சினைலையும் விசாரிக்கிறேன் விசாரிக்கிறேன்னு நாலஞ்சு வருசம் சார்ஜ் ஷீட் போட்டு, அப்புறம் சி.பி.சி.ஐ.டி விசாரிச்சி சி.பி.ஐ விசாரிச்சி. அஞ்சு பேர் கொள்ளையடிச்சதையே கண்டுபிடிக்க முடியாத போலீசு ஐநூறு பேரை விசாரிச்சு கண்டுபிடிக்கப்போறானா. ஒவ்வொருத்தனையா நிக்க வச்சு அடையாளம் காட்டி சாட்சி சொல்லி அப்புறம் கீழ்கோர்ட்ல தண்டனை கொடுத்து உடனே மேல் கோர்ட்ல பெயில் வாங்கி அப்புறம் சுப்ரீம் கோர்ட்ல கேஸ் முடிஞ்சு போயிரும் அவ்வளவு தான். அப்புறம் அனைவரும் மறந்துவிடுவார்கள். இது தான் இவர்களுடைய திட்டம்.\nநாங்கள் இன்னொரு சந்தேகத்தையும் ஆணித்தரமாக முன் வைக்கிறோம். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பின��னால் அதிகார வர்க்கத்தின் உயர்பதவிகளில் உள்ள வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் மூளையாக செயல்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உணர்சிவசப்பட்ட ஒரு கும்பல் என்ன செய்யும், கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அடிக்கும், தாக்கும். அவ்ர்கள் நினைத்திருந்தால் ஐம்பது பேரைக்கூட கொன்றிருக்க முடியும். ஒரு சில வீடுகளில் குழந்தைகளையும் பெண்களைளையும் வைத்து பூட்டியிருக்கிறார்கள், ஆனால் யார் மீதும் ஒரு சின்ன அடி கூட விழவில்லை. எனவே தெளிவாக ஒரு முடிவை எடுத்து ஆளுக்கு எந்த சேதாரமும் வரக்கூடாது என்று திட்டமிட்டு ஊரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.\nகுருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்த பணங்களையும், நகைகளையும் திருடிக்கொண்டார்கள். அதையெல்லாம் மொத்தமாக சேர்த்தால் பா.ம.க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்து தருமபுரியில் ஜெயிக்க முடியும். அல்லது சுப்ரீம் கோர்டில் பல ஆண்டுகளுக்கு வழக்கு நடத்த முடியும். அல்லது கொள்ளையடித்தவர்களை எல்லாம் ’தியாகி’களாக்கி அவர்களுக்கு சாகும் வரை பென்ஷன் தொகை கொடுக்க முடியும்.\nஇப்போதைக்கு நமக்கு அரசு தான் குற்றவாளி. குற்றவாளிகளை இந்த அரசு என்ன செய்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது நாங்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று. போலீசின் வேலை கிரைமை விசாரிப்பது மட்டும் தான். அதாவது கொள்ளையடிக்கப்பட்டது, வீடுகள் கொழுத்தப்பட்டது அதற்கு என்ன தண்டனை அத்தோடு போலீசின் வேலை முடிந்துவிட்டது.\nதாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம், பின்னணி, இதில் யார் என்ன நோக்கத்திற்காக செயல்பட்டார்கள், எதிர்காலத்தில் இது போல நடைபெறாமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மாநிலத்தின் பெரிய சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் முன் நின்று செயல்பட்டிருக்கின்றனர் என்கிற போது ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை கமிஷன் தான் இந்த தாக்குதலை பற்றி முழுமையாக விசாரித்து, இது யாருடைய மூளையில் யாருடைய நலன்க��ுக்காக செய்யப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.\nமும்பை கலவரத்தில் சிறீ கிருஷ்ணா கமிஷன் பால்தாக்ரேவை குற்றவாளி என்று அறிவித்தது. சதாசிவம் கமிஷன் அதிரடிப்படையின் அட்டூழியங்களை பட்டியலிட்டு ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அறிவித்தது. அதைப் போல இழப்பீடுகளை முடிவு செய்ய இந்த கலவரத்தினுடைய பயணாளி யார், யாருக்காக இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள், எது சாதாரண மனிதனை கூட கொள்ளையில் ஈடுபட தூண்டியது உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அதை ஒரு தலைமை நீதிபதியின் கீழ் அமைக்கப்பட்ட குழு தான் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம்.\nஅதே நேரத்தில் சி.பி.ஐ யும் ஒரு போஸ்ட் பாக்ஸ்தான். போலீசு கூட பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு சி.பி.ஐ ரொம்ப மட்டம். வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொலை வழக்கில் அவரே பிளாடால் அறுத்துக்கொண்டு இறந்துட்டதா கேசை முடிச்சிட்டானுங்க. ஹைகோர்ட்ல வழக்கு நடந்த போது ஜட்ஜ் கேட்ட கேள்விக்கு சி.பி.ஐ வழகறிஞரால பதில் சொல்ல முடியல. சி.பி.ஐ அப்படித்தான் இருக்கிறது.\nநிலப்பிரச்சினையில வீரபாண்டி ஆறுமுகத்தை ஆறுமாதம் சிறையிலடைத்த இந்த அரசாங்கத்துக்கு ஒரு நிலத்தையே அழித்த ராமதாசையும், காடுவெட்டி குருவையும் ரெண்டு மாசம் தூக்கி உள்ள வச்சா என்ன ஆதரவு கொறைஞ்சிறப்போவுது. இவனுங்களை புடிச்சு உள்ள போட்டா தலித் மக்கள் எல்லாம் உங்கள் பின்னால் அணிதிரளுவார்களே. ஏன் அச்சம் \nவன்னியர் சங்கத்தை தடை செய் என்று நாம் பிரசுரத்தை கொடுத்த உடன் அ.தி.மு.க வழக்கறிஞர், தி.மு.க வழக்கறிஞர், ம.தி.மு.க வழக்கறிஞர் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு அதெப்படி அப்படி சொல்லலாம் என்கிறார்கள்.\nஅதை நாங்கள் சொல்வதால் தான் வாதிடுகிறார்கள். ஏனென்றால் அதை சொல்லுகின்ற தகுதியும், ஆற்றலும், அறிவும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்கு இருக்கிறது. இவர்கள் சொன்னால் இறுதி வரை பின்வாங்க மாட்டார்கள். உறுதியாக நிற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிரட்டினால் பயந்து கொண்டு ஓடுவதற்கு நாங்கள் ஒன்றும் பிழைப்புவாதிகள் அல்ல. நாங்கள் ஆதாயத்திற்காக யாருடனாவது கூட்டு சேர்வதற்காக காலம் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் அல்ல.\nகருணாநிதி உயர்நீதி மன்றத்��ிற்கு வந்த போது வெறும் ஆறே ஆறு பேர் வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கிய காவல் துறைக்கு எதிராக கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய போது தி.மு.க வழக்கறிஞர்கள் எல்லாம் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கிய போதும் போலீசை எதிர்த்து முழக்கமிட்டனர். கருணாநிதி மறுநாள் எங்கே கருப்புக் கொடி காட்டலாம், எங்கே காட்டக்கூடாது, சொல்லிட்டு காட்டனுமா, சொல்லாம காட்டனுமான்னு ஒன்றரை பக்கத்திற்கு சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.\nஅப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களை பார்க்க ஜெயலலிதாவை நாங்கள் அழைத்து வருகிறோம் நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று எங்களிடம் பேசினார்கள். நாங்கள் இதை ஜெயலலிதாவுக்காக செய்யவில்லை, வழக்கறிஞர்களின் உரிமைக்காக செய்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டோம். நாங்கள் அன்று மருத்துவமனையில் படுத்திருந்தால் அரசு வழக்கறிஞராகவோ, வாரியத்தலைவராகவோ ஏதோ ஒரு பதவிக்கு சென்றிருக்க முடியும். அதற்கு அ.தி.மு.க வில் வாய்ப்புண்டு ஆனால் நாங்கள் சாதாரண மக்களுக்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவோடும், ஆற்றலோடும் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.\nஇப்படிப்பட்ட அரசு எப்படி சாதிவெறியர்கள் மீது கை வைக்கும். வைக்காது. சாதி வெறியர்களையும் அவர்களுடைய சங்கங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமானால் தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் நக்சல்பாரிகள் பிறக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மீண்டும் அப்பு, பாலன்கள் பிறக்க வேண்டும். என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.\nமூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் உடல்நிலை சரியில்லாததாலும், பேரா.கருணானந்தம் வெளியூர் சென்று திரும்ப முடியாத காரணத்தாலும் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பியிருந்தனர்.\nஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக வடிக்கப்பட்ட முழக்கங்கள் சாலைகளில் கடந்து செல்லக்கூடியவர்களை சற்று நேரம் நின்று கவனிக்க வைக்கும் விதத்தில் இருந்தது. நானூறு பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சாதி ஆதிக்க வெறியர்களிடமிருந்து தமிழக உழைக்கும் மக்களை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக ��ோராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதமிழ் நாட்டில்,அபாயகரமாக ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டிருக்கின்றனர். ஆதிக்க சாதி ஒருங்கிணைப்பை மனதில் வைத்தே ராமதாஸ் ‘புதிய பாதை, புதிய அரசியல’ என்று சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருக்க வேண்டும். இந்த அபாயத்தை புரிந்து கொண்டு எதிர் செயல்பாட்டை வகுக்க யாரும் முன்வரவில்லை. இந்து மதவெறி எதிர்ப்பிலும் இப்படித் தான் சி.பி.எம்., சி.பி.ஐ மற்றும் தி மு க ஆகியவை விருப்பார்வம அற்று இருந்தன. அந்த அலட்சியமே இப்போதும் தெரிகிறது.\nஇந்த ஆர்ப்பாட்டமும், அதில் கலந்து கொண்டவர்களின் உரையும் நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது.\nதமிழகம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி இந்த ஆர்ப்பாட்டம்.\nசாதி,மதம் என்ற தோரனையில் வலம்வந்த அனைத்து இந்து மதவாதிகளின் முகத்தில் கரியை வாரி பூசியது குஜராத் படுகொலை சம்பவம்.தருமபுரியிலும் வன்னிய சாதியின் முகத்திலும் மலத்தை வரி பூசியுள்ளதை அனைத்து பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வெளிகொணர்ந்த போதும் இந்த அரசு மவுனம் சாதிப்பதில் இருந்து தெரிகிறதல்லவா \nஈமெயிலில் தகவல் கொடுத்த பைத்தியகாரனை கூட பிடித்த இந்த அரசும்,போலிசும் மேடைபோட்டு சதிவெறியூட்டி தாக்குதல் தொடுத்து ஊரையே சூரையாடிய இந்த விசகிருமிகளை ஏன் கைது செய்ய முடியவிலை\nஇதுதான் இந்த அரசும்,இந்திய ஜனநாயகமும்,இந்துமதமும் செய்கின்ற யோக்கிதை.\nஇனிமேலும் சாதி ,மதவதியாகவும்,இன மொழிவதியாகவும் அணிதிரள்வதை விடுத்து,உழைக்கும் வர்க்கமாக திரள்வோம்.சதிவெறியர்களிடம் இருந்து மானுடத்தை காப்பது நம்முன் உள்ள கடமையாகும்.\nசாதியாதிக்க வெறியர்களை அறுத்தெறியும் போர்வாளாய் .இருந்தது தோழர்களின் உரை .சாதி வெறியங்கள் ராமதாஸ் .கடுவேட்டிகுரு .இவர்களை உழைக்கும் பாட்டாளி வர்க்கம் ,விடாது ….அதுவரை பிரசார போர் ஓயாது.\nசாதியை ஒழிக்கும் முன், தலித் மக்களுக்கு ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் சொல்லி குடுங்க…. ஏற்றத்தாழ்வு இறைவன் படைப்பிலேயே உண்டு, அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனானப்பட்ட காந்தியாலேயே இந்த விசயத்தில ஒன்னும் பண்ண முடியல…நீங்க எல்லாம் எம்மாத்திரம்\nபிறப்பிலேயே என்னய்யா ஏற்றத்தாழ்வு இருக்கு.எல்லோரும��� பத்து மாசம்தான்.ஒசந்த சாதின்னு சொல்லிக்கிற பன்னாடைங்களுக்கு எல்லாம் ஒரு வருசமா.இன்னும் அசிங்கமா சொல்லிறுவேன் .வினவுல மாடரேட் பண்ணிருவாங்கன்னு இத்தோட உடுறேன்.உங்க கடவுளே அப்படித்தான் படைக்கிறான்னா தேவநாதனை ஜெயேந்திரனை மேல்சாதியில பொறக்க வச்சிருக்கானே அவனும் உன்னை போல கூறு கெட்டவனா.தலித்கள் ஒழுக்கமில்லாதவர்களா.எப்படி சொல்ற.ஒழுக்கமில்லாதவங்க எல்லா சாதிலயும் இருப்பானுங்க.அவனுங்களை தலித்கள் யாரும் அய்யா சாமி புனிதறேன்னு கும்புடுரதில்லை.உங்க யோக்கியதை என்ன.மடத்துக்கு வர்ற பெண்கள் மீது கை வைத்த ஜெயேந்திரனை இன்னும் குடும்பத்தோட போய் கும்புடுரீங்களே.இதுதான் உங்களுக்கு ஒழுக்கமா தெரியுதா.காந்தி என்னவோ சாதியை ஒழிக்க பாடுபட்ட மாதிரி உளராத.நாங்கல்லாம் எம்மாத்திரம்னு தெரிஞ்சுக்க கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப்பார். அம்பது அறுபது வருசத்துக்கு முன்னால உங்க மேல்சாதி திமிர் தாழ்த்தப்பட்ட மக்களை டேய் போட்டுத்தான் கூப்பிடும்.இப்போ அப்படி கூப்பிடு பார்க்கலாம்.ஆமா அவுங்க சுத்தமில்லாதவங்கன்னு சொல்ல உனக்கு என்ன யோக்கியதை.அவுங்க அழுக்கு உழைப்பதால் வந்தது. ஆனா உங்க ஆளுங்க தெனமும் தயிர் சாதத்த தின்னு தின்னு கிட்ட வந்தாலே அந்த கவுச்சி நாத்தம் குடல புரட்டுது. நீயெல்லாம் சுத்தத்த பத்தி பேச வந்துட்ட.\nஉண்மைய சொல்லனும்னா , தலித்துகள் தான் சுத்தமாக இருக்கிறார்கள். சுத்தம் இல்லாதவனுங்க இந்த பாப்பானுங்க தான்..நம்ம ஊத்தவாயன் ஜெயேந்திரன் பல்லே தேக்க மாட்டான் போல.\nநானும் அதே தான் சொல்லுறேன். எல்லோருக்கும் உண்மை தெரியும். நான் எழுதிய பார்பனர்களை பற்றிய சில உண்மைகள் மட்டுரத்தப்பட்டுள்ளது.\nஅடேயப்பா…. சென்னையின் சைதாபேட்டை சேரியையும் – மேற்கு மாம்ழம் பகுதிகளை சுற்றிபார்த்து யார் சுத்தமானவர்கள் முடிவுக்கு வாருங்கள்.\nசாதி ஒடுக்கு முறையில் காந்தி கடைபிடித்த அயோக்கியதனத்தை எல்லாம் படித்துவிட்டு பிறகு வினவில் கமெண்ட் போடுங்க.\nஏற்றத்தாழ்வு இறைவன் படைப்பிலே உண்டு என்கிறீர்கள்.\nசைவர்,வைணவர்,சத்திரியர்,சூத்திரர்,பஜ்சமர் இதையெல்லாம் எப்படிவச்சானுங்க தெரியுமா.ஒன்னும் தெரியாம வந்து அளக்காதீங்க.\nபாலாதான் சைவர்,வைணவர்,சத்திரியர்,சூத்திரர்,பஜ்சமர் இதையெல்லாம் எப்படிவச்சானுங்கனு ���ேரா பாத்துட்டு வந்து இருக்காரு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/2524-2016-10-22-07-26-17?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-02T18:50:02Z", "digest": "sha1:XJK3FUKXTMF2JUWUAFACSCGV7EPUCNQO", "length": 15445, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்)", "raw_content": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலையானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில், பல வாதங்கள் ஒற்றைப்படையானதாக; அதாவது, “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயத்தினை பிரதானமாகக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தில் விடயங்களை அதன் வரிசைக்கிரமத்தின் பிரகாரம் பேச வேண்டியது அவசியம். அதுதான், ஆரோக்கியமானதும் கூட.\nமுதலாவது, மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை என்பது படுகொலைக்கு நிகரானது. அதனை பொலிஸார் மேற்கொண்டிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொலிஸாருக்கு ஒருவரை உயிர் போகுமளவுக்கு தாக்கும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கொலைகள் இடம்பெறுமளவுக்கான நடவடிக்கைகளை எந்த ரீதியில் மேற்கொண்டாலும் அது அடிப்படையில் படுகொலையாகவே கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.\nஆக, மாணவர்களின் கொலைகளை படுகொலைகள் என்கிற அடிப்படையிலிருந்து விசாரித்து நீதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அடிப்படை. அந்த அடிப்படையில், பொலிஸார் தவறிழைத்த விடயங்கள் பற்றி வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமானது.\nஇரண்டாவது, பொலிஸார் அதிகார மிலேச்சத்தனத்தின் வெளிப்பாட்டினால் இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளார்களாக என்று ஆராயப்பட வேண்டும். அது, அவர்கள் அந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாண்டார்கள். அவர்களின் உடலில் போதையின் அளவு எவ்வளவு என்பது பற்றியெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.\nமூன்றாவது, இரு மாணவர்களும் உண்மையிலேயே பொலிஸார் தடுத்து பரிசோதனை செய்ய முயன்றபோது ஒத்துழைக்கவில்லையா, அல்லது, அவர்களை பரிசோதித்த பின்னர் மோட்டார் சைக்கிளில் போக விட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதா, அல்லது, அவர்களை பரிசோதித்த பின்னர் மோட்டார் சைக்கிளில் போக விட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதா, என்றும் ஆராயப்பட வேண்டும்.\nஇந்த மூன்று விடயங்களை ஆராய்ந்து விடை கண்டாலும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தால், அது படுகொலை என்கிற அடிப்படைகளை மாத்திரமே வழங்கும். ஆக, துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பொலிஸார் காரணமானால், படுகொலைக்கு காரணமானவர்களும் பொலிஸாரே. அதில் சந்தேகங்கள் இல்லை. நீதிக்கான அடைவுப் பாதையும் இலகுவானதாக இருக்கும்.\nஆனால், இந்த அடிப்படை விடயங்களை புறந்தள்ளிவிட்டு “இனவாத வெளிப்பாடு“ என்கிற விடயம் பிரதானப்படுத்தப்பட்டால், அது, விடயங்களை சிக்கலாக்குவதற்கான ஏதுகைகளை வழங்கும்.\nகுறிப்பாக, இரு மாணவர்களையும் புலிகள் அல்லது பயங்கரவாதிகள் என்கிற ஏற்பாடுகளை தென்னிலங்கை செய்வதற்கும், அப்படியான கட்டுக்கதைகளை உருவாக்கி தென்னிலங்கை மக்களிடம் குற்றவாளிகளுக்கு அனுதாபத்தைத் தேடுவதற்கும் வாய்ப்புக்களை உருவாக்கும்.\nஇலங்கை இரமுரண்பாடு கோலொச்சிக் கொண்டிருக்கும் நாடு. அதில், யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், ஒரு விடயத்தினை நியாயமாக அணுகும் அளவுக்கான விடயங்களைப் புறந்தள்ளி இனவாதத்துக்கு நெய் ஊற்றுவது இன்னும் இன்னும் பிரச்சினைகளை உண்டு பண்ணும். அது, தமிழ் இளைஞர்களுக்கும் நல்லதல்ல.\nஇன்னொரு விடயம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் அதிகாரித்துள்ள கொலை, கொள்ளைகள், ரவுடித்தனங்களைக் யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்வி நீதிபதி இளஞ்செழியன் விசேட அதிரடிப்படையினரை களத்தில் இறக்கி இவற்றைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார். ஆக, இந்த உத்தரவுக்குப் பின்னாலுள்ள விடயங்களின் அடிப்படைகள் என்ன நீதிபதி இளஞ்செழியன் விசேட அதிரடிப்படையினரை களத்தில் இறக்கி இவற்றைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார். ஆக, இந்த உத்தரவுக���குப் பின்னாலுள்ள விடயங்களின் அடிப்படைகள் என்ன அது, வீதியில் பயணிப்போரை எவ்வாறான வரைமுறைகளோடு சோதனை செய்யும் அதிகாரத்தினை பொலிஸாருக்கு வழங்கியிருக்கின்றது என்கிற விடயங்களை எல்லாம் கவனிக்க வேண்டியிருக்கின்றது.\nஅடுத்து, சிங்களப் பொலிஸார், தமிழ் மாணவர்கள் என்பதால்தான் இலகுவாக துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றார்கள் ஏனெனில், தமிழர்களைக் கொல்வது இந்த நாட்டில் இலகுவானது, கேள்விக்கு அப்பாலானது என்கிற அடிப்படை வாதமொன்று தென்னிலங்கையிடம் இருக்கின்றது. ஏனெனில், இலங்கை அரச படைகளும், பொலிஸாரும் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஆற்றியிருக்கின்ற வன்முறைகளும், கொலைகளும் கணக்கில்லாதவை. ஆனால், இரு மாணவர்களின் கொலையில் இந்த விடயங்களின் வகிபாகம் பிரதானமானதா, துணையானதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஏனெனில், பிரதான விடயத்தினை ஆராய்ந்துவிட்டுத்தான், துணைக்கூறுகளுக்கு செல்ல வேண்டும். மாறாக, பிரதான விடயத்தினை மறந்து துணைக்கூறொன்றை பிரதான விடயமாக்கினால், அதன் விளைவுகளும் மோசமானதாக இருக்கலாம்.\nசின்ன உதாரணமொன்று, சில வருடங்களுக்கு முன், பருத்தித்துறை இராணுவ முகாமுக்குள் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இராணுவ அதிகாரியொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், குற்றவாளி 20 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டினை கொலையான நபரின் குடும்பத்துக்கு வழங்குமாறும் தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், இந்த விடயத்தினை தெற்கின் இனவாத அணி எடுத்துக் கொண்டு குற்றவாளிக்காக நிதி சேகரித்தது. நஷ்டஈட்டுக்கான பணத்தினை மஹிந்த அணியே பெருமளவு சேகரித்து வழங்கியது. இங்கு, குற்றம் என்பதைக் காட்டிலும், இராணுவ அதிகாரி செய்த படுகொலை சரியானது என்கிற உணர்வு தெற்கில் ஏற்படுத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. அப்படியான நிலைப்பாடொன்று இரு மாணவர் படுகொலையிலும் ஏற்படுமாறு செய்ய அனுமதிக்கக் கூடாது.\nஅடுத்து, பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் அத்துமீறல்களும், கொலைகளும் சார்ந்தவை. பொலிஸார் மீது வடக்கு- கிழக்கிலிருந்து மாத்திரமல்ல தெற்கிலும் தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயத்தினை அரசாங்கம் எந்தவித சார்புமின்றி கையாள வேண்டும். அதுவே, அடிப்படைகளைச் சரிசெய்ய உதவும். மாறாக, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக “தேச அபிமானம்“ என்கிற விடயத்தினைப் பிரதானப்படுத்தினால், அப்பாவிகள் மீதான கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும். அது, ஒரு கட்டத்திற்கு மேல், தமிழ், முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல, சிங்களை மக்களையும் பலிவாங்க ஆரம்பிக்கும். அப்போது, எல்லாமும் கையை மீறிப் போயிருக்கும்.\nஇரு மாணவர்களின் படுகொலையோடு தொடர்புடைய குற்றவாளிகள் அதிகபட்சமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கோரிக்கை. அது, நீதியின் ஒரு பகுதியாக இருக்கும். ஏனெனில், மாணவர்களின் இழப்பு என்பது பெற்றோருக்கும், உறவினருக்கும் என்றைக்குமே ஈடு செய்ய முடியாதது. அந்த இழப்புக்கு எதுவுமே ஈடாகாது. படுகொலைகளுக்கு எதுவுமே பூரண நீதியாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/303018", "date_download": "2020-06-02T19:01:27Z", "digest": "sha1:ZVQZ3LXJAVFPAB4KAR234BYESY37UGDB", "length": 10881, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "பீட்ஸ் வொர்க் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nப்ரேமில் துணியை பொருத்திவிட்டு, டைட் செய்யவும். பின் அதில் படத்தில் உள்ளவாறு டிசைனை வரைந்து கொள்ளவும்.\nஜர்தோசியை மாங்காயின் அவுட் லைனில் வைத்து தைத்துக்கொள்ளவும். (அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது முழு நீளமாகவோ வைத்துத் தைக்கலாம்).\nஅதன் உட்புறம் பீட்ஸை வைத்துத் தைக்கவும்.\nசுற்றிலும் மீதிமுள்ள டிசைன்களின் அவுட் லைனிலும் ஜர்தோசியை வைத்துத் தைக்கவும்.\nபடத்தில் உள்ளது போல் மாங்காயின் நடுவிலுள்ள ஒரு இதழில் பீட்ஸை வைத்துத் தைக்கவும்.\nஅதனைத் தொடர்ந்து மற்ற இதழ்களிலும் நடுவில் ஒரு கோடு போட்டது போல் பீட்ஸை வைத்து தைக்கவும்.\nமாங்காயின் தலைப்பகுதியில் உள்ள டிசைனில் சிறு புள்ளிகள் போல பீட்ஸை தனித்தனியாக வைத்து தைக்கவும்.\nமாங்காயின் நடுவில் உள்ள இடத்தில் படத்தில் உள்ளவாறு ஜர்தோசியை மூன்று லைனும், அதன் மேலும், கீழும் இரண்டு வரிகளுக்கு பீட்ஸை வைத்து தைக்கவும்.\nஇனி இந்த டிசைனை உங்கள் விருப்பம் போல் புடவை அல்லது சுடிதாரில் வைத்து தைத்தால் க்ராண்ட் லுக் கொடுக்கும்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4\nப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2\nபீட்ஸ் வொர்க் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nரீ- சைக்கிள்டு ஜீன்ஸ் பேக்\nமொபைல் பௌச் செய்வது எப்படி\nபூ ப்ரோச் - 3\nபீட்ஸ் வொர்க் - 2\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nஎனக்கு புதுசா கேள்வி எப்புடி கேகுரதுன்னு தெரியலை அதாலை தான் இங்க கேகுரன் தவறுக்கு மன்னித்துவிடுங்கள் தோழிகளே.. எனக்கு பேபி கிடைக்க என்னும் 2 மாதம் இருக்கு எனக்கு ஆண் குழந்தை பெயர் வேணும் யாரவது உதவி செய்வீர்களா அ வில் தொடங்கும் சின்ன நேம் எதிர்பார்கின்றேன் யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவி செய்யவும் அத்துடன் புதிதாக கேள்வி கேட்பதாக இருந்தால் எப்படி முயற்சி செய்யணும் என்பதை பத்தியும் சொன்னால் அடுத்த தடவை தவறை திருத்தி கொள்வேன் தவறுக்கு மன்னிக்கவும் நன்றி\nபீட்ஸ் வொர்க் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். ஜர்தோசி வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய டிசைன்ஸ் செய்து காட்டுங்க. நாங்க உங்ககிட்டேயிருந்துதான் கத்துக்கணும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11546?page=2", "date_download": "2020-06-02T19:08:45Z", "digest": "sha1:BKLU64PIHVWLQIBXR6OB3BSPBWQTYYUX", "length": 19236, "nlines": 246, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்\nவத்சலா, நான் நலம். நீங்கள் நலமா மிக்க நன்றி இம்முறை நீங்கள் இந்த பகுதியில் கலந்து கொள்வதற்கு. :)\nஅதிரா நீங்க சமையல் பன்னுங்க, நான் ரேணுகாவை கணக்கு எடுக்க சொல்றேன். அவங்க போடாட்டா நானே போடுறேன். சரியோ\n கணக்கு பிள்ளை போன முறையும் கடைசியில தான் வந்தாங்க. கணக்கு என் சமையலை சமைக்கவாச்சும் வாங்க. :(\nஎன் கணக்கில் சாந்தி குறிப்பு:\nவனியின் சமையல்- உப்புமா,ஈசி சிக்கன் ரோல்\nசாந்தியின் சமையல்- டோபு பீஸ் மசாலா,முட்டை சாப்ஸ்.\nவனிதா கவலைப்படாதீங்க.உங்க சமையல் குறிப்பு நல்லாஇருக்கு.உங்கள் ஆர்வம் எனக்குப்பிடிக்கும்.\nஇன்னக்கு வனிதாவின் செட்டிநாட்டு தக்காளீ குழம்பு, உருளை பொறியல்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விர���ாய் இருப்பது நல்லது\nஆசியா... உங்களை போல் சமையலில் அனுபவம் உள்ளவர்கள் சமைத்து பார்த்து பின்னூடம் தரும்போது சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் பயமும் ஒரு பக்கம் இருக்க தானே செய்கிறது. :( கவலைபடாமல் எப்படி இருக்க. ஆர்வம் மட்டுமே இருக்கு. அதை பிடிக்கும்னு சொன்னதுக்கு முதல்ல நன்றி. :)\nஅதிரா, ரேணுகா இருவரும் நலமாப்பா\nவனிதாவின் குறிப்பிலிருந்து \"உருளை பொறியலும்\", சாந்தியின் குறிப்பிலிருந்து, \"கருவேப்பிலை குழம்பும்\" செய்தேன்.\nசாய் கீதா மிக்க நன்றி.\nவனிதா, ஆகா இப்படியல்லவா இருக்கவேண்டும். சிம்மாசனத்தில் இருப்பதோடுமட்டுமல்லாமல் குறிப்பையும் செய்கிறீங்களே மிக்க நன்றி.\nஆஸியா வாங்கோ மிக்க நன்றி. எப்பவும் முதலாவது நாளே வந்திடுவீங்கள், இம்முறை வரவில்லையே என யோசித்தேன்.\n தளிகா மாதிரி ரொம்பக் குதிக்கப்படாது, ஷெயார் போட்டிருக்கிறோம் அதிலே இருக்கவேணும் சரியோ\nஉத்தமி வாங்கோ, நான் நலம்... ரேணுகாவும் நலமாகவே இருக்க இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி.\nநான் நேற்று உப்புமா, லெமன் யூஸ் வித் ஜிஞ்சர், இரண்டும் தான் செய்ய முடிந்தது.. வனிதாவின் குறிப்பிலிருந்து.. ரேணுகா என் எக்கவுண்ட் ஓபின் பண்ணிட்டேன்.. நீங்க எப்போ வனிதா இம்முறை நான் எப்படியும் பட்டம் பெற்றிடுவேன் இல்ல வனிதா இம்முறை நான் எப்படியும் பட்டம் பெற்றிடுவேன் இல்ல\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஹாய் அதிரா & ரேணுகா\nநீங்க வேர அதிரா... நான் பயத்துல போட்ட chair'லயே ஒரு ஓரத்துல ஒன்டிக்கிட்டு இருக்கேன்.... எங்கே குதிக்க. :(\nநீங்க கண்டிப்பா பட்டம் வாங்கறீங்க. நான் தற்றேன். சரியோ\nஹாய் அதிரா,ரேணுகா எப்படி பா இருக்கீங்கநான் இன்றைக்கு வனிதாவின் கத்தரிக்காய் மிளகு குழம்பு செய்தேன்.\nஅடுத்து சாந்தியின் பாலக் துவையல் செய்தேன்.இரண்டு குறிப்பும் ரொம்ப அருமையா இருந்துச்சு.\nஇன்று என்னுடைய சமயல் -வனிதாவின் க்ரிஸ்பி பூரி-2,இஞ்சி க்ரீன் டீ,பருப்பு ரசம்.\nஎனக்கு இப்பொழுதுதான் அருசுவை ஓபன் ஆகியது.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T16:56:24Z", "digest": "sha1:5PXQ757R2D7NSWLUSGFPLW3M4FDN2M7K", "length": 11956, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல் - Kollywood Today", "raw_content": "\nHome Featured காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\nகாந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\n‘வெல்கம் பேக் காந்தி’ படத்திற்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்டார் மகாத்மா காந்தியின் தனிச் செயலர் திரு வி. கல்யாணம்.\n‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.\nஇப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.\nஇப்போது இந்தப்பாடலை . ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு ஒரு புகழ் அஞ்சலியைச�� செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை தயாரித்துள்ள ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர். இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.\nதாங்கள் இந்தச் செய்தியினை தங்களது ஊடகத்தில் வெளியிட்டு அதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious PostkJR ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் . ஹீரோ பட தலைப்பு விவகாரம் Next Postயஷ்-ஷாம் அதிரடியாக மோதும் சூர்யவம்சி..\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/06/10.html", "date_download": "2020-06-02T18:18:20Z", "digest": "sha1:S4QBD7E2TRMM2MUQS4LJCP3FISMQ4EPL", "length": 4640, "nlines": 52, "source_domain": "www.vettimurasu.com", "title": "தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது\nதேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது\nதம்புள்ள‍ை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உட��ப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/25/losliya-chnace-to-movie-k-s-ravikumar-reveal/", "date_download": "2020-06-02T17:53:44Z", "digest": "sha1:UTNOVGPFCGQFLFJCNPII33T6OAI5IXAY", "length": 7526, "nlines": 117, "source_domain": "cinehitz.com", "title": "லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு? தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்! பிக்பாஸில் பேசிய கே.எஸ் - cinehitz", "raw_content": "\nHome Entertainment லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல் தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்\n தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ போட்டுக்காட்டப்பட்டது.\nஅப்போது சேரனுக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார். சேரன் அவரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியது பற்றி நெகிழ்ச்சியாக பேசினார் அவர்.\nஅதன் பின் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தர்ஷன் நடிகர் மாதவன் replica (நகல்) என கூறியுள்ளார்.\nமேலும் லாஸ்லியாவை திரையுலகம் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். லாஸ்லியா வெளியில் வந்தால் நிச்சயம் அவருக்கு ஹீரோயினாகும் வாய்ப்பு இறுகிறது என்பதை கே.எஸ்.ரவிகுமார் ஓப்பனாக கூறியுள்ளார்.\nPrevious articleபிக்பாஸ் Title Winner இவர் தான்.. வெளியேறும் போது கூறிய கஸ்தூரி: கவனீச்சேங்களா\nNext articleவனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் போட்ட சரியான திட்டம்… இதுவும் சரியான யுக்தி தான் போங்க\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்லீயின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/mother-hen-fights-fierce-battle-with-cobra-to-save-her-chicks-video.html", "date_download": "2020-06-02T17:46:37Z", "digest": "sha1:5ZQA3H2ONL7NZNTQSOKOWOGRHHYGYPIM", "length": 10836, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mother hen fights fierce battle with cobra to save her chicks Video | World News", "raw_content": "\n\"தில் இருந்தா தொட்ரா பாக்கலாம்\".. 'வெறித்தனம்' காட்டிய கோழி\".. 'வெறித்தனம்' காட்டிய கோழி.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாம்பு ஒன்றுடன் கோழி சண்டை போட்டு குஞ்சுகளைக் காப்பாற்றும் மரணப் போராட்டம் இணையத்தில் பரவி வருகிறது.\nகோழி அவ்வளவு சீக்கிரம் தன் குஞ்சுகளை விட்டுவிடாது என்று கூறப்படும் உண்மையை வீடியோ ஒன்றில் பாம்புடன் தீவிரமாக சண்டையிட்டு தன் குஞ்சுகள் ஒவ்வொன்றையும் சண்டையிட்டு, கோழி காப்பாற்றுகிறது. இதற்கென அந்த கோழி உயிரையே பணயவைக்கிறது.\nஆனாலும் கோழி தன் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்கு அனுமதிக்காமல், இடையிடையே படமெடுத்தும், வேகமாக உயர்ந்தும் பாம்பு சீருகிறது. ஆனால் பதிலுக்கு பறந்து பறந்து கோழியும் சிங்கமாக மாறி பாம்பிடம், “தனக்கும் ஆக்ரோஷம் வரும்” என்று காட்டிவிட்டு, தன் குஞ்சுகளை காப்பாற்றியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n'1200 கி.மீ அப்பாவை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போன...' 'சிறுமிக்கு அடித்த ஜாக்பாட்...' எப்படி இவ்ளோ தூரம் ஓட்ட முடியும்னு ஆச்சரியமா இருந்துச்சு...\nVIDEO: ‘தம்பி நீ என்ன பண்ணாலும் இங்க ஒன்னும் நடக்காது’.. நெட்டிசன்களை மிரள வைத்த ‘சுட்டி’ பூனை..\nடிக் டாக் 'திருமணத்தால்' போலீசில் சிக்கிய 'மணமக்கள்'... நேரில் வரச்சொன்ன போலீசாருக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி\nஎங்ககிட்ட இருந்து 'தள்ளி' இருங்க... இல்லனா 'அவ்ளோ' தான்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா\n'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்\n‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..\n\"மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா\".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள\".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'\n\"லாக்டவுன்ல செம்ம போர் அடிக்குதுப்பா\".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'\".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'\n\"இப்படி படையெடுத்து வந்துகிட்டே இருந்தா எங்க போறது\".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'\".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'\n\"ஆர் யு ஓகே பேபி\".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்\".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்\n\"தேசிய நெடுஞ்சாலையில்\".. \"தெருநாய் போல்\".. பகல் தூக்கம் போட்ட சிறுத்தை.. 'வியர்த்து' விறுவிறுத்து 'வண்டியை' நிறுத்திய வாகன ஓட்டிகள்'\nVIDEO: \"தெரியும்ல.. நாங்கலாம் யாருக்கும் வளைஞ்சு கொடுத்து போனது இல்ல\".. வைரல் ஆகும் பாம்பு வீடியோ\n‘ரெட்டைதலை’ கொண்ட அரிய வகை பாம்பு.. வைரலாகும் வீடியோ..\n.. இத வெச்சுகிட்டாடா இவ்ளோ தூரம் வந்த”.. 'சாலையில்' காரை 'ஓட்டிச்சென்ற' 5 வயது 'சிறுவன்'”.. 'சாலையில்' காரை 'ஓட்டிச்சென்ற' 5 வயது 'சிறுவன்'.. 'போலீஸாரை' அதிரவைத்த 'காரணம்'\nஉனக்கு எவ்ளோ 'தைரியம்' இருந்தா....பாம்பை துண்டு-துண்டாக 'கடித்துக்குதறிய' இளைஞர்\n'நுரையீரல் முழுக்க புழுக்கள்...' 'பச்சையா பாம்பு சாப்பிட்டேன் டாக்டர்...' ஸ்கேன் பண்ணி பார்த்த சீனா டாக்டர்கள் மிரண்டு போய்ட்டாங்க...'\n'.. 'ரொம்ப நாள் கழித்து திறக்கப்பட்ட பான் பீடா கடை'... 'காற்றில் பறந்த தனிமனித இடைவெளி'... 'காற்றில் பறந்த தனிமனித இடைவெளி\n“இனி பாத்தேன்.. பாத்த இடத்துலயே அடிப்பேன்”.. வார்னிங்கை மீறி சென்ற வனமகன்கள்.. ‘தலை தெறிக்க’ ஓடவிட்ட ‘காட்டு யானை’”.. வார்னிங்கை மீறி சென்ற வனமகன்கள்.. ‘தலை தெறிக்க’ ஓடவிட்ட ‘காட்டு யானை’\n.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ\nசமையலறைக்குள் படமெடுத்து நின்ற ‘நல்லபாம்பு’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\n'அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்...' 'டெலிவரி பாய் வேஷம் போட்டு இரு தலை பாம்பு விற்க வந்திருக்காங்க...' இந்த பாம்போட விலை என்ன தெரியுமா...\n'கடிச்சே கொன்ருக்கு...' 'நள்ளிரவில் பாம்பிடம் விடாமல் போராடிய நாய்...' கோமா நிலையில் உயிருக்கு போராட்டம்...\n'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்\n\"ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு\".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ\n“போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/529289-onian.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-02T18:07:01Z", "digest": "sha1:LEE5DVC44VYNQ42WWXJUMZOY4PZRM4VV", "length": 18629, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வெங்காயம் விலை எப்போது குறையும்? - சந்தை வட்டாரங்கள் தகவல் | onian - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nவெங்காயம் விலை எப்போது குறையும் - சந்தை வட்டாரங்கள் தகவல்\nமகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சாகுபடியாகியுள்ள வெங்காயம் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்பதால் ஜனவரியில் விலை கணிசமாக குறையும் எனத தெரிகிறது.\nவெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்��படியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.\nபருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.\nநாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.\nவெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது.\nவெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட வெங்காயம் இன்னமும் வந்து சேரவில்லை.\nஇந்தநிலையில் ஜனவரியில் வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வெங்காய விற்பனை சங்கம் கூறியுள்ளதாவது:\nமகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சாகுபடியாகியுள்ள வெங்காயம் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வந்து விடும். இன்னும் சில நாட்களில் அறுவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுபோலவே இறக்குமதி செய்ய நிறுவனங்களும் ஜனவரிக்குள் வெங்காயத்தை கொண்��ு வந்து சேர்க்கும் என்பதால் ஜனவரியில் வெங்காய விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nOnianவெங்காயம்விலை எப்போது குறையும்மகாராஷ்டிராபருவம் தவறி மழை\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்;...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன்...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nநிசர்கா புயல்; மகாராஷ்டிரா மற்றும் குஜராத்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் சோனுவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பாராட்டு\nமகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 1400 தென்மாவட்ட தொழிலாளர்கள்: சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு\nமகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க ரூ.1500 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்\nதேசிய உற்பத்தித்திறன் குழுவின் வருவாயை ரூ 300 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ்...\nஉலக பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு: ரவி சங்கர் பிரசாத் பெருமிதம்\nதற்சார்பு பொருளாதாரம்; ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிகல்ஸ்: பொது கொள்முதல் கட்டாயம்\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n- திரை துறையினருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு\nஇரண்டு உயிர்கள் பறிபோனது: வனத்துறை அதிகாரியின் வேதனைப் பகிர்வு- யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக்...\nதேசிய உற்பத்தித்திறன் குழுவின் வருவாயை ரூ 300 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ்...\nநிசர்கா புயல்; மகாராஷ்டிரா மற்றும் குஜராத்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல் ��ப்போது நடந்தாலும் எதிர்கொள்ளத் தயார்: திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nஆலங்குளம் அருகே சிறுவர்கள் உட்பட 17 பேரை வெறிநாய் கடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/blog-post_626.html", "date_download": "2020-06-02T16:44:32Z", "digest": "sha1:IQOAKTCGMKB5DAWJYMTD3DQJDKFMOS6E", "length": 23604, "nlines": 968, "source_domain": "www.kalviseithi.net", "title": "இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது? - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா\nHome kalviseithi இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது\nஇடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nபொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுவதாக ஆசிரியர்கள் கூறினர். மேலும் கோவை,திருப்பூர் மாவட்டங்களிலும் அதிக அளவிலான மாணவர்களை சேர்த்த பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் வைத்துள்ளனர்.\nஅதிக இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் உபரியாக உள்ளதைப் போன்ற பொய்யான தோற்றத்தை இதன் மூலம் அதிகாரிகள் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.\nவட மாவட்டங்களில் பல பள்ளிகளிலும் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. ஒரு ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை கையாளும் சூழல் உள்ளது.\nஎனவே இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை உண்மையாக கணக்கிட்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என டெட் தேர்வில் தேர்வு பெற்ற ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் க��ள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/11/blog-post_18.html", "date_download": "2020-06-02T17:27:23Z", "digest": "sha1:DFG5UOH6AS3HTIN7J24GNE4YHM4AOWAB", "length": 4344, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் அமரர். செல்வி.தங்கராசா நேசராணி - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் அமரர். செல்வி.தங்கராசா நேசராணி\nமரண அறிவித்தல் அமரர். செல்வி.தங்கராசா நேசராணி\nஅமரர். செல்வி.தங்கராசா நேசராணி (ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்)\nஅன்னாரின் நல்லடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.11.2018) அன்று காரைதீவு இந்து மயாணத்தில் பி.ப 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி ந��ேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mannarads.com/index.php?page=item&id=29", "date_download": "2020-06-02T18:52:25Z", "digest": "sha1:PRBWYRONCTAIU656NBGE3S5BDYCPJGDQ", "length": 4692, "nlines": 55, "source_domain": "www.mannarads.com", "title": "கொண்டை கடலை விற்பனைக்கு உண்டு Mannar - MannarAds", "raw_content": "\n» கொண்டை கடலை விற்பனைக்கு உண்டு\n260.00 LKR கொண்டை கடலை விற்பனைக்கு உண்டு Mannar\nஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள்.\n2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\n3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717\nஇலங்கை அரசின் கட்டுப்பாட்டு விலைகளுக்கமைவாக மேற்படி பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.\nநீங்கள் கொள்வனவு செய்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்காக டெலிவரி கட்டணம் 15 Kg உட்பட்ட\nகொள்வனவுகளுக்கு 150/= ரூபாவாகவும் 15Kg மேற்பட்ட கொள்வனவுகளுக்கு 200/= ரூபாவாகவும் அறவிடப்படும்.\nவறுக்காத கச்சான் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nசோயா மீட் விற்பனைக்கு உண்டு\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\nwww.mannarads.com ஓர்டர்களை மேற்கொள்ள பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யுங்கள். 1. ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்ய - https://www.mannarads.com/delivery 2.தொலைபேசி மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 3.வாட்ஸ்ஆப் மூலமாக ஓர்டர் செய்ய - 077 277 5717 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-home-ministry-has-regained-the-protection-it-had-been-given-to-manmohan-singh", "date_download": "2020-06-02T17:05:46Z", "digest": "sha1:JZL7ZYYUPKFSGJHSCPXOKZLXFW6IHRD7", "length": 7228, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்", "raw_content": "\nநண்பர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினேன்.\nபோயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.\nபெண்களை இப்படி தான் அசிங்கமா பேசுவீங்களா. உச்சக்கட்ட கோவத்தில் இந்தியன்-2 நாயக��.\nமன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்\nமன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மன்மோகன்\nமன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.இவர் இந்தியாவின் பிரதமராக 2004–2014 ஆண்டு வரை இருந்தவர் .தற்போது ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொருத்து எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்உள்துறை அமைச்சகம் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்மோகனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாந���ல தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/quotes/p130.html", "date_download": "2020-06-02T16:49:28Z", "digest": "sha1:NGFJXBTCUA6TH4PJTK4GHE6YR665W5KB", "length": 36303, "nlines": 257, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Quotes - பொன்மொழிகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nதன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை.\n***** ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.\n***** பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, `பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.\n***** என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி, புற உருவம் அகக்கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச்செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல் அவனுக்கும் தெரியும். எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதா�� என்னதான் புரிந்து கொள்ள முடியும் அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன எங்கும் நிறைந்தவர் என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.\n***** அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.\n***** நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன் நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.\n***** தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும், பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.\n***** உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.\n***** நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற்காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்த பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்தனாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம் தான் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்.\n***** நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.\n***** கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன் எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடி��ும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.\n***** குளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண்பதில்லை. நீர்மட்டத்திற்கு வந்து வெடிக்கும் போது மட்டுமே பார்க்கிறோம். அது போலவே, எண்ணங்கள் பேரளவிற்கு முதிர்ந்த பிறகே, அதாவது அவை செயல்களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும். நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும் நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால், அது எண்ணமாகும் முன்பே, செயலாகும் முன்பே, அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை, நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும், ஆராயவும், அறியவும், இறுதியாக, அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் நம்மை நாம் அடக்க முடியும்.\n***** நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.\n***** நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.\n***** நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியை பூரணமாக்குவோம். இலட்ச்சியம் தன்னைதானே பாதுகாத்துக் கொள்ளும். ஏனெனில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் நல்லதாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக்கோள். நாமே வழி. ஆதலால் நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்வோம், நம்மை நாம் பூரணமாக்கிக் கொள்வோம்.\n***** நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்த��விட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையைக் குத்துகிறது..\nதொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nபொன்மொழிகள் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/500-kg.html", "date_download": "2020-06-02T17:49:39Z", "digest": "sha1:OHLDMHZ5HUKQU5VRHEFAVDHGBMGLIY5O", "length": 20073, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்கப் பட்டது இலண்டன் விமான நிலையம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்கப் பட்டது இலண்டன் விமான நிலையம்\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்கப் பட்டது இலண்டன் விமான நிலையம்\n2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது போடப்பட்டு வெடிக்காது இருந்த அபாயகரமான 500 Kg எடை கொண்ட வெடிகுண்டு பாதுகாப்பாக அகற்றப் பட்ட பின்னர் இலண்டன் சிட்டி விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை மீளத் திறக்கப் பட்டுள்ளது.\nபிபிசி இன் அறிவிப்புப் படி கிழக்கு விமான நிலைய விஸ்தரிப்புப் பணியின் போது ஞாயிற்றுக்கிழமை கிங் ஜோர்ஜ் தரிப்பிடத்துக்கு அருகே 15 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் இந்த குண்டு கண்டு பிடிக்கப் பட்டிருந்தது.\nஇதையடுத்து இந்த வெடிகுண்டைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக திங்கட்கிழமை இவ்விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப் பட்டன. மேலும் இந்த அகற்றும் பணி நிமித்தம் சுமார் 16 000 பயணிகளும் அருகே வசித்து வந்த குடிமக்களும் வதிவிடங்களை விட்டு வெளியேற்றப் பட்டதால் அசௌகரியத்தை எதிர் நோக்கி இருந்தனர். திங்கட்கிழமை மாத்திரம் இந்த விமான நிலையத்தில் மொத்தம் 261 விமான புறப்பாடுகளும் வருகைகளும் ரத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதேம்ஸ் நதியில் 1.5 மீட்டர் நீளத்துக்குக் காணப் பட்ட இந்த வெடிகுண்டு ஜேர்மனியால் 2 ஆம் உலக யுத்தத்தின் போது போடப் பட்டதாகும். இது தற்போது பாதுகாப்பாக அகற்றப் பட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப் பட்டு செயல் இழக்கப் படவுள்ளது. 1940 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 1941 மே மாதம் வரை இலண்டனில் ஜேர்மனியத் துருப்புக்கள் சுமார் 24 000 டன் எடை கொண்ட வெடி பொருட்கள் வரை போட்டதாகவும் இதில் 10% வீதமான வெடிகுண்டுகள் இன்னமும் வெடிக்கவில்லை எனவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறு���்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்��ு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496711/amp", "date_download": "2020-06-02T18:24:53Z", "digest": "sha1:QR4L4WKXQOCP36L2Y42QG3YAM2DYMTFV", "length": 8360, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Competitive examination of computer graduates will be held on June 23 | கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் | Dinakaran", "raw_content": "\nகணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்\nசென்னை: கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் நிலை நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 881 காலி பணியிடங்களுக்கு, 20,690 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.\n‘க்யூ.ஆர்.கோடு’ முறையில் நேரடியாக ���ிக்கெட்டுக்கு பணம் கொடுக்காமல் பஸ்சில் பயணம் செய்வது எப்படி\nசென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பு\nசெய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,683 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா; ஒரே நாளில் 1091 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 536 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,706-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,585ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,091பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குபதிவு\nதமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 809 பேர் பாதிப்பு என தகவல்\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஅரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இந்த அளவுக்கு நோய் தொற்று பரவி இருக்காது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது.:முதல்வர் பேட்டி\nபெரம்பூரில் அரசுப் பள்ளியை கொரோனா வார்டாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 மாதங்கள் தள்ளிவைக்கக் கோரி வழக்கு : ஆசிரியர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nநளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசின் பிடி��ாதத்திற்கு, மனிதாபிமானத்தோடு நடக்குமாறு குட்டு வைத்த நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/55", "date_download": "2020-06-02T18:35:31Z", "digest": "sha1:VXNXOOZDOXSUCY4BHUUOSQ3D6S2BHHOV", "length": 4510, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆண்டாள்.pdf/55\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆண்டாள்.pdf/55 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆண்டாள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/14", "date_download": "2020-06-02T18:16:39Z", "digest": "sha1:5ICD65HCWDBKQ7SFLVAH5OKDJSAPTQ2Q", "length": 7584, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10 சி. சுப்பிரமணியபாரதியார் பெரிய தனவந்தர் அல்ல இருந்தாலும், இந்தியா போன்ற வார இதழுக்கும் இன்னும் பல இதழ்களுக்கும் அவர் ஆசிரியராகப் பொறுப் பேற்று உற்சாகத்துடன் நடத்திவந்திருக்கிருர். அவருடைய உற்சாகத்திற்கு அளவேயில்லை. இந்தியா வாரஇதழ் மூலமும், கவிதைகளாலும், கட்டுரைகளாலும், கதை களாலும் ஒரு பெரிய வலிமைவாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ் யத்தையே எதிர்த்துப் போரிடத் துணிந்திருக்கிருர், திரு. எஸ். ஜி. ராமனுஜலு நாயுடு அவர்கள், தமது 'சென்றுபோன நாட���கள்' என்ற பாரதியாரது நினைவுக் குறிப்பிலே, \"இந்தியா வாரஇதழ் நெருப்புமழை பொழிய லாயிற்று' என்று எழுதியுள்ளார். ஒரு வலிமைவாய்ந்ததும் \"எங்களுடைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே சூரியன் அஸ்தமிப்பதேயில்லை' என்று மார்தட்டிப் பெருமைபேசிக் கொள்ளும்படியாகவும் இருந்த அந்நிய ஆதிக்கம் கம்மா பார்த்துக் கொண்டிருக்குமா உடனே அதன் முழு அடக்கு முறையும் கையாளலாயிற்று. இந்தியா வார இதழ் ஆசிரியரான திரு. ரீனிவாசன் கைதி செய்யப்பட்டார். பாரதியார் உண்மையில் இந்தியா வாரஇதழின் ஆசிரியராக இருக்கவில்லை. ஆகவே தப்பினர். ஆனால், பூரீசுப்பிரமணிய பாரதியாரையும் கைது செய்ய முயற்சிகள் நடந்தன. இதை அறிந்த பாரதியாரின் நண்பர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள். பாரதியார் பிரன்ஞ்சு ராஜ்யமான பாண்டிச்சேரிக்குத் தப்பிச் செல்வது நல்லது என்றும், அங்கிருந்துகொண்டு தமிழ்ப்பணி செய்யலா மென்றும் தீர்மானம் ஆயிற்று. பாரதியார் இவ்வாறு பாண்டிச்சேரிக்கு 1908-ஆம் ஆண்டில் தப்பிச் சென்ருர். இந்தியா வாரஇதழ் மீண்டும் வெளிவரலாயிற்று. அதன், வேகமோ தாக்குதலோ குறையவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/127", "date_download": "2020-06-02T18:42:39Z", "digest": "sha1:MCEYOZ65FTJYAOX6WYVDLTGZRVYFA2IJ", "length": 6908, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/127 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\no 125 அந்தக் குழி இருக்கிற இடத்தை அடையாளங் காட்ட ஒரு முழக்குச்சியை ஊன்றி வச்சு ஆட்டத்தை ஆடினங்க. - மோகன் இப்ப குழிக்குள்ளே பந்து விழுந்தாலும் குச்சுமேல பது பிட்டு விழுந்தாலும் அதன் பக்கத்துல இருக்க அடித்தாடுபவர் அவுட்டாயிடுவார். அப்படித்தானே LLTL凸s。 - மாமா : கரக்ட். பந்து தூரத்துக்குப் போனபிறகு அச்சி ஒே குச்சியையும் குறிபார்த்து அடிக்க முடியலே. அதலை ரெண்டு குச்சி இருந்த பரவாயில்லேன்னு ஒரு யோசனை வந்தது. அப்படி ஊன்றி வச்சது கதவுவைக்கிற நில மாதிரி அமைஞ்சு போச்சு அப்படி இருக்குற சந்துல பந்து நுழைஞ்சு போய் குச்சிகள் மேல ப -ாம போச்சு , அதலை நடுவில ஒரு-குச்சியை ஊன்றி மூணு குச்சிகளா வச்சிட்டாங்க பாபு அடேயப்பா: அனுபவம்தான் இப்படி ஆட்டத்தை மாத்தியிருக்குதுன்னு சொல்லுங்க. ஏன் மாமா பந்தடிக் குற மட்டையும் இப்படித்தான் மாறி வந்துருக்குதா பந்தடிக் குற மட்டையும் இப்படித்தான் மாறி வந்துருக்குதா மாமா : ஆமா இப்ப பந்தாடுற மட்டையோட அகலம் இருக்குதே அதோட அகலம் 43 அங்குலம். இந்த அமைப்பு வந்ததே ஒரு பெரிய கதை தான். இங்கிலாந்தல ஒருநாள் 1000 ரூபாய் பந்தயம் கட்டி இரண்டு கோஷ்டிகள் விளயாடும்பொழுது ஒயிட் என்பவர் ஆடவந்தார். அவர் கொண்டு வந்த மட்டை யின் அகலம் விக்கெட் அளவு இருந்தது. எந்தப் பந்து வந்தாலும் தடுத்து நிறுத்தி ஆட்-சி இழக்காம ஆடிக்கிட் டிருந்தார். எதிராளிகள் எல்லோரும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை அவுட்டாக்க முடியாமல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15430/badam-halwa-in-tamil.html", "date_download": "2020-06-02T18:24:57Z", "digest": "sha1:WTNM2YSUHV2LJ4RCL6IKVVH37YPQG37P", "length": 9034, "nlines": 162, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பாதாம் அல்வா - Badam Halwa Recipe in Tamil", "raw_content": "\nபாதாம் – 1/2 கப்\nசர்க்கரை – 1/2 – 3/4 கப்\nபால் – 1/2 கப்\nகுங்குமப்பூ – சிறிதளவு(ஒரு மேசைக்கரண்டி பாலில் ஊற வைக்கவும் )\nபாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து, பின் தோலை உரித்துக் கொள்ளவும்.\nஇல்லையெனில் சுடு நீரில் சில நிமிடங்கள் பாதாம் பருப்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.\nதோல் உரித்து வைத்துள்ள பாதாம் பருப்பை 1/4 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கலந்து கொள்ளவும்.\nசர்க்கரை கரைந்த பின்பு, இதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுது, மீதமுள்ள பால், குங்குமப்பூ சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.\nஅல்வா கெட்டியாக ஆரம்பித்தவுட��்( 2 தேக்கரண்டி நெய் தனியே வைக்கவும்) நெய்யை சேர்த்து குறைந்த தீயில் நன்கு கிளறவும்.\nஅல்வா பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும்.\nஇறுதியாக அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துள்ள 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். இப்படி செய்வதால் அல்வா மிகவும் மிருதுவாக இருக்கும்.\nஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/214034?ref=home-section", "date_download": "2020-06-02T18:44:58Z", "digest": "sha1:SUZCBRB6QQWQP2FLWZRKT4ITY6OPWNOM", "length": 6440, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசி பலன் (23-10-2019) : மீன ராசிக்காரரகளே இன்று உங்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்குமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன் (23-10-2019) : மீன ராசிக்காரரகளே இன்று உங்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்குமாம்\nஜோதிடசாஸ்திரத்தை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நம்முடைய பிறந்த ராசிதான்.\nநமது ராசியைப் பொறுத்தே ஜோதிடசாஸ்திரம் அன்றைய நாளுக்கான நம்முடைய பலனை கணிக்கிறது.\nஅந்தவகையில் இன்று ஐப்பசி 06 அக்டோபர் 23 ம் திகதி புதன் கிழமை ஆகும்.\nஇதன்படி 12 ராசிக்காரர்களும் இன்று எப்படி இருக்க போகுது என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_173.html", "date_download": "2020-06-02T17:46:43Z", "digest": "sha1:GEEUNH3POKN5V23GDURWAJU325R3TZXW", "length": 19786, "nlines": 130, "source_domain": "www.pathivu24.com", "title": "சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கவிதை / சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nசத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம�� தமிழீழம்\nபத்து மாதம் அன்னையவள் பத்திரமாய் சுமந்து உன்னை நிலத்தில் பெற்றெடுத்தாள் -சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்\nபத்து மாதம் சுமந்தவள் இன்று நிலத்தில் இருந்திருந்தால் -உன் ஒட்டிய வயிறு கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பாள்\nஉங்களுக்கு பசியால் பார்வை மங்குவது தெரிகிறது\nஇங்கிருக்கும் மக்கள் கூட மங்கலாக தெரிகிறது.\nஆனால் தமிழீழம் மட்டும் தெளிவாக தெரிகிறது .\nகுழிவிழுந்த கன்னங்கண்டு-இங்கு குளமாகும் கண்கள் எத்தனை, எத்தனை\nஉண்ணாமல் இருக்கும் உங்களால் எப்படி சிரிக்க முடியும்\nஎனக்கு தெரியும் நீங்கள் சாகும் போதும் சிரித்துக்கொண்டே சாவீர்கள்.\nஏனென்றால் நாங்கள் அழக்கூடாது என்பதற்காக.\nஎப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்\nஉங்கள் ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கண்களும் குற்றுயிராய் கிடக்கும் நிலையும் கண்டால், கல்நெஞ்சமும் கசிந்து கண்ணீர் விடும்\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள்\nஅவர்கள் ஆசைப்படுவதெல்லாம் மெயின் மெயின் திலீபன் அல்பேட் அல்பேட் திலீபன் மில்லர் மில்லர் திலீபன் என நீங்கள் வோக்கியில் பேசுவதை தான்\n.தயவுசெய்து ஒரேயொரு முறை இறுதியாக அவர்களுக்கு பேசிக்காட்டுங்கள்\nஅன்று செந்நிற சேலை கட்டி செங்குருதியில் பொட்டும்இட்டு பாதயாத்திரைக்கு அனுப்பி வைத்தார்களே, அவர்களுக்கும் பேசிக்காட்டுங்கள்\nமௌனமாய் அழைக்கும் மரணித்த நண்பர்களிடம் போகபோகிறேன் என மக்களிடம் சொல்கிறீர்களே; இங்கு வருந்தி அழைத்து வாடிக்கிடக்கிறார்களே உங்கள் குழந்தைகள். அவர்களுடன் ஏன் வாழக்கூடாதா அண்ணா\nஉங்கள் நண்பர்கள் இங்கே நடைபிணமாய் திரிகிறார்கள் எங்கே நீங்கள் எங்களை விட்டு போய்விடுவீர்களோ என்று\nதலையிலிருந்து கால் வரை உங்களை தடவிக்கொண்டிருக்கும் காட்சி கண்டு இங்கே இரத்த கண்ணீர் வடிக்கிறோம்\nஉயிரோடு உங்களுக்கு என் கையால் கவி எழுதி அதை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று.\nதமிழீழத்தில் கொண்ட உறுதியால் இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்\n-ஆனால் உங்கள் மீது கொண்ட பாசத்தால் இங்கே எத்தனை தாய்மார்கள் தள்ளாடி விழுகின்றனர்\nஎவ்வளவு தைரியம் இருந்தால் மகாத்மா விற்கே சவால் விடுவீர்கள்.\nஅவர் கூட நீர் அருந்தி நீண்ட நாட்கள் நினைவோடு இருந்தாரே\nநீங்கள் ஏன் அண்ணா நீர் அருந்தக்கூடாது\nஎனக்கு தெரியும் நீங்கள் அருந்த மாட்டீர்கள்\nதமிழீழ தாகத்திற்கு தண்ணீர் அருந்தமாட்டீர்கள்\nஉங்களின் இறுதி மூச்சை இழுத்து பிடித்திருக்கிறீர்கள், ஆனால் இங்கே உயிர் கொடுத்தவனை விட உணவு கொடுத்தவன் உயர்வாக மதிக்கப்படுகிறான்\nபிரச்சனைக்குமேல் பிரச்சனை வந்ததால் எம்மக்களிற்கு அடிப்படை பிரச்சனை அறவே மறந்து விட்டது\nஇன்று இவர்கள் பிரச்சனை என்று பிரகடணப்படுத்துவது எல்லாம் ஆமியின் வருகையும் அவசரகாலசட்டமும் பொருளாதார தடையுமே.\nநாளை, கல்வியில் சமவுரிமை, பல்கலைக்கழக புகுவுரிமை, கிழக்கில் குடியுரிமை, மலையக மக்களின் பிரஜாவுரிமை இல்லை என்பதை இவர்கள் உணர்வார்கள் ;\nஅப்போது அறிவார்கள் அடிமைச்சாசனம் இன்னமும் அழித்தெழுதப்படவில்லையென்று .\nஅன்று விடுதலையின் வரைவிலக்கணத்தை விளங்கப்படுத்தியவன் நீ\nநீ பணத்துக்காக பறிப்பித்திருக்கலாம்-நாங்கள் நடைமுறையில் வாழத்துடித்தவர்கள்\nஉன் வருகையால் மறைந்த தேவரின் கல்லறைகள் மறைவில் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது\nஉருவாகிய ஒப்பந்தங்களால் உண்ணாவிரதங்களே அதிகரித்தன\nஎம் தேசத்து தெருக்களில் பேய்களாய் திரியும் உன்னை -இன்று தெருவிளக்காய் எம்மவர் நோக்கலாம்\nஉன் சுயரூபம் நிச்சயம் அம்பலமாகும்\nஅப்போது உண்மையான தெருவிளக்குகளை தேடி அவர்களே வருவார்கள்\nஎம்மவர்களை காக்க எம்மால் விரட்டி அடிக்கப்பட்ட விசப்பாம்புகள் இன்று உன் வருகையால் இங்கே வரவழைக்கட்டுள்ளனர்\nவிரட்டி அடித்த போது விசம் என ஏற்றுக்கொள்ளாதவர்கள் கடித்து பின்னராவது கருத்து தெரிவிக்கட்டும்\nஎமக்கு தேவை எலெக்சன் அல்ல.\nஇணைப்பு எலெக்சன் வைக்க வேண்டியது உங்கள் காஷ்மீரில்.\nஇணைக்க வேண்டியது வடக்கு -கிழக்கு.\nகாஷ்மீரை கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு இலங்கையில் எலெக்சன் நடத்தும் உனக்கு நோபல் பரிசு ஒரு கேடா.\nமகாத்மாக்கள் உங்கள் தேசத்தில் மட்டும் அல்ல எங்கள் தேசத்திலும் மலர்வார்கள்\nஅகிம்சையை பிரசவித்த உங்கள் தேசம் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அவர் விரும்பமாட்டார்\nஅகிம்சை யை மறந்து ஆக்கிரமிப்பு செய்த உங்களை அகிம்சை யால் விரட்டி அடிக்க அவர் எங்களோடு இணைவார்\nஇப்போதே இங்கேயொரு மகாத்மா மரணத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறான்\nஇவன் மரணம் நிச்சயமானால் நாம் இங்கே இன்னொரு மாநாடு கூட்ட போவதில்லை.\nஉங்களுக்கோர் தாழ்வான வேண்டுகோள். ……..\nஉங்கள் அகராதியில் அகிம்சை யை அழித்துவிட்டு ஆக்கிரமிப்பு என எழுதுங்கள்.\nமக்கள் புரட்சி வெடிக்காதோ என்று மனந்தளராதே மாவீரனே\nஇதோ நீ உயிரோடு இருக்கையிலேயே இங்கேயொரு மக்கள் புரட்சி வெடித்து விட்டது;\nஉன் கோரிக்கைகளை அங்கீகரித்து உன்னோடு இருவர் இப்போதே இணைந்து விட்டனர்.\nதிலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்தபோது மேஜர் கஸ்தூரியினால் மேடையில் வாசிக்கப்பட்ட\n(11.07.1991 ஆனையிறவு படைத்தளம் மீதான முற்றுகை சண்டையில் படைத்தளத்தின் ஒரு பகுதியான தடைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்)\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/19_42.html", "date_download": "2020-06-02T17:27:58Z", "digest": "sha1:KO2D47CBPDSR6H3ZFKK2QLKHWMO4NUQN", "length": 6977, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி\nதென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி\nதென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார்.\nஅதன் பின்னர் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார். இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.\nஇதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.\nபோலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/12817--2", "date_download": "2020-06-02T17:56:04Z", "digest": "sha1:KTZRVD74GPXGTGSMBDNJYI2SOTCOXCJZ", "length": 12499, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 November 2011 - விகடன் வரவேற்பறை | விகடன் வரவேற்பறை", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nதுறையூரில் அன்னைக்கு ஓர் ஆலயம்\nஎன் விகடன் - சென்னை\nகுறும்படம்... சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு அல்ல\nப்ளூ பிட்ஸ் - I\nஎன் விகடன் - கோவை\nகாவிரியைக் காக்க ஒரு காவிப் படை\nநோக்க நோக்க நொய்யலை நோக்க\n43 வயது... 40 டிகிரிகள்\n11 நிமிடங்களில் 7 கிலோ மீட்டர்\nசக்தி விகடன் - அருளோசை\nநானே கேள்வி... நானே பதில்\nநாணயம் விகடன் : நிதி ஒசை\nஎன் விகடன் - மதுரை\nஎதையும் ஒரு கை பார்த்திடுவேன்\nஎன் விகடன் - புதுச்சேரி\nநாடி பார்த்து உணவை நாடு\nகடலூரில் ஒரு கந்தசாமி கோயில்\nவெண்ணெய் உருளியும் அரை அடி சைக்கிளும்\nவிகடன் மேடை - வடிவேலு\nசீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்\nவிகடன் மேடை - வைகோ\nதலையங்கம் - வலி புரியட்டும்\nபார்த்திபன் நல்லவன்... அமீர்தான் எனக்கேத்த களவாணிப் பயல்\nசினிமா விமர்சனம் : தம்பி வெட்டோத்தி சுந்திரம்\nஐ லவ் யூ சொன்னதே இல்லை\nவட்டியும் முதலும் - 15\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/16/rajini-supports-salem-express-way-opinion-poll/", "date_download": "2020-06-02T18:02:33Z", "digest": "sha1:E6JOM4QEPZWLC2RI7Y3NNAHQSTU533G5", "length": 33446, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இ���்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஎட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு\nடார்ஜ்லிங்கில் நடக்கும் படப்பிடிப்புக்கு இடையில் போயஸ் தோட்டத்தில் ஓய்வுக்கு வருகிறார் ரஜினி பறந்து பறந்து சண்டை போடும் ரிஸ்க்கான காட்சிகளில் கடும் உழைப்புடன் நடித்து விட்டு வரும் இந்த ‘நல்லவர்’ ஓய்வு மாதங்களிலும் தனது சமூகக் கடமைகளை மறப்பதில்லை. மற்றவர்கள் கப்பித்தனமாக வார விடுமுறையில் மட்டும் ஓய்வெடுக்கும் போது இவரோ மாதக்கணக்கில் ஓய்வெடுக்கும் தாராள மனம் கொண்டவர்.\nஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் யாசின் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த செய்தி ஈரோடு போலீசு வழியாக ஊடகங்களில் குற்றச்செய்தியைக் கவனிக்கும் செய்தியாளர்களிடம் வந்து சேர்ந்ததும் கிளம்பியது மேட்டுக்குடியின் மனிதாபிமானப் படை\nகுஷ்பு, சூர்யா துவங்கி பலரும் யாசினின் தந்தையிடம் பேசி பாராட்டத் துவங்கினார்கள். எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் அகரம் அறக்கட்டளை புகழ் நடிகர் சூர்யா சிறுவனது கல்விச் செலவை ஏற்பதாக முதலில் அறிவித்தார். யாசினின் தந்தையோ அவன் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறான், அங்கேயேதான் படிப்பான், செலவு ஏதுமில்லை என்று கூறினார்.\nமற்றவர்கள் முந்தியது கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற படை உடனே யாசின் வீட்டிற்கு படையெடுத்தது. அங்கேயே அவனது குடும்பத்தாரிடம் பேசி ரஜினியை அந்த சிறுவன் பார்க்க விரும்பியதாக ஒரு செய்தியை உருவாக்கினார்கள். பிறகு சிறுவன் யாசின் சென்னை வந்தான். ரஜினியும் அவனுக்கு தங்கச் சங்கிலி போட்டு, கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். இனி அந்தச் சிறுவன் டார்ஜிலிங்கிலோ, ஊட்டியிலோ தங்கிப் படிப்பானென வாட்ஸ் அப் வதந்திகளை படிப்போர் நம்பித்தான் ஆகவேண்டும்.\nமட்டுமல்ல, இப்பேற்பட்ட ரசிகனைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதெனவும் ரஜினி வழிந்திருக்கிறார். அப்போது ஈரோடு ரசிகர் மன்ற தளபதிகள் விசமச் சிரிப்புடன் நகைப்பது உறுதி.\nஇத்தகைய கருணைவயப்பட்ட நிகழ்வில் அன்னார் சில பல அரசியல் கருத்துக்களையும் கூறியுள்ளார். காமராஜர் ஆட்சி பொற்காலம், கல்வியில் சிறந்த தமிழ்நாடு, அமைச்சர் செங்கோட்டையன் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார்……எல்லாம் அன்னார் உதிர்த்தவை. இறுதியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவரும், செத்துப் போன அ.தி.மு.க-வின் பி டீமான மக்கள் நலக்கூட்டணியின் பிதாமகரும், புரோக்கருமான தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் சேரப்போவது அப்போதுதான் ரஜினிக்கு தெரியுமென அப்போது ரஜினியே தெரிவித்திருக்கிறார். காந்தி வழி வந்தவர் அப்படி இணைவது குறித்தும் மகிழ்ந்திருக்கிறார். கபாலி படத்திற்கு பிறகு இப்படி ஏகப்பட்ட மகிழ்ச்சிகள் – மகிழ்ச்சி\nநாடாளுமன்றத் த��ர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்காத ரஜினி, ஒரு நாடு, ஒரு தேர்தல் எனும் சேம்டைம் பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தலை ஆதரிக்கிறாராம். ஆக மொத்தம் இந்த வாக்கு மூலங்களின் வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால் அடுத்த தேர்தலில் ரஜினி-அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி என்பது உறுதி.\nஇறுதியாக சேலம் எட்டுவழிச்சாலையை ஆதரித்து பேசியிருக்கிறார். “பசுமை வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்களால்தான் நாடு முன்னேறும், அதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தனது மனக்கிடக்கையை உரித்துள்ளார்.\nவிவசாயகளிடமிருந்து பறிக்கப்படும் நிலத்திற்கு ஈடாக அவர்கள் மனம் விரும்பும் பணம் கொடுத்து சாலை போடவேண்டுமென சூ.ஸ்டார் விரும்புகிறாராம். இனிமேல் பறிமுதல் செய்யப்படும் நிலங்களுக்கு சந்தை விலை எனும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு மனம் விரும்பும் விலை எனும் புதிய பிரிவு வருவது உறுதி என்பதை அதே வாட்ஸ்அப் வதந்தி விரும்பிகள் மீம் போட்டு பரப்புவதும் உறுதி.\nஎட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். தூத்துக்குடி சென்று சமூகவிரோதிகளைக் கண்டறிந்தவர், சேலத்தில் சூப்பராக விளம்பரம் செய்வது குறித்து, அந்த சாலையினால் வேலைவாய்ப்பு பெறும் எடப்பாடியின் மாமனார் மற்றும் இன்னபிற வேலையற்றவர்கள் மனம் குளிர்வார்கள்.\nஇனி கருத்துக் கணிப்பு கேள்வி:\nசேலம் பசுமைவழிச் சாலையால் வேலை வாயப்பு பெருகி, நாடு முன்னேறும் என ரஜினி கூறியிருப்பது\nசேலம் பசுமைவழிச் சாலையால் வேலை வாயப்பு பெருகி, நாடு முன்னேறும் என ரஜினி கூறியிருப்பது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nஇந்த “கழிசடை யின்” பேச்சுக்கெல்லாம் கருத்து கணிப்பு நடத்தவேண்டியதிருக்கிறதே என்ன செய்வது கழிவுகளை வெளியேற்ற இந்த மாதிரி அம்பலப்படுத்துதல் தேவைதான்.\nஇந்த கழிசடையை வைத்து திமுகவின் சன் டிவி ஏன் படம�� எடுக்கிறார்கள்\nர‌ொம்பப் படிச்ச ம‌ேதாவி இவரு. அப்பப்ப ஏதாவது உளருவாரு அத‌ைய‌ெல்லாம் ‌ப‌ெரிது படுத்தி பணம்த‌ேடும் ஊடகங்கள் மக்கள் மன‌த‌ை சலவ‌ை ‌ச‌ெய்வதால் பிரபலம் அட‌ைகிறார். எல்லாம் சினிமா ‌ச‌ெய்கிற மாய‌ைதான்.\nஇக்காலத்தில் நேர்மையாக இருப்பது, பேசுவது, தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராதது என்பது பொதுவான கருத்து.\nதலைவரின் கருத்துகள் நேர்மையானதாக இருந்தாலும், உணர்ச்சிகரமாக இருக்கும் மக்களிடையே இது போலப் பேசுவது சரியா அதை மக்கள் புரிந்து கொள்வார்களா\nஏன் தலைவர் இப்படிப் பேச வேண்டும் என்று பெரும்பான்மையான ரசிகர்கள் நினைக்கிறார்கள், நான் உட்பட.\nஊடகங்களும் தலைவர் கூறும் கருத்தை திசை திருப்பும் போது, விரக்தியாகி விடுகிறது. உண்மை செய்தியை மறைத்து சர்ச்சையை மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.\nஉதாரணத்துக்குத் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை “புனிதப் போராட்டம்” என்றார், “மக்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லை” என்றார்.\nஆனால் இவற்றை மறைத்துப் “போராட்டத்தை ரஜினி எதிர்க்கிறார், சமூகவிரோதி என்று கூறுகிறார்” என்று மக்கள் மனதில் பதியவைத்தார்கள்.\nஇவற்றைக் காணும் போது எந்த ரசிகருக்கும் பயம், கவலை இருக்கும்.\n அவர் சொன்னது ஒன்று ஆனால் அதை வேறு மாதிரி மக்களிடையே கொண்டு செல்கிறார்களே\nநியாயமான பயம், கவலை ஆனால், இவை அவசியமற்றது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nதீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்ற���கை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்\nசிவனடியார் ஆறுமுகசாமி கைது – படங்கள்\nபெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா \nமருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-06-02T18:56:57Z", "digest": "sha1:L3XWGSURWVG6UHKSN7TVVNDVPA6OVPLP", "length": 11524, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் குட்டுவாங்க முடியாது – நிஷாந்த முத்துஹெட்டிகம | Athavan News", "raw_content": "\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nமீண்டும் குட்டுவாங்க முடியாது – நிஷாந்த முத்துஹெட்டிகம\nமீண்டும் குட்டுவாங்க முடியாது – நிஷாந்த முத்துஹெட்டிகம\nஅரசாங்கம் மற்றும் ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் எம்மால் மீண்டும் குட்டுவாங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.\nமஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்ட போது அமைச்சர்களுடன் சிறந்த முறையில் செயற்பட்டிருக்கவில்லை. அரசியல்வாதியொருவர் இங்கு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.\nகோட்டாபய என்பவர் முன்னாள் இராணுவ வீரர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர். இராஜதந்திர உறவுகள் தொடர்பான தெளிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு தொடர்பாக அவருக்கு எவ்வாறான சான்றிதழ் உள்ளது என்று எமக்கு தெரியாது.\nமஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டு தேர்தல்களில் நாங்கள் இணைந்து செயற்பட்ட காலங்களில், கோட்டாபய எம்மை சந்திக்கும்போது சிறந்த முறையில் அவர் உறவுகளை பேணவில்லை. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவ��ை எம்மால் சந்திக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை.\nஅவ்வாறு என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்கு மாதத்தில் 15 நிமிடமாவது ஒதுக்கி தருமாறு அவரிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவேண்டும்.\nகதவை மூடிக்கொண்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கதவை உடைத்துகொண்டு சிறைக்கு செல்லவே நேரிடும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியினராகவே சிறிகொத்த தரப்பினர் உள்ளனர் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாள\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அ\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nUPDATE 02 – கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயா\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nகொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம், 400 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவி\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்\nதமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் என ஈ\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஉயிரிழந்த கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்காவி\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் ஏற்பட்ட விமான ���யணத்திற்கான சரிவை சமாளிக்க, பல்வேறு விமான நிறுவ\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை\nஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள், பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதி காக்கி\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2013/05/", "date_download": "2020-06-02T18:02:06Z", "digest": "sha1:SSZDFOAH5RXYGUG47DBZZGVRXNQJIWXK", "length": 16681, "nlines": 270, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: May 2013", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nமுன்னாள் கடலூர் மாவட்டச் செயலர்\nதோழர். B. ராஜேந்திரன் அவர்கள்\nஇன்று காலை ( 27-05-2013 ) இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். மிகவும் துடிப்பான அத் தோழரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கடலூர் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.\nநமது மாநில செயலர் தோழர் பட்டாபிராமன் அவர்களின் புதல்வர் திரு . நிர்மல் ராம் திருமண வரவேற்ப்பு விழா சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் \nதஞ்சை மாவட்ட தோழர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்\nதமிழகத்தில் JAO தேர்வில் வெற்றி பெற்ற\nமதுரை,காரைக்குடி போன்ற JAO காலியிடங்கள் இல்லாத ஊர்களில் இருந்து மட்டுமே வெளியிடங்களுக்கு மாற்றல் இடப்பட்டுள்ளது.\nதோழர். ஜெகன் பிறந்த நாள்\nநமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம் கொண்டாடுகிறோம். ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக கடந்த 2000 ஆம் ஆண்டு வரை பெரும்பான்மைத் தோழர்களின் உணர்வில் கலந்திருந்தது. இன்றைக்கு அதை மீட்டு நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை தலையாய கடமையாக உணர்கிறோம்.\n03-01-1992 அன்று கோவை பிரசிடென்சி ஹாலில் E 3 சங்கத்தின் 22 வது மாநில மாநாடு நடைபெற்றது. அது தோழர் குப்தா, மோனிபோஸ், ஞானையா பங்கேற்ற மாநாடு. அதில் தோழர் ஜெகன் பங்கேற்று துவக்க உரையாற்றியதை தொகுத்து உங்களுக்கு தருகிறோம்.\nகேளுங்கள் தோழர் ஜெகனின் உரையை:\n1971 ல் இதே இடத்தில் மாநில மாநாடு நடந்தது. 130 சார்பாளர்கள், 7 கோட்டம் பங்கேற்றது. தகராறு, பட்ட நிலை எல்லாம் இருந்தது. போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இன்று அவைகளில் எல்லாம் பெரும் மாற்றம். 1960 போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் தோழியர்கள். பொள்ளாச்சியில் ஒரு தோழர். தொலைபேசி நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு போலிஸ் கெடுபிடி. அந்தச் சூழ்நிலையில் நின்றவர்கள் இவர்கள். 1957 -ல் வந்த எஸ்மா சட்டத்தை 1960 -ல் பயன்படுத்தினார்கள். அன்று அவர்கள் செய்த தியாகம், இன்று இந்த இயக்கம் இவ்வளவு வளர்வதற்கு ஒரு காரணம். இன்றைக்கு பல தலைவர்களின் ஏக்கம் இளைஞர்களை நம்மால் ஈர்க்க முடியவில்லையே என்பது. ஆனால் நம்மால் ஈர்க்க முடிந்தது. கல்லூரி ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டம், சென்னையில் சரிவராது என்றபோது அதை வெற்றிகரமாக நாம் நடத்தினோம். கைதான 57 பேரில் 48 பேர் தொலை தொடர்பினர். அதில் 7 பேர் பெண்கள். ஒரு பகுதி போராடுகின்றபோது அதற்கு ஆதரவாக மற்ற பகுதியினர் போராடாது இருக்கக் கூடாது, இருக்க முடியாது என்று காட்டினோம். சோவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால் நாம் நிச்சயம் மேலும் வளர முடியும். பகத்சிங் எப்படி வாழ்ந்தான் அவனுக்கு ஆதர்ஷம் தந்தது எது அவனுக்கு ஆதர்ஷம் தந்தது எது நெல்சன் மண்டேலாவுக்கு எப்படி 26 வருஷம் சிறையில் இருக்க முடிந்தது. அவனுக்கு எது ஆதர்ஷமாக இருந்தது நெல்சன் மண்டேலாவுக்கு எப்படி 26 வருஷம் சிறையில் இருக்க முடிந்தது. அவனுக்கு எது ஆதர்ஷமாக இருந்தது இப்படிப்பட்ட லட்சியங்கள்தான் நம்மை வழி நடத்தும்.\nஎன்னிடம்தான் நியாயம் இருக்கும் என்று இறுமாப்போடு கூறாமல், மற்றவரிடம் இருக்கும் நியாயத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற மேதாவித்தனம் நம்மிடம் உள்ளது. Co-axial வந்து பரவுவதற்குள் Microwave வந்துவிட்டது. மாற்றங்கள் வரும்போது நமக்கு வேலை போய் விடுமா இது முதல் பயம். இந்த இலாக்காவில் மட்டும்தான் ஒரு Non-Technical Cadre, Technical Cadre க்கு Promotion -ல் போகலாம்.\nகாவிரி நீர் பந்த் 2 -1 -92 ��ேற்று நடந்தது. அதில் எத்தனை TMC என்பது பிரச்னை அல்ல. இந்த நாடு ஒன்றா இல்லையா ஒரு மனிதன், தோழன், இந்தியன் என்று பார்க்க வேண்டும். 1800 கோடி இருந்தால், கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பம்பை, மணிமுத்தாறு போன்ற தென்னக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நன்மை கிடைக்கும். அர்த்தமற்ற கொலைகளுக்கு என்ன காரணம் ஒரு மனிதன், தோழன், இந்தியன் என்று பார்க்க வேண்டும். 1800 கோடி இருந்தால், கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பம்பை, மணிமுத்தாறு போன்ற தென்னக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நன்மை கிடைக்கும். அர்த்தமற்ற கொலைகளுக்கு என்ன காரணம் ஜாதிக் கலவரங்கள், இதில் இளைஞர்கள் முன்னால் நிற்கிறார்களே ஏன் ஜாதிக் கலவரங்கள், இதில் இளைஞர்கள் முன்னால் நிற்கிறார்களே ஏன் இதைப் பற்றிய கேள்வியெல்லாம் நம் முன்னே நிற்கிறது. இந்த நாடே அமுங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இதைப் பற்றிய சிந்தனை நமக்கு அதிகம் வந்தாக வேண்டும். அப்பேர்ப்பட்ட ஊழியரை உருவாக்க நாம் சபதம் மேற்கொள்வோம்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nஇரங்கல் செய்தி முன்னாள் கடலூர் மாவட்டச் செயலர் தோ...\nநமது மாநில செயலர் தோழர் பட்டாபிராமன் அவர்களின் ...\nதமிழகத்திJAO OFFICIATING உத்திரவு தமிழகத்தில் J...\nதோழர். ஜெகன் பிறந்த நாள் 17-05-2013 இளைஞர் தினம்...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nமே தினத் தியாகிகளுக்கு வீரவணக்கம் ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே நமது வாழ்வைச் சீரமைத்தவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2007_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:06:54Z", "digest": "sha1:W5RGNXSBO23GGTKGD3GHYWOBCWXRWZNJ", "length": 3666, "nlines": 78, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2007 இல் வெளியான பிரசுரங்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2007 இல் வெளியான பிரசுரங்கள்\nPages in category \"2007 இல் வெளியான பிரசுரங்கள்\"\nஅபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது\nஆலமாவனப் பிள்ளையார் ஆலயம் தேர்த்திருப்பணி வரவு செலவுக்...\nஇணையிலி அருள்மிகு சிவகாமி அம்மை அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன் அருள்வேட்டற் பதிகங்கள்\nஉங்கள் பனையோலைகள் மின்வெளிக்கு வந்துவிட்டனவா\nசக்தி வழிபாடு: அமரர் செல்வி இராஜேஸ்வரி தயாபரம்பிள்ளை...\nதர்மசிறி பண்டாரநாயக்க: தென்னிலங்கையிலிருந்து ஒரு கலகக்குரல்\nதொற்று நோய்கள் தொடர்பான கையேடு\nநவீன தமிழ் இலக்கியம்: புனைகதை ஓரு முன்னுரை(ஏ.ஜே. கனகரத்னா நினைவுரை 01)\nபீடை கொல்லித் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்\nமதுவை மறப்போம் மகிழ்வாய் வாழ்வோம்\nமலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் - சில அவதானிப்புகள்\nமுறையான கற்றல் நிறைவான வெற்றி இலகு வழிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/weather_96.html", "date_download": "2020-06-02T17:04:11Z", "digest": "sha1:ND4JRYRY7LLWT4E46I5ZKH6NPW7A7UBE", "length": 9663, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்", "raw_content": "\nஅம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்\nஅம்பன் சூறாவளியின் (Amphan Cyclone) தாக்கம் நாளையுடன் (21) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வடகிழக்காக நாட்டை விட்டு நகர்ந்து செல்வதுடன், இன்று பிற்பகல் பங்களாதேஷின் மேற்கு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமன்னாரில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும்.\nகுறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பா���ியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nஇனி இந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் இல்லை - அரசாங்கம் அதிரடி\nஇந்த வார இறுதி சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவ...\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13043,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3622,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: அம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்\nஅம்பன் சூறாவளியின் தாக்கம் நாளையுடன் குறைவடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sye-raa-narasimha-reddy-movie-pre-release-event-vijay-sethupathi-get-blessings-from-siranjeevi-goes-viral-msb-208691.html", "date_download": "2020-06-02T18:17:48Z", "digest": "sha1:UYFJ4OPGQUZLNAQNWYNDJ4YE6NALPNOD", "length": 10871, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "பட விழாவில் சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி! - காரணம் இதோ... | sye raa narasimha reddy movie pre release event - vijay sethupathi get blessings from siranjeevi - goes viral -msb– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபட விழாவில் சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி\nசைரா நரசிம்ம ரெட்டி படவிழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.\nதெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.\nசிரஞ்சீவியின் 151-வது படமான இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘கொனிடேலா' என்ற நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nஅக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை விளம்பரத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சிரஞ்சீவி பேசும் போது விஜய்சேதுபதியை வெகுவாக புகழ்ந்து பேசினார். சிரஞ்சீவி பேசும்போது, “தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்தார். என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள விஜய் சேதுபதி அண்ணா என்றுதான் அழைப்பார். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி” என்று கூறினார்.தொடர்ந்து தன்னை புகழ்ந்து பேசுவதை அமைதியாக கவனித்து வந்த விஜய்சேதுபதி சிரஞ்சீவி அருகில் சென்று காலில் விழுந்து ஆசி பெற்றார். விஜய் சேதுபதி காலில் விழுவதை உடனடியாக கவனித்த சிரஞ்சீவி கைகளைப் பிடித்து தடுத்தார். இதை சமூகவலைதளத்தில் ஒரு சிலர் விமர்சித்தாலும், குரு - சிஷ்யன் இடையேயான நெகிழ்ச்சியான தருணம் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nகாலை எழுந்ததும் ��ுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nபட விழாவில் சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nவீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா\n’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/priyanka-chopra-or-ranveer-singh-who-wore-it-better/photoshow/73697233.cms", "date_download": "2020-06-02T19:21:24Z", "digest": "sha1:PBOZ52KTP5DM55OYBXFJQWGENUY7SW7G", "length": 6904, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஹய்யோ, இந்த கொடுமையை எங்க போய் சொல்ல: ஹீரோவை பார்த்து சிரிக்கும் ரசிகாஸ்\nபாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வித்தியாசமாக உடை அணிவார். அவர் உடையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் அவர் தான் நடித்துள்ள 83 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் உடை.\nரன்வீர் சிங்கின் உடையை பார்த்தவர்கள் அவசரத்தில் மனைவி தீபிகா படுகோனின் ஆடையை உடுத்திவிட்டார் போன்று என்று கலாய்த்தார்கள். இந்நிலையில் நெட்டிசன்களோ இது தீபிகாவின் உடை இல்��ை மாறாக நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உடை என்று தெரிவித்துள்ளனர். ப்ரியங்கா, ரன்வீர் ஆகிய இருவரில் யாருக்கு இந்த உடை நன்றாக உள்ளது என்றும் கேட்டுள்ளனர்.\nரன்வீர் இப்படி கலர்ஃபுல்லாக உடை அணிவது தீபிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தீபிகா எவ்வளவோ சொல்லியும் ரன்வீர் கேட்கவில்லையாம். அதன் பிறகே உன் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் உடுத்து என்று தீபிகா விட்டுவிட்டாராம். கணவரை மற்றவர்கள் கலாய்ப்பதை பார்த்து தான் அவர் அறிவுரை வழங்கினாராம்.\nப்ரியங்கா சோப்ரா கிராமி விருது விழாவில் ரொம்ப ஃப்ரீயாக உடை அணிந்து கலந்து கொண்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு விளாசியுள்ளனர். ஒரு சிலரோ நிஜத்தில் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி புகைப்படத்தில் உடை அணிவித்துள்ளனர். ப்ரியங்கா அமெரிக்காவில் செட்டில் ஆனதும் ஆனார் ஆடை குறைப்பு அதிகமாகிவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. சிலரோ ப்ரியங்காவுக்கு முன்பு தீபிகா படுகோன் கூட இப்படி உடை அணிந்துள்ளார் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரன்வீர் சிங் ப்ரியங்கா சோப்ரா தீபிகா படுகோன் Ranveer Singh Priyanka Chopra Deepika Padukone\nஇப்படி நடக்கும்னு தெரியாமல் கடைசி வரை பயத்திலேயே இருந்த ஸ்ரீதேவிஅடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Palmerston_North", "date_download": "2020-06-02T18:46:14Z", "digest": "sha1:FPZKXAU5DTSCDXITM6IPYICGPNNRTOBB", "length": 7385, "nlines": 116, "source_domain": "time.is", "title": "Palmerston North, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPalmerston North, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆனி 3, 2020, கிழமை 23\nசூரியன்: ↑ 07:32 ↓ 16:59 (9ம 27நி) மேலதிக தகவல்\nPalmerston North பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nPalmerston North இன் நேரத்தை நிலையாக்கு\nPalmerston North சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 27நி\n−19 மணித்தியாலங்கள் −19 மணித்தியாலங்கள்\n−17 மணித்தியாலங்கள் −17 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தி���ாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6.5 மணித்தியாலங்கள் −6.5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -40.356. தீர்க்கரேகை: 175.611\nPalmerston North இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநியூசிலாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinam.net/2018/09/asmin23.html", "date_download": "2020-06-02T18:37:14Z", "digest": "sha1:G3MDD3V2KDNSZD6AVGYJL4T4BU36NAQB", "length": 11365, "nlines": 68, "source_domain": "www.puthinam.net", "title": "வலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்!! | PuthinaM", "raw_content": "\nவலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்\n\"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது கருணாவுக்கு என்ன நடந்தது அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது.\"\n- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஐ.அஸ்மின் தெரிவித்தார்.\nஇதனை செய்தியாக வெளியிட்ட வலம்புரி பத்திரிகை இப்படியான தவறுகளை நியாயப்படுத்தும் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் ஏற்றுக்கொள்வார் என தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு ���திர்ப்பு தெரிவித்தே வலம்புரி பத்திரிகையை பெரியதாக்கி பிறின்ற் எடுத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஉண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்த கருத்து இதுதான்:\nவடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சரவை தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான (ஸ்மாட்டாக) இல்லாவிடினும் சிக்கல் நிறைந்த நேரங்களில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படும்.\nஅமைச்சரவை இல்லை. அமைச்சரவையின் தலைமையும் முதலமைச்சரும் பொறுப்புச் சொல்லுகின்ற சவைக்கு கட்டுபடுகின்ற நிலையில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சவைக்கு கட்டுப்படாத, சவைக்குப் பொறுப்புச் சொல்லாத ஒரு முதலமைச்சர் எங்களுக்குத் தேவையா என்பது கேள்வி. அதனைச் சபை தீர்மானிக்கவேண்டும். அந்தத் தீர்மானத்தை நீங்கள் முன்வைக்கலாம். இந்த விடயத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகின்றோம்\nஇரண்டு சந்தர்ப்பங்களில் சபை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து முதலமைச்சருக்கு அறிவித்துள்ளது. தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட அமைச்சரவை நியமிக்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கு என்று தெளிவாகச் சொல்கின்றார்கள்.\nமுதலமைச்சர்தான் அமைச்சர்கள் யார் என்பதை ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். காலம் கடத்தி ஒன்றும் நடக்கவில்லை என்று விடக் கூடிய பிழையான முன்னுதாரணத்தை நோக்கித்தான் முதலமைச்சர் சென்று கொண்டிருக்கின்றார்.\nஅப்படியாக இருந்தால் இந்தச் சபையின் விவாதத்தை இன்னொரு நிலைக்கு மாற்றுங்கள். இப்படி ஒன்று தேவை\nமக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது கருணாவுக்கு என்ன நடந்தது அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது. அப்படியான நிலைமையில் நீங்கள் (அவைத் தலைவர்) புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுங்கள்\" - என்றார்.\nஇதன்போது அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், \"புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுத்துத்தான் இந்த விடயத்தில் சமரசமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்\" - என்றார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, சமரசமான போக்கு அல்ல சரணாகதி என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதனை மறுதலித்தார்.\nஅமைச்சர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையை நீங்கள் வழங்கலாமா என்று அவைத் தலைவரிடம் அஸ்மின் கேள்வி எழுப்பினார். இல்லை என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.\n\"இந்தச் சபையின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. அவர் அதனைச் செய்யவில்லை என்றால் அடுத்தது என்ன அந்தப் பரிந்துரையை மேற்கொள்ளக் கூடியவரை முதலமைச்சராக்குவதுதான்\" என்று அஸ்மின் கூறினார்.\nNo Comment to \" வலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்\nஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்\nஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்று...\nவலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்\n\"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில ...\nவெடிக்­காத குண்­டு­க­ளி­லி­ருந்து வெடித்த தக­வல்கள்\nஇரண்டாம் உலக யுத்த கால குண்டு ஒன்று ேஜர்மனிய நக­ரான லூட்­விக்ஸ்­பானில் கடந்த வாரம் கண்டு பிடிக்­கப்­பட்­டது. இந்த குண்டைச் செய­லி­ழக்கச் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/1344.html", "date_download": "2020-06-02T17:19:20Z", "digest": "sha1:TKW4KWDCAO4UHGVQIJYBUEP4UUSUEXFO", "length": 6148, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "வலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்\nவலிவடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும�� அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் இந்த விஜயத்தின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.\nஇந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு சுகிர்தன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/regesiter.html", "date_download": "2020-06-02T18:18:55Z", "digest": "sha1:ULZ34INDDDRPTRKQZTGMVXUM5TXNK5QY", "length": 6042, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு\n600க்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் பதிவு\nகடந்த வருடத்தை போன்று இந்த வருடத்திலும் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புனித நகரங்களை கேந்திரமாக கொண்டு பெரும் எண்ணிக்கையிலான அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜுன் மாதம் முதலாம் திகதி அன்னதான சாலைகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இது வரையில் 660 அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொது மக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகிந்த பால சூரிய தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அன்னதான சாலைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.\nஉடல் ஆரோக்கியத்திற்கு பொருத்தமான உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தான சாலைகள் ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்களிடம் தொகுதி பொறுப்பு சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இதற்கு மாறாக உணவு வகைகளை விநியோகிக்கும் தான சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=56080", "date_download": "2020-06-02T16:24:28Z", "digest": "sha1:MVLYYGTOHSMG6MWTKL3ZBS2V2LN4KSXG", "length": 4142, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "ரஜினிகாந்த் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரஜினிகாந்த் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம்\nJune 21, 2019 kirubaLeave a Comment on ரஜினிகாந்த் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம்\nசிதம்பரம், ஜூன் 21: நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வேண்டும் என்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தாம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என்று அறிவித்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக வேண்டியும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டியும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ் மற்றும ரஜினி ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினார்கள். இதில் சத்தியநாராயண ராவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். அடுத்து இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ரஜினி ஈடுபட உள்ளார்.\nதர்பார் படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை\nமழைக்காக நாளை சிறப்பு யாகம்\nசிறுமி படுகொலை:பக்கத்து வீட்டு வாலிபர் கைது\nமதுரையில் வாக்குப்பதிவை ஏன் தள்ளிவைக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaakakaurautaikala-taeratalaina-painanara-nairaaivaerarapapatauma", "date_download": "2020-06-02T18:43:09Z", "digest": "sha1:3PEQCSVJJWEGD63HPVKS3RAJSY6DVOVB", "length": 7804, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்! | Sankathi24", "raw_content": "\nவாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்\nவியாழன் அக்டோபர் 10, 2019\n2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பையேற்றபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேதமாசவிற்கு வழங்கி, அவரை வெற்றிபெறச்செய்வதற்கு தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நோக்கிலான நிகழ்வொன்று இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.\nஅந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nநாம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தோம். அவற்றில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று தேர்தல்முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்திருக்கிறது.\nஎனினும் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் நாங்கள் ஆட்சியமைத்ததும் இவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.\nஅத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் உள்ள வேலிகளை அகற்றும் நடவடிக்கை\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nவவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரி\nஎலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nநாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம் காணப்படுவதாக தொற்று நோயியல்\nநிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்\nதிங்கள் ஜூன் 01, 2020\nமட்டக்களப்பு-கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில்,நி\nமோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சாரதி பலி\nதிங்கள் ஜூன் 01, 2020\nதிருகோணமலை,கந்தளாய்-சேருவில பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13209", "date_download": "2020-06-02T19:04:28Z", "digest": "sha1:EKJSHF7OLUESJT4CSVZAG4TIA322DOTI", "length": 11368, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "anybody from chennai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநானும் சென்னை தான் அனால் தற்பொழுது இருப்பது அமெரிக்காவில். கூடியமானவரை தமிழில் எழுத முயற்சி செய்யு��்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nகாலா நானும் ( என் அம்மா வீடும் ) சென்னை தான்.....\nநீங்க எல்லரும் எங்க இருக்கிங்க\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n.ரொம்ப நாள் ஆகிடுச்சு பதில் போட, பிஸியா....\nநான் நங்கநல்லூர்.உங்களுக்கு ஆதம்பாக்கம்ல எங்கப்பா\nநான் US வந்து ஒன்ரை வருஷம் ஆகுது,அட்லாண்டா ல இருக்கேன்.நானும் என் ஹஸ்ஸும் தான்,குழந்தை எதிர்ப்பாத்துட்டு இருக்கேன்.\nதமிழ்ல டைப் பண்றதுக்கு கீழே எழுத்துதவி- ணு இருக்கும் அதை கிளிக் பண்ணினா தமிழ்ல டைப் பண்ணலாம்.அப்படியே கட் பண்ணி இங பேஸ்ட் பண்ணிடுங்க,சிம்பிள்.\nஹல்லோ பிரெண்ட்ஸ் நானும் சென்னை தான் . சைதாப்பேட்டை\nநான் ஆதம்பாக்கம்ல பாலாஜி நகர்ல இருக்கென்.ரொம்ப கொடுமையா ட்ய்பெ பன்ரென்.நான் அமெரிக்கா வந்து 41/2 வருடங்கள் ஆகிவிட்டது.எனக்கும் கலா என்கிற பெயரில் ஒரு தோழி இருக்கிறாள்.அவளும் நங்கநல்லூர் தான்.இங்க பொழுது போவது மிக கடினம்.ஆனாலும் இப்ப வாழு பையன் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை.சிலநெரம் இந்த மாதிரி பிஸியா இருக்க வேன்டியது தான்.இதுல ட்ய்பெ பன்றதுக்கு என்னோட இமைல் ஐட் கொடுக்கிறேன் நேங்க அதுல மைல் பன்னுங்க. priyanov20@rediffmail.com\nநானும் சென்னை, நங்கனல்லூர் தான். இப்ப யு.எஸ் ல இருக்கேன்.நீஙக நங்கனல்லுர் ல எங்க இருக்கீங்க\nஅரட்டை சதம் அடிச்சாச்சு... 100\nநான்ஸ்டாப் (மழை)மக்கள் அரட்டை அரங்கம்\nதிபாவளி எல்லொரும் எப்படி கொண்டடினீங்க\nஹாய் சிங்கப்பூர் ,மலேசியா மற்றும் இந்தோனேசியா தோழிகளே...........பகுதி 4\nதூங்காதீங்க ப்ளீஸ்... வாங்க பேசலாம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3181", "date_download": "2020-06-02T17:46:01Z", "digest": "sha1:I54LSHVE2ENKIYFPLSK7X5Y43M23M6B3", "length": 18237, "nlines": 317, "source_domain": "www.arusuvai.com", "title": "நண்டு குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநாட்டு வெங்காயம் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nதேங்காய்ப் பால் - 2 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nசீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி\nவெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் - அரை தேக்கரண்டி\nமல்லி தூள் - 2 தேக்கரண்டி\nபட்டை - 2 துண்டு\nடால்டா - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி\nமுதலில் நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nவெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கவும்.\nபின்பு ஒரு வாணலியில் டால்டாவை விட்டு உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.\nபின்பு அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் மிளகாய்ப்பொடி போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசனை வரும்வரை வதக்கி அதில் நண்டு துண்டுகளைப் போட்டு கிளறவும்.\nபின்பு அதில் தேங்காய்ப்பால், உப்பு, அனைத்து மசாலாப்பொடிகளையும் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். நண்டு வெந்து, குருமா திரண்டு வந்தப் பின் இறக்கவும்.\n இந்த குறிப்பில் சீரகம், உப்பு மற்றும் கறிவேப்பிலை எந்த இடத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளிப்பில் சேர்க்க வேண்டுமா\nநான் நன்றாக இருக்கிறேன்,மிக்க நன்றிநீங்களும் நலம்தானேஜீரகப்பொடி என்று இருக்கவேண்டும்,ஆக அனைத்து மசாலா பொருட்க்களுடன் சேர்ந்துவிடுகிறது,என்னுடைய கவனமின்மையை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி,குறிப்பை திருத்திவிட்டேன்,இனி சமையுங்கள், ருசியுங்கள்\nநான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என் சந்தேகத்தை தெளிவு செய்ததற்கு மிக்க நன்றி. நண்டு குருமா செய்து பார்த்துவிட்டு பதில் அனுப்புகிறேன்.\n நண்டு குருமா செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டுவிட்டு அனைவரும் பாராட்டினார்கள். அந்த பாராட்டுக்கள் அனைத்து உங்களுக்கே வந்து சேரும். நீங்கள் செய்வதில் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எதுநீங்கள் எப்பொழுது இந்தியா வருகிறீர்கள்நீங்கள் எப்பொழுது இந்தியா வருகிறீர்கள்\nநண்டு குருமாவை சமைத்து நன்றாக இருந்ததாக பாராட்டியுள்ளீர்கள்,மிக்க நன்றிஎனக்கு என் சமையலில் என்ன பிடிக்கும் என்று கேட��டுள்ளீர்கள்,நான் சமைப்பதை கடமையாக செய்ய மாட்டேன் ரொம்பவும் ரசித்து செய்வேன் ஆக எல்லாமே பிடிக்கும் ஆனால் எனக்கு கடல் உணவுகள் ரொம்ப பிடிக்கும் இந்த நண்டு குருமா,மீன் குழம்பு எறா அயிட்டம் அனைத்தும்,மேலும் மட்டன் வெள்ளை குருமா,பிரியானி,சிக்கன் தந்தூரி,சைவத்தில் நான் வைக்கும் சாம்பார்,வத்தல் குழம்பு,பச்சப்பயறு குழம்பு,மின்னெலை ரசம்(அது இங்கு கிடைக்காது இந்தியாவில் தான் மின்னெலை இருக்கிறது போய் தான் சாப்பிடனும்)சைனீஸ் ரோல்ஸ் இன்னும் சில சைனீஸ் சூப் வகையராக்கள்,பூண்டுகுழம்பு,இன்னொன்னு சொல்லட்டுமா எனக்கு கருவாடு என்றால் ரொம்பவே பிடிக்கும்எனக்கு என் சமையலில் என்ன பிடிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்,நான் சமைப்பதை கடமையாக செய்ய மாட்டேன் ரொம்பவும் ரசித்து செய்வேன் ஆக எல்லாமே பிடிக்கும் ஆனால் எனக்கு கடல் உணவுகள் ரொம்ப பிடிக்கும் இந்த நண்டு குருமா,மீன் குழம்பு எறா அயிட்டம் அனைத்தும்,மேலும் மட்டன் வெள்ளை குருமா,பிரியானி,சிக்கன் தந்தூரி,சைவத்தில் நான் வைக்கும் சாம்பார்,வத்தல் குழம்பு,பச்சப்பயறு குழம்பு,மின்னெலை ரசம்(அது இங்கு கிடைக்காது இந்தியாவில் தான் மின்னெலை இருக்கிறது போய் தான் சாப்பிடனும்)சைனீஸ் ரோல்ஸ் இன்னும் சில சைனீஸ் சூப் வகையராக்கள்,பூண்டுகுழம்பு,இன்னொன்னு சொல்லட்டுமா எனக்கு கருவாடு என்றால் ரொம்பவே பிடிக்கும்என்ன பாலா அடுக்கிகொண்டே போகிறேனா போதும் போதும்... என்பது எனக்கும் கேட்க்கிறது,அப்புறம் இறைவனின் உதவியால் நாங்கள் அடுத்த வாரம் இந்திய காற்றை சுவாசிப்போம் என நினைக்கிறேன்,உங்கள் வரவேற்ப்பிர்க்கு மிக்க நன்றிஎன்ன பாலா அடுக்கிகொண்டே போகிறேனா போதும் போதும்... என்பது எனக்கும் கேட்க்கிறது,அப்புறம் இறைவனின் உதவியால் நாங்கள் அடுத்த வாரம் இந்திய காற்றை சுவாசிப்போம் என நினைக்கிறேன்,உங்கள் வரவேற்ப்பிர்க்கு மிக்க நன்றிஅப்புறம் உங்களிடம் ஒன்று கேட்க்க வேண்டும் நம் நாட்டில் ஃபிஷ் சாஸ் கிடைக்கிறதாஅப்புறம் உங்களிடம் ஒன்று கேட்க்க வேண்டும் நம் நாட்டில் ஃபிஷ் சாஸ் கிடைக்கிறதா எங்குநான் சைனீஸ் ரோல்ஸ் செய்வதர்க்கான பொருட்க்கள் வாங்கிப்போய் எங்கள் வீட்டினருக்கு செய்து குடுக்க ஆசை,ஃபிஷ் சாஸ் கவனமாக எடுத்து செல்லவேன்டும் இது அங்கு கிடைத்தால் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை\nஇந்த குருமா ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி உங்களுக்கு\nஉங்களுக்கு இந்த குருமா உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சிசெய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/10/%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-06-02T18:18:00Z", "digest": "sha1:KPJ6EORVNPYYI6RE6V2B5LXCV25E7O4G", "length": 45068, "nlines": 201, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\n– கிரைம் நாவல் மன்னர்\nதமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான\nதிரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது…\nஉங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி\nஎன்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது, “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்” என்றார்கள்.\nபலவிதக் கருத்துக்களில், விதவிதமாக எழுதுவது எப்படி கேட்கும் பல எழுத்தாளர்கள், என்னை எழுத்து இயந்திரம் என்று வர்ணிப்பார்கள். எனது ஆயிரமாவது புதினத்தை (டைனமைட் 98) எழுதியபோது பட்டுக்கோட்டை பிரபாகர், “ராஜேஷ்குமாரின் புதினங்களின் தலைப்புகளை எழுதினாலே நீண்டநேரம் ஆகும். எப்படி இவற்றை எழுதுகிறார்\nஎழுத்தாளர் பாலகுமாரன் எனது நலம் விரும்பி. அவர் என்னிடம் ஒருமுறை சொன்னார்: “ராஜேஷ்குமார் நீ வாசகர்களைப் படிக்க வை; பிறகு நாங்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிறோம்” என்று. ஆரம்பநிலை வாசகர்கள் என்னிடம் துவங்கி பிற்பாடு மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிப்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nசுஜாதா ஒருமுறை கூறுகையில், “ராஜேஷ்குமார் வேகமாக எழுதுகிறார். அதே சமயம் விவேகமாகவும் எழுதுகிறார்’’ என்றார். எனது வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர்.\nஇந்த இலக்கியப் பயணத்தில் உண்மையில், என்னுடன் ஓடி வந்தவர்கள் யார் என்றோ, எனக்குப் பின்னால் ஓடி வருபவர்கள் யார் என்றோ பார்க்கவே நேரமின்றி நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்கு முன்னே யாரும் இல்லை என்பது தான்.\nஉங்களது புதினங்களில் துப்பறிவாளராக வரும் விவேக், அவரது மனைவி ரூபலா, காவல்துறை அதிகாரி கோகுல்நாத் ஆகியோரை எவ்வாறு உருவாக்கினீர்கள்\nஎனது புதினங்களில் தொடர்ந்து வரும் கதாபாத்திரங்கள் அவர்கள். சங்கர்லாலின் தாக்கம் இதில் உண்டு. குற்றப் புலனாய்வில் ஈடுபடும் நிபுணர் ஒருவரை கதையில் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது காவல்துறையில் உள்ள எனது நண்பர் விவேகானந்தனிடம் பல ஆலோசனைகள் பெற்றுப் பயன்படுத்தி வந்தேன். எனவே அவர் பெயரைப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.\nதவிர, நான் சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தன். நான் படித்ததே ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளியில் தான். கோவையில் தேவாங்கர் பள்ளி அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் எனது வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. அங்குதான் இலவச தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்து முன்னேறினேன். அங்கு படிக்கும்போது ராமகிருஷ்ணர் பற்றிய பிரார்த்னைகளைப் பாடுவோம். அப்போதே சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. அவரது உபதேசங்களே என் வாழ்க்கையில் முன்னேற உந்துசக்தி. எனவே விவேகானந்தர் நினைவாகவும், எனது நண்பருக்கு நன்றிக்கடனாகவும் அவர் பெயரைச் சுருக்கி ‘விவேக்’ என்று எனது புலனாய்வு நிபுணருக்கு பெயர் சூட்டினேன். அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.\nசில வருடங்கள் கழித்து விவேக்கிற்கு திரும்ணம் செய்வதாக ஒரு புதினத்தில் எழுதியபோது அவரது மனைவியாக உருவாக்கப்பட்டவர் ரூபலா. இப்பெயர் எனது வாசகி ஒருவரது பெயராகும். ஒருமுறை மதுரை சென்றபோது விடுதி ஒன்றில் வரவேற்பாளராக இருந்த ரூபலா என்ற பெண்ணைச் சந்தித்தேன். அவர் எனது வாசகி என்பது தெரியவந்தது. விடுதியில் இடம் இல்லாதபோதும் எனக்காக சிரமப்பட்டு ஓர் அறையை எனக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். அப்போது எனது பெயரை உங்கள் புதினத்தில் மறக்க முடியாத பெயராகக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று அவரது பெயரையே விவேக்கின் மனைவியாக்கினேன். ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. அவர் அங்கிருந்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். அவர் எனது கதையில் தனது பெயர் சேர்க்கப்பட்டதைப் படித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது எனக்கு வருத்தம் தான். இதையே, ‘கல்கி’ வார இதழில் இரண்டாண்டுகளுக்கு முன் ‘எங்கே அந்த ரூபலா’ என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக எழுதினேன். இன்றும் அந்த வாசகியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஅதேபோல, காவல்துறையில் சிபிசிஐடி அதிகாரியாக கோகுல்நாத், இளமைத் துடிப்பான விஷ்ணு கதாபாத்திரங்களை தேவைக்கு ஏற்ப உருவாக்கினேன். ஒரு சுவாரசியமான சம்பவம். விவேக்- ரூபலா திருமணம் குறித்து நகைச்சுவையாக ஓர் அறிவிப்பை நண்பர் ஜீயேவும் நானும் திட்டமிட்டு ‘கிரைம்’ நாவலில் வெளியிட்டோம். அதை உண்மையென்று நம்பி ஆயிரக் கணக்கில் பலநூறு வாசகர்கள் மொய் அனுப்பினர். அவற்றை எல்லாம் திருப்பி அனுப்பினோம். அந்த அளவிற்கு விவேக்- ரூபலா கதாபாத்திரங்கள் வாசகர்களுடன் ஒன்றிக் கலந்துவிட்டன.\nசிறுகதை, புதினம் – இதில் எதை எழுதுவது சிரமம்\nசிறுகதை தான். ஏனெனில், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கதைக் கருவைச் சுற்றிவந்து கதையை எதிர்பாராமல் முடித்துவிடுவதென்பது சிரமம். அது கிட்டத்தட்ட மருத்தை அடைத்திருக்கும் ‘கேப்சூல்’ போன்றது. ஆனால் புதினத்தை நீங்கள் விருப்பம் போல வளர்க்கலாம். கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உதைத்தபடி அங்குமிங்கும் கொண்டுசெல்வது போல, கதைக் கருவைப் பின்னிப் பிணைத்து, சம்பவங்கள், திருப்பங்களை உருவாக்கி, வாசகரைத் திகைக்கச் செய்யலாம். புதினத்தில் புதிய பாத்திரங்களை அறிமுகம் செய்யலாம். சிறுகதையிலோ, குறைந்த கதைமாந்தர்களே போதும்.\nநீங்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கின்றனவா\nஇல்லை. நான் ஆரம்பகாலத்தில் எழுதும்போது இந்த அளவிற்கு வளர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. காலம் செல்லச் செல்லத் தான் எனது எழுத்துகளை பத்திரப்படுத்துவதன் அவசியம் புரிந்தது. இதுவரை 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 1,500க்கு மேற்பட்ட புதினங்களையும் எழுதி இருக்கிறேன். ஆனால், இவற்றில் சுமார் 300 புதினங்கள் இப்போது என்னிடம் இல்லை. அவற்றை வெளியிட்டவர்களில் பலரும் இப்போது இல்லை. ஆனால், நான் எழுதிய படைப்புகளின் பட்டியல் என்னிடம் உள்ளது.\nஎனது வெற்றிக்கு பென்னும் பெண்ணும் தான் காரணம்\nசாதனை எழுத்���ாளர் ராஜேஷ்குமார் தனது வெற்றிக்கு பென்னும் (PEN), பெண்ணும் (மனைவி) தான் காரணம் என்கிறார். “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்; எனது வெற்றிக்குப் பின்புலமாக இருப்பவர் எனது மனைவி தனலட்சுமி தான்” என்கிறார். அவரது மனைவியோ, ஒன்றரை மணிநேரம் நீண்ட கணவரின் நேர்காணலின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலுடன் கேட்டபடி கதவருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார்.\nஇவர்களது அன்பான இல்லறத்தின் கனிகளாக, கார்த்திக்குமார், ராம்பிரகாஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வங்கியிலும், இன்னொருவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னையில் பணிபுரிகின்றனர்.\nரங்கசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனான ராஜகோபால் (பிறந்த தேதி: 20.03.1947) எழுத்துலகில் ராஜேஷ்குமார் ஆனது தனிக்கதை. வாழ்க்கையில் வெல்ல தனி பாணி மட்டுமல்ல, பிரத்யேகப் பெயரும் தேவை என்பதை ராஜகோபால் உணர்ந்திருந்தார்; ராஜேஷ்குமாராக மாறினார்.\nஇவரது எழுத்துலக வாரிசாக குடும்பத்தில் யாரும் உருவாகவில்லையா என்று கேட்டால், “எழுத்து இறையருள், அதைத் திணிக்க முடியாது” என்கிறார் ராஜேஷ்குமார். ஆனால், தனது மகன்வழிப் பேரனான ஸ்ரீவத்சனிடம் கதை சொல்லும் திறமை ஒளிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறார்.\n“எனது மரபணு அவனிடம் இருக்கலாம். அவன் பள்ளியில் தானாகக் கூறிய ஒட்டகச் சிவிங்கி கதையைக் கேட்டு விசாரித்தறிந்த சென்னை பள்ளி நிர்வாகத்தினர், ராஜேஷ்குமாரின் பேரன் அவன் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்த்துடன், என்னை அவர்களது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தனர். பேரனால் கிடைத்த கௌரவம் அது” என்று நெகிழ்கிறார்.\nஇவ்வளவு எழுதி இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா\nநிச்சயமாக இல்லை. எனது எழுத்துலக வாழ்வு திருப்திகரமானது. 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் என்னை பத்திரிகைகள் எழுதச் சொல்லி நாடி வருவதே எனக்கான அங்கீகாரம் தான். தமிழக அரசின் கலைமாமணி விருது 2009-ல் எனக்கு முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. இது தவிர நான் விருதுகளை நாடிச் செல்வதில்லை.\nஇப்பொதெல்லாம், விருதுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டுவிட்டன. நான் விருதுகளை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனது வாசகர் ஒருவர் அஞ்சல் அட்டையில் எனக்கு எழுதும் கடிதத்தை விட விருது எனக்குப் பெரிதல்ல. எனது கதையால் வாழ்க்கையில் முன்னேறியதாக பல வாசகர்கள் எழுதும்போது எனக்கு மிகுந்த திருப்தி உண்டாகிறது. அதுதான் எனக்கு மகத்தான விருது. இதைவிட நான் எழுத்துலகில் என்ன சாதிக்க வேண்டும்\nகுமுதம் வார இதழில் எனது முதல் தொடர்கதை 1987-ல் ‘ஜனவரியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை’ வெளிவந்தது. இப்போதும் (2014) அதே இதழில் தொடர்கதை எழுதி வருகிறேன். பல தலைமுறைகளைத் தாண்டியும் வாசகர்களை ஈர்க்கும் சக்தி இருப்பதே எனக்கு பெருமை தான். வாசகர்களுக்கு எனது தேவை இருக்கும் வரை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுவேன்.\nஎனது 1,500 புதினங்கள் எழுதிய சாதனையை கின்னஸில் பதிவு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் கூறியதால் அதற்கு முயன்றேன். அப்போது தான் அதற்கு பணம் செலுத்திக் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதுவும் ஒருவகை வர்த்தகமாகவே தெரிந்தது. எனவே அம்முயற்சியையும் கைவிட்டுவிட்டேன். வாசகர்களின் பிரியமே எனக்கான மதிப்பீடு.\nசின்னத்திரையில் உங்கள் அனுபவம் குறித்து…\nமுதன்முதலில் பொதிகை தொலைக்காட்சியில் தான் எனது புதினங்கள் ஒருமணி நேரத் தொடராக சின்னத்திரை வடிவம் பெற்றன. அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் பவானி தொடர் வந்த்து. பிறகு விஜய் தொலைக்காட்சியில் நண்பர் லேகா ரத்னகுமார் தயாரிப்பில் ‘நீ எங்கே என் அன்பே’ வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘இருட்டில் ஒரு வானம்பாடி, அஞ்சாதே அஞ்சு’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் வெளிவந்தன. கடந்த இரண்டாண்டுகளாக, கலைஞர் தொலைக்காட்சியில் ‘சின்னத்திரை சினிமா’ என்ற தலைப்பில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணிவரை 2 மணிநேரம் ஒளிபரப்பாகும் வகையில் எனது புதினங்கள் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூறு வாரங்களை எட்ட உள்ள இத்தொடரால் புதிய வாசகர்கள் பலர் கிடைத்து வருகின்றனர்.\nஉங்கள் புதினம் ஒன்று திரைப்படமாக தயாரிக்கப்பட்டதே\nதிரைப்படத் துறையில் நான் அதிக கவனம் கொடுக்காததற்கு அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதே காரணம். ஆயினும் எனது இரு புதினங்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. நண்பர் நாகா வெங்கடேஷ் தயாரித்த ‘அகராதி’, கோவை நண்பர் தயாரித்த ‘சிறுவாணி’ ஆகிய திர��ப்படங்கள் வெளியிடத் தயார்நிலையில் உள்ளன. தவிர நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். அந்தப்படம் அநேகமாக முதலில் வெளியாகும். அதைத் தொடர்ந்து பிற படங்களும் வெளியாகும். அதன்பிறகு பெரிய திரையிலும் எனது பயணம் தொடரும்.\nகுற்றப் புனைவுப் புதினங்கள் இலக்கியமல்ல என்று இலக்கியவாதிகள் சிலர் கூறுவதை அறிவீர்களா\nஇதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் 64 வயதிலும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு சிறந்த நடிகர் என்று விருது கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மனங்களில் அவர் தான் என்றும் சூப்பர்ஸ்டார். யாருக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்; யாருக்கு எது சிறப்பாக வருமோ அதுதான் வரும். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் அண்மைக்கால எழுத்தாளர்களையே படிப்பதில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.\nசமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமானால், கெட்டதைச் சொல்லி அதன் விளைவைச் சொல்லி எச்சரிக்க வேண்டும். அதையே எனது குற்றப் புனைவுக் கதைகளில் சொல்லி வருகிறேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்பதே எனது கதைகளின் நீதி. இதனைக் கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை. பாமரரையும் படிக்கவைக்கும் எழுத்தாளனாக இருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.\nசாஹித்ய அகாதெமி விருது சர்ச்சைகள் குறித்து…\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உண்டு. சாஹித்ய அகாதெமிக்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதன் விருதுகள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நான் தான் விருதுகளை நாடிச் செல்வதில்லையே எனவே இதுபற்றி எனக்கு எந்தக கருத்தும் இல்லை; வருத்தமும் இல்லை.\nதமிழ் பத்திரிகையுலகப் பிதாமகர்களான எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சாவி, விகடன் பாலசுப்பிரமணியம், இதயம் மணியன் போன்ற ஆலமரங்களின் நிழலில் வளர்ந்தவன் நான். குத்துச்செடிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும் இறைவன் எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டான். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.\nஇளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரைகள்…\nஎழுத்தாளனுக்கு எப்போதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கதைகளுக்கான கரு புதைந்திருக்கிறது. அதேபோல விடாமுயற்சியும் கடும் உழைப்பும் அவசியம்.\nநான் கோவையிலிருந்தபடியே இத்தனைகாலம் எழுதி வந்திருக்கிறேன். எழுத்துத் துறைக்கு சென்னையே தலைமையிடமாக இருந்தாலும், எனது திறமையை நம்பி கோவையில் இருந்தபடியே சாதித்தேன். திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் உலகம் அவர்களைத் தேடி வரும்.\nநான் எழுதத் துவங்கியபோது என்னை நகலெடுத்து பலர் எழுத முயன்று தோற்றார்கள். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நடையை, தனி பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கதை சொல்லும் பாணியில் வாசகர் மனதைக் கவர்பவரே வெற்றி பெற முடியும். அதேபோல எடுத்தவுடன் புதினம், தொடர்கதை என்று விண்ணுக்குத் தாவ முயற்சிக்க்க் கூடாது. சிறுகதையில் தேர்ச்சி பெற்றபின், மெல்ல அடுத்த நிலை நோக்கி வளர வேண்டும். அவசர அணுகுமுறை இத்துறையில் நிலைக்க சரியான வழியல்ல.\nதவிர யதார்த்தம் என்ற பெயரில் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளிக்கக் கூடாது. சமுதாயத்தைச் சீரமைக்க விரும்பும் நமது எழுத்தில் ஒரு நாகரிகம் இருந்தாக வேண்டும்.\nநேர்காணல் உதவி, புகைப்படங்கள்: கேசவப்பிரியன், கோவை.\nTags: அகராதி, இதயம் மணியன், எஸ்.ஏ.பி.அண்ணாமலை, கலைஞர் தொலைக்காட்சி, கிரைம் நாவல், குமுதம், சண்டமாருதம், சாவி, சாஹித்ய அகாதெமி, சிறுவாணி, சுரேஷ்- பாலா, நடிகர் சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், பொதிகை தொலைக்காட்சி, ராஜேஷ்குமார், லேகா ரத்னகுமார், விகடன் பாலசுப்பிரமணியம், விஜய் தொலைக்காட்சி\n2 மறுமொழிகள் வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nபேட்டியின் இரண்டு பகுதிகளும் அருமை.நன்றி.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அ���ும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 7\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nமீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை\nகம்பன் கண்ட சிவராம தரிசனம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/uyir_publication-uyir_pathipakam", "date_download": "2020-06-02T18:55:25Z", "digest": "sha1:YAIT5ADINRE3WQ5Y5WC6R7S22ZD52VYJ", "length": 6667, "nlines": 263, "source_domain": "crownest.in", "title": "Uyir Publication", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியின���ும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவான்வெளியின் புலிகள் (Vaan veli pulikal)\nஇந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் பயணித்துள்ள பேரா.த.முருகவேளின் காட்டுயிர் அனுபவக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.சென்னையில் பார்த்து மகிழ்ந்த ஆந்தைகள், காணாமல் போகும் கானமயில்கள..\nவாழும் மூதாதையர்கள் (Vazhum Muthathaiyarkal)\nஇயற்கை, காட்டுயிர்களோடு நெருக்கமான பிணைப்பை இன்றளவும் கொண்டிருக்கும்,நம்மோடு வாழ்ந்து வரும் ‘மூதாதையர்களை’ நாம் அறிவது எப்போதுஇயற்கையோடும், காட்டுயிர்களோடும் இணைந்து வாழும் பழங்குடிகள் குறித்த ஓர் மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T18:05:51Z", "digest": "sha1:GFATTJSQWUYFPNYRQRS6LRVAJV4STJRH", "length": 77956, "nlines": 2150, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "கலை நயம் | உழவாரப்பணி", "raw_content": "\nதிருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (1)\nதிருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம். கோவில் இருப்பிடம், முதலியன: திருக்கடையூர் அல்லது திருக்கடவூர் நாகப்பட்டின மாவட்டத்தில் சென்னை-நாகப்பட்டினம் 45-A நெடுஞ்சாலையில் உள்ளது. மற்ற மார்க்கங்கள்: மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. … Continue reading →\nPosted in அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருக்கடவூர், திருக்கடையூர்\t| Tagged அந்தாதி, அபிராமி, அப்பர், அப்பர் அடிகள், அறூபதாம் கல்யாணாம், கங்கை, கலை நயம், சம்பந்தர், சாக்தம், சுந்தரர், சௌந்தர்ய லஹரி, திருக்கடவூர், திருக்கடையூர், முதியோர், ஹொய்சளர்\t| 2 பின்னூட்டங்கள்\nசெய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி\nசெய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி 134வது உழவாரப்ப பணி செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தது: இந்��ு ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் உழவாரப்பணி செய்து வருவது தெரிந்த விஷயமே. பற்பல குழுக்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை … Continue reading →\nPosted in அத்துமீறல், ஆக்கிரமிப்பு, ஆவுடையார், இறக்குமதி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, ஏற்றுமதி, கடப்பாரை, கப்பல், கலை நயம், காலக்கணக்கீடு, காலம், கிழக்கு, குல நாசம், கொடி கம்பம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுண்ணாம்பு, சுவர், செய்யூர், சோழர், சோழர் காலம், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நட்சத்திரம், நந்தி, நாக பூஜை, பலிபீடம், பிரகாரங்கள், பீடம், மண்வெட்டி, மதுராந்தகம், மேற்கு, ராசி, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு, வன்மீகநாதர், வானியல், ஸ்ரீசக்கரம்\t| Tagged ஆலயப்பாதுகாப்பு, உள்சுற்றுப்பகுதிகள், உழவாரப்பணி, கடற்கரை, கடற்படை, கலை நயம், கல், கல்வெட்டு, காடு, குலோத்துங்கன், கொடி, கோவில், சக்தி, சக்தி வழிபாட்டுஸ்தலம், சதுரம், சன்னிதி, சிவன் கோவில், செங்கல்சுதை, செடி, செய்யூர், செவ்வகம், சோழ, சோழர், சோழர் காலம், தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நட்சத்திரம், படைவீடு, பாத்திரங்கள், பிரகாரங்கள், பீஜம், பீடம், புதர், புள்ளி, மடப்பள்ளி, மண்டபங்கள், மதுராந்தகம், முட்புதர், முல், ராசேந்திர சோழமன், வடிவமைப்பு, வழிபாடு, ஸ்ரீசக்கரம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011)\nதிருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011) 145. கோயிலின் நுழைவு வாசல். 2009ல் கும்பாபிஷேகம் நடந்ததால், கோபுரம், மற்றும் மேற்புற சுவர்கள் வெள்ளையடிக்கப் பட்டுள்ளன. ஆனால், 23-01-2011 அன்று அங்கு வந்தபோது, கோயிலைச்சுற்றிலும் வெளியே, உள்ளே செடிகொடிகள் மண்டிகிடந்துள்ளதை உழவாரப் பணியாளர்கள் கண்டனர். ஆகவே உற்சாகத்துடன் வேலையை ஆரம்பித்தனர். 185 – “திருவாலீஸ்வரர் … Continue reading →\nPosted in உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கலை நயம், கிழக்கு, கொடி கம்பம், சக்திபீடம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், திருவாலீஸ்வரர், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நந்தி, பலிபீடம், பல்லவர்கள், பிரகாரங்கள், மதுராந்தகம், மேற்கு, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு\t| Tagged அப்பர், ஆலயப்ப���துகாப்பு, உழவாரப்பணி, கருங்கல், கலை நயம், கல்வெட்டு, கிணறு, கிழக்கு, குளம், சன்னிதி, தமிழ், திருமால், தெற்கு, தெலுங்கு, பல்லவர் காலம், பல்லவர்கள், பிரகாரங்கள், மடப்பள்ளி, மேற்கு, வடக்கு, வடிவமைப்பு, விஷ்ணு\t| 1 பின்னூட்டம்\nவடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)\nவடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010) கோவில்களின் இருப்பிடம்: அக்டோபர் 24ம் தேதி, 2010 அன்று வடமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்வதற்காக குழுக்கள் சென்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியபாளையத்திற்கு செல்லும் வழியில் இடது பக்கத்தில் இக்கோவில் உள்ளது. உள்செல்லும் சிறிய தெருவின் இடது பக்கம் ஆதிகேசவ பெருமாள் கோவிலும், வலது பக்கம் … Continue reading →\nPosted in அகத்தீஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், கலை நயம், சன்னிதி, சிங்கச் சிற்பங்கள், தேசிய நெடுஞ்சாலை, பல்லவர்கள், பிரகாரங்கள், பீடம், வடிவமைப்பு\t| Tagged அகத்தீஸ்வரர் கோவில், அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆதிகேசவ பெருமாள் கோவில், கலை நயம், கல்வெட்டு, சன்னிதி, சிங்கச் சிற்பங்கள், தேசிய நெடுஞ்சாலை, பல்லவர் காலம், பல்லவர்கள், பழைய கல்மண்டபம், பிரகாரங்கள், பீடம், பெரியபாளையம், மடப்பள்ளி, ராஜேந்திர சோழன், வடமதுரை, வடிவமைப்பு\t| 3 பின்னூட்டங்கள்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ர�� வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T19:19:07Z", "digest": "sha1:KLQKOIWKDMSQ3OTD2XEVAEAXA3Y5L2EB", "length": 5838, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு மாவட்டம் தொடர்பான வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ்நாடு மாவட்டம் தொடர்பான வார்ப்புருக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்கள்‎ (98 பக்.)\n\"தமிழ்நாடு மாவட்டம் தொடர்பான வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2015, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=73774", "date_download": "2020-06-02T18:58:47Z", "digest": "sha1:WKARBO3MONS7ST7AAOOAHM4GKQZSYLOB", "length": 5263, "nlines": 81, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலை அவசர உதவிஎண்கள் | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181 இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.\nஅவசர உதவி் - மு���்கிய டெலிபோன் எண்கள்\nதேவசம் போர்டு கமிஸ்ணர் - 04735202004\nதகவல் தொடர்பு மையம் சபரிமலை - 04735202048\nதகவல் தொடர்பு மையம் பம்பை - 04735202339\nதினமலர் செய்தி அலுவலகம் - 202 377\nசிறப்பு கமிஷனர் - 202 015\nதேவஸ்வம் கமிஷனர் - 202 004\nலஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081\nலஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058\nசெயல் அலுவலர் - 202 028\nஉதவி செயல் அலுவலர் - 202 019\nநிர்வாக அலுவலகம் - 202 026\nகாணிக்கை தனி அதிகாரி - 202 017\nமாளிகைப்புறம் கோயில் - 202 022\nவிருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056\nஅறைகள் பதிவு அலுவலகம் - 202 049\nசெய்தித்துறை அதிகாரி - 202 048\nபுக் ஸ்டால் - 202 053\nநிர்வாக அதிகாரி - 202 038\nதனலட்சுமி பாங்க் - 202 065\nஅரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101\nஅரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102\nஅரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843\nஅரசு இதய நோய் மையம் - 202 050\nகன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029\nடி.ஐ.ஜி. முகாம் - 202 076\nபோலீஸ் ஸ்டேஷன் - 202 062\nபோலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033\nபோஸ்ட் ஆபீஸ் - 202 130\nடெலிபோன் எக்சேஞ்ச் - 202 198\nவிடுதி தலைவர் - 202 466\nநிர்வாக அதிகாரி - 202 442\nபெட்ரோல் பங்க் - 202 046\nஉதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339\nஅரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318\nதனலட்சுமி பாங்க் - 202 465\nகேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445\nமின்சார வாரியம் - 202 424\nதீயணைப்பு நிலையம் - 202 333\nபோஸ்ட் ஆபீஸ் - 202 330\nபோலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/personality/kalpana-chawla-history/", "date_download": "2020-06-02T16:41:34Z", "digest": "sha1:RZJXI54RZAOHYJW3J77ONV3ZRCLQ7JI4", "length": 20553, "nlines": 113, "source_domain": "viyuka.com", "title": "இந்தியாவின் முதல் விண்வெளிப் பெண் - கல்பனா சாவ்லா | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nஇந்தியாவின் முதல் விண்வெளிப் பெண் – கல்பனா சாவ்லா\nபதினைந்து நாட்கள் விண்வெளியில் 360 கிலோமீட்டர் உயரத்தில், மணிக்கு ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் (hypersonic speed என்று சொல்லுவார்கள் ) கொலம்பியா (columbia) விண்கலத்தில் பறந்து திரிந்து பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட பின்பு பெப்ரவரி 1, 2003 அன்று கல்பனா சாவ்லா உட்பட 7 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு தரையிறங்க திட்டமிட்டிருந்தது.\nரிக் ஹஸ்பண்ட் (Rick Husband), வில்லியம் மக் கூல் (William McCool), மைக்கேல் ஆண்டர்சன் (Michael Anderson), இலன் ரமோன் (Ilan Ramon), டேவி பிரவுன் (David Brown), லாரல் கிளார்க் (Laurel Clark) ஆகியோருடன் கல்பனா சாவ்லாவும் தனது பூமியில் காத்துக்கொண்டிருக்கும் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ஆவலாக காத்திருந்தார்.\nகென்னடி விண்வெளி தளத்தில் இறங்க திட்டமிடபட்டிருந்த அந்த விண்கலத்தை அந்த குழுவின் தளபதி ரிக் ஹஸ்பண்ட் விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். விண்கலத்திருலிருந்து கீழே நீல நிறத்தில் இந்தியப் பெருங்கடல் நிசப்தமாக பரவிக்கிடந்தது.\nஉலகின் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு தாங்கள் தரையிறங்க இருக்கும் கென்னடி விண்வெளி தளத்திற்கு சென்றடைய இன்னும் முழுவதுமாக 50 நிமிடங்கள் இருந்தன.\nஇப்பொழுது பசிபிக் பெருங்கடலின் மேலே விண்கலம் பறந்து கொண்டிருந்தது. தங்கள் அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக சிரித்த முகத்துடன் விண்கலத்தில் அமர்ந்திருந்த ஆராச்சியாளர்கள் கண்களுக்கு வெண் மேகங்கள் மறைந்து கருநிற புகை சூழ்ந்து கொண்டது.\nஅதிவேகமாக விண்ணிலிருந்து தரை இறங்கிக்கொண்டிருந்த விண்கலத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக அதிகமான வெப்பம் உருவாயிற்று, வெப்பத்தினால் புகையும், நெருப்பும் விண்கலத்தை சூழ்ந்து கொண்டது..\nஹவாய் தீவுகளின் மேலே பறந்து கொண்டிருந்த கொலம்பியா விண்கலம் தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. அதன் ரேடியோ அலை சமிஞைகள் துண்டிக்கப்பட்டது. விண்ணில் என்ன நிகழ்கிறது என்று அனுமானிப்பதற்குள், தரையிறங்க 15 நிமிடங்கள் இருக்க, கொலம்பியா விண்கலத்தின் மொத்த வெப்பமும் 1700 டிகிரி செல்சியஸ்க்கு உயர்ந்துவிட்டது.\nநெருப்பினால் விழுங்கப்பட்டு தரையிலிருந்து 63கிலோமீட்டர் உயரத்தில் ஒரு நெருப்பு பந்து போல விண்ணிலிருந்து வேகமாக பூமி நோக்கி வந்த விண்கலம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு மேலே, டெக்சாஸ் நகரின் வானில் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இரண்டு நிமிடங்களுக்குள் கொலம்பியா விண்கலம் ஆயிரக்கணக்கான துகள்களாக வெடித்தது.\nவிண்கலத்தில் உறவினர்களை காணும் இருந்த 7 விண்வெளி வீரர்களும் எதற்காக விண்ணிற்கு சென்றார்களோ, அதே விண்ணில் வைத்து உயிர் பிரிந்தனர்.அவர்களுக்காக கென்னடி விண்வெளி தளத்திலும், கல்பனா சாவ்லாவிற்காக அவர் பிறந்த டெல்லியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் ஹரியானா மாநிலத்தில் இருக்கும் கர்னல் என்னும் இடத்திலும் கல்பனாவின் வெற்றிகரமான இரண்டாவது விண்வெளி பயணத்தைக் காண காத்திருந்த ஆயிரக்கணக்கான கண்களுக்கு பேரிடியாக இருந்தது அவரது மறைவு.\nகல்பனா சாவ்லா, தனது பெயரை தானே தேர்ந்தெடுத்த விசித்திரமான பெண். அப்பா பானர்சி லால் சாவ்லா இந்திய பாக்கிஸ்தான் பிரிவியிடையே மேற்கு பஞ்சாபிலிருந்து இந்தியா வந்த இந்தியர்.\nஹரியானா மாநிலத்தில் கர்னல் என்னும் ஊரில் தங்களது வாழ்வை தொடங்கினார். 1962-ல் கல்பனா பிறக்கும் பொழுது அவர் குடும்பத்தில் 16 உறுப்பினர்கள். பெரிய கூட்டுக்குடும்பத்தில், கல்பனா தான் கடைக்குட்டி. கல்வியறிவே பிரதானம் என்று போராடி தனது மகள்களை பள்ளிக்கு அனுப்பி பயில வைத்தார் கல்பனாவின் தாயார். பெண்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வது அவர்கள் ஊரில் முதல் முறை.\nவீட்டில் கல்பனாவின் பெயர் “மொண்டோ” (Monto) கல்பனாவிற்கு என்று முழு பெயரை அவளுக்கு பெற்றோர்கள் வைத்திருக்கவில்லை. பள்ளியில் சேர்க்கும்பொழுது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜ்யோத்ஸ்னா, கல்பனா, சுனிதா மூன்று பெயர்களைச் சொல்லி இதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கல்பனாவை கேட்கும் முன்னர், அந்த சின்ன பெண் சொல்லி முடித்தார்…”கல்பனா”\nமொண்டோ என்ற செல்லப்பெயரில் சுற்றி திரிந்த அந்த குழந்தை கல்பனா சாவ்லா ஆன வரலாற்று சிறப்பு மிக்க நாள் அது.\nஅவள் பெயரைப்போலவே அவளும் மிகுந்த கற்பனா சக்தி உடையவளாக திகழ்ந்தாள். கர்னல் நகரத்தின் வெயில் காலங்களில் கல்பனாவின் இரவுகள் வீட்டின் மொட்டைமாடியில் கழிந்தது. வானத்தை பார்த்தவாரே கண்கள் விரிய கனவுகளைக் கொண்ட அவளுக்கு அந்த நட்சத்திரங்களும், நிலவும் என்னை வந்து தொட்டுப்பார் என்று அழைப்பதை போலவே இருக்கும்.\nவானவெளி மீது தீராத காதல் கொண்டிருந்த கல்பனா 11 ம் வயதில் , அவர்கள் வாழ்ந்து வந்த கர்னல் நகரில் இருந்த ஒரு சிறிய விமான போக்குவரத்துக்கு சங்கத்தில் இருந்த “புஷ்பக்” என்னும் சிறிய விமானத்தில் அடம்பிடித்து தன் தந்தையுடன் ஒருமுறை சென்றுவந்தார்.\nஅன்று முதல் அவளுக்கு கனவிலும் நினைவிலும் விமானங்களே சுற்றி வந்தன. அவள் வரையும் ஓவியங்களிலும் விமானங்களும், வான்வெளியுமே பிரதானமாக இருந்தன.\nகர்னலின் தாகூர் பால நிகேதன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்காக டி ஏ வி கல்லூரியில் (DAV college) இணைந்தார். கணி���த்தையும், அறிவியலையும் விரும்பி படித்தார்.பின்பு தனது விருப்ப பாடமான பொறியியலை கற்க அடுத்த நகரத்தில் உள்ள தயாள் சிங் கல்லூரியில் சேர்ந்தார்.\nஅந்த காலங்களில் பொறியியல் கற்க வேண்டுமானால் அதற்கு முன்னால் பொறியியல் தொடர்பான தொழில்நுட்பங்களை தனியாக கற்க வேண்டும். தயாள் கல்லூரியில் அதனை முறையாக பயின்ற பின்பு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் இணைந்தார்.\nபெண்களுக்கு பொறியியல் கல்வி சரிவராது, நீ ஆசிரியையாக வேண்டுமானால் படி என்று கல்பனாவின் தந்தை சொன்னபொழுது, கல்பனா தான் ஒரு விமான பொறியாளர் ஆகப்போகிறேன் என்று போராடி சண்டிகரில் கல்வி கற்றார்.\nபஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனாவிற்கு விமான பொறியியல் படிப்பை கற்க வாய்ப்பு வந்தது. பொறியியல் கல்வியில் சந்தேகமின்றி சிறந்து விளங்கிய கல்பனா தனது இறுதியாண்டு கல்வி முடிந்ததும், அமெரிக்காவில் சென்று மேல் படிப்பை தொடர எண்ணியிருந்தார். விண்ணில் பறக்க வேண்டும் என்பதும், செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க வேண்டும் என்பதும் அவரின் கனவாக இருந்தது.\nபொறியியல் முடிந்ததும் கர்னலுக்கு திரும்பினால், மீண்டும் தாம் படிக்க முடியுமா என்ற கேள்விகள் இருந்ததால் சொந்த ஊருக்கு செல்வதையே தவிர்த்தார். பல்வேறு பொறியியல் நிறுவங்களிடமிருந்து வேலை வாய்ப்புகள் அவரருக்கு தேடி வந்தன.\nஅனால் கல்பனாவிற்கு பொறியியலில் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்ற ஆவல் மட்டுமே இருந்தது. வேலைக்குச் சென்றால் தனது கனவிற்கு இடையூறு வரும் என்றே தான் படித்த ஆசிரியராக தொடர்ந்து கொண்டிருந்தார்.\nகல்பனாவின் விருப்பப்படியே அமெரிக்காவில் கல்வி கற்கும் வைப்பு வந்தது அவருக்கு. கர்னலுக்கு கல்பனாவை அழைத்துவந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த அவரின் தந்தையின் மனதை அந்த கல்லூரி முதன்மை ஆசிரியர் மாற்றினார். கல்பனாவின் எதிர்காலம் கர்னலில் இல்லை அமெரிக்காவில் உள்ளது என்று புரிய வைத்தார்.\nகல்பனாவின் தந்தை தனது மக்களின் கனவிற்கு பச்சை கோடி அசைக்கவே அமெரிக்க பயணத்திற்கு தயாரானார் கல்பனா. அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் கடைசி தேதி முடிந்த போதிலும் கல்பனாவை அவர்கள் அனுமதித்தனர். அமெரிக்காவில் தரையிறங்கிய ஆறு மணி நேரங்களில் தனது எதிர்கால வாழ்க்கைத்துணையை சந்தித்த�� விட்டார் கல்பனா. தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே அந்த பிரெஞ்சு அமெரிக்க குடிமகன் ஜீன் பியெர்ரே ஹாரிசன்.\nஅவர் ஒரு விமான ஓட்டுநர் பயிற்சி கொடுக்கும் பயிற்றுநர். விண்ணில் பறப்பதுவே தனது முதல் கனவாகக் கொண்டு கடல் கடந்து வந்த கல்பனாவிற்கு ஹாரிசனின் அறிமுகம் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும்\nகல்பனா சாவ்லா தனது கனவுகளைக் கையாண்ட விதங்கள் … அடுத்த பகுதியில்.\nஅமெரிக்க பழிவாங்கலும் – ஈரானின் சூளுரைப்பும் வீழ்ச்சியும்\nஹல்லோவீனும் தீபாவளியும் ஐப்பசி அமாவாசையும்\nமனித குலத்தின் முடிவடையா போர் | சுள்ளான்\nவந்தியத்தேவனின் பாதையில் சோழதேசம் – வீரநாராயண ஏரி\nகோவிட் 19 ராபிட் கிட் (COVID 19 RAPID KIT) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11546?page=6", "date_download": "2020-06-02T18:58:46Z", "digest": "sha1:GGQGK2VY6LHR5NNZNTHP3UBZGEMPCDKT", "length": 22121, "nlines": 251, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்��ே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்\nதாராளமா செல்வி... உங்க பின்னூட்டத்துகாக எவ்வளவு நாள் வேணும்னாலும் வனி காத்திருப்பா. ;)\nஎன்னுடைய இரவு சமையலில் வனிதாவின்,\nஒண்ணும் அவசரம் இல்லை. குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் அரட்டை பக்கம் வாங்க\nநான் இதுவரை செய்தது வனிதாவின் தக்காளி சாதம்,\nரேணுகா வந்துட்டீங்களா, குழந்தைக்கு ஸ்கூல் ஆரம்பிச்சாச்சா\nகொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்\nஇலா, ஆஸியா மிக்க நன்றி.\nஉத்தமி நாளைக்கு எப்படியும் வந்திடுவீங்கதானே\n bag இல்லாவிட்டாலும் தூள் போட்டுக் கொதிக்க வைக்கலாமே, ஆனால் வடிக்க வேண்டிவரும். மிக்க நன்றி.\nஆ ரேணுகா எக்கவுண்ட் ஓபின் பண்ணிட்டீங்களா\nESMS செல்வி மிக்க நன்றி. பல்வலியா கவனம் ஆரம்பமே சரியாக்கிடுங்கோ. எனக்கும் இன்று முழுக்க ஒருபல் வலிக்குது என்ன காரணமோ தெரியேல்லை, உடல்நிலை சரியில்லை என்று அதிகமாக மாத்திரைகள் போட்டேன் அதன் சூடோ தெரியாது.\nரேணுகா கரெக்ட்டா வந்திட்டீங்க. நன்றி.\nஎன்ன நடந்தது இந்த வனிதாவிற்கு. எல்லோரும் வாங்கோ, மெல்லமாப் பிடிச்சு ஷெயாரில இருத்திவிடுங்கோ... ஆண்டவா இத் தொடர் முடியும்வரையாவது வனிதாக்கு நல்ல புத்தியைக் கொடுத்திடப்பா:).\nரேணுகா யாரை ராஜா என்கிறீங்கள் எங்கட அறுசுவை முழுக்க தேடினேன் அப்படி யாரும் இல்லை:).\nகண்பட்டுப்போச்சு ரேணுகா கண்பட்டுப்போச்சு... அதிரா பட்டம் வாங்கப்போறா என்று, கதை அடிபட்டதுமே நான் டவுண் ஆகிட்டேன். உண்மைதான் ஓரளவு நலமாகிவந்தேன், இன்று திரும்பவும் காச்சல் வந்துவிட்டது போலுள்ளது. அப்போ பட்டம் வாங்கினால் என் நிலைமை\nகவிஎஸ், நான் நல்லா பெரிதாக நலமில்லை. கேட்டதற்கு நன்றி. முடியாதென்று சொல்லிக்கொண்டே நிறையச் செய்தமாதிரி இருக்கு, மிக்க நன்றி.\nசுகன்யா சரியா சொன்னீங்க வரணும் என்று இருந்தா வரும்// உண்மைதான் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம், அப்படித்தான், அவரவர்க்கும் அளந்ததுதான் அளவு. இருப்பினும் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாமோ முயற்சி திருவினையாக்கும். முயற்சி செய்வோம். சுகன்யா மிக்க நன்றி.\nசாய்கீதா உண்மைதான், கொஞ்சமாக செய்தால் நிறையச் செய்யலாம், நானும் இனி அப்படி முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி.\nஇந்திரா மிக்க நன்றி. என்ன இப்பவெல்லாம் அமைதியாக வந்துபோறீங்கள்.\nசெல்வியக்கா இந்த ரெயினைப் பிடிச்சிட்டீங்கள் மிக்க நன்றி. இன்னும் நாளிருக்குதானே.\nவனிதா, ஒண்ணும் அவசரமில்லை, ஆனால் எங்கள் ஷெயாரை விட்டிடவேணும், வேறு ஷெயாரில் காவலிருங்கோ:) நாங்கள் இனி தூசு தட்டி அடுத்தாளுக்கு குடுக்கவேணுமெல்லோ\nசாய்கீதா, கிருத்திகா மிக்க நன்றி.\nரேணுகா, வனிதா புதன், வியாழன் நான் வீட்டில் நிற்கமாட்டேன், அத்தோடு எனக்கு இப்போ முடியவில்லை, கஸ்டப்பட்டு பதில் போடுவதற்காக வந்தேன். எப்படியும் ... நிறையச் செய்திடுவேன் நம்பிக்கை இருக்கு, அதுவரை என்னை மன்னிக்கவும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nபழமொழியை தலைப்பிலேயே ஆரம்பிச்சுட்டீங்களே:-)) உங்க எண்ணம் போலவே உங்க தமிழும் ரொம்ப அழகு..\nஅதிரா அன்ட் ரேணு ரொம்ப முயற்சி செய்து சமைக்கிறேன் உங்க ஊக்கம் தான் எல்லாம். என் கணக்கில வனிதாவின் மின்ட் ரொட்டி சேர்த்துக்கோங்க. அப்பாடா.. இந்த முறை நானில்லை குழல்புட்டு :)))\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஅதிரா , ரேணு அப்பாடா நானும் ஒருவழியா வந்திட்டேன். என் கணக்கு ஆரம்பம். வனிதா குறிப்பிலிருத்து க்ரீன் ஜிஞ்சர் டீ, வெஜ் மிளகு குருமா , மைக்ரோவேவ் பேஸன் லட்டு. என்ன வனிதா ஒரு ஓரமா பயந்து பம்மிகிட்டு இருக்கீங்களா எல்லா குறிப்பும் நல்லா இருக்கு. தைரியமா வாங்க வெளியில்.\nஹாய் ��திரா & ரேணுகா\nஇன்று காலை எனது சமையலில் வனிதாவின்,\nஅதிரா உடம்பை பார்த்துகோங்க ,உடம்பு சரியான பின்னாடி வந்து பதில் போடுங்க ஒன்னும் அவசரமில்லை,அதுதான் உங்களுக்கு பதில் ரேணுகா இருக்காங்களே (ரேணுகா எங்க இருக்கீங்க).\nஇன்னைக்கு காலைல இட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).\nமதியம் செட்டிநாடு முட்டைக்குழம்பு,பருப்பு ரசம்.\nஹாய் அதிரா & ரேணுகா\nஹாய், இன்றைய மதிய சமையலில்,\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317530.html", "date_download": "2020-06-02T18:26:50Z", "digest": "sha1:PQF7KHWUWHWXCVOUVQBBJB6CNCIRZHSP", "length": 14276, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை\nஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை\nகல்வியற் கல்லூரிகளில் டிப்ளேமா கற்கை நெறியை பூர்த்தி செய்து வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅலரிமாளிகையில் (15) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போதே, தான் இந்த விடயத்தை பிரஸ்தாபித்தாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் 300 க்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படும் போது ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு அது குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கவில்லை என குற்றம��� சுமத்தினார்.\nஅதன் காரணமாகவே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தற்போது குறித்த ஆசிரியர்களை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு உள்ளேயே உள்வாங்க பிரதமர், மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இணங்கியுள்ளதாக கூறினார்.\nமேலும், கண்டி பொது வைத்தியசாலையில் கடந்த 2 மாதங்களாக சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றமை குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் பதுளை மாவட்டத்தில் இருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும் சிறுநீரக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அரவிந்தகுமார் எடுத்துரைத்துள்ளார்.\nவைத்தியர்களின் குறைப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய போது, அதன் அவசியதன்மையை உணர்ந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் உடனடியாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கமைய பொறுத்தமான வைத்தியர்களை கண்டி பொது வைத்தியசாலைக்கு நியமனம் செய்து தடைபட்டுள்ள சிறுநீரக சத்திர சிகிச்சை பிரிவை விரைவாக இயங்கச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன பணிப்புரை விடுத்தாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅம்மை நோயுடன் பேருந்தில் பயணித்த நபர்: மக்களுக்கு எச்சரிக்கை..\nஎம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தேர்தலுக்கு தயாராக…\nகோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர் குணமடைவு\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nகோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர்…\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு \nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nகோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/CHAOEX-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T18:17:55Z", "digest": "sha1:RMZHIS4AD44W7U6DTH42P5BEX6LSLOOZ", "length": 15996, "nlines": 117, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CHAOEX கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCHAOEX cryptocurrency வர்த்தக தளம் 16 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 14 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 3 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று CHAOEX கிரிப்டோ சந்தையில்\nCHAOEX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. CHAOEX cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nகிரிப்டோ பரிமாற்றம் CHAOEX என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை CHAOEX.\n- கிரிப்டோ பரிமாற்றி CHAOEX.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் CHAOEX.\nCHAOEX கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. CHAOEX கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. CHAOEX இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை CHAOEX, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். CHAOEX இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் CHAOEX பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nETH/BTC $ 218.49 - - சிறந்த Ethereum பரிமாற்றம் முயன்ற\nLTC/BTC $ 60.32 - - சிறந்த Litecoin பரிமாற்றம் முயன்ற\nEOS/BTC $ 2.81 - - சிறந்த EOS பரிமாற்றம் முயன்ற\nTRX/BTC $ 0.023792 - - சிறந்த Tronix பரிமாற்றம் முயன்ற\nDASH/BTC $ 81.80 - - சிறந்த Dash பரிமாற்றம் முயன்ற\nXMR/BTC $ 68.58 - - சிறந்த Monero பரிமாற்றம் முயன்ற\nLSK/BTC $ 1.23 - - சிறந்த Lisk பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 CHAOEX இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் CHAOEX - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி CHAOEX - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் CHAOEX - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். CHAOEX கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nCHAOEX கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Radar-Relay-kiripto-cantai.html", "date_download": "2020-06-02T17:43:27Z", "digest": "sha1:JXIU35P77UNF6BAVRXTWD3UBJYVUHBJ5", "length": 15518, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Radar Relay கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nRadar Relay கிரிப்டோ சந்தை\nRadar Relay cryptocurrency வர்த்தக தளம் 5 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 4 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 2 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று Radar Relay கிரிப்டோ சந்தையில்\nRadar Relay கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. Radar Relay cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nRadar Relay கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 1 255.01 அமெரிக்க டாலர்கள் Radar Relay பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். USD//Coin மற்றும் True USD கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் USDC/DAI மற்றும் TUSD/DAI தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் Radar Relay என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை Radar Relay.\n- கிரிப்டோ பரிமாற்றி Radar Relay.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Radar Relay.\nRadar Relay கிரி���்டோ பரிமாற்றம்\nRadar Relay கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 02/06/2020. Radar Relay கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 02/06/2020. Radar Relay இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை Radar Relay, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். Radar Relay இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் Radar Relay பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nஇன்று cryptocurrency இன் விலை 02/06/2020 Radar Relay இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் Radar Relay - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி Radar Relay - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் Radar Relay - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். Radar Relay கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உ���ுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nRadar Relay கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/wife-second-husbands-statement-about-killing-child.html", "date_download": "2020-06-02T18:27:15Z", "digest": "sha1:D7ARJ72BYCQ3NDOOEFMVAENOB6VHB6O7", "length": 11047, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wife second husband's statement about killing child | Tamil Nadu News", "raw_content": "\nஅந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்பவர், முதல் திருமணத்தில் ஏற்பட்ட தகறாரின் காரணமாக அவரை பிரிந்து பிரவீன்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவரிடம் முதல் திருமணம் குறித்து கூறிய நிலையில் அதில் பிறந்த குழந்தை குறித்து மறைத்து வந்துள்ளார்.\nதனது அக்காவின் குழந்தை என கூறி தனது இரண்டு வயது குழந்தையை லாவண்யா வளர்த்து வந்த நிலையில், பிரவீன் குமாருக்கு உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் குழந்தையை பிர��ீன் குமார் கொன்றுள்ளார். முதலில் கொலை என்பதை மறைத்த நிலையில், லாவண்யாவின் முதல் கணவர் அளித்த புகாரில் அதிர்ச்சி பின்னணி வெளியானது.\nஇதையடுத்து கைதான பிரவீன் குமார் தான் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குழந்தை கலைரஞ்சினி எனது குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தாள். திருமணமான சில நாட்களிலேயே இது என் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதை தெரிந்து கொண்டேன். குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விடும்படி கூறியும் மனைவி கேட்கவில்லை.\nஇதன் காரணமாக கோபத்தில் இருந்த நான், ஒரு நாள் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது குழந்தையை பார்த்த எனக்கும் மேலும் கோபம் தலைக்கேற குழந்தையை தூக்கி வீசினேன். இதில் சுவற்றில் மோதி விழுந்த குழந்தை அப்போதே இறந்து விட்டது. போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் குழந்தைக்கு வலிப்பு உள்ளதாக கூறி நாடகமாடினோம். அதே போல, இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அதனால் தான் கோபத்தில் அப்படி செய்துவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கைதான பிரவீன் குமாரின் வாக்குமூலம் அப்பகுதி மக்களை மேலும் பதட்டமடைய செய்துள்ளது.\n'கிணத்துக்குள்ள 9 சடலம்...' 'நேத்தைக்கு 4, இன்னைக்கு 5...' 'அதுவும் ஒரே கிணறுல...' '2 வயது குழந்தை உட்பட...'அதிர்ச்சி சம்பவம்...\nதங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி\nஇறந்த சிறுமியின் 'உடலை' தோண்டி எடுத்து... 50 வயது நபரின் 'வெட்கக்கேடான' செயல்... பகீர் பின்னணி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்\n\"தில் இருந்தா தொட்ரா பாக்கலாம்\".. 'வெறித்தனம்' காட்டிய கோழி\".. 'வெறித்தனம்' காட்டிய கோழி.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்\n'1200 கி.மீ அப்பாவை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போன...' 'சிறுமிக்கு அடித்த ஜாக்பாட்...' எப்படி இவ்ளோ தூரம் ஓட்ட முடியும்னு ஆச்சரியமா இருந்துச்சு...\n'ஆபாச' படம் பார்த்த 'சென்னை' வாலிபருக்கு... மனைவியால் நேர்ந்த 'நடுங்க' வைக்கும் ���ிபரீதம்\nகுழந்தை இருப்பதை மறைத்து... 2வது திருமணம் செய்த பெண்.. உண்மை அறிந்த 2வது கணவன் வெறிச்செயல்.. உண்மை அறிந்த 2வது கணவன் வெறிச்செயல்.. நெஞ்சை நொறுக்கும் கோரம்\nஅம்மா, புள்ள 'ரெண்டு' பேரையும்.. எங்க 'கண்ணுலயே' காட்டல... இளம்பெண் மரணத்தால் 'கொதித்துப்போன' உறவினர்கள்\n‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..\nதிருமணம் ஆன பெண்ணுடன் ‘தகாத உறவு’.. இரவு வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்..\n'இந்த' நேரத்துல என்னடா வெளாட்டு.... 'காய்கறி' வியாபாரிக்கு நேர்ந்த 'கொடூரம்'\nஉடலில் துணியின்றி 'கழுத்தறுபட்டு' கிடந்த மின்வாரிய ஊழியர்... 'அதிர்ந்து' போன அரியலூர்\nகொடுத்த ‘கடனை’ திரும்ப தரோம்.. நம்பிப்போன நபருக்கு நடந்த கொடூரம்.. பகீர் கிளப்பிய சம்பவம்..\n‘பட்டப்பகலில்’ அரசியல் பிரமுகர், அவரது மகன் ‘சுட்டுக்கொலை’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n'ஆன்லைன் வகுப்புக்கான மொட்டை மாடி அறையில் இரட்டைச் சகோதரிகள் விபரீத முடிவு'.. \"உப்பு.. காரம் அதிகம் போடுவாங்க\".. 'தாயின்' மோசமான சமையல் 'காரணமா'.. \"உப்பு.. காரம் அதிகம் போடுவாங்க\".. 'தாயின்' மோசமான சமையல் 'காரணமா\n'சரக்கை' சரிசமமாக பிரிப்பதில் தகராறு... 'மனைவியை' கொன்ற கணவன்... 'கணவனை' கொன்ற மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-06-02T16:34:02Z", "digest": "sha1:LBPNYCSSM3RR7KOKBTO33U76YYTVMFZM", "length": 16178, "nlines": 101, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா\nஅரசியல் சார்ந்தவை I Political\nஇந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன\nமே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்��ர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது. ஏறக்குறைய 1 லட்சம் பின் தொடர்வோரைக் கொண்ட ‘ஹரியானா கி பாத்’ (ஹரியானா விஷயங்கள்) என பெயரிடப்பட்ட மற்றொரு ஃபேஸ்புக் பக்கமும் இந்த படத்தை வெளியிட்டது.\n“ராஜஸ்தானில் ஒரு விவசாயி ரூ 1,000 கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததற்கு கையிறால் கட்டி ,கைது செய்யப்பட்டு அடிக்கப்படுகிறார். எங்கே நீதி” என்ற தலைப்புடன் இந்த போஸ்ட் ட்விட்டரிலும் பகிரப்பட்டு வருகிறது.\nஇங்கே இதன் ஒரு உதாரணத்தைப் பார்க்கவும்.\nகுளிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சின்படி, வைரலான இந்த படத்திற்கான நிகழ்வு ஏப்ரல் 10 2016 ல் நடந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கட்டுரையின் படி, ராஜ்கோட்டில் , சொந்த மருமகளைக் கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்துகிறார். நகர காவல்துறையினர் ‘சர்பாரா’ என்றழைக்கப்படும் பொது இடத்தில் அவமானப்படும் நடைமுறையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.\nபகிர்ந்து கொள்ளப்படும் படம் மற்றும் அதன் அடிப்படையிலான வெவ்வேறு பொய் கதைகள் / விளக்கங்கள் சோஷியல் மீடியாவில் பரப்பபட்டு வருகிறது.\nஹிந்துஸ்தான் டைமிசின் அலுவல் ரீதியிலான ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதையை வெளியிட்டது. இங்கே பார்க்கவும்….மேலும் இது ஒரு போலி செய்தியாக இருந்தது என்பதை உண்மையை பரிசோதிக்கும் வெவ்வேறு இணையதளங்களும் உறுதி செய்தது. தயவுசெய்து பார்க்கவும் :\nஇந்த வைரல் (இன்டர்னெட்டில் வேகமாக பரவியிருக்கும்) படத்திற்கான இந்த நிகழ்வு, ஏப்ரல் 10 2016ல் நடந்தது மற்றும் சோஷியல் மீடியாவில் தவறான கதையை / விளக்கத்தை அளிப்பதற்கு வெவ்வேறு மக்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்\nகர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்\nமத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி\nகர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப... by Chendur Pandian\nவெட்டுக்கிளியை தொடர்ந்து சவூதியில் காகங்களின் படையெடுப்பா இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரித்துள்... by Chendur Pandian\nகருணாநிதி பிறந்த நாள் சர்வதேச ஊழல் தினமா ‘’கருணாநிதி பிறந்த நாள் - சர்வதேச ஊழல் தினம்,’’ என... by Pankaj Iyer\nமாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய... by Chendur Pandian\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்- ஃபேஸ்புக் வதந்தி சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவ... by Chendur Pandian\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில... by Chendur Pandian\nபகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்\nமோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது\nஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ\nகொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித��தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (783) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (156) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,002) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (156) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (15) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-bigil-audio-launch-tn-higher-education-department-notice-to-sai-ram-college-msb-208807.html", "date_download": "2020-06-02T18:47:18Z", "digest": "sha1:IOYGP7D2KAEDERYN2T5G7NBDZPZ2UB3A", "length": 10198, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசு | bigil audio launch - TN Higher education Notice to Sai ram college– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசு\nபிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசின் உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.\nஅட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nபெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nதீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.\nஇசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடுமபத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றார்.இதையடுத்து குட்டிக்கதை ஒன்றை சொன்ன விஜய் எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றார்.\nவிஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.\nஇந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக பிகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்துவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nபிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசு\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\nவீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா\n’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/flood/page-3/", "date_download": "2020-06-02T18:33:42Z", "digest": "sha1:PEBGLJW7NUSYIZP6TKWAUH4JFJ25MDEB", "length": 7007, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Flood | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nவெள்ள நிவாரணப் பணிக்கு பில் அனுப்பிய மத்திய அரசு - முதல்வர் பினராயி வேதனை\nவடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் தொடங்கியுள்ளன - அமைச்சர் தகவல்\nவைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமகாநதி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் யானைகள்: பதறவைக்கும் வீடியோ\nவெள்ளத்தின் போதும்... வெள்ளத்திற்கு பிறகும்...கேரளா: புகைப்படத் தொகுப்பு\nஇமாச்சல பிரதேசதிற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் உறுதி\nஇமாச்சலத்தில் தொடரும் கனமழை: தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு\nஇமாச்சல பிரதேசத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nகுலு மணாலியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் கார்த்தி\nஇமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவெள்ள பாதிப்புக்கு பின் சபரிமலை கோயில் இன்று திறப்பு\nமுதுகை படியாக்கிய மீனவ இளைஞருக்கு புதிய வீடு பரிசு\nமுதுகை படியாக்கிய மீனவ இளைஞருக்கு குவியும் பாராட்டுகளும்... பரிசுகளும்...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபரிமலை கோவில்: புகைப்படத் தொகுப்பு\nஏழை, எளியோருக்கு இலவச நிலம் - தாமாக முன்வந்து உதவும் கேரள மக்கள்\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mid-day-meal-food-stored-in-toilet-in-damoh-school/articleshow/63909070.cms", "date_download": "2020-06-02T19:11:25Z", "digest": "sha1:VMHCRD6HCD6UFCJPR3UN3TLLJNXKDNT2", "length": 9006, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகழிப்பறையில் மதிய உணவு: அரசுப் பள்ளியில் அவலம்\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு கழிப்பறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு கழிப்பறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது\nமத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ளது முடா என்னும் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் உள்ளன. இவற்றில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பதற்கான சமையல் அறை ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே உள்ளது. அந்த பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு அங்கே சமைக்கப் படுகிறது.\nஇங்குள்ள மகளிர் சுய உதவிக் குழு மாணவர்களுக்கான மதிய உணவை சமைத்து வழங்குகிறது. அக்குழுவிலிருந்து ஒரு பெண் நடுநிலைப் பள்ளிக்கு சமைப்பதற்கான இடம் இல்லாதது குறித்து நடுநிலைப் பள்ளியின் முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் சமையலறை கட்டப்படும் வரை கழிப்பறையில் சமைக்கச் சொல்லி இருக்கிறார்.\nஇதனால், இரண்டு மாதங்களுக்கு மேல் நடுநிலைப்பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறையில் தயாராகிறது. நடுநிலைப் பள்ளிகான சமையல் அறை கட்டுவதை அதற்கான ஒப்பந்ததாரரால் தட்டிக்கழித்துவிட்டதாக பள்ளி முதல்வர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 18 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு\nவெட்டுக்கிளியை வாங்கி சாப்பிட அலைமோதும் கூட்டம்..\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nஇந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா\nசோதனை மேல் சோதனை, வட இந்தியாவில் நிலநடுக்கம்\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nஆடுகளை விற்று கழிவறை கட்டிய மனிதர்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=73775", "date_download": "2020-06-02T19:01:22Z", "digest": "sha1:ZZPCDYNNWWVE6ECSJXGTAAVNTMNFJVG2", "length": 4308, "nlines": 56, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலை தங்கும் விடுதிகள் | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\n* யாத்ரிகர்கள் மையம் எண் 1, மொத்த அறைகள் 103,\n* யாத்ரிகர்கள் மையம் எண் 2, மொத்த அறைகள் 115,\n* யாத்ரிகர்கள் மையம் எண் 3, மொத்த அறைகள் 143,\n* சபரிநிவாஸ், மொத்த அறைகள் 64,\n* மாளிகைப்புறம் கட்டடம், மொத்த அறைகள் 16,\n* மராமத்து காம்ப்ளக்ஸ், மொத்த அறைகள் 22,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.1, மொத்த அறைகள் 24,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.2, மொத்த அறைகள் 16,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.3, மொத்த அறைகள் 24,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.4, மொத்த அறைகள் 24,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.5, மொத்த அறைகள் 24,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.6, மொத்த அறைகள் 24,\n* நன்கொடையாளர் கட்டடம் எண்.7, மொத்த அறைகள் 24,\n* கே.கே.டி. ஹால், மொத்த அறைகள் 2,\n* பூரண புஷ்கலை ஹால்\n* 5 காட்டேஜ்கள், மொத்த அறைகள் 51,\nஅறைகளை புக் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nதேவஸ்வம் நிர்வாக அதிகாரி, சபரிமலை தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம்-3, போன் : 0471 - 231 7983,231 6963.\nசபரிமலைக்கு சென்ற பிறகு ரூம்கள் புக் செய்ய வேண்டுமானால் மராமத்து காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள அக்கமடேஷன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். போன் : 04735 - 202 049\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/lifestyle/nothing-has-the-power-to-destroy-humanism/", "date_download": "2020-06-02T18:24:09Z", "digest": "sha1:UV7TOLEZKCD7MGWBYJ4BUIWMNN5YF2KQ", "length": 16756, "nlines": 105, "source_domain": "viyuka.com", "title": "மனித குலத்தை அழிக்கும் வல்லமை எதற்கும் இல்லை! நாம் மீள்வோம் | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nமனித குலத்தை அழிக்கும் வல்லமை எதற்கும் இல்லை\nமிகவும் ஆபத்தானதோர் வாழ்வின் பக்கங்களை கடக்க ஆரம்பித்துள்ளது மனித குலம். ஆனாலும் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கொரோனா என்ற வைரஸிற்கு மனித குலத்தை முற்று முழுதாக அழித்து விடக் கூடிய ஆற்றல் இல்லை.\nஆனாலும் பழி வாங்கிட முடியும் அதனால் செய்த தவறுகளுக்கு தண்டனை பெற்றுத்தானே ஆகவேண்டும் அப்படியான தண்டனைகள் தான் கிடைக்கின்றது போலும்.\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது அதனால் வைரஸ் உலகத்தை மனித குலத்தை அழித்துவிடாது. ஆனால் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல அதனால் சில அல்ல பல, ஏன் வாழ்வையே வெறுக்கும் அளவிற்கு இந்த வைரஸ் தண்டித்து விடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஎப்படியும் இந்த வைரஸ் தன் கோரப்பிடியை இன்னும் கொஞ்ச காலத்தில் தளர்த்திக் கொள்ளும். ஆனால் அந்த கொஞ்ச காலத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.\n“இருளுக்கு பின்னர் விடியல்” கண்டிப்பாய் மீண்டும் உலகம் புத்துயிர் பெற்றுக் கொள்ளும். ஓடி ஓடி உழைத்த உடல்கள் தற்போது கொஞ்சம் ஓய்வெடுக்கின்றது எடுக்கட்டுமே ஓய்வு தேவைதானே. இந்த ஓய்வின் பின்னர் மீண்டும் உலகம் இயங்கத்தான் போகின்றது. ஓர் ஒற்றை வைரஸ் இந்த உலகத்தை முற்று முழுதாக முடக்கிவிடும் அளவிற்கு வீரியம் மிக்கது என்று யாராவது கூறினாலும் சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள்.\nநாளை மீண்டும் நம் கால்கள் நீண்ட தூரம் பயணப்படத்தான் போகின்றது. வாழ்வின் மகிழ்ச்சிகள் மீண்டும் வந்து அடையும். மொத்தமாக சொல்லப்போனால் இந்த முடக்கப்பட்ட நாட்களில் எவை எல்லாம் இழந்தோமோ அவை எல்லாம் மீளக் கிடைக்கத்தான் போகின்றது. ஏதோ ஒன்று முடக்கப்பட ஏதோ ஒன்று கிடைக்கின்றதே. இதுவும் ஏதுவும் நிரந்தரமில்லை என்பதை வாழ்க்கையின் கடப்புகள் புரியவைத்துதான் இருக்கின்றது பின்னர் ஏன் புலம்ப\nஇன்னொன்றையும் கூறித்தான் ஆகவேண்டும். அச்சப்பட வேண்டாம் மனித குலம் அழிந்து போய்விடாது. மீண்டும் மனிதர்கள் சுதந்திரமாக முடியும். மனித குலத்தை வாழவைக்கும் இயற்��ையை அழிக்க இன்னுமோர் வாய்ப்பு கிடைக்கும்.\nமரம் ஒன்றைக் கூட நட்டு ரசிக்காது “போலி இயற்கை காப்பாளர்களாக” சமூக வலைத்தளங்களில் தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைக்கும். சுதந்திரப் பறவைகளை கூட்டில் அடைத்து செல்லம் கொஞ்சிட வாய்ப்பு கிடைக்கும். எப்படி எல்லாம் இந்த இயற்கையை அழிக்க, அச்சப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் மீண்டும் இருக்க வாய்ப்பு கிடைக்கத்தான் போகின்றது . கண்டிப்பாய் மீண்டு வரும் மனித குலம்.\nஇந்த கொரோனா மட்டுமல்ல இதற்கு முன்னர் உலகம் ஏராளமான வைரஸ்களை கண்டு கடந்து தான் வந்துள்ளது. ஆனால் அப்போதும் ஏதோ ஓர் பாடத்தை மனித குலத்திற்கு கற்றுக் கொடுத்து விட்டு தான் சென்றும் உள்ளது. அது மட்டுமல்ல எத்தனை எத்தனையோ சிறிதும் பெரிதுமாக, “இயற்கை எனக்கும் இந்த பூமி சொந்தம் தயவு செய்து வாழவிடுங்கள்” என்று அன்பாகவும் கோரத்தாண்டவத்தாலும் கேட்டுக்கொண்டுதான் வந்தது ஆனால் அப்போது எல்லாம் கேட்டு, பார்த்து கற்றுக் கொள்ளாத இந்த மனித குலம் இப்போது கற்றுக் கொள்ளும் என்பதும் ஐயப்பாடுதான்.\nஇப்போது அச்சப்பட்டு அவதிப்படுவதை போன்றே மனித குலம் ஏராளமான தொற்று நோய்களை கடந்து வந்துதான் உள்ளது. ஆனால் அப்போது, இப்போது போன்று சமூக வலைத்தளங்களோ, அல்லது பொய் மெய் தெரியாது செய்தி பரப்பிடும் போலி ஊடகங்களோ இருக்கவில்லை அதனால் அச்சமோ பயமோ மூலைமுடுக்கு எங்கும் எதிரொலிக்கவில்லை. என்ன செய்ய இந்த மனித குலம் நாகரீகம் அடைந்து விட்டதே அதனால் எதனையும் மாற்றிவிட முடியாது.\nஒன்றை புரிந்து கொள்ளலாம் இந்த வைரஸ் என்னமோ அதி ஆபத்தானது தான். ஆனால் நிறைய விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. கூண்டுப் பறவை ஒன்றின் அழுகுரலை உணர்த்தியுள்ளது. வேலை பணம் என்று அருகில் இருந்த சொந்தத்தையும், அன்பிற்காக ஏங்கிய உறவின் ஆத்மத்தை புரிவைத்துள்ளது. சுத்தமான சூழல் எத்தனை நல்லது என்பதையும், இயற்கை மனித குலத்திற்கு என்ன செய்கின்றது என்பதையும் புரியவைத்துள்ளது.\nசக உயிர், சக மனிதனின் துயர் எத்தகையது என்பதை காட்டிவிட்டது. பசி பட்டினி என்ன என்றே அறியாவர்களுக்கும் கூட பசியை காட்டிவிட்டது, இனி காட்டத்தான் போகின்றது. மனித குலத்தின் ஆதாரமான மனிதத்தை உணர்த்திவிட்டது. அன்பின் ஆழத்தை காட்டிவிட்டது. மதம், மொழி, இனம், நிறம் என அனைத்தாலும் பி��ிந்து கிடந்தாலும் மனித குலம் ஒன்றே என்பதை புரியவைத்துவிட்டது.\nஆனால் மனித குலத்திற்கு இதனை புரிய வைக்க இத்தனை கோரத்தை இயற்கை ஆட வேண்டுமா என்றால் “வேறு என்ன செய்ய அடியாத பிள்ளை படியாதே” என்று தான் கூறவேண்டும். இத்தனை அடிக்கு பின்னரும் மீண்டும் மனித குலம் பழைய பாதையில் செல்லும் என்றால் இதனை விடவும் கொடூர அழிவை சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கானதோர் எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனிதர்கள் உண்மையில் உணர்வு பூர்வமானவர்கள். சட்டென உணர்ச்சி வசப்படக்கூடிய உயிரிதான் மனிதன். ஆனால் அவன் ஏதோவோர் காரணத்திற்காக அதில் நின்று விலகி நிற்கின்றான். ஏதோவோர் தேடலுக்காக தன் இலக்குகளுக்காக தனது மனிதத் தன்மையில் இருந்தும் விலகி நிற்கின்றான்.\nஉண்மையில் மனிதர்கள் அனைவர் உள்ளேயும் உணர்வும், ஏக்கமும், அன்பும், மனிதமும் இன்றுவரையிலும் செத்துவிடவில்லை அதனால் தான் இன்றும் இந்த உலகு சுற்றிக் கொண்டு இருக்கின்றது.\nஎத்தனையோ ஆபத்துகளை நொடிக்கு நொடி சமாளித்துக் கொண்டு, தப்பிப்பிழைத்துக் கொண்டு பூமி அந்தரத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த பூமியின் நம்பிக்கை போன்றே மனித குலமும், ஒவ்வோர் தனிமனிதனும் வாழ்வில் ஏராளமான போராட்டங்களைக் கடந்து நம்பிக்கையை பற்றிப் பிடித்து மீண்டு வந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.\nஇப்போது சக உயிரின் பெறுமதி என்ன என்பது உணர்த்தப்பட்டுவிட்டது. அதனால் மறைந்துகிடந்த மனிதத்தை மனித குலம் வெளியே எடுத்தே ஆகவேண்டிய சூழல் உருவாகிவிட்டது. மனிதம் உள்ள வரை இதுவல்ல எத்தனை வைரஸ் வந்தாலும் மனித குலத்தை அழித்துவிட முடியாது. மனிதத்தை போற்றுவோம் உலகை காத்து நிற்க ஒன்றாக கரம் கோர்ப்போம் மாற்றம் அனைத்தும் நன்மைக்கே. மீண்டு காட்டலாம் இந்த ஒன்றும் இல்லாத வைரஸ் பிடியில் இருந்து.\nதன்னையே மாய்த்துக் கொள்ள இங்கு யாருக்கும் உரிமையில்லை\nஆணாதிக்கமும் பெண்களின் இன்றைய நிலையும்\nபாரிய ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை – சதிகளும் ஒப்பந்தங்களும்\nகோடிகளை கொட்டி உயிர்பலிகளை எடுக்க ஆயத்தமாகின்றதா இலங்கை\nஇந்தியாவின் முதல் விண்வெளிப் பெண் - கல்பனா சாவ்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/neeya-nnana-love-marriage-arranged-marriage.html?showComment=1359432900861", "date_download": "2020-06-02T18:11:29Z", "digest": "sha1:XOK6FSTCB44GTHXWAOFNSFSGJH74DGKH", "length": 49458, "nlines": 442, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2013\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nநமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.\n20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)\nகாதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே பத்திரிகையாளர். இறைவன் ,\"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது\" என்றார்.\nஅதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.\nதாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே\nகிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது. உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை.\nஎனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.\nகீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும் இனத்தின் பெண்ணை காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண் தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை காதலித்தால் வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.\nநிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை என்றார் எழுத்தாளர் இமயம்\nஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு விலக்குகளும் உண்டு.\nஆண் அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்\nதொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.\nகாதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திர��மணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.\nஎந்த சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.\nநல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆதரவு, எதிர்ப்பு, காதல் திருமணம், சமூகம்\nஆயினும் சுருக்கமாக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:50\nகாதல் கல்யாணங்களால் சாதிகள் ஒழிவதில்லை ஆனால் அதன் மூலம் சமுதாயத்தில் இல்லாத ஒரு புதிய சாதி தோன்றுகிறது என்பதுதான் உண்மை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nMANO நாஞ்சில் மனோ 29 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு விலக்குகளும் உண்டு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nவருகைக்கு நன்றி மனோ சார்\nகவியாழி 29 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:39\nஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை//..........உண்மை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\nகோமதி அரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:00\nநல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:54\nஉஷா அன்பரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:15\nஇந்த டாபிக்கை நீங்க எப்ப எழுதுவிங்கன்னு பார்த்தேன்.. இந்த டாபிக் ல காதலுக்கு ஆதரவா வேலூரிலிருக்கும் என் அன்பிற்குரிய தோழி பொன்னரசி பேசினாங்க. அவங்க என்னையும் நீங்க கலந்துகிட்டு பேசினீங்கன்னா நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. டி.வி பார்க்க நேரம் கிடைப்பதில்லை.. மற்றபடி நல்ல நிகழ்ச்சிகளை ரசிக்க விருப்பம்தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:55\nமுன்னமே எழுத வேண்டிய பதிவு.சற்று தாமதமாகி விட்டது.தங்களைப் ஒன்றவர்களின் ஆதரவினால்தான் எழுத முடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nezhil 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:45\nகாதல் திருமணத்தால் சாதி ஒழிவதில்லை ஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். சாதி பட்டியலில் ஒன்றும் இல்லை என்று வந்தால் தான் இந்த நிலை மாறும் . நீங்கள் கூறியது போல் தங்களை விட குறைவான இனத்தவரை திருமணம் செய்ய தங்களுக்கு மனம் ஒப்பினாலும் ஊராருக்காக போலி முகமூடி போட்டு பிள்ளைகளை ஒதுக்கிவிடுகிறார்கள் முரளிதரன் பதிவிற்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nஉஷா அன்பரசு 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:53\nடி.வி நிகழ்ச்சியை பார்க்கறதை விட முரளி சார் நீங்க சொல்ற விமர்சனமே பார்த்தது போல் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீயா நானா தொடர்க\nமாலதி 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:07\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nநம்பள்கி 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:59\nஆணின் சாதியைத்தானே குழந்தைகளுக்குக் கொடுப்பதும், புதிய ஜாடியை உருவாக்குவதும் இந்தியா, இலங்கை மற்றும் சில தென்கிழக்கு நாடுகளில் என்றால் சரி.\nமற்றபடி, மேலை நாடுகளில் நீங்க சொன்னபடி இல்லை...இங்கு ஜாதியும் கிடையாது...இங்கு race -உம கிடையாது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:57\nபெயரில்லா 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nஎன் வருத்தம் என்னவென்றால் காதல்...வயது...முதிர்ச்சி..இவற்றை ஒரே வாக்கியத்தில் இட்டு யாருமே பேசவில்லை என்பது தான்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:52\nஇது போன்ற இன்னும் சில அம்சங்��ள் பேசப் படவில்லை.காதல் திருமண எதிர்ப்பிற்கு இதை யாரும் ஒரு காரணமாக சொல்லவில்லை.அனைவரும் சாதி பற்றியே பேசினர்.\nஅருணா செல்வம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nகாதல் என்பதே ஒருவகை தன்னலம்தானே\nகோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.\\\\\n\\\\இறைவன் ,\"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது\" என்றார்.\\\\ இது தான் உண்மை, கசந்தாலும்.\n\\\\அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.\\\\ காதல் திருமணத்தால் சமுதாயத்தினரால் நாங்கள் பட்ட கஷ்டத்தை நீங்கள் படவேண்டாம் என்ற எண்ணம் தான் இதற்க்குக் காரணம்.\n\\\\எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே\\\\ எத்தனையோ என்பதை விட எத்தனை சதவிகிதம் என்று பாருங்கள், 1 க்கும் கீழேதான் இருக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nகாதல் அத்தனையும் திருமணத்தில் முடிவதில்லை என்பது உண்மைதான்.\n'பசி'பரமசிவம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:52\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n'பசி'பரமசிவம் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\nசொந்தபந்தங்கள் புறக்கணித்தாலும், தனித்து வாழ்வதற்கான வசதிகளும் ‘தில்’லும் இருந்தால் தயக்கமின்றிக் காதல் திருமணங்களை ஆதரிக்கலாம்.\nநிகழ்ச்சியைத் தெளிவாகவும் சுவையாகவும் சுருக்கித் தந்துள்ளீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nபெயரில்லா 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:25\nநீயா நானா நிகழ்ச்சி காதல் திருமணஙகளைப்பற்றிப் பேசும் போது தன் முகத்தை வெளிப்படையாகவும் காட்டிக்கொண்டது. அம்முகம் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் முகம். எந்த ஜாதியினரையும் சம்பந்தியாக ஏற்றுக்கொள்வோம் ஆனால் தலித்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.\nஇதிலிருந்து தெரியவருவது இது வெறும் காதல் திருமணங்க���ுக்கு மட்டுமல்லாமல், எல்லாவற்றுக்குமே தலித்துகள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்பதே.\nமுடிவில் கோபிநாத் சொன்னார்: நான் இங்கு கலந்து கொண்டவர்களின் கருத்துக்களை வைத்து அவர்களைக் குற்ற்வாளிகளாகப்பார்க்கவில்லையென்றார். அதன்படி, தலித்துக்கள் ஒதுக்கப்படவேண்டிய இழிவானவர்கள் என்ற எண்ணம் குற்றமில்லை.\n ஏன் இச்சமூகத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இழிவானவர்கள் ஏன் படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரன் என்று எவர் பார்த்தாலும் தலித்துக்களை கீழான இழிபிறவிகளாகப்பார்க்கிறார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nதர்மப்படியும் நியாயப் படியும் அது குற்றம்தான். சுபவீ அவர்கள் சொன்னது போல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளவற்றை ஒரு நூற்றாண்டில் மாற்றிவிடமுடியாது.இந்த மன நிலை மாறும்.ஆனால் இன்னும் காலம் பிடிக்கும்.\nபுரட்சி தமிழன் 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:26\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//\nசரியாக சொன்னீர்கள் தன்னலத்தின் உச்சம்தான் காதல்\nஒருவருக்கு காதல் ஒருமுறை மட்டும் தான் வருமா கல்யானம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்பும் வருமா கல்யானம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்பும் வருமா ஒரு முறை காதலித்து காதல் திருமணம் செய்தவர் இன்னொருவரை காதல் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nதிருமணம் செய்தவர் ஏமாந்தால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வரும்.\nUnknown 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:24\n தங்கள் கட்டுரை தெளிவான சிந்தனை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nசசிகலா 30 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:45\nநானும் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை இருப்பினும் தங்கள் விமர்சனம் மற்றும் அனைவரின் கருத்துக்களையும் படித்ததில் மகிழ்ச்சி அனைவரின் கருத்தும் அறிய வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா\nபெயரில்லா 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:28\nஆனால் தன்னலம் இருக்கத்தான் செய்கிறது.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nகுட்டன்ஜி 31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nபின்னாளில் இவர்களும் பெற்றோர் ஆவார்கள்\nபெயரில்லா 31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:35\nUnknown 1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:00\n(உண்மையான)காதல் திருமணங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சாதியை மையப்படுத்தியே காதல் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகின்றன.. அதைத்தான் நிகழ்ச்சி கூறியது..\nதி.தமிழ் இளங்கோ 3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:41\nஎல்லா (பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம், கலப்பு திருமணம், மறுமணம் என்று ) திருமணங்களிலும், வாழ்க்கையில் வெற்றியும் இருக்கிறது. தோல்வியும் இருக்கிறது. தோல்வியை மட்டுமே படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இருக்கும் பல குடும்ப வழக்குகள் எல்லா ஜாதியிலும் இருக்கின்றன. தன் ஜாதிக்காரன் என்று யாரும் விட்டுக் கொடுப்பதில்லை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய...\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களு���்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/un/", "date_download": "2020-06-02T18:04:07Z", "digest": "sha1:GUHFFNOAEXD5TSI4JJPD4EK35XUQWA3A", "length": 19060, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "UN | Athavan News", "raw_content": "\nஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சியியே ஐக்கிய தேசியக் கட்சி – நளின்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்�� தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nஉலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்- ஐ.நா. அவசர கோரிக்கை\nஉலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடு... More\nநெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை\nஅதிகரித்துவரும் ,நெருக்கடி கால கொள்வனவு மற்றும் நாடளாவிய முடக்கங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமையத்தால், கு... More\nஐ.நா.பேரவை உறுப்பு நாடுகளிடம் மாவை வேண்டுகோள்\nஇலங்கையில் இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பேரவையில் அங... More\nயாழ். மாநகர முதல்வரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி\nஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) ய��ழ். மாநகர சபை முதல்வர் ஆர்னோல்டை சந்தித்துக் கலந்துரையாடியுள்ள... More\nஜெனிவா 2020: அடுத்தக் கட்டத்துக்கு தமிழ் தரப்பு தயாரா\nஐக்கிய நாடுகள் சபை எனப்படுவது நாடுகளின் ஐக்கிய அமைப்பு எனவும் அரசாங்கங்களின் ஐக்கிய அமைப்பு அல்ல என்றும் ஒரு நண்பர் கூறுவார். நாடுகள் உடன்படிக்கைகளை செய்யும்பொழுது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவது அரசாங்கங்கள் தான். ஆனால் அரசாங்கங்கள் மாற... More\nஐ.நா. பிரேரணையில் இருந்து விலகல்: பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது- மங்கள\nஇலங்கை தொடர்பான ஐ.நா. பிரேரணையின் அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய பாதிப்புக்களைத் தவிர்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையில் இலங்க... More\nஉலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன்\nஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்கள் சார்பாக ஜ... More\nஐ.நா. ஆணையாளரைச் சந்திக்கவுள்ளார் தினேஷ்- விளக்கமளிப்புக்கு தயார்\nகடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை இலங்கை அரசாங்கம் ஐ.நா. சபையில் உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவத... More\nகுற்றவாளிகளும் அவர்களே, நீதிபதிகளும் அவர்களே எனில் நீதி எங்கே கிடைக்கும்\nகுற்றவாளிகளும் அவர்களே, நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். இத... More\nஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஜெனீவாவுக்கு பயணம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவின��் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையி... More\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\n21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது\nசிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை\nதீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – பிரதமர் மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்\nபொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,647ஆக அதிகரிப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nமிகப்பெரிய பிரித்தானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் 400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற ஃபிலாய்ட் மேவெதர்\nஅயர்லாந்தின் ரயன் எயார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2933", "date_download": "2020-06-02T18:51:38Z", "digest": "sha1:2FJ67YFL4544KENGI5JQB2GQ6BO32AKS", "length": 18652, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு வடமராட்சிக் கிழக்கு மக்கள் போராட்டம்\nவடமராட்சிக் கிழக்கினை ஆக்கிரமித்துத் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு வரும் தென் இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சிக் கிழக்கு மக்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.\nRead more: கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு வடமராட்சிக் கிழக்கு மக்கள் போராட்டம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி சசிதரன்\n“யுத்தத்தை நடத்தி முடித்த அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும��� உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்தித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nRead more: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி சசிதரன்\nதென் இலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தீர்மானம்\nவடமராட்சிக் கிழக்கில் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள தென் இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nRead more: தென் இலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தீர்மானம்\nமைத்திரியோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உண்டு: ரணில் விக்ரமசிங்க\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. ஆனாலும், மக்களின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கம், 2020 ஓகஸ்ட் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nRead more: மைத்திரியோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உண்டு: ரணில் விக்ரமசிங்க\nஅர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் பட்டியல் ஏதும் இல்லை: சபாநாயகர்\nபேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களின் பட்டியல் ஏதும் இல்லை என்று அதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினரும் தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nRead more: அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் பட்டியல் ஏதும் இல்லை: சபாநாயகர்\nமகாவலித் திட்டத்தினூடு வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் வருவதை எதிர்க்கின்றோம்: மாவை சேனாதிராஜா\n‘மகாவலி ஆற்று நீரை வடக்கு மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. எனினும், மகாவலித் திட்டத்தின் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளப்படுவதை எதிர்க்கின்றோம்” என்று தமிழ்த் தேசிய���் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nRead more: மகாவலித் திட்டத்தினூடு வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் வருவதை எதிர்க்கின்றோம்: மாவை சேனாதிராஜா\nபிணைமுறி விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்ததும் வெளியிடப்படும்: சபாநாயகர்\nபிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை முழுமையாகக் கிடைக்கப் பெற்றதன் பின்னரே, இதுவரையில் வெளியாக்கப்படாத விசாரணை அறிக்கையின் பக்கங்கள் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.\nRead more: பிணைமுறி விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்ததும் வெளியிடப்படும்: சபாநாயகர்\nகோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத் மக’ திட்டத்துக்கு நாம் ஆதரவளிக்கவில்லை: வாசுதேவ நாணயக்கார\nபிரதிச் சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தேர்வு\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்: மாவை சேனாதிராஜா\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nஅமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்த டிரம்ப்\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\nராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nபொதுத் தேர்தலுக்கான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி\nபொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்கள் இட்டேன்: மைத்திரி\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக ��ுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nஇந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா முடியும்வரை பள்ளிகள் திறக்கவேண்டாம் : பெற்றோர்கள் எதிர்ப்பு\nபள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nI can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...\n1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் \"I Have a Dream\" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் \"Yes We Can\" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.\nஇந்தியாவிலும், ஈரானிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nWorldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7404", "date_download": "2020-06-02T18:41:10Z", "digest": "sha1:KAIH3ANHPNMIZ3HSPNNPVOWCFEZX2LWW", "length": 6533, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "மழலை பள்ளி(PLAY SCHOOL) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசென்னை மவுன்ட் ரோட்டில் யாராவது வசிக்கின்றீர்களா\nமவுன்ட்ரோட்டில் நன்றாக குழந்தைகளை கவனிக்க கூடிய,உங்களுக்கு தெரிந்த PLAY SCHOOL ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்..எனக்கு உதவியா இருக்கும்\nமவுன்ட்ரோட்டில் நன்றாக குழந்தைகளை கவனிக்க கூடிய,உங்களுக்கு தெரிந்த PLAY SCHOOL ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்..எனக்கு உதவியா இருக்கும்\nஅறுசுவை டீமின் ஜாலி டூர்\nஅம்மா பற்றி பேச இந்த த்ரெட்: பேசுங்களேன். தயவு செய்து.\nமுறையாக வளைகாப்பு போடுவது எப்படி தோழிகளே..\nதிருமதி. நர்மதா அவர்களுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்தலாம் வாருங்கள்\nகலக்கல் கலந்துரையாடல் - 65\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/04/10_20.html", "date_download": "2020-06-02T18:55:04Z", "digest": "sha1:CY7YGDXYLKO2YJPJFLQ2ZHIKE6XMGMI6", "length": 7058, "nlines": 79, "source_domain": "www.kalviexpress.in", "title": "10 ஆம் வகுப்புக்கும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் அமைச்சர் பேட்டி - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article 10 ஆம் வகுப்புக்கும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் அமைச்சர் பேட்டி\n10 ஆம் வகுப்புக்கும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் அமைச்சர் பேட்டி\nசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு அட்டவணை, மே 3ம் தேதிக்கு பிறகு உறுதி செய்து அறிவிக்கப்படும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தேர்வுகள் நடத்தப்படும். மே மாதம் அதிகமான வெயிலின் காரணமாக, பொதுவாக கோடை விடுமுறையாக இருக்கும். ஆனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அதையெல்லாம் பரிசீலிக்கும் நிலையில்லை என்பதால் மே மாதம் தேர்வு நடத்தித்தான் ஆக வேண்டும். தேர்வு அட்டவணை, மே 3க்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.\nமாணவர்கள் 3 மணி நேரம் தான் தேர்வு எழுதப்போகிறார்கள். எனவே மே மாதம் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவாகவே தேர்வில் மாணவர்கள் இடைவெளிவிட்டுத்தான் அமர்த்தப்படுவார்கள் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் எந்த சிக்கலும் இல்லையென்றார்.\nநீட் தேர்வு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்கலாம் என்றும் அப்படி கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19025.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T18:05:22Z", "digest": "sha1:NVZFIR5TJNA42XIEGWUCGK4RNJTHCJ2G", "length": 29007, "nlines": 114, "source_domain": "www.tamilmantram.com", "title": "விதைகள் (25-சிறுகதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > விதைகள் (25-சிறுகதை)\nவருங்காலத்தில் பிரபலமாகப்போகும் தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாதாள அறையில் சிலர் கூட்டமாக எதிரில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர், காரணம் அதில் ���ாட்டின் அதிபர் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தார்\n“மக்களே நாம் இந்த மண்ணில் பிறந்தது வாழ்வதற்க்கு தான், சந்தோஷமாக வாழ்வதற்க்கு. ஆனால் நாம் அனைவரும் **** திவிரவாத இயக்கத்தால் தினம் தினம் கொல்லப்படுகிறோம். இதே போல எத்தனை ஆண்டுகள், எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள். இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மனிதர்களே இல்லை. அவர்களின் கோரிக்கைகள் அர்த்தமற்றது, உரிமையில்லாதது. மக்களே உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அது நம்ம உயிராக இருந்தாலும் சரி அல்லது அந்த தீவிரவாதிகளின் உயிராக இருந்தாலும் சரி. நான் அந்த இயக்கத்தின் தலைவனை பார்த்து கேட்கிறேன் “உன்னுடைய படையில் உன்னையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களை மனித வெடிகுண்டாக ஆக்கி, அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களை கொன்று குவிக்கிறாயே. ஏன் நீ மனித வெடிகுண்டாக மாற வேண்டியது தானே, அல்லது உன்னுடைய வாரிசுகளை மனித வெடிகுண்டாக மாற்ற வேண்டியது தானே. எனக்கு நன்றாக தெரியும் நீ மாட்டாய் என்று, ஏனென்றால் உன்னுடைய உண்மையான தொண்டர்களை நீ அதற்க்காக தானே வைத்து இருக்காய். உன்னுடைய இயக்கத்தில் இருக்கும் அப்பாவிகளுக்கு கூடிய விரைவில் உன்னுடைய சுயநலம் தெரியவரும். (சிறிது நேரம் அமைதியாக இருந்தவராக) நாங்கள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தான் தீர்க்க விரும்பறோம்.\nவன்முறையை என்றுமே இந்த அரசு ஆதரிக்காது. தீவிரவாத இயக்கத்தில் இருக்கும் மக்கள் மனம் திருந்தி வாழ இந்த அரசு சந்தர்ப்பம் தருகிறது, நீங்கள் அனைவரும் உங்களின் இயக்கத்தில் இருந்து உயிரை விடாதீர்கள். அரசு உங்களுக்காக மறுவாழ்வு திட்டம் அமைத்து தரும், அரசு வேலையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வாழ்க மக்களாட்சி”\nஎன்று வீர வசனம் பேசிவிட்டு அதிபர் தன்னுடைய அறைக்குள் சென்றார். அவரை தொடர்ந்து வந்த உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் அவரிடம் வந்து கையை குலுக்கினர்.\n“அருமையான ஸ்பீச் சார்” அதிகாரி 1.\n“உங்களின் இந்த பேச்சு அவர்களின் இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் சார்” அதிகார் 2\nஅதிபரும் புன்சிரிப்புடன் “ஆமா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாச்சு, ஆனால் அவர்களை அசைக்க முடியவில்லை. அவர்கள் மிக கடினமானவர்கள், அவர்களை முதலில் மனதளவில் உடைக்க வேண்டும், அப்புறம் அவர்களின் நம்பிக்கைகளை, இயக்கத்தின் மீதுள்ள பற்றை, அப்புறம் கடைசியாக மொத்தமாக அவர்களையும்” என்று சிரித்தார்.\nபாதாள அறையில் இயக்கத்தின் தலைவர் மற்றும் தலைவரின் வலது கரம், இடது கரம், மூளை, முதுகெலுப்பு, இதயம் என்று அனைவரும் இருந்தனர். அதிபரின் பேச்சை கேட்டதும் அவர்களின் முகத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது, அதில் ஒருவர்\n“வேசி மகன், வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இரவோடு இரவாக குண்டு போடறான்” என்றார் கோபமாக.\n“நம்மள உடைக்க நமக்குள்ளவே சண்டையை உண்டு பண்ண பார்கிறான், பொட்டை” என்று அவரவர்கள் கோபத்தை அசிங்கமான வார்த்தைகளின் துணையுடன் பேசினார்கள். அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த தலைவர்.\n“எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ஒய்வு எடுங்கள், அப்புறம் விவாதிக்கலாம்” என்றார்.\nகூட்டமும் அமைதியாக கலைந்தது, உள் அறையில் இதை எல்லாத்தையும் பொறுமையாக கவனித்துக் கொண்டு இருந்த தலைவரின் 15 வயது மகள் வெளியே வந்தாள். தலைவர் அமைதியாக தலையில் கைவைத்த படி சாய்ந்துக் கொண்டு இருந்தார்.\n“அப்பா, தலைவலிக்குதாப்பா” என்று அவரின் தலையை வருடி விட்டாள்.\nஅவரை அறியாமல் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மகள்\n“என்னப்பா எதுக்கு அழுவறீங்க, எங்களின் ஒரே தைரியம் நீங்க மட்டும் தானே நீங்களே அழுதா நாங்கள் என்ன செய்வோம்” என்று அவளும் உடன் அழ ஆரம்பித்தாள்.\nதலைவர் தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டு “இல்லமா அவங்க சொன்னது போல நான் ஒரு சுயநலவாதிதானோ என்று எனக்கே சந்தேகமாக இருக்குமா. இந்த இயக்கத்தில் உள்ள எல்லோரும் என்னுடைய சொந்தமாக தான் நான் நினைகிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய சொந்தங்களை நான் இழக்கும் பொழுதும் நான் எனக்குள் மடிகிறேன். (கனத்த மெளனம் நிலவுகிறது) வயதில் எனக்கு இருந்த தைரியம் வயது ஆனப்பின் இல்லம்மா.... (கனத்த மெளனம் நிலவுகிறது), ஆனால் என்னுடைய லட்சியத்தை அடைய நான் மற்றவர்களை காவு கொடுத்து அடைகிறேன் என்று நினைக்கும் பொழுது நான் ஒரு\n என்று மனம் குமுறுது” என்றார் கண்ணீருடன்.\n”எப்பப்பா இந்த சண்டை முடியும்”\nசிரித்துக் கொண்டு “ஒன்னு நான் சாவணும், இல்ல அதிபர் போர்வையில் இருக்கும் அந்த யமன் சாவணும்”\n“அப்பா நீங்க கவலப்படாதீங்க��்பா, இந்த முறை நான் மனிதவெடி குண்டாக போறேன்” என்றாள் தீர்மானமாக. தலைவர் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.\nஇரண்டு நாள் கழித்து காலை 10.00 மணி ராணுவ அமைச்சரின் வீட்டின் முன், அவரின் வருகைக்காக உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். அந்த சமயம் குடும்பத்துடன் விளையாடிக் கொண்டு போகும் குழந்தைகள், கல்லூரி பேருந்தில் சம வயதுடைய ஆண்களிடம் விளையாடிக் கொண்டு போகும் இவளின் வயதை உடைய பெண்கள், இருசக்கர வாகனத்தில் போகும் அன்னியோன்னிய காதல் ஜோடிகள் என்று அனைவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து பெருமூச்சு விட்டாள்.\n“அடுத்த ஜென்மத்திலாவது இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள் இருந்தாலும் அவள் மனது ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டது, பதிலும் சொன்னது, குழம்பினாள், சுதாரித்தாள், மறுபடியும் குழம்பினாள். ராணுவ அமைச்சர் வீட்டை விட்டு வெளியே புடை சூழ வந்தார். இவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக அவரை அணுகினாள். மெய்காப்பாளர்கள் அவளை தடுத்தார்கள் இவள் அமைச்சரை நோக்கி கத்தினாள்\n“ஐயா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், உங்க உயிர் சம்மந்தபட்ட விஷயம்” என்றது அனைவரும் அவளையே பார்த்தார்கள். அவள் மையமாக நடந்து அவரின் அருகில் சென்றாள்.\n“ஐயா நான் ஒரு மனித வெடிகுண்டு (அனைவரும் தூர நகர்ந்தார்கள், மெய்காப்பாளர்களையும் சேர்த்து), ஆனால் எனக்கு சாக பிடிக்கவில்லை, நான் வாழ நினைக்கிறேன்” என்றாள் தீர்க்கமாக.\nவிஷயம் காட்டு தீ போல பரவியது அறை மணி நேரத்தில் நாட்டில் உள்ள மொத்த ஊடகத்துறையே அங்கு கூடி விட்டது. பாம் டிஃப்யூஸர்கள் எல்லாம் வந்து இருந்தனர். அமைச்சர்களும் அதிபருடன் அவசர கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅதிபர் “ஆஹா அருமையான ஒரு உளி கிடைத்து இருக்கு, இதை வைத்தே எப்படி அந்த மலையை உடைக்கிறேன் பார், கூப்பிடு எல்லா ஃப்ரஸ்ஸயும்” என்றார் சந்தோஷமாக.\nவெடிகுண்டுகளை எல்லாம் கலைந்த நிலையில் இருந்த அவளை நோக்கி ஒவ்வொரு கேமராவும் வைக்கப்பட்டது, மைக்கை பிடித்த அதிபர்\n“மக்களே நான் அன்று அளித்த பேட்டியின் முதல் வெற்றி இந்த சிறுமி, இவள் தான் முதல் இன்னும் இன்னும் பல மக்கள் நம்முடன் வந்து சேருவார்கள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இப்பொழுது இந்த சாதனைச் சிறுமி பேசுவாள்” என்று அவளை அன்புடன் தோள் மீது கை வைத்து அழைத்து வந்தார், மைக்கின் முன் அவளை நிறுத்தி\n“பேசுடா கண்ணா, அந்த இயக்கத்தின் அயோக்கிய தனத்தை பேசு மக்களுக்கு புரியட்டும்” என்றார் அவளின் கையை பிடித்துக் கொண்டு நின்றார்.\nஅவள் எந்த சலனமும் முகத்தில் காட்டாமல் மைக்கின் முன் நின்று\n“உங்களுக்கு எல்லாம் இது அதிர்ச்சியாக இருக்கும், இதைவிட அதிர்ச்சியான செய்தி சொல்கிறேன். நான் தான் இயக்க தலைவரின் மகள். (அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம்) அதிபர் ஐயா கூறியது போல அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் மனிதர்கள் கிடையாது, உண்மைதான் அவர்கள் அனைவரும் விதைகள் சாக சாக முளைப்போம், என்னையும் சேர்த்து தான்” என்று தன்னுடைய உடலின் உள் அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டிருந்த பாமின் பட்டனை மார்புக்கு நடுவில் அமுக்கினாள்.\nமிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nஅந்த பெண்ணின் இறுதி உரையில், \" உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்...\" என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..\nரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் கதையின் கிளைமாக்ஸ்,\nமிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nஅந்த பெண்ணின் இறுதி உரையில், \" உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்...\" என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..\nஉங்களின் வார்த்தைகளுக்கு, நீங்கள் கூறியது போல நான் போட வேண்டும் என்று தான் நினைத்தேன், ஆனால் ஒரு சிறு வேறுபாட்டினால் விட்டுவிட்டேன், அதிபரும் அவரின் ஆர்மியும் கடமைக்காக எதிர்கிறார்கள் அவர்கள் இறந்தால் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்கும், ஆனால் இயக்கத்தில் இருந்தவர்கள்\nலட்சியத்திற்காக இறக்கிறார்கள், இவர்கள் இறந்தால் உடல் கூட இவர்களின் குடும்பங்களுக்கு கிடைப்பது இல்லை. உண்மையான லட்சியத்திற்கு உழைப்பவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள், பேசுவும் மாட்டார்கள். நன்றி.\nரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் கதையின் கிளைமாக்ஸ்,\nதொடர்ந்து உங்களின் விமர்சனத்தினால் என்னை உயர்த்துங்கள். நன்றி.\nஉயிரைக் காத்துக்கொள்ள ஓடுபவனுக்கு உயிரைக்கொல்ல துரத்துபவனை விட வேகம் அதிகம்.\nஉயிரைக் காக்க போராடுபவனுக்கு உயிரை போக்க போராடுபவனை விட நெஞ்சுரம் அதிகம்.\nஇதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nநிழலுக்கு உயிரில் நரா கொடுத்த படமொன்றுக்கு எழுத நினைத்த கவிதை.\nபூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி\nமரமாக முளைத்து கைகளை நீட்டுகிறான்.\nஇதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nஇந்த வார்த்தையை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்களின் விமர்சனத்திற்க்கு நன்றி.\nகதையை ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்று நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள் மூர்த்தி... ரசித்தேன்...:)\nகதை மிகவும் அருமையா இருக்கு\nஆனால் கதையில் வரும் குழந்தை மனித குண்டு பாத்திரம் வேண்டாம் , குழந்தைகள் குழந்தைகளா இருக்கட்டும்\nமூர்த்தி உங்கள் ஒவ்வொரு கதையிலும் ஏதவதொரு சிறந்த கருத்து இருக்கும்.\nஇப்படி ஒரு ஆழமான கதை நான் எதிர்பார்க்காதது,\nஇதற்கு சரியான கருத்து அமரன் இடம் இருந்து கிடைத்திருக்கிறது,\nஅதிபரின் உரையும், தீவிரவாத தலைவரின் உணர்வும், அவருடைய மகளின் திடமான முடிவும்...\nநல்ல விதைகள் விருட்சமாவது நன்மைக்கே\nநல்ல உணர்ச்சி மிகுந்த கதை. நாட்டில் எல்லா அரசியல்வாதிகளுமே இப்படித்தான். நாட்டுக்கு நல்லது செய்கிறேன் என்று பொதுமக்களுக்கு பிடிக்காததை மட்டுமே செய்பவர்களும் உள்ளார்கள். கதையில் வரும் சிறுமிக்கு 15 வயதிலேயே இவ்வளவு வீரம் என்றால் பெரிய பெண்ணான பிறகு எவ்வளவு வீரம் இருந்திருக்கும். அவளை வாழவிட்டிருக்கலாம். பாசதிற்க்காகவும் தேசத்திற்காகவும் உயிரைக்கூட கொடுக்கலாம். முடிவு அருமை. பாராட்டுகள் அண்ணா......\n25-வது சிறுகதைக்கு சிறப்பு ( வெள்ளிவிழா) வாழ்த்துகள்... ��க்ஸ்\nஎழுதும் வேகம்... நிரந்தரத் தரம் - வியக்க வைக்கிறது\nசுஜாதா எனும் மானசீக குரு நிச்சயம் மகிழ்வார்\nமனமாறிய மனித வெடிகுண்டு இளம்பெண் - நான் அறிந்த உண்மைச் சம்பவம்..\nஅதற்கு முன்னும் பின்னும் நிஜங்கலந்த கற்பனை சேர்த்து\nநேர்த்தியாய் ஒரு விறுவிறு சிறுகதை..\nவிரைவில் பொன்விழா ( 50வது சிறுகதை) வாழ்த்து வழங்க வருவேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/210803?ref=category-feed", "date_download": "2020-06-02T17:34:17Z", "digest": "sha1:XNSAYQDN6KEAENSSPTZGIEXA6FJ66BVH", "length": 10212, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சென்னை பாடசாலை மாணவி... இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை பாடசாலை மாணவி... இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்\nஇலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளராக அஜந்தா பெரேரா என்பவர் களமிறங்குகிறார்.\nஉலகிலேயே முதல் பெண் பிரதமராக சிரிமாவோ பண்டாரநாயக 1960 ஆம் ஆண்டில் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இதேபோன்று அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக குமார துங்க இலங்கையின் முதல் ஜனாதிபதியாக 1994-ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.\nஇலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதி பதவி 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் பெண் வேட்பாளராக சிரிமாவோ பண்டாரநாயக போட்டியிட்டார்.\n1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமார துங்க இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் யாரும் போட்டியிடாத நிலை இருந்து வந்தது.\nஇந்நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடை பெறும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா சமீபத்தில் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜ பக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச,\nமக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஜனாதிபதி வேட் பாளராக அநுர குமார திஸாநாயக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இதுவரையிலும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா என்ற பெண்மணி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.\nஅஜந்தா பெரேரா பாடசாலை கல்வியை சென்னை குட்ஷெப்பர்டு பாடசாலையிலும், ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்கவும் தாம் தயாராக உள்ளதாக அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/12/02/article-257/", "date_download": "2020-06-02T17:34:19Z", "digest": "sha1:AOE3NQELQFSTDZUMWBCVHT5Y6NG325UP", "length": 27729, "nlines": 220, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்", "raw_content": "\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்\nவர்க்க வேறுபாடுகளை குறித்த உங்களது பதில்களை படித்துவருகிறேன். ஆனால், ஈழப் பிரச்சினை வர்க்க ரீதியான பிரச்சினை என்பதைவிட அது இனரீதியான பிரச்சினை. அதில் எப்படி வர்க்க வேறுபாடுகளை பார்க்க முடியும்\nஈழமக்களின் பிரச்சினையை வர்க்க வேறுபாட்டினால் வந்தப் பிரச்சினை என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும், ஈழ மக்களின் துயரங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சொல்கிற தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும்தான் ஈழ மக்களிடம வர்க்க வேறுபாட்டுன் நடந்து கொள்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் ராமேஸ்வரம், செங்கல்பட்டு, கும்பிடிபூண்டி போன்ற இடங்களில் மிக ஏழ்மையான, அவலமான நிலையில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் காட்டுகிற அன்பை விட, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் இவர்கள் காட்டுகிற அன்பு அலாதியானது. பிரத்தியேகமானது. பாசமயமானது.\nபல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல நாடுகள் கடந்து வாழ்கிற, இணையத்தில் வலம் வருகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் சாட்டில், மெயிலில், விசா வாங்கி நேரில் சென்றும், அவர்கள் நேரில் இங்கு வந்தால் ‘விருந்தோம்பலில்’ வெளிப்படுத்துகிற அன்பில், நட்பில் ஒரு சிறு பகுதியையாவது தன் அருகில் அகதிகள் முகாமில் அவதிப்படுகிற ஈழத்தமிழர்களிடம் காட்டவேண்டுமல்லவா\nபிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்\nஇந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு\nதிசெம்பர்2, 2009 அன்று எழுதியது.\nதிருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்\n14 thoughts on “ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்”\n//பிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகையில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்\nஇந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு\nஅதோடு அருகாமை என்பதை அருகில் என்று மாற்றிக் கொள்ளவும்\nமார்க்சின் வர்க்க வேறுபாடு என்ற கோட்பாடு இன்று நீர்த்துப் போய்விட்டது. மேற்குலக நாடுகளில் தொழிலாளிக்கும் முத���ாளிக்கும் வேறுபாடு காண்பது அரிதாக இருக்கிறது. இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி ஆகிவிடுகிறான். அவனது வாழ்க்கைத் தரம் தமிழ்நாட்டில் உள்ள முதலாளியைவிட பல மடங்கு உயர்ந்தது. இங்கு தேர்தல் நடக்கும் போது தொழிலாளி இடதுசாரிக் கட்சிக்கு (ஒப்பீட்டளவில் இடதுசாரி) வாக்குப் போடுவதில்லை. முதலாளிக் கட்சிக்கே வாக்குப் போடுகிறான். தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளை மட்டுமல்ல அங்கு வாழும் தமிழ்நாட்டு ஏழைகளையும் யாரும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. தேர்தல் காலம் மட்டும் விதிவிலக்கு. காரணம் வர்க்கம் அல்ல. அவர்களது ஏழ்மை. இலங்கைத் தமிழ் அகதிகள் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். மேற்கு நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் (பெரும்பான்மையோர் குடிமக்கள்) செல்வத்தை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதுதான் வித்தியாசம். இந்தியாவில் ஏழைகளின் விழுக்காடு பாதிக்கு மேல். மேற்கு நாடுகளில் ஒரு விழுக்காடு மக்களே ஏழைகள். கனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.\n//மேற்கு நாடுகளில் ஒரு விழுக்காடு மக்களே ஏழைகள். கனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.//\nமேற்கத்திய நாட்டவர் மகிழ்ச்சியாக வாழட்டும். நாம் அவர்களைப் பார்த்து அல்சர் படவில்லை.\nஆனால் அடுத்தவன் பணத்தைக் கடன் வாங்கி அதிலே வூதாரி செலவு செய்தே பெரிய பொருளாதாரம் இருப்பது போலத் தோற்றம் அளித்த நீர்க் குமிழி பொருளாதாரம் உடைந்து தள்ளாடுகிறது.\nஎப்படியோ அவர்கள் சரி செய்து மீண்டு வந்தால் கூட இப்படி திரும்ப இப்படி உல்லாச வாழ்க்கை வாழ முடியாது என வர்களே கணிக்கிறார்கள்.\nஆனால் சகோதரர் மதிமாறனின் கேள்வி வேறு, அது மிக முக்கியமானது.\n//பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல நாடுகள் கடந்து வாழ்கிற, இணையத்தில் வலம் வருகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் சாட்டில், மெயிலில், விசா வாங்கி நேரில் சென்றும், அவர்கள் நேரில் இங்கு வந்தால் ‘விருந்தோம்பலில்’ வெளிப்படுத்துகிற அன்பில், நட்பில் ஒரு சிறு பகுதியையாவது தன் அருகில் அகதிகள் முகாமில் அவதிப்படுகிற ஈழத்தமிழர்களிடம் காட்டவேண்டுமல்லவா\nபிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்\nஇந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு\nசிந்திக்க வைக்கக்கூடிய இடுகை. ஒரே கேள்வி…இது எழுப்பக்கூடும் சில வேள்வி.\nநல்ல ஆட்டைய போடுறாங்கய்ய்யா…… வெளிநாட்டுல வாழ்ற ஈழத்தமிழனை……\n//ஈழ மக்களின் துயரங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சொல்கிற தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும்தான் ஈழ மக்களிடம வர்க்க வேறுபாட்டுன் நடந்து கொள்கிறார்கள்//\nமுத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுவிட்டு ஐரோப்பிய வானொலிக்காக செல்போன் மூலம் அன்பைப் பரிமாரியவர்கள் இவர்களில் அடக்கமா \nசகோதரன் மதிமாறன் சொன்னதைத்தான் செய்கிறார். செய்வதைத்தான் சொல்கிறார்.\nகாசு உள்ள தமிழரிடம் மட்டும் உறவு கொள்ள நட்பு பாராட்ட ஆர்வம் காட்டுபவர்கள், ஏழை பாழை தமிழர்களை கண்டு கொள்ளாமல் விடுவதை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவு படுத்தி விட்டார்.\nமேலும் இங்கே தமிழ் உணர்வாளர்கள் போல காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் ஈழத் தமிழரின் நன்மைக்கு பாடு பட்டது போல சரடு விடுவது ஏன் சாகும் வரை உண்ணா விரதம் என்று எல்லாம் காட்சிகளை நடத்தி விட்டு கடைசியில், அம்மா தாயே, நீங்கள் தான் காக்க வேண்டும் என மன்றாடுகிறோம் என, சரண் அடையவில்லையா\nசகோதரர் மதிமாறன் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராகவோ, இல்லை பெரிய அதிகாரியாகவோ இல்லை என நினைக்கிறோம். அகதிகள் முகாமில் சென்று பார்த்து உதவி செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறதா அவர் கட்சி வைத்து கூட்டணியும் அமைக்கவில்லை. எனவே அவர் என்ன உதவி செய்ய முடியும்\nமுதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறுபாடு பார்ப்பது அரிதா, அடுத்த மாதம் தொழிலாளி முதலாளிக்கு சம்பளம் தருவானா, அடுத்த மாதம் தொழிலாளி முதலாளிக்கு சம்பளம் தருவானா முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடே போதுமானதுதான்.மார்க்சின் தேவை இங்கேயே வந்துவிடுகிறது. தேர்தலில் இடதுசாரிக்கு ஒட்டு போடுகிறார்களா வலதுசாரிக்கு போடுகிறார்களா என்பதற்கும். வர்க்க வேறுபாடு இல்லை என்பதற்கும் என்ன ஒற்றுமை\nதேர்தலில் இடதுசாரிக்குதான் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என்றால் தேர்தலே நடக்காது\n ஏன் அவ்வாறு ஆகிறார்கள் தொழிலாளியாகவே இருந்துவிட்டுப் போகலாமேசரி நீங்கள் சொல்லும் வர்க்க வேறுபாடு இல்லாத மேலைநாடுகளில் கூட ஏன் எந்த முதலாளியும் தொழிலாளியாக விரும்புவதில்லை\nமேலை நாடுகளில் பாதிக்குமேல் பணக்காரக்களா ஒரு நாட்டில் இருக்கும் அனைவருமே பணக்காரர்களாக முடியும் ஒரு நாட்டில் இருக்கும் அனைவருமே பணக்காரர்களாக முடியும் நாடே ஏழையாய் இருந்தது தெரியாதா நாடே ஏழையாய் இருந்தது தெரியாதா இதெல்லாம் கூட மர்க்சியத்தால்தான் மாறியது.\nவர்க்க வேறுபாடு கம்யுனிச்ச சமுதாயத்தில் மட்டுமே இருக்காது. மார்க்சியம் ஒன்றும் வேதம் அல்ல காலம் கடந்ததும் பொய்த்துப்போக விஞ்ஞானம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலை சிறந்த சிந்தனையாளர் மர்க்சுதான் இதஈ நாங்கள் சொல்லவில்லை BBC தான் சொல்லி இருக்கிறது..\nகனடாவில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் 18,000 டொலராக ( இந்திய ரூபாய் 810,000) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறது எனக் கணிக்கப்படுகிறது.////////////\nஅய்யா நக்கீரரே உங்கள் ஒப்பீடை நிங்களே ஒருமுறை படித்து பார்க்கவும், கனடாவில் அரிசி(பிரட்டும், ஜாமும்) விலை என்னவென்று யாரிடமாவது கேட்டு இருக்கிறீர்களா. இங்கு ஒரு மனிதனின் வாழ்விற்கான செலவும் அங்கு ஒரு மனிதனுன் வாழ்வதற்கான செலவும் ஒன்றா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவிஸ்வரூப விவகாரமும் இஸ்லாமிய தலைவர்களும்\nஎம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஇதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை\nவகைகள் Select Category கட்டுரைகள் (687) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/188873?ref=archive-feed", "date_download": "2020-06-02T16:25:14Z", "digest": "sha1:7X6RDIHKECFQAN3HDH4OM4L54VZIGFVR", "length": 9281, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "மரண தண்டனைக்கு தப்பியவர் இன்று மணமகனாகிறார்: சுவாரஸ்ய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரண தண்டனைக்கு தப்பியவர் இன்று மணமகனாகிறார்: சுவாரஸ்ய சம்பவம்\nஅமெரிக்காவின் Oklahoma சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ஒரு நபர், விஷ ஊசி போட்டு கொல்லப்பட வேண்டிய நேரத்தில் எதிர்பாராத விதமாக தண்டனை தள்ளி வைக்கப்பட்டதால் மூன்றாண்டுகளாக உயிருடன் இருக்கும் நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடக்க உள்ளது.\nRichard Glossip (55), தனது எஜமானரைக் கொல்ல தனது சக ஊழியரை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.\nகொலைக் குற்றத்திற்காக சிறையிலிருக்கும் Richardஇன் தண்டனையை நிறைவேற்றுவது மூன்றுமுறை தள்ளி வைக்கப்பட்டது.\nமூன்றாவது முறை அவருக்கு கொடுக்க வேண்டிய விஷ மருந்திற்கு பதில் வேறு ஒரு மருந்தை பார்மசிஸ்ட் அனுப்பியதால் அவரது தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையில் Richardஇன் வழக்கைப் பற்றிக் கேள்விப்பட்ட Leigha Jurasik (21) என்னும் பெண்ணுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் Richardக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். Richard மீதிருந்த ஈர்ப்பு காதலாகியது.\nஇந்நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் சிறையிலேயே திருமணம் நடைபெற உள்ளது.\nஇருவரும் சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், இன்று அரை மணி நேரம் மட்டும் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.\nஇதற்கிடையில் விஷ ஊசி போட்டு கொல்வதற்கு பதிலாக நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி கொல்லும் திட்டத்தை Oklahoma சிறை அறிமுகப்���டுத்த இருக்கிறது.\nஅப்படி நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி கொல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அம்முறையில் கொல்லப்படும் முதல் நபராக Richard இருப்பார்.\nஇப்படி மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் திருமணம் தேவையா என்று கேட்டதற்கு, நானும் இதே கேள்வியை லட்சம் முறை அவளிடம் கேட்டுவிட்டேன், தங்களுக்கிடையே உள்ள அன்புதான் முக்கியம் வேறு எதுவும் இல்லை என்று அவள் கூறிவிட்டாள் என்கிறார் Richard.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/264683?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-06-02T17:40:44Z", "digest": "sha1:BXTW7GKPB4RRNF4FO7MIO35GHADB6YYM", "length": 10159, "nlines": 118, "source_domain": "www.manithan.com", "title": "கடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க! - Manithan", "raw_content": "\nநரைமுடியை முற்றிலும் அடியோடு அழிக்க மூலிகை ஹேர் டை பயன்படுத்திபாருங்கள்.. எப்படி தெரியுமா\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த பெண் பெண் முதன் முறையாக கண்ணீரோடு விளக்கும் காட்சி\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாதலியின் அம்மாவிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது ஏன் விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்\nஇவர்களை உடனடியாக கனடாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்... சட்ட ஆர்வலர் விடுத்துள்ள எச்சரிக்கை\n20 வயது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்திய தந்தை\nஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி\nஎன் காரில் வந்து ஏறு கனடாவில் இரவில் தனியாக நின்றிருந்த 14 வயது சிறுமி அருகில் வந்த இளைஞன்.. முழு பின்னணி தகவல்\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇன்னும் 2 நாட்க���ில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nநடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில் போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nகொரோனா தொற்றினால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனிதர்கள் வெளியே சென்று வந்தால் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அதிகமான விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nசோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ கூறியது உண்மையென்றாலும், வெளியே சென்றுவிட்டு வருபவரை குளிக்க வைத்த பின்பா உள்ளே விடுவது இங்கு அப்படியொரு கொமடிக் காட்சியினைக் காணலாம்.\nஇளம்பெண் ஒருவர் கடைக்குச் சென்றுவிட்டு பொருட்கள் வாங்கிவந்துள்ளார். அவரிடமிருந்து தூரமாக நின்று கையில் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு பின்பு நடந்த கொமடியை நீங்களே பாருங்க....\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு\nசுக நல மேம்பாட்டுக் குழு' யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம்\nஇராணுவ தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன பொறுப்பேற்பு\nபோராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை\nகுளவி கொட்டுக்கு இலக்கான 4 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=tyler36tolstrup", "date_download": "2020-06-02T17:56:33Z", "digest": "sha1:S6GQQX6W5OPUL3SS2PRNXD73272TD5RV", "length": 2905, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User tyler36tolstrup - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு ���ற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11546?page=8", "date_download": "2020-06-02T18:54:30Z", "digest": "sha1:MOHBYVNRZM7YRDT6MSTRXLURM4NUXIY7", "length": 26638, "nlines": 266, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் ப���னால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்\nஹாய் அதிரா & ரேணு,\nஹாய் அதிரா ... இப்ப எப்படி இருக்கிங்க நல்லா ரெஸ்ட் எடுங்க, அதுவரை நாங்க எல்லாம் சமத்தா சமைச்சி ரேணுகிட்ட சொல்லிடறோம். டேக் கேர் பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடுங்க, அதுவரை நாங்க எல்லாம் சமத்தா சமைச்சி ரேணுகிட்ட சொல்லிடறோம். டேக் கேர் பர்ஸ்ட்\nரேணு, என் கணக்கில் கொஞ்சம் இதையும் சேருங்கப்பா\nநேற்று - ஈவீனிங் - வனியோட 'இஞ்ஜி க்ரீன் டீ'\nஇரவு டின்னருக்கு - சாந்தியின் 'கோதுமை தோசை' + வனியின் 'வெங்காய தக்காளி கார சட்னி'\nஇன்று லன்ச்-க்கு - வனியின் 'சௌ சௌ கூட்டு'.\nஎல்லாம் நன்றாக இருந்தது, அதிலேயும் கோதுமை தோசையும், கார சட்னியும் சும்மா செம காம்பினெஷன். சூப்பர் இனிமேல்தான் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் கொடுக்கவேண்டும்.\nரேணு நான் ரயில் பெட்டியிலிருந்து சீக்கிரம் இறங்க மாட்டேன், கவலைப் படாதீங்கோ. பெட்டியில் இடம் இல்லையென்றாலும் ஃபுட் போர்டில் தொங்கியபடி வந்துவிடுவேன்:)\nஅதிரா, நல்லா ரெஸ்ட் எடுங்க. ரேணுவும் வனிதாவும் பார்த்துப்பாங்க.\nவனிதாவின் குறிப்பிலிருந்து செய்தது: ஸ்பினாச் கூட்டு, உருளை பொரியல், மைக்ரோவேவ் கிரில்ட் ஃபிஷ், இட்லி மிளகாய் பொடி\nஅதிரா & ரேணுகா, நலமா\nஅதிரா ஒருவழியா வந்துட்டேன்ப்பா. வன���தாவின் குறிப்பிலிருந்து, சேமியா பிரியாணி, தக்காளி சாதம். (அதிரா,ரேணு இது பரமரகசியம், இம்மி பிசகாமல் நானும் இதேமாதிரித் தான் தக்காளி சாதம் செய்வேன். ஏதும் வித்தியாசமா இருக்குமோனு பார்த்தேன், எக்ஜாக்ட்லி சேமாத் இருந்தது லிஸ்டில் சேருமோ என்னவோ தெரியலை, எதுக்கும் சொல்லிப்போட்டன்.)\nஅதிரா காய்ச்சல் பரவாயில்லையா, வெரட்டிவிட்டுட்டீங்களா\nசமைத்து அசத்தலாம் - 8 க்காக\nvanitha's - கோழி வறுவல் அண்ட் கோழி மிளகு குருமா.\nஅதிரா உடம்பு இப்ப பரவாயில்லையா நல்லா ரெஸ்ட் எடுங்க. நிறய தண்ணீர், ஜூஸ் குடிங்க.\nமஸ்ரூம் குருமா என் கணக்கில் போடுங்க\nஅதிரா உடம்பு இப்ப பரவாயில்லையா நல்லா ரெஸ்ட் எடுங்க. நிறய தண்ணீர், ஜூஸ் குடிங்க.\nமஸ்ரூம் குருமா என் கணக்கில் போடுங்க\nவத்சலா, வாங்கோ நீங்கள் பதில் போடும்போது நானும் போட்டிருக்கிறேன். அதனால் உங்கள் பதிவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.\nகிருத்திகா, இலா மிக்க நன்றி.\nமாலி வந்தாச்சா மிக்க நன்றி.\nநன்றி கவிஎஸ் இப்போ பறவாயில்லை. வின்ரர் நேரம் உடம்பில் அதிக கொழுப்புச் சத்து இருந்தால்தான் இங்கே தாக்குப் பிடிக்கலாம். அதற்காகத்தான் இந்த நேரம் அதிக கொழுப்புணவாக உண்பார்கள். நான் அவற்றைத் தவிர்க்க முயற்சிப்பதால் உடம்பு கொஞ்சம் பலவீனமாகிறதோ என்னவோ.\nசாய் கீதா என் பழமொழி உங்களுக்கு நன்றாகப் பிடித்துவிட்டதுபோலும். ஒரு கதை என் கணவர் அடிக்கடி சொல்வார். என் கணவரோடு வேலை பார்த்த ஒரு டொக்டர் அவர் கொஞ்சம் வயதானவர். அவர் ஊரில் இருந்தபோது ஒரு பிறைவேட் கிளினிக் வைத்திருந்தாராம், வயதான டொக்டர் என்றால் அனுபவம் அதிகம் என்றே நிறையப் பேர் வருவார்களெல்லோ, அதுவும் கைராசியும் நல்லதாக இருக்கவேண்டும். அந்த டொக்டருக்கு பேஷண்ட் அதிகமாக வருவார்களாம். அவருக்கு பக்கத்திலே, ஒரு புதிதாக வெளிவந்த டொக்டர் கிளினிக்கை ஆரம்பித்தாராம், அவரிடம் பெரிதாக ஆட்கள் போவதில்லையாம், அதனால் அந்த புது டொக்டருக்கு இந்த வயதான டொக்டரோடு கொஞ்சம் பொறாமையாம். இதனால் சிறிய சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டதுபோலும். அப்போ இந்த வயதான டொக்டருக்கு சரியான மனவருத்தம். அவர் இங்கு வந்தபோது என் கணவரிடம் இக் கதையைக் கூறி, சொன்னாராம், இஞ்ச பாருங்கோ \"உங்களுக்கு என்ன வரவேண்டுமோ, அது யார் தடுத்தாலும் வந்தே தீரும், இவ்வளவும்தான் உங்களுக்கு என்றா���் அவ்வளவும்தான் வரும், ஆனால் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டோ, கோபப்படுவதாலோ , அளவை மீறி உங்களுக்கு எதுவும் வரப்போவதில்லை\" இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை என்று சொன்னாராம். இந்த வசனத்தை என் கணவர் அடிக்கடி சொல்லிக்கொள்வார். இருப்பதை பெரிதாக நினைத்து சந்தோஷப்பட்டால் அதைவிட சந்தோஷம் வேறில்லை.\nவனிதா இப்போ பறவாயில்லை இனிமேல் நிறையச் சமைக்கப்போகிறேன் பாருங்கள்.\nரேணுகா நல்லவேளை நேற்று நீங்கள் வந்திருக்கிறீங்கள். நான் யோசித்துக்கொண்டிருந்தேன் என்ன நடந்ததோ என்று, அதனாலேயே இன்று வேளைக்கே வந்தேன்.\nஅரசி மிக்க நன்றி. விஜிசத்யா.. வந்தாச்சோ.. ஸ்னோவை கிளீன் பண்ணுவது கவனம், அது செய்யப்போய்த்தான் நானும் வருத்தம் தேடிக்கொண்டேன்.\nஇலா, ஸ்ரீ மிக்க நன்றி. ஸ்ரீ எனக்கு தெரியும் நான் வராவிட்டாலும் நீங்கள் எல்லாரும் சமத்தா சமைப்பீங்கள் என்று, இருந்தாலும் நானும் வந்தால் உற்சாகம்தானே. மிக்க நன்றி.\nவின்னி மிக்க நன்றி. கவனம் புட்போலில் தொங்கி விழுந்திட்டால், பிறகெப்படி அடுத்த தலைப்பில் பங்குகொள்வது. பயப்படவேண்டாம். இடம் தருவோம். இது சொல்லிச் செய்த ரெயினெல்லோ:).\nஉத்தமி வாங்கோ மிக்க நன்றி.. விரட்டப்பார்க்கிறேன், அது முறைக்கிறது.\nஇந்திரா, கிருத்திகா மிக்க நன்றி.\nநேரமாகிறது, ஸ்கூலுக்கு வெளிக்கிடுத்த வேணும் பின்னர் வருகிறேன். அனைவருக்கும் நன்றி.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா கவலைய விடுங்க,அதுதான் உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்க மாட்டேங்குதுன்னு தெரிஞ்சு தானா குளிர் கொஞ்ச கொஞ்சமா போய்ட்டு இருக்கு:-). அதிரா நல்லா சத்தானதா குளிரை தாங்கற மாதிரி சாப்பிடுங்கோ உடம்பு ஏறினா ஏறிட்டு போகுது அதை பத்தியெலாம் கவலை படக்கூடாது,அப்புறம் வெயில் காலத்துல வெரும் ஜூஸா குடிச்சு உடம்பை குறச்சுக்கோங்க:-),சரியா ஹி ஹி ஹி.\nரேணுகா சின்ன பசங்க கூட இருந்தா அவன் எங்க வேணுணாலும் இருப்பான்.ஆனா ஒண்ணு அவனுக்கு லேடீஸ்னா புடிக்காது(என்னை மட்டும் ஏனோ சகிச்சுகிட்டு இருக்கான்). ஆண்கள்னா உடனே போய்டுவான்.\nஅனுப்பவெல்லாம் முடியாதுமா,எனக்கு சமைக்கர வேலை இருக்கு(அப்புறம் எப்படி சமையல் ராணி பட்டம் வாங்கறது)நீங்க வேணும்னா வந்து கூட்டிட்டு போங்க:-).\nசரி சொல்ல வந்த மேட்டரை சொல்றேன்,இன்னைக்கு வனிதாவோட பொடிமாஸ்,கத்தரிக்காய்,முருங்கைகாய் காரக்குழம்பு(அம்மா வனிதா கொஞ்சம் சுருக்கி வெச்சிருக்ககூடாதா இதை டைப் அடிக்கறதுக்குள்ள என் பையனே எழுந்திருச்சுடுவான் போலிருக்கு:-)) காரசட்னி.\nஹாய் அதிரா & ரேணுகா\nஇன்றைய எனது சமையலில், வனிதாவின்,\nமிஸ்ஸி ரொட்டி, வெஜ் சால்னா,\nசாந்தியின் பேக்ட் வெஜிடபிள்கறி செய்து பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15165", "date_download": "2020-06-02T16:36:43Z", "digest": "sha1:NDU6XJOD4QB4AEX6MYXA5MTWQRHF2DWR", "length": 18355, "nlines": 228, "source_domain": "www.arusuvai.com", "title": "கல்லூரி மற்றும் ஸ்கூல் தோழிகளை சந்திக்க ஆவல்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகல்லூரி மற்றும் ஸ்கூல் தோழிகளை சந்திக்க ஆவல்\nநான் கிரேஸ்ரவி என்னுடைய ஓல்ட் பெயர் நாகி பிறந்த வூர் தஞ்சாவூர்.குந்தவை நாச்சியார் கல்லூரியில் 86 -89 எகாநோமிக்ஸ் ஆங்கில வழி படித்தேன்.என்னுடன் படித்த தோழிகள் யாராவது இந்த அறுசுவையில் மெம்பராக இருந்தால் தொடர்பு கொள்ளவும்.அறுசுவை மெம்பர்களுக்கு இப்படி ஒரு ஆசை இருந்தால் இதன் மூலம் உங்கள் தோழிகளையும் அழைக்கவும்\nயாருக்குமே பழைய தோழிகளோடு பேச விருப்பம் இல்லையா\nகாயத்ரி,லக்ஷ்மி, தேவி, கௌரி,சசிகலா,ஜெசிந்தா,மீனா, யாராவது அருசுவைய பார்கிறீங்கள ஓடி வந்து பதில் போடுங்க, அறுசுவை மெம்பெர்ஸ் யாருகாவது என் தோழிகள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஅறுசுவையில் வருபவர்கள் எல்லோரும் நல்ல தோழிகள் தான்.அறுசுவை மூலமாக பழைய தோழிகளை சந்திக்கலாமே என்ற ஆவலில் தான் இப்படி ஒரு பதிவு போட்டேன். இதன் மூலம் புது தோழி கிடைத்ததற்கு நன்றி\nஎல்லாரும் நல்லாருகீன்களா, நான் சென்னை சூளைமேடு-ல ஜெய் கோபால் கரோடியா கேர்ல்ஸ் hr sec ஸ்கூல்-ல 1996 to 2002 வரைக்கும் படுச்சன். இப்ப இருக்கறது பழனி-ல. பழனிக்கு வந்தது 2003-ல. என் friends யாராது இங்க இருந்தா என்ன காண்டக்ட் பன்னுங்கடீ. சாரி டீ போடறதுக்கு. எல்லாம் ஒரு உரிமைல தான். ஹி ஹி ஹி. என் friends பெயர்கள்:\n6th டு 8th - அனிதா(பியுட்டி).\nயாஸ்மின்-நு ஒரு friend இருந்தா அவ ஒரு பிரச்சனையை-ல எங்கள எல்லாம் விட்டு நிரந்தரமா போய்ட்டா. அவல எப்பவும் எங்க ஸ்கூல் குரூப் போடோவ பாக்கும் பொது நெனச்சுக்குவேன். அவ ஆத்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கரன். அவல இந்த நேரத்துல நெனக்க வெச்ச அறுசுவைக்கும் grace அம்மாக்கும்(அம்மா-நு சொல்லலாமில்லையா ஏன்னா நான் பிறந்ததே 85 ல தான்) ரொம்ப ரொம்ப நன்றி. அவ நெனப்பு என்னைக்கும் என் மனசுல ஒரு எடத்துல இருக்கும். மிஸ் யு டா யாஸ்மின்.\n9th 10th - ஸ்ரீதேவி\nஅப்பறம் நான் வொர்க் பண்ணும் பொது நெறைய friends இருந்தாங்க ஆனா எனக்கு ஒருத்தி தான் ரொம்ப பழக்கம். அவ பேரு அனிதா இப்ப அவ எங்க இருக்கா என்னனு தெரில அறுசுவை மூலமா எனக்கு இவங்கல்லாம் மறுபடியும் கெடச்சா ரொம்ப சந்தோஷ படுவன். என் லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்குன்னு நெனக்கரன் எல்லாரும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க. ப்ளீஸ்ஸ்ஸ்......\nஇருப்பதின் அருமை இல்லாத போது தெரியும்.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nரொம்ப நல்ல தலைப்பினை ஆரம்பிச்சிருக்கீங்க.\nஎனக்கு தெரிந்த ஒருபெண். ஆனா, நேரில் பார்த்ததில்லை. அவர்களை பார்க்கனும்னு ரொம்ப ஆவலாய் இருந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தி, அவங்க இறந்திட்டதா தகவல் கிடைத்தது.\nஒருவேளை அவர்களின் தோழிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.\nபெயர் மைதிலி. ஊர். ஈரோடு அருகில் பெருந்துறை. பிராமின் பெண்.\nஅவர்கள் வயது இப்போது இருந்தால் 36 இருக்கும்.திண்டல்மலையில் இருக்கும் ஒரு கல்லூரில் படிச்சாங்க.\nஅப்பா இப்பதான் பதிவு சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.லதா என்னை அம்மானு கூப்பிட தவறில்லை என்னுடைய அக்கா,அண்ணன் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனா��் நான் எப்போதும் சந்தோசமாக இருப்பதால் சிறியவளாக தெரிவேன். எனக்கு 12 வயதில் ஒரு மகள் தான் இருக்கிறா.\nஹாய் கீதா நல்ல தலைப்புன்னு சொன்னதுக்கு நன்றி. நீங்களாம் நெறைய பேசும்போது நானும் பங்குகொள்ள ஆவலாக இருக்கும். நெட் கார்டு போட்டு பண்றதால டைம் இல்லாம இருந்தது. இப்ப 2 மாதம் இரண்டு பேர் சேர்த்து நெட் எடுத்திருப்பதால் கொஞ்சம் ஆவல் வந்திருகிறது, நீங்க சொன்ன தகவல் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. எனக்கும் ஒரு தோழி காலேஜ் படிக்கும்போது இருந்தாள். திருமணம் ஆகி கொழந்தைகள் எல்லாம் இருக்கும் வரை தொடர்பு உண்டு. இப்போது அவளைக்குறித்து அடிக்கடி சில காரியம் எனக்கு தோன்றுகிறது ஆனால் யாரிடமும் கேட்க முடியவில்லை. அதனாலதான் இந்த பதிவை போட்டேன். கடவுளுக்கு சித்தமானால் அவளைபற்றின தகவல் கிடைக்க வாய்பிருக்கிறது.நானும் குவைத்தான்.முன்பு ஒருமுறை உங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறேன். நினைவு இருக்கிறதா\nநீங்க 86 - 89ல கல்லூரி படிச்சதா சொன்னீங்களே அதனால எப்படியும் பெரியவங்களா இருப்பீங்கன்னு தான் அம்மா-நு சொல்லலாம்னு கேட்டேன். அதுவும் இல்லாம எனக்கு அம்மா இல்ல அதனால பெரியவங்க யார பாத்தாலும் அம்மா-நு தான் கூப்பிடுவேன். எனக்கும் ரொம்பல்லாம் வயசாகல ஜஸ்ட் 25 தான். சோ நான் உங்கள அம்மான்னே கூப்டறேன். இல்லனா அக்கா-நு கூப்டவா\nஇருப்பதின் அருமை இல்லாத போது தெரியும்.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nஎப்படி சொன்னாலும் பிரச்சினை இல்லப்பா பதிவுக்கு பதில் போட்டு நம்ப பேசுவதே ஒரு சந்தோசம். எனக்கும் 40 வயது ஆகி விட்டது.என் அக்கா,அண்ணன் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் வந்து என்னை பாட்டி என்றே சொல்லுகிறார்கள்\nநம்ம வனிதாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தலாம் வாங்க\n*******அரட்டை அரங்கம் 91 *******\nஅரட்டை -2010 பாகம் - 36\nநூறை தொட்ட ரூபிக்கு வாழ்த்துக்கள் :-)\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/26/biggboss-contestent-nominate-with-kavin/", "date_download": "2020-06-02T18:37:20Z", "digest": "sha1:3KIYX6NM7TLZ75QF72I5BDLKJ5IPBSY5", "length": 8116, "nlines": 119, "source_domain": "cinehitz.com", "title": "கவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்... வெளியான முதல் புரமோ வீடியோ - cinehitz", "raw_content": "\nHome Entertainment கவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளிய���ன முதல் புரமோ வீடியோ\nகவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளியான முதல் புரமோ வீடியோ\nபிக்பாஸில் ஒவ்வொருவாரத்தின் திங்கட் கிழமை போட்டியாளர்கள், யாரை வெளியேற்ற வேண்டும் என்று நாமினேட் செய்வார்கள்.\nஅந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கமல் நேற்றே சொல்லிவிட்டார். இருப்பினும் இது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால், அவர்கள் வழக்கம் போல் நாமினேட் செய்யட்டும் என்று கூறினார்.\nஅதன் படி இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், முகன், தர்ஷன், சேரன் ஆகியோ கவினை நாமினேட் செய்துள்ளனர்.\nஏற்கனவே வனிதாவிற்கு கவீனை பிடிக்காது என்பதால், அவரும் கவீனை தான் நாமினேட் செய்திருப்பார், இதனால் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கவீனை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.\nPrevious articleபிக்பாஸை விட்டு வெளியேறும் போது முகனின் உண்மை முகத்தை உடைத்த கஸ்தூரி… விசில் பறந்த மொமண்ட்\nNext articleகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nமீண்டும் ரஜினியுடன் மோத தயாராகும் அஜித் ..\nஅஜித்தை ஒரு போதும் மறக்க மாட்டேன் கைகூப்பி வணங்கிய வடிவேலு நீங்களே பாருங்க\nகண்டிப்பாக அவனுக்கு கொரோனா இல்லனா பஸ் மோதி சாகணும் – நடிகை கஸ்தூரி விட்ட...\nரஜினிக்கு அப்புறம் அஜித்தான் கமலே கூறிய உண்மை தகவல்கள் இதோ …\nஇரவில் தனியாக மைக்கை கழட்டிட்டு கவின், லாஸ்லியா இதை தான் பேசி இருப்பாங்க.\nஎனக்கு வெளிய ஒரு காதலி இருக்கா… லோஸ்லியாவை அதிரவைத்த கவின்..\nகாவின், சாண்டி என்னை மனிதனாக கூட நினைக்கவில்லை..பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்து புலம்பிய சேரன்…\nகவீன்-சாண்டி செய்த செயலால் கண்கலங்கிய சேரன்… மனம் நொந்து பேசியதை கவனீச்சேங்களா\nபிக்பாஸில் இனி இதற்கு இடம் கொடுக்கமாட்டேன்… சேரனின் கேள்விக்கு சரியா பதிலளித்த லாஸ்லியா\nஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது… இதோ அழகான ஜோடியின் புகைப்படக்\nஅட்ல���யின் அட்டுத்தப்படத்தில் இவருடன் தான் கைக்கோர்க்க போகிறாரா வெளிவந்த சூப்பர் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/f36-forum", "date_download": "2020-06-02T18:01:52Z", "digest": "sha1:YT62JCV3NVOWXT654VKTBEZXNNOF5ZRC", "length": 14108, "nlines": 119, "source_domain": "devan.forumta.net", "title": "தமிழில் டைப் செய்ய மென் பொருள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதமிழில் டைப் செய்�� மென் பொருள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தமிழில் டைப் செய்ய மென் பொருள்\nகணனியில் எப்படி தமிழில் எழுதுவது \nதமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி\nஎளிதாக தமிழில் தட்டச்சு செய்ய\nதமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள்\nNHM Writer வைத்து தமிழில் டைப் செய்ய...\nதமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ - கலப்பை ( e -kalappai )\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்க��ுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496706/amp?ref=entity&keyword=announcement", "date_download": "2020-06-02T18:28:43Z", "digest": "sha1:UNSJAI6M4YLAYJTH2VSUVYE3JGV56BKV", "length": 7449, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Announcement of System Master Master Authority Examination | கணினி முதுகலை ஆசிரியர் நியமன தேர்வு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் வ��ளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகணினி முதுகலை ஆசிரியர் நியமன தேர்வு அறிவிப்பு\nகணினி மாஸ்டர் மாஸ்டர் ஆமாரி பரீட்சை\nசென்னை: கணினி முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கு இணையவழித்தேர்வு மே 23-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.\n‘க்யூ.ஆர்.கோடு’ முறையில் நேரடியாக டிக்கெட்டுக்கு பணம் கொடுக்காமல் பஸ்சில் பயணம் செய்வது எப்படி\nசென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பு\nசெய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,683 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா; ஒரே நாளில் 1091 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 536 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,706-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,585ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,091பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குபதிவு\nதமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 809 பேர் பாதிப்பு என தகவல்\n× RELATED அப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/214431?ref=category-feed", "date_download": "2020-06-02T18:03:14Z", "digest": "sha1:4YMPQI74CJTKGPU2BTPJJPKTLV5YU4EL", "length": 8887, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் நடமாடும் போலி பொருட்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் நடமாடும் போலி பொருட்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி\nகடந்த ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான போலி பொருட்கள் பிரான்சில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.\nஅறிவுசார் பொருட்கள் திருட்டு, பிரான்ஸ் நாட்டு பிரச்னை மட்டும் அல்ல, அது ஒரு சர்வதேச பிரச்னையாக உள்ளது.\nஆனால், அமெரிக்க பொருட்களுக்கு அடுத்தபடியாக அதிகம் போலியாக தயாரிக்கப்படும் பொருட்கள் பிரான்சில்தான் நடமாடுகின்றன.\nபோலி பொருட்கள் என்பவை, ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளை போலியாக தயாரிப்பதும், சில நேரங்களில், தயாரிப்பின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிவிட்டு, ஆனால் பார்ப்பதற்கு அந்த பிரபல நிறுவனத்தின் பொருளைப்போலவே காணப்படும் உறைகளுடன் கூடிய பொருட்களை தயாரிப்பதும் ஆகும்.\nஆடம்பர கைப்பைகள் முதல், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் வரை போலிக்கு பஞ்சமேயில்லை.\nஅதிகம் நடமாடும் போலிப்பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்கள், கால் பந்து சட்டைகள், கைவினைப்பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட பல பொருட்கள்.\nஇப்பொருட்கள் எப்படி கடைகளில் கிடைக்கின்றனவோ, அதேபோல, ஒன்லைனிலும் கிடைக்கின்றன என்பது உண்மையிலேயே மோசமான செய்திதான்.\nஎப்படி போலி பொருட்களை தயாரித்து விற்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோல, தங்கள் நிறுவன தயாரிப்புகள் போல தயாரிக்கப்படும் போலிகளை தவிர்க்கவும் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டியுள்ளது.\nஇங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ, பிரான்சில் நடமாடும் போலி பொருட்கள் குறித்தும் அவற்றை தவிர்க்க அதிகாரிகள் எவ்விதம் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/03/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-02T18:06:09Z", "digest": "sha1:XS5LIGJ35FJMURPPO5NDZBNY75WZPOQL", "length": 21737, "nlines": 315, "source_domain": "singappennea.com", "title": "கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..! | Singappennea.com", "raw_content": "\nகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை.. Sweet Recipes in Tamil ..\nஇன்று வித்தியாசமான அனைவரும் சாப்பிட கூடிய கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் ஸ்வீட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த இனிப்பு (Sweet Recipes in Tamil) பலகாரத்தை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவை பார்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து சாப்பிடுங்கள்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Snacks Recipes) – தேவையான பொருட்கள்:\nஉருண்டை வெல்லம் – 1/3 கப்\nதண்ணீர் – 1/3 கப்\nநெய் – 1 ஸ்பூன்\nவாழைப்பழம் – 3 (நறுக்கியது)\nதேங்காய் துருவல் – 1/2 கப்\nகோதுமை மாவு – 1/3 கப்\nஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 1:\nSweet Recipes in Tamil step: 1 முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் உருண்டை வெல்லம் 1/3 கப் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். பின் தண்ணீர் 1/3 கப் ஊற்றி நன்றாக கரைய வைக்கவும். வெள்ளம் நன்றாக கரைந்த பின் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். பின் வெல்லம் நீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 2:\nSweet Recipes in Tamil step: 2 அடுத்து வாணலியில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் 3 நறுக்கிய வாழைப்பழத்தை நெய்யில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். மாநிறம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போ எடுத்து வைத்த வெல்ல தண்ணீரில் செய்து வைத்துள்ள தேங்காய் துருவல் கலவையை சேர்க்கவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 3:\nSweet Recipes in Tamil step: 3 அடுத்ததாக 1/3 கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக்கொள்ளவும். கோதுமை மாவை சேர்த்த பின் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடன் நட்ஸ் கூட சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதான் இந்த மாவு ரெடிங்க.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 4:\nSweet Recipes in Tamil step: 4 இப்பொழுது தனியாக கேக் செய்ற அளவுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். அந்த பேனில் (pan) மாவு ஒட்டாமல் வருவதற்கு நெய் கொஞ்சம் தடவி கொள்ளலாம். நெய் தடவிய பிறகு ரெடி பண்ண மாவை இந்த பாத்திரத்தில் கொட்டவும். பின், ஒரு இட்லீ பாத்திரத்தில் 1 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 5:\nSweet Recipes in Tamil step: 5 அந்த இட்லி பாத்திரத்தில் உள்ளே ஒரு வட்ட வடிவில் ஸ்டாண்ட்(stand) வைத்து கொள்ளவும். அந்த ஸ்டாண்ட் மேல் ஒரு பாத்திரத்தில் கொட்டிய மாவை இதன் மேல் வைக்கவும். அடுத்து மூடி போட்டு மூடிவிட்டு 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 6:\nSweet Recipes in Tamil step: 6 அவ்ளோதாங்க இந்த கோதுமை மாவு கேக் ரெடிங்க. இந்த வட்ட வடிவில் உள்ள கேக்கை ஒரு தனி தட்டில் கொட்டி உங்களுக்கு புடித்த மாதிரி கட் பண்ணிக்கொள்ளலாம். இந்த கேக் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே புடிக்கும். மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.\nஹாய் பிரண்ட்ஸ்… இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, மிகவும் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வது எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம். இது ஒரு ஸ்விட் வகை ரெசிபி (Sweet Recipes in Tamil), இந்த டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதிக நேரம் ஆகாது.\nடபுள் டெக்கர் கலாகண்ட் (Double Decker Kalakand Sweet Recipes Tamil) தேவையான பொருட்கள்:-\nபால் – 1 லிட்டர்\nபன்னீர் – 200 கிராம்\nஇனிப்பு இல்லாத கோவா – 200 கிராம்\nஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி\nசர்க்கரை – ஒரு கப்\nசூடான பால் – ஒரு மேசைக்கரண்டி\nகொக்கோ தூள் – 2 தேக்கரண்டி\nபிஸ்தா – பொடிதாக நறுக்கியது சிறிதளவு\nஅடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து சுண்டியதும். துருவி வைத்துள்ள பன்னீரை இந்த பாலுடன் சேர்த்து நன்றாக கிள��ிவிட வேண்டும்.\nபன்னீர் சேர்த்த பிறகு இதனுடன இனிப்பில்லாத கோவாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.\nபன்னீரும், கோவாவும் பாலில் நன்றாக மிக்ஸ் ஆனதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவையானது நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும்.\nகலவை ஓரளவு கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.\nபின்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலவையை கிளறிவிட வேண்டும். சர்க்கரை சேர்த்தவுடன் கலவையானது கொஞ்சம் இளகும் பயப்பட வேண்டாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி, கலவையை சரிபாதியாக பிரித்து கொள்ளவும்.\nஇப்பொழு ஒரு கேக் டின் அல்லது சதுரமான ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் நெய் தடவி செய்து வைத்துள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையின் ஒரு பாதியை எடுத்து இந்த கேக் டின்னில் சேர்த்து சமன் படுத்த வேண்டும்.\nஅடுத்ததாக ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் ஒரு மேசைக்கரண்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். இந்த கலவையை மீதியுள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையையும் அதே கேக் டின்னில் வைத்துள்ள கலவையின் மேல் வைத்து சமம் படுத்த வேண்டும். சமன் படுத்திய பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பிஸ்தாவை இந்த கலையின் மேல் தூவிவிட்டு ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு அழுத்திவிடவும். இவ்வாறு செய்வதினால் பிஸ்தா உதிராமல் இருக்கும்.\nசெய்து வைத்துள்ள இந்த கலாகண்ட் ரெசிபி நன்கு ஆறும்வரை அதாவது 1 முதல் 2 மணி நேரம் வரை கேக் டின்னில் வாய்த்திருக்க வேண்டும். அப்போதுதான் கலாகண்ட் ரெசிபி நன்கு செட்டாகும்.. தேவையெனில் 1 மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைக்கலாம்.\nஒரு மணிநேரம் கழித்து தங்களுக்கு எவ்வளவு சயிஸ் வேண்டுமோ, அந்த அளவிற்கு கட் செய்து கொள்ளவும் அவ்வளவு தான் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் ரெசிபி தயார்.\nகண்டிப்பாக தங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ஸ்விட் ரெசிபி (Sweet Recipes in Tamil) இதுவே.\nSweet Recipes in TamilWheat Flour Snacks Recipesகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\n15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்..\nஇனிப்பு, புளிப்பு கலந்த மூவர்ண சாலட்\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\nமூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி – துளசி டீ\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (27)\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nபிச்சி போட்ட சிக்கன் வறுவல்\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசத்தான ஸ்நாக்ஸ் சிறுகீரை கட்லெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/20644/", "date_download": "2020-06-02T16:44:11Z", "digest": "sha1:PBUSAYXKHDUZFSRGZMHUCQL26LJXJSME", "length": 11142, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்க��் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\nஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்\nin Running News, டூரிஸ்ட் ஏரியா, வணிகம்\nஉலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன.\nஇந்நிலையில் நம் இந்தியாவில் சமீபகாலமாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அள்ளி வீசி வரும் நிலையில் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா குறுகிய கால சலுகையாக மழைக்காலத்தை முன்னிட்டு ரூ.1,777-க்கு டிக்கெட் வழங்குகிறது. இந்த டிக்கெட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பல தனியார் விமான நிறுவனங்கள் கோடை கால விடுமுறை சீசன் நிறைவடைந்ததால் விமான கட்டணங்களை வெகுவாக குறைத்துள்ளதன் எதிரொலியாக ஏர் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது.\nடிஸ்கவுண்ட் அடிப்படையில் வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகளை வரும் 10-ந்தேதி வரை ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இதுதவிர, ஏர் இந்தியாவின் இணையதளம், ஏர் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் ஏர் இந்தியா வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.\nஇந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி வரும் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் பயணம் செய்யலாம். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் ஏசியா போன்றவை இதுபோன்ற சலுகை விலை கட்டணங்களை கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா\nஇளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறா��்\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/US-passes-80000-deaths.html", "date_download": "2020-06-02T16:48:15Z", "digest": "sha1:UCK2RDCSAM72PCPT42DYXEXJC6XI5WZ6", "length": 7011, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "80,000 க்கும் அதிகமான உயிரிழப்பு! முதலிடத்தில் அமெரிக்கா; - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / 80,000 க்கும் அதிகமான உயிரிழப்பு\n80,000 க்கும் அதிகமான உயிரிழப்பு\nமுகிலினி May 11, 2020 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள்\nஅமெரிக்காவில் 80,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n1.33 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலகின் கொரோனாவால் பாதிக்கப்பட நாடுகளை விட அமெரிக்கா இதுவரை தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரா��ாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ruling-parties-stimulation-to-dmk-walkout-from-assembly-dmk-duraimurugan-allegation/", "date_download": "2020-06-02T18:16:08Z", "digest": "sha1:Z4EHXVQ3VXAH2FAE6PWMENCO5FVG7VRW", "length": 16351, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக வெளிநடப்பு செய்ய ஆளுங்கட்சியினர் தூண்டுகின்றனர்! துரைமுருகன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிமுக வெளிநடப்பு செய்ய ஆளுங்கட்சியினர் தூண்டுகின்றனர்\nதமிழக சட்டமன்றத்தில் இன்று மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அமளியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து, அவரை வெளியேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார்.\nமேலும், திமுக தலைவர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை திமுகவினர் நீக்கக்கோரியதை துணை சபாநாயகர் மறுத்துவிட்டதை தொடர்ந்து திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.\nசட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை வசம் இருந்த 357 படகுகள் அதிமுக ஆட்சியில்தான் மீட்���ப்பட்டது, மீனவர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும், மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாகவும் திமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் கூறியிருந்தார்.\nதமிழக மீனவர்களுக்காக திமுக இதுவரை என்ன செய்துள்ளது என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தது திமுக ஆட்சியில்தான் என்றும் தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று திமுக தலைவர் கூறியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமேலும் திமுக ஆட்சியின்போது ஒரு படகுகூட மீட்கப்படவில்லை என்றும் கூறினார்.\nஇதற்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், மீனவர் விவகாரத்தில் திமுக பற்றி ஜெயக்குமார் கூறிய கருத்தை நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்டார். இது குறித்து பேச திமுகவினர் வாய்ப்பு கேட்டனர். ஆனால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.\nஇதனைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.\nபின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,\nஅமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமியை பதிலளிக்க முயற்சி செய்தார். ஆனால், அதற்கு துணை சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்றார்.\nமேலும், சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியினரை வெளிநடப்பு செய்யத் தூண்டும் வகையில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து செயல்படுகின்றனர்.\nமீனவர் பிரச்னை தொடர்பாக தி.மு.க. மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினோம். ஆனால் நீக்கவில்லை.\nதி.மு.க. தரப்பில் பதில் தெரிவிக்க பேரவையில் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்கிறோம்” என்று கூறினார்.\nபேஸ்புக் டார்ச்சர்: சென்னை கமிஷனரிடம் பெண் பதிவர் புகார் ஒலிம்பிக் பதக்கம் – பெற்றோருக்கு சமர்ப்பணம்: சிந்து ஒலிம்பிக் பதக்கம் – பெற்றோருக்கு சமர்ப்பணம்: சிந்து அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nPrevious விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கிறார் ராகுல்��ாந்தி\nNext ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளது\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nதமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்\nசென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTAyNjky/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:34:38Z", "digest": "sha1:7ODZJKBCJAF6HVVX5TZIN5EVMTYQO3KR", "length": 6885, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடா புயல் வலுவிழந்து காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறியது- கனமழை பெய���யும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nநாடா புயல் வலுவிழந்து காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறியது- கனமழை பெய்யும்\nஒன்இந்தியா 4 years ago\nசென்னை: புதுச்சேரி அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலையில் வேதாரண்யம் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின் கூறியுள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலை கொண்டிருந்ததன் காரணமாகவே கனமழை கொட்டியது. வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் புயலாக மாறி மீண்டும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாகவே புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ளதால் கடலூர், புதுச்சேரியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.கடலூர், புதுச்சேரி, நாகையில் 5ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nகடலூர், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்து வருவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ஆராய்ச்சி தீவிரம்\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்த போலீசார்\nதீவிர புயலாக மாறியது 'நிசர்கா'; மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை; மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்...இந்திய வானிலை ஆய்வு மையம்\nகொரோனாவிடம் இருந்து மீளுமா இந்தியா.... பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது: இதுவரை 5,628 பேர் உயிரிழப்பு\nகொரோனா பிடியில் சிக்கும் கேரளா; அதிகப்பற்றமாக இன்று ஒரே நாளில் 86 பேருக்கு பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nதொடர்ந்து மிரட்டும் கொரோனா: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்...மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nஇந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் சூட்டல் : குழந்தையின் நலனுக்காக 50,000 ரூபாய் நிதியுதவி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/248801/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5-103/", "date_download": "2020-06-02T16:42:29Z", "digest": "sha1:L54LML2VHIKRFF64NRP6YWBU2RAIZH54", "length": 6281, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல புறப்பட்டவர் உ யிரிழப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல புறப்பட்டவர் உ யிரிழப்பு\nவவுனியா ஓமந்தையில் நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டி – வான் விபத்தில் கனடா செல்ல புறப்பட தயாராகிய தகவலை உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த பெண்னே விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள உறவினர்களுக்கு கனடாவிற்கு செல்வதற்கு விசா கிடைத்துவிட்டது. டிசம்பர் 2ஆம் திகதி கனடாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு வவுனியா குட்சைட் வீதியிலுள்ள வீட்டிற்கு தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தபோது,\nஇரவு ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாடு ஒன்றுடன் எதிரே வந்த வான் ஒன்று மோதி நிலை தடுமாறிய வான் வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.\nஇதன்போது கனடாவிற்கு செல்லத்தயாராகிய இரமணிசுந்தர் இராஜசுலோசனா (வயது 62) படுகாயமடைந்து உ யிரிழந்துள்ளார். இவரது கணவர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் உயர்மன்ற தீர்ப்பையடுத்து வெடி கொழுத்தி கொண்டாட்டம்\nவவுனியா கனகராயன்குளத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட உணவகத்தை அகற்ற உத்தரவு\nவவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகள் : அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12817", "date_download": "2020-06-02T18:08:49Z", "digest": "sha1:YBHVJQLZVS5A6FDWWUYMLTPCCLLWZMSR", "length": 6762, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "hai priya | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ப்ரியா என்ன ஆள கானும் எங்க போய்டிங்க, நான் உங்கள ரொம்ப எதிர்பார்தேன் பா. ஆனால் நீங்க வரல என்ன ரொம்ப பிசியா. அப்புரம் எப்படி இருகிங்க.\nஎன் உச்சி மண்டைல சுர்ருங்குது அரட்டை... ;-)\nஇலங்கைத்தோழிகள் சங்கம் பாகம் 4\nஅறுசுவை டீமின் ஜாலி டூர்\nஅம்மா பற்றி பேச இந்த த்ரெட்: பேசுங்களேன். தயவு செய்து.\nமுறையாக வளைகாப்பு போடுவது எப்படி தோழிகளே..\nஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 11 )\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317568.html", "date_download": "2020-06-02T18:06:53Z", "digest": "sha1:CDZKJ47SXCVVFXZBGRK3X54XLU4QQH4N", "length": 20747, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை நீக்குமாறு உத்தரவிட கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விருந்தா குரோவர், காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். உடனே நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மனுதாரர் ஏன் ஐகோர்ட்டை அணுகக்கூடாது\nஇதற்கு மனுதாரர் தரப்பில், அந்த மாநிலத்தில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அங்கு செய்தித்தாள்களுக்கு எவ்வித தடையும் கிடையாது என்றும், அங்கு பல செய்தித்தாள்கள் தினமும் வெளிவருகின்றன என்றும், தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சிகள் பண்பலை வானொலிகள் செயல்படுவதாகவும் கூறினார்.\nஇந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா வாதாடுகையில், காஷ்மீரில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மிகவும் குறைந்த அளவே சீரடைந்து இருப்பதாகவும் கூறினார்.\nஅதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதில் அளிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், தேசிய பாதுகாப்பை கருத்தில் கெண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nதேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆகியவை வழக்க போல் இயங்கவும், தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.\nகுழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எனாக்சி கங்குலி, பேராசிரியை சாந்தா சின்கா ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஷ்மீரில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களும், சிறுமிகளும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது உரிமை மீறல் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அங்குள்ள ஐகோர்ட்டை ஏன் அணுகவில்லை என்று மனுதாரரின் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், காஷ்மீரில் அரசு ��ிதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று பதில் அளித்தார்.\nஅதற்கு தலைமை நீதிபதி, “இது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கை அடங்கிய மனுவாக உள்ளது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றால் நான் நேரடியாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு பேசுவேன். தேவைப்பட்டால் நானே அங்கு செல்வேன். அதே நேரத்தில் மனுவில் கூறப்பட்டவை சரியானவை அல்ல என்று நிரூபணமானால் மனுதாரர் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கூறினார்.\nகோர்ட்டை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறப்படுவது குறித்து காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தான் 3 முறை காஷ்மீருக்கு செல்ல முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார்.\nஇந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவும், மக்களை சந்திக்கவும் குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு’ என்ற கட்சி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..\nபுது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர் குணமடைவு\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர்…\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nகொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்\nதாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு\nயாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது\nபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு \nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி…\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர் குணமடைவு\nஇராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்…\nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/aug08/sasikumar.php", "date_download": "2020-06-02T17:29:10Z", "digest": "sha1:BI5KYO2WLFO4XW34XVTHC5MFBP7JWQDN", "length": 6277, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cinema | Sasikumar | Subramaniyapuram | Director | Hero", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் அதன் இயக்குநர் அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை இயக்கப் போவது ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் வில்லனாக நடித்த இயக்குநர் சமுத்திரக்கனி. படத்தின் பெயர் ‘நாடோடிகள்’. அண்மையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு சசிக்குமார் அளித்த பேட்டியில்,\n“சுப்ரமணியபுரம் படத்தின் கதை 1980களில் நடைபெறுவதாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தை அப்படியே திரைக்குக் கொண்டு வர நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ, திருவிழாக் காட்சிகள் ஆகியவற்றைத் தேடிப் பிடித்து பார்த்தேன். அந்த காலகட்டம் குறித்து வெளிவந்த புத்தகங்களைப் படித்தேன். சந்தையில் தற்போது கிடைக்காத துணிகளை எல்லாம் மதுரை, தேனிப் பகுதியில் தேடிப் பிடித்தேன்.\nபடத்தில் வன்முறை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கதையின் களனே அப்படி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை.\nபடம் தங்களை அதிக அளவு பாதித்ததாக நிறைய பேர் சொல்கிறார்கள். இறுதிக் காட்சி அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். இதுதான் எனது வெற்றி” என்று கூறியுள்ளார்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/mar08/makkal.php", "date_download": "2020-06-02T17:48:02Z", "digest": "sha1:F7ORU46TY2FE45I3CRQB5GPDA53DQ55Q", "length": 4038, "nlines": 24, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Cinema | Makkal TV | Tourism", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குற���ம்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமீனவர் செய்திகள், உழவர் செய்திகள், உலகத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் அதை ஒளிபரப்பி வருகிறது மக்கள் தொலைக்காட்சி. தற்போது கூடுதலாக ‘சுற்றுலா செய்திகள்’ என்ற புதிய பகுதியையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.\nஇரவு எட்டு மற்றும் பத்து மணிச் செய்திகளில் இனி இந்தப் புதிய பகுதியை காணலாம். தேசிய, மாநில அளவில் முக்கியத்துவம் பெற்ற சுல்லாத்தலங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் புதிய பகுதியை மக்கள் தொலைக்காட்சி வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23542.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-02T18:07:26Z", "digest": "sha1:6KRIF4ONPIJZGBG2PWRI2B3PRUZ4I4KF", "length": 3018, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிறுக்கல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > கிறுக்கல்\nசும்மா இருக்கும்போது இப்படி நிறையத் தோணும்...எழுத உக்காந்தா...அந்த வார்த்தை....அதான்...வராது. கவிதை வராதைதையே கவிதையாக்குன உங்க வரிகளுக்குப் பாராட்டுக்கள் அபி.\nநண்பர் நண்பன் இந்த உணர்வில் தத்தளித்திருப்பார். அழகான கவிதையாகவும் அதை வடித்திருப்பார். பலருக்கும் இது நிகழாமல் இல்லை.\nமனநிலை சிக்கலை வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுகள்.\nநல்ல கவிதை வரும்பொழுது பதிக்க ஒன்றும் இருக்காது...\nசிலநேரம் செல்போனில் ரிக்கார்டு பண்ணலாம் (பேருந்தில் கொஞ்சம் கடினம் தான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/6509-2016-07-29-06-07-51", "date_download": "2020-06-02T17:29:46Z", "digest": "sha1:2VECOU5HUQHFQZH2W467D4P3MAPZRYQS", "length": 6893, "nlines": 183, "source_domain": "www.topelearn.com", "title": "...மகிழ்ச்சி...", "raw_content": "\nஉன் நொடி பொழுதும் துணிவிருந்தால் ;\nதன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி....\nஎவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால் ;\nஉன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....\nசிலர் கடுஞ்சொல்லும் உன் செவிவந்து ; மதியோடு மறைந்துவிட்டால் ,\nஉன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி....\nதுன்பம் அதை துரத்திவிட ;\nதுணிந்து நீயும் முயன்று நிற்க ,\nஇன்பம் அது தலை தூக்க ;\nபொங்கி வரும் மன மகிழ்ச்சி ....\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து...\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/indian-treasures/", "date_download": "2020-06-02T16:23:45Z", "digest": "sha1:IXTUQTHB6UGW5IFAR5QKVORZK47OGJZU", "length": 7900, "nlines": 105, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "இந்திய நாட்டின் பொக்கிஷம் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nசமீபத்தில் சமூக வலைதளத்தில் அமிதாப் என்ற ஒருவரால் ஒரு சுவாரசியமான காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது.\nவெறும் ஒரு நிமிடமே இருக்கும் இந்த காணொளியை கண்டால் நீங்களும் நாளையே பரதநாட்டியம் கற்க ஆவல் கொள்வீர்கள்.\nஉண்மையே, இதோ நீங்களே காணுங்கள், கண்டு பின் உங்களது எண்ணங்களை பகிருங்கள்.\nஅந்த ஒரு நிமிட காணொளியில் நம் பரதநாட்டிய அபிநயங்களை எவ்வளவு தெளிவாக செயல் முறை விளக்கம் கொடுத்துள்ளார் இந்த புண்ணியவான்.\nஅட, உங்களுக்கும் உடனே அவரை பார்க்கணும் போல இருக்கிறதா\nகடல் அலைகளுக்கும் பாம்பின் படமெடுக்கும் நிகழ்வுக்கும் எவ்வாறு தன் கை அசைவினாலேயே மற்றவருக்கு புரிய வைக்கிறார்\nஒரு மயிலை எவ்வாறு கைகளின் வளைவுகள் கொண்டே அதன் தலை, உடம்பு, தோகை என்று என்ன ஒரு அருமையாக விளக்குகிறார்.\nஇன்றுள்ள பல பிள்ளைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் கேட்டு பாருங்கள். இதில் எத்தனை விஷயங்களை நன்கு அறிந்திருப்பார்கள் என்று\nஇதுபோன்று தான் நமது பல பாரம்பரியங்கள் மடிந்து கொண்டிருக்கின்றன.\nநமது நல்ல பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் இப்படி தான் வாய்வழியே ஒருவர் பின் ஒருவராக அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டிருக்கிறது.\nஅதை விடுத்து, இது போன்ற பொக்கிஷங்களை சேர்த்து ஒரு புத்தக வடிவில் வெளியிட்டால் இதுவும் நம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.\nஇல்லையேல், யோகாவை போன்று, மஞ்சளின் மகிமை போன்று, இதையும் நாளை நமக்கே போதிப்பார்கள் வெள்ளையர்கள்.\nஇதை படிக்கும் நீங்கள், ஒரு வேலை அவரது தகவல் அறிந்திருந்தால், தயை கூர்ந்து கீழே கமெண்டில் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளிக்கவும்.\nஅடுத்த முறை மதுரை போகும்போது கண்டிப்பா இவரை சந்திச்சே ஆகணும். அதற்கு உங்கள் தகவல் உதவும்.\nஏய் குருவி, சிட்டு குருவி\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/21/no-gst-on-sanitary-napkin-gst-council-012084.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T18:19:05Z", "digest": "sha1:OVIDSHQQOVYJU6PJUENMBX3ROZGFLTO7", "length": 23692, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிவி, பிரிட்ஜ், விடியோகேம் மீதான ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைப்பு..! | NO GST On Sanitary Napkin : GST Council - Tamil Goodreturns", "raw_content": "\n» டிவி, பிரிட்ஜ், விடியோகேம் மீதான ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைப்பு..\nடிவி, பிரிட்ஜ், விடியோகேம் மீதான ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைப்பு..\nஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்\n4 hrs ago மூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\n5 hrs ago இந்திய வங்கிகளின் மோசமான நிலை.. லிஸ்டில் பல முன்னணி வங்கிகளும் உண்டு.. ஆதாரம் இதோ..\n6 hrs ago இந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\n8 hrs ago என்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nNews திருச்சியில் ஒரே ஏரியாவில் 7 பேருக்கு கொரோனா.. தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்த கலெக்டர்\nAutomobiles இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...\nMovies கவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி\nSports கேல் ரத்னா விருது : ஹாக்கி ராணிக்குக் கிடைக்க���மா அரியாசனம்.. \nLifestyle கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் என்ன தெரியுமா\nTechnology BSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினிற்கு வரி குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅது மட்டும் இல்லாமல் மூங்கில் பொருட்களுக்கு 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மீதான செஸ் வரி ஏதும் உயர்த்தப்படவில்லை.\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முக்கிய தேவையாக உள்ள சானிட்டரி நாப்கின் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதித்தது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஎத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு.\nஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் வணிகங்கள் ஒவ்வொரு காலாண்டும் வரி தாக்கல் செய்ய வேண்டும். பிறர் ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nஎளிமையாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யக்கூடிய முறைக்கு அனுமதி ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 3 டசன் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியினைக் குறைத்துள்ளது.\nபெயிண்ட் மற்றும் வார்னிஷ் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\n1000 ரூபாய் வரியிலான செறுப்பு மற்றும் ஷூ உள்ளிட்டவைக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம்.\n28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 45 பரிந்துறைகளுக்கு மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின், வீடியோ கேம், செண்ட் உள்ளிட்ட போருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\nலெதர் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\n68 செமி வரையிலான தொலைக்காட்சி பெட்டிகளின் விலை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\nமிக்சி, கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீ���த்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\nடிரக், டெரெய்லர் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\n GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க\nஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு..\n6 மாதம் GST ரத்து செய்ய யோசனை அமலுக்கு வருமா எந்த துறைகளுக்கு இந்த சலுகை\nநாஸ்காமின் நீளமான கோரிக்கை பட்டியல் கார்ப்பரேட் வரி & GST எவ்வளவு குறைக்கச் சொல்றாங்க தெரியுமா\nரூ.15 லட்சம் கோடி வேண்டும் அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nFiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=73778", "date_download": "2020-06-02T17:38:21Z", "digest": "sha1:LFZPJGV6BJWYS5EYUSFTYMXUTRCFWNZO", "length": 8127, "nlines": 52, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும��வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.\n3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.\n4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.\n5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.\n6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.\n7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.\n8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.\n9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.\n10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.\n11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.\n12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.\n13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தா���் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்\nசபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nகார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப ...\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/to-enable-growth-groupe-psa-opens-new-technical-centre-in-chennai-sez-news-2077387", "date_download": "2020-06-02T18:35:17Z", "digest": "sha1:4AIKFRTVSWPVNG5FBJYQJWRR5NXHWQ73", "length": 12652, "nlines": 140, "source_domain": "www.carandbike.com", "title": "சென்னையில் PSA யின் புது டெக்னிக்கல் சென்டர் துவக்கம்...!", "raw_content": "\nசென்னையில் PSA யின் புது டெக்னிக்கல் சென்டர் துவக்கம்...\nசென்னையில் PSA யின் புது டெக்னிக்கல் சென்டர் துவக்கம்...\nஇந்த புது டெக்னிக்கல் சென்டரானது சென்னையின் பொருளாதார வளாகமான SEZ யில் துவங்கப்பட்டுள்ளது\nடெக்னில்லக் செண்டர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது\nக்ரூப்பி PSA டுடேயின் PCA மோட்டர்ஸ் இந்தியா தமிழகத்தின் சென்னையில் புது டெக்னிக்கல் சென்டரை (ITC) துவங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பணிபுரியும் PCA தொழிலாளர்கள் பயன் பெறுவாரகள் என தெரிவித்தனர்.\nஇந்த புது டெக்னிக்கல் சென்டரானது சென்னையின் பொருளாதார வளாகமான SEZ யில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கு பொருந்தும் வகையில் இந்த சென்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக PSA தெரிவித்தது.\nPCA மோட்டர்ஸின் சீனியர் துணைதலைவர் எரிக் அப்போடேயுடன் சி க்யூப் புரோகிராமின் தலைவர் பிராங்கோசிஸ்\nஇது குறித்து PSA க்ருப்பியின் இந்தியா – பசிபிக் தலைவரான எம்மானிவல் டிலே கூறுகையில், ‘PSA இந்தியாவில் வளர்ச்சியடைய முக்கியம் இந்த டெக்னிக்கல் சென்டர். இதன் மூலம் இந்தியா – பசிபிக் ஏரியாவில் எங்கள் குழுமத்தின் வளர்ச்சி பெருகும் என எண்ணுகிறோம். இந்த சென்டர் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரு ஆரோக்கியமான வேலை செய்யும் சூழலை உருவாக்கி கொடுத்துள்ளோம். உலக அரங்கில் எங்கள் நிறுவனமானது வளர்ச்சியடைய இந்தியா எவ்வளவு முக்கிய என்பது இந்த ITC மூலம் தெரியும்' என்றார்.\nPCA மோட்டர்ஸ் இந்தியாவின் சீனியர் துணை தலைவரான எரிக் அப்போடே கூறுகையில், ‘இந்தியாவில் க்ரூப்பி PSA யின் அடுத்த முக்கியமான முன்னேற்றம் இந்த டெக்னிக்கல் சென்டராகும். இதன் மூலம் வளர்ச்சியானது விரைவாக இருக்கும் என எண்ணுகிறோம். எங்களது புது சென்டரை சுற்றி பல இந்தியா மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் பல திறமையான இந்தியர்களை நாங்கள் கவரலாம். இந்த டெக்னிக்கல் சென்டர் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் எங்கள் குழுமத்திற்கு நன்மையாகும்' என்றார்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/28/104242/", "date_download": "2020-06-02T17:11:47Z", "digest": "sha1:6O2QWYFDXUTZ5VE5M2DYTYMPBTQ3N35S", "length": 9354, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "விபத்தில் ஒருவர் பலி - ITN News", "raw_content": "\nபூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் 0 18.மார்ச்\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது 0 05.பிப்\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை 0 26.செப்\nகம்பளை பொரளுமங்கட பகுதியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nகம்பொளை நுவரெலிய வீதியில் பொரளுகொட பகுதியில் லொறி, முச்சக்கரவண்டி, கார் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 23 வயது உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியின் முன்னால் சென்ற கார் திடீரென எதிர் திசைக்கு திரும்பியமையினால் விபத்து இடம்பெற்றது. இதில் நான்கு வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.\nகரையோர ரயில் பாதையில் களுத்துறை பகுதியில் தண்டவாளம் விலகியமையினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. காலியில் இருந்து வருகை தந்த இலக்கம் 350 ரயில் களுத்துறை தெற்கு பகுதியில் இதனால் தடம் புரண்டது. இதன் காரணமாக தண்டவாளததிற்கும் ரயில் பெட்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இரண்டு ரயில்கள் சமாந்தரமாக பயணம் செய்த போதே இவ்வாறு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.இதன்போது ஒரு ரயிலில் கொழும்பு நோக்கி பயணிகள��� பயணம் செய்து கொண்டிருந்தனர். ரயில்வே ஊழியர்கள் உடனடியாக திருத்த பணியில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு மகிலடி தீவில் நபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய கந்தகுட்டி நவரத்தினராசா எனும் நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். நடுத்ததர வயதுடைய குறித்த நபர் கிணற்றில் குளிக்க சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவரது சடலம் கிணற்றில் கிடப்பதை அவதானித்த உறவினர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். ஆயித்தியமலை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/14084556/1276175/Police-explained-why-woman-driving-scooter-in-Salem.vpf", "date_download": "2020-06-02T16:43:37Z", "digest": "sha1:4IUAB2XKB7PLNCWXAGFH7GWKXD3JK2WE", "length": 10373, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Police explained why woman driving scooter in Salem fined in Chennai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபதிவு: டிசம்பர் 14, 2019 08:45\nஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன் என்பது குறித்து சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\nசேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டிய�� சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஅதில் கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ஹெல்மெட்’ அணியாமல் அவரது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாகவும், அதற்கு அபராத தொகையாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது.\nஅதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத தொகையை தமிழ்நாடு போலீஸ் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nசேலம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு, சென்னையில் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n“தான் இதுவரை சென்னைக்கு சென்றது கூட கிடையாது. தனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக்கப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கார்த்திகா தெரிவித்தார்.\nஅந்த ஸ்கூட்டர் போலி வாகன எண்ணுடன் இயக்கப்பட்டதா அது திருட்டு ஸ்கூட்டரா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nவாகன சோதனையின்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களின் வாகனத்தை நிறுத்தி, “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து கடிதம் அனுப்புவோம்” என்று கூறி அவர்கள் வாகன எண்ணை வைத்து அந்த நபருக்கு சம்மன் அனுப்புவோம்.\nஅதன்படி தான் அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து சம்மன் அனுப்பினோம். தற்போது அந்த பெண் இல்லை என்பது தெரியவந்துள்ளதால் போலி பதிவு எண்ணுடன் அந்த ஸ்கூட்டர் இயக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த விவகாரத்தில் சேலம் போலீசார் அளிக்கும் தகவலின் பேரில் கார்த்திகா பெயருக்கு அனுப்பப்பட்ட ச���்மன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மூலம் ரத்து செய்யப்படும். அவர் அபராதம் கட்ட வேண்டியதில்லை. அவர் ஸ்கூட்டர் சம்பந்தமாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.\nMotor Vehicle Bill | Traffic Violation | Helmet checking | புதிய மோட்டார் வாகன சட்டம் | போக்குவரத்து விதிமீறல் | ஹெல்மெட் சோதனை\nதிண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் மனு\nதிருவண்ணாமலையில் கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி\nஊரடங்கு நீட்டிப்பால் கோவிலில் எளிமையாக நடந்த அரசு பெண் ஊழியர் திருமணம்\nதிருச்சி அருகே மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் குடும்ப பின்னணி - உருக்கமான தகவல்கள்\nகுற்றாலத்தில் சீசன் தொடங்கியது- குளிக்க அனுமதி இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/23_83.html", "date_download": "2020-06-02T18:21:04Z", "digest": "sha1:DCPI7T6CLLEUUS5J375MFSUMO4QZIHYS", "length": 6503, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 168 பேர் பலி, 745 பேர் காயம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 168 பேர் பலி, 745 பேர் காயம்\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 168 பேர் பலி, 745 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மித்த சுன்டா ஸ்ரைட் (Sunda Strait) பகுதியில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 168 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் அதேநேரம், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில், இதில் இருவரைக் காணவில்லை எனவும் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nசுன்டா ஸ்ரைட் பகுதியில் உள்ள க்ரகடோ (Krakatoa) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, எரிமலை வெடிப்பின் காரணமாக ஆழிப்��ேரலை ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது ஆய்வில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில், கடந்த செப்டெம்பர் மாதம், இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/04/12/amreli-district-local-crime-branch-arrested-accused-involved-in-the-murder-of-mahant/", "date_download": "2020-06-02T16:54:07Z", "digest": "sha1:4YQJP5MEUNZTJGKACJT7JAGW66YPN65E", "length": 9717, "nlines": 207, "source_domain": "india.policenewsplus.com", "title": "Amreli District Local Crime Branch arrested accused involved in the murder of Mahant – Pray for Police", "raw_content": "\n3 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n4 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n5 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n0 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...\n12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....\n17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...\n7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...\n20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...\n37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12514-2018-09-07-08-48-18?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-02T17:44:16Z", "digest": "sha1:H27WLSVRF6AHQGN6YQULSOKT7GYEPQEK", "length": 1659, "nlines": 7, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்!", "raw_content": "இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்\nஇலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மே மாதம் 25ஆம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் சிரேஷ்டத்துவம் உள்ளவராக அறியப்படும் அலாய்னா பி டெப்லிட்ஸ், அமெரிக்க அரசுத்துறை திணைக்களத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு பணியில் இணைந்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-06-02T17:03:22Z", "digest": "sha1:6QILODGMJDB6TZRN34YBKSG5YZT6A7E5", "length": 8773, "nlines": 82, "source_domain": "www.behindframes.com", "title": "பிரேம்ஜி Archives - Behind Frames", "raw_content": "\n‘கசட தபற ‘ ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் திட்டவட்டம்\nவழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும் போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின்...\nஜாம்பி’க்காக 200 இளம்பெண்கள் மத்தியில் யோகிபாபு-யாஷிகா\nஆனந்த் எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி...\nவெப் சீரிஸ்-குறும்பட துவக்க விழாவை கோலாகலமாக நடத்திய viu..\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன்...\nகதவை மையப்படுத்தி உருவாகும் படம்..\nதெருக்களில் அல்லது தாழ்வ��ரத்தில் நடந்து செல்லும் போது, ​​நாம் நிறைய கதவு எண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் பார்க்க, கேட்க,...\nசென்னை-28 II – விமர்சனம்\nவெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ட்ரெண்ட் என்பது இமயமலையில் ஏறும் சாகசத்துக்கு ஒப்பானது.. வெங்கட் பிரபு டைரக்சனில் ஒன்பது வருடத்திற்கு...\nபரத் படத்தில் வெங்கட் பிரபு – பிரேம்ஜி ; கூடவே த்ரிஷா..\nவீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் புதிதாக உருவாகிவரும்...\nமாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்\nசிறுவயது முதலே நண்பர்களான சூர்யாவும் பிரேம்ஜியும் பணத்திற்காக பல தகிடு தத்தங்களை செய்கின்றனர். ஒருகட்டத்தில் தான் காதலிக்கும் நயன்தாராவின் பணத்தேவைக்காக கஸ்டம்ஸ்...\nமே-29ல் சூர்யாவின் ‘டூ இன் ஒன்’ மாஸ் ஆபர்..\nஎல்லா தரப்பு ஏரியாவினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘மாஸ்’ படத்தை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் சூர்யாவும்… நயன்தாரா, பிரணீதா, பார்த்திபன்,...\nநகுல் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்தும் பிரேம்ஜி..\nசென்னையில் இருந்து மதுரைக்கு கபடி விளையாடச்சென்ற விஜய், த்ரிஷாவை காப்பாற்றிய ‘கில்லி’யான சம்பவத்தை மனதில் ஒருமுறை ரீவைண்ட் செய்துகொள்ளுங்கள்.. இப்போது காப்பாற்றுவது...\nபிரேம்ஜியின் ‘மாங்கா’ படம் வரும்போது பெரிய படங்கள் ஒதுங்குவது நல்லதாம்..\n‘மாங்கா’ படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக, அதுவும் ஒன்றல்ல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவே எடுக்காத இந்த...\nகங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி. என பின்னணி அடையாளங்கள் பலமாக இருந்தாலும் ‘என்ன கொடுமை சார் இது’ என்று சென்னை-28...\nமல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர்ஸ்டார் பராக்..\nசூப்பர் ஸ்டார் தெரியும்.. அல்டிமேட் ஸ்டார் தெரியும்.. மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர்ஸ்டார் யார் தெரியுமா..\nஎன்னமோ நடக்குது – விமர்சனம்\nஇரண்டு தாதாக்களின் மோதலுக்கு இடையில் சிக்கிக்கொண்டு, பின் சிறுத்தையாய் சீறும் இளைஞனின் பாய்ச்சல் தான் ‘என்னமோ நடக்குது’. சம்மர் லீவுக்கு ஏற்றமாதிரி...\nபிரேம்ஜி லவ் பண்றாரு தெரியுமா..\nநடிக்கும் படங்களில் எல்லாம் அழகான பொண்ணுகளை பிக்கப் பண்ண அலைவதும்(படத்தில் தான்) பின்னர் அவர்களை ஹீரோ தட்டிக்கொண்டு போய்விட பின்னணியில் 80களின்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-21-05-2020/", "date_download": "2020-06-02T18:01:26Z", "digest": "sha1:SNUSSVSNMBBHIORKGYVWNH4FWUCFG3O2", "length": 11632, "nlines": 136, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 21.05.2020\nமே 21 கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன.\n996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.\n1502 – போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.\n1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.\n1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.\n1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.\n1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.\n1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1894 – 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.\n1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.\n1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.\n1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1994 – யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.\n1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில��� கொல்லப்பட்டனர்.\n1998 – 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.\n2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n2006 – மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.\n2006 – சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம்.\nகிமு 427 – பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)\n1919 – எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)\n1921 – அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)\n1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்\n1960 – மோகன்லால், தென்னிந்திய நடிகர்\n1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்\n1964 – ஜேம்ஸ் பிராங்க், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவ செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)\n1991 – ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)\n2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)\nசிலி – கடற்படையினர் நாள்\nஇந்தியா – பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்\nNext articleதேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4514.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:10:46Z", "digest": "sha1:EIZBGMGWPEISRVDWEOGWOIBZRYIN6WA7", "length": 18243, "nlines": 144, "source_domain": "www.tamilmantram.com", "title": "மேனேஜர் [Archive] - தமிழ் மன��றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மேனேஜர்\nமச்சி , எனக்கு உதவி பண்ணுவியா மாட்டியா..\"\n\"பண்றேண்டா, கண்டிப்பா பண்றேன், என்ன பண்ணனும் சொல்லு\"\n\"மேனேஜர் போஸ்ட்ல இருக்கோங்கிற திமிறல அட்டகாசம் பண்ற ஸ்ரீராம நாம காலி பண்ணனும்..\"\n\"அடப்பாவி, உனக்கு நல்லா ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன், நான் கிளம்புறேன்\"\n\"போடா போ, நேத்து எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினான்லே, அப்ப வந்து சிகரெட்ட பத்த வைச்சிகிட்டு அதால அவன் உடம்பு முழுக்க சூடு போடணும்னு சபதம் எடுத்தியே.. அதெல்லாம் சும்மா உதார்தானா\n\"ஆளை காலி பண்ற அளவுக்கு நான் யோசிக்கலைடா.. இது ரொம்ப ரிஸ்க்\"\n\"ஆளை காலி பண்ண வேண்டாம் , வேலை மட்டும் காலி பண்ணிடுவோம்\"\nமுரளியும், சேகரும் ரகசிய திட்டம் தீட்டி விட்டு வேலன் ஒயின்ஸிலிருந்து புறப்பட 10 மணி ஆகிவிட்டது...\nஸ்ரீராம் , அந்த இருவரையும் கூப்பிட்டு, \"ஏம்பா உங்க நல்லதுக்கு சிலது செய்தா என்னையே கவுக்கலாம்னு பார்க்கிறீங்களே.. இதுவரை இரண்டு தடவை மேலிடத்திருந்து மெமொ உங்களுக்கு வந்திருக்கு. வேலையை விட்டு நீக்கவும் சொல்லிட்டாங்க.. நான் தான் உங்களை கவர் பண்றேன். ஏன் என்னையே வேலையை விட்டு தூக்க அலையறீங்க..\"\n\"அது இல்லை ஸ்ரீராம், சும்மா மப்புல எதாவது உளறியிருப்போம், ஆமாம் யார் இதெல்லாம் உன்ட்ட போட்டு கொடுக்கிறது\"\n\"நானே என் காதால் கேட்டேன், நேற்று அந்த பாரில் நான் உங்க பக்கத்து சீட்டலதான் உட்கார்ந்திருந்தேன். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே\"\n\"இனி இப்படியெல்லாம் உளறி வைக்க மாட்டோம், ப்ராமிஸ்.. \"\n\"சரி..சரி.. வேலையை போயி பாருங்க\"\nசிறிது நேரம் கழித்து பியூன் வந்து முரளியை மேலிடத்தில் கூப்பிடுகிறார்கள் என்றான். ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு போய் வந்த முரளியின் கையில் ஒரு மெமோ இருந்தது. அதை வாங்கி பார்த்த சேகருக்கு முகம் கொஞ்சம் மாறியது. அதிலிருந்து முரளியிடம் சரியாக பேசவேயில்லை..\nசேகர் மனைவி சேகரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கேட்டாள்...\n\"இத்தனை நாள் என் நண்பனாக பழகிய முரளி ஒரு ஒட்டுண்ணி, என் கூட இருந்தே குழி பறிச்சுட்டான், ஸ்ரீராமை என் பக்கத்திலே வச்சுகிட்டே என் வாயை கிளறிட்டான். என்னை காட்டி கொடுத்து எனக்கு கிடைக்க இருந்த ப்ரொமொஷனை அவன் எடுத்துகிட்டான��� துரோகி...\nமுரளியின் முகம் சோகமா இருப்பது கண்டு ஏன் என்ற பதறிய படி அவன் மனைவி கேட்டாள்..\n\"பாவம் சேகர், அவனுக்கு கிடைக்க இருந்த ப்ரொமோஷன் எனக்கு கொடுத்திட்டாங்க. ஏன்னு நான் கேட்டதுக்கு , ஸ்ரீராம் வேலை மாற்றலாகி வேற பிராஞ்சு போறான், அப்ப அந்த வேலை சேகருக்கு கிடைக்கனும்னாங்க.. அதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம்.. அது தெரியாம நான் தான் அவன் ப்ரோமோஷனை கெடுத்திட்டேன்னு என் மேல் கோபமா இருக்கான்\"\nமிகவும் சந்தோஷக்களைப்பில் இருந்த ஸ்ரீராமிடம் அவள் மனைவி காரணம் கேட்டாள்...\n\"என்னை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிடணும்னு அந்த முரளி பயலும் , சேகர் பயலும் ரொம்ப குறியா இருந்தாங்க, இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா எப்படியாவது என் வேலைக்கு ஆப்பு அடிச்சுடுவாங்க அதான் அவங்களை ஒரு ஐடியா பண்ணி பிரிச்சுட்டேன்' என்று ஒரு திருட்டு புன்னகை புரிந்தான்.................\nபி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க :D :D\nஇது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க\nநடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒர் சம்பவத்தைப்பற்றி கதையாக எழுதியிருக்கிறீ�கள்.\n(புன்னகை கதைதான் எனக்குப் பிடித்திருந்தது. நகைச்சுவையோடு இருந்தது. மற்ற கதையை இன்னும் வாசிக்கவில்லை தேடி வாசிக்கின்றேன்)\nபி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க\nஅண்ணாத்தே இன்னும் எப்புட்டு நாளுக்கு இதைச் சொல்லியே எங்க உசுரை வாங்குவீங்க :wink: :wink: ...\nகவலையேபடாதீங்க.. மன்ற ஆண்டுவிழாவில் \"கதை மன்னன்\" பட்டம் ( பட்டம் தான்\nஇந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில போட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.\nஒரு முடிச்சு.. மூன்று மனச்சிக்கல்கள்..\nபிரதீப் அவர்கள் சொன்னதுபோல் கடைசியில் \"போட்டு உடைச்ச\" ஸ்டைல்..\nவாழ்த்திய தாமரை , லொள்ஸ் பண்ணிய தேம்பா , பாராட்டிய ப்ரதீப் நண்பருக்கு என் நன்றிகள்..\nஎன்னை மேன்மேலும் எழுத தூண்டிக்கொண்டிருக்கும் இளசு அண்ணாவுக்கு நன்றிகள்..\nஇந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில ப��ட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.\n பாராட்டுகள். இன்னும் நெறய எழுது. நானுங்கூட இந்த மும்முனை நினைப்புகளை வைத்து ஒரு கதை எழுதலாம் என்றும் இருந்தேன். பிரதீப் அவர்களுடன் கூட கதை பற்றி விவாதித்தேன். மிகவும் எச்சரிக்கையாக கையாளவேண்டிய முறை இது. நான் பிரதீப்புடன் விவாதித்தது மிகவும் கனமான கரு. நீ ஒரு சின்ன விஷயத்தை அருமையாக கையாண்டிருக்கிறாய் மம்முதா. அதனால் உன்னை கிண்டல் செய்யாமல் பாராட்டுகள் மட்டும்.\nமனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..\nமனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..\n மம்முதா நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்ட. கிண்டலு வழக்கமா நீ என்ன செஞ்சாலும் நாஞ் செய்யுறதுதானே. இந்தக் கதைய நீ நல்லா எழுதீருக்குறதுனால ஒன்ன கிண்டாம மன்னிச்சி விட்டுட்டு மாறுதலுக்குப் பாராட்டுறேன்னு சொன்னேன். விளக்கமாச் சொல்லாதது தப்பாப் போச்சு. வழக்கம் போல கிண்டலே செஞ்சிருக்கனும். தப்புப் பண்ணீட்டேன். தப்புப் பண்ணீட்டேன்.\nமேனேஜரின் திருட்டுப்புன்னகையுடன் கதை முடிந்திருக்கிறது. சில விசயங்கள் சிலருக்கு ஒன்றும் இருக்காது. வேறு சிலருக்கு... உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மன்மதன்.\nஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்\nஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்\nஅப்படி போடு. ஜகஜ்ஜாலக் கில்லாடி - மிடில் மேனஜ்மெண்ட் வேலைக்கு தகுந்த ஆள் தான் ஸ்ரீராம். சந்தேகமே இல்லை.\nஅருமை மன்மதன் அவர்களே. இவ்வளவு திறமை வைத்திருக்கிறீர்கள். முதலில் ஒன்றும் தெரியாததுபோல் சில கதைகளை எழுதி இப்பொழுது உங்களுடைய உண்மையான திறமையை எங்களுக்கு காட்டியிருக்கிறீர்கள். அபாரம். தொடருங்கள்.\nமேனேஜர் - ஒரு கல்லில் மூன்று மாங்காய்\nஜாலியாக ஆரம்பித்து, சிக்கலை உள்நுழைத்து, நட்பை வலுவாக சொல்லி, புரிந்துணர்வின்மையை விளம்பி, தந்திரத்தை பயில்வித்து, மனேஜரை முடிச்சவுக்கி ஆக்கி, என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது கதை. எளிமையான நடையில் தரமான கதை. மகிழ்வுடன் பாராட்டுகின்றேன்.\nஆம் விஷேசமில்லை.ஏனென்றால் நடைமுறையில் நடக்க கூடிய விசயமாக தான் எனக்கு படுகிறது.இதை எளிய நடையில் தந்த மன்மதனுக்கு வாழ்த்துக்கள்\nஆனால் அதற்கு மூன்று கோணங்கள்...\nமூன்றையும் எடுத்துக் கையாண்ட விதம் மிக அருமை மன்மி ஜி\nபாராட்டுகளுக்கு நன்றி அமரன், நேசன், ஓவியன்..\nயுனிகோடாக்கிய அன்புரசிகனுக்கு எனது ஸ்பெஷல் நன்றி..\nசும்மா 'நச்' னு முடிச்சிருக்கியே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/156", "date_download": "2020-06-02T18:09:21Z", "digest": "sha1:L5WWHAWVAW5PFPDM5AQGQGH3U2CL3XDY", "length": 7983, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவீரமகனொருவன், மனக்கினிய மகளொருத்தியை மணம் புணருங் காலத்தே, அரசனது போர்ப்பறை முழங்கக் கேட்டான். ஒருத்தியை மணந்து நுகரும் இன்பத்திலும், தன் நாட்டிற்கு உற்ற இடர் நீக்குதலால் உளதாகும் இன்பம் பெரிதெனக் கருதி மணத்தைத் தள்ளிவைத்துப் போர்க்குச் செல்கின்றான்.\n\"விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கனி வனமுலை யவளொடு நாளை\nமணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ,\nஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்\nநீளிலை யெஃக மறுத்த உடம்பொடு\nவாரா உலகம் புகுதல் ஒன்றெனப்\nஇவ்வண்ணம் கல்வியறிவும், உடல் வன்மையும் ஒருங்கு பெற்றுத் திகழும் தமிழ் மகனுக்குத் திருமணம் செய்விக்கும் எண்ணம் இந்நாளில், பெற்றோர்க்கு அமைகின்றது. அந்நாளில் அங்ஙனம் இல்லை. தக்கோனாய் மணப்பதம் பெற்ற மகன், தன் மனம் விரும்பும் மாண்புடைய மகள் ஒருத்தியைத் தானே தேர்ந்து காண்கின்றான். அவளது மனவொருமையைப் பல நெறிகளால் ஆராய்கின்றான். கற்பின் திண்மையைக் களவில் ஒழுகிக் காண்கின்றான். பின் தன் களவு நெறி உலகறிய வெளிப்படுத்து கின்றான். \"அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்\" என்றே ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கின்றார். பின்னர், பெற்றோர் மணத்திற்கு இயைந்து மணம் புணர்விக்கின்றனர்.\nமனைவாழ்க்கையின் மாண்பு குறித்து அவன் செய்யும் திறம் மிக்க வியப்புத் தருவதாகும். தான் நடத்தும் வாழ்க்கை தன் நலமே குறித்த வாழ்வாதல் கூடாது. ஈதலும் இசைபட வாழ்தலுமே மனைவாழ்க்கை, தன் வாழ்வு ஏனை எவ்வகை மக்கட்கும் ஏமம் பயக்கும் வாழ்வாதல் வேண்டும். தான் ஈட்டிய பொருளைத் தானே நுகர்தலின்றிப் பிறர்க்கும் பயன்பட வாழவேண்டிய தமிழ்மகன் பொருள் ஈட்டல் கருதிக் கலங்கள் ஏறிக் கடல் கடக்கின்றான். செல்பவன் தன் மனைவியின் பிரிவாற்றாமை கண்டு தெருட்டு முகத்தால் வாழ்வின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2020, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.pdf/95", "date_download": "2020-06-02T18:54:50Z", "digest": "sha1:XQU7OQVNO3SCZTTLEAVI4ZQTARRNH3JK", "length": 7008, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/95\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர் எஸ். நவராஜ் செல்லையா\nநினைவெல்லாம் இன்பந்தான். தனது இலட்சியங்களை நண்பனுக்குக் கூறி நல்லாதரவு கேட்பதுபோலவே, வாழ்வின் இலட்சியங்களுக்கு மனைவியைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு, அந்தரங்க உறவுக்கு அருமையான உறவாக, பணிகளை மேற்கொள்ளும் பக்குவமுள்ள பாங்கராக மாற்றிக்கொண்டால், மகிழ்ச்சியே வாழ்வில் விளையுமே தவிர, மறு எண்ணத்திற்கு அங்கு இடமே இல்லை.\nபெண்ணைப் புரிந்து கொண்டு விட்டால் பேரின்பம் என்றாரே புலவர்கள். அது உண்மைதான் என்று முடித்தார் உலகநாதர்.\nசுமையாக இருக்கும் என்றல்லவா நினைத்தேன். குடும்ப வாழ்வை, சுவையானது என்றல்லவா நீங்கள் கூறி வீட்டீர்கள்\n இது என் வாழ்க்கை அனுபவம் வழிவழியாக வந்த முன்னோர்கள் வழங்கிச்சென்ற நல்ல நூல்களில் நான் கற்ற பாடம்.\nவாழ்க்கைப் பயணம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான், அதில், வாழ்வின் இலட்சியம் மகிழ்ச்சியான வாழ்வு என்பது, எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்.\nஒரு கோயிலை அடைய பல வழிகள் இருப்பதுபோல, மகிழ்ச்சிக் குறிக்கோளை அடைய பல முறைகள் உள்ளன. நல்லபாதையில், நல்ல மனதுடன் நடந்து செல்லும் தம்பதிகள் நலமாகவே நடந்து, நலமாகவே மகிழ்ச்சிக் கோயிலை அடைகின்றனர்.\nஇருபுறமும் முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்படும்\nதம்பதிகள், இழுத்துப் பறித்துக்கொண்டு நுகத்தடியில் திட்டப்பட்ட முரண்பட்ட காளைகள் வெவ்வெறு திசை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2020, 07:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=643918", "date_download": "2020-06-02T18:48:41Z", "digest": "sha1:WFVVSNGJKTBFN45V2GWSCVFTRCGAEHTZ", "length": 67466, "nlines": 353, "source_domain": "www.dinamalar.com", "title": "மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்| Maa Madurai Poottruvoom | Dinamalar", "raw_content": "\nகேரளாவில் பருவ மழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ...\nரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ...\nகேரளாவில் புதிதாக 86 பேருக்கு கொரோனா\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா\nஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு\nபாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா\n2 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் பள்ளிகள் ...\nஅழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் ...\nஅமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ...\nஜெசிகா லால் கொலை குற்றவாளி முன்கூட்டியே விடுதலை\nமாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 91\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 24\nபுலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்., ... 211\nவீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள்:ஸ்டாலின் அழைப்பு 194\nஇந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, \"மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் \"கூடல்' என்றும், கலித்தொகையில் \"நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் \"மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.\n\"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் \"மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் \"மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், \"அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.\nமதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகைய��ல், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், \"அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் \"நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், \"அல்லங்காடி' எனப்பட்டன. \"மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.\n* தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயரதிகாரிகள் சிலர், \"வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நகரமைப்பை அறிந்து வரவேண்டும்,' என்றனர். அதற்கு அவரோ,\"மதுரைக்கு சென்று பாருங்கள். அதைவிட சிறந்த நகரமைப்பு எங்குள்ளது,' என்றார்.\n*சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை தான். கடைசியாக தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம் (1906), மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் இன்றும் செயல்பட்டு வருகிறது.\n*நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானை எதிர்த்து போரிட்ட நக்கீரருக்கு காட்சி தந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.\n* அவ்வையாரின் அறிவை சோதிக்க, \"சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா' என முருகப்���ெருமான் கேட்டதும், மதுரையில் தான்.\n*\"கணவனை கள்வன் என நினைத்து கொன்ற' பாண்டிய மன்னனையும், மதுரையையும் சபித்து தீக்கிரையாக்கினார், கண்ணகி.\n*முருகன் அருளால் குமரகுருபரர் பேசும் திறன் பெற்று, பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார்.\n* திருவாதவூரார் மாணிக்கவாசகர் என பெயர் பெற்றதும், இங்கே தான்.\nபழமையும், புதுமையும் கலந்த நகரான நம்ம மதுரையில், நாம் அறிந்த, கண்ட எத்தனையோ வரலாற்று அடையாளங்களும், நினைவிடங்களும் இக்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்படாமலேயே புதைந்து கிடக்கின்றன. கண் முன் தெரியும் அடையாளங்களை தவிர, பல அடையாளங்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படாமலேயே உள்ளன. மாமதுரையை போற்றும் இத்தருணத்தில், இந்த \"அடடே...' அடையாளங்களையும் போற்றுவோம்.\n1942ல்\"ராயல் ஏர்போர்ஸ்' எனும் பிரிட்டிஷ் விமானப்படையினர், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் விமான தளத்தை உருவாக்கினர். இந்திய விமான கார்ப்பரேஷன் சட்டம் 1953ல் அமலான போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1956ல் முதல் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மதுரையில்தான்.\nமதுரை திருமலை நாயக்கர் மகால் அருகேயுள்ள, பத்திரப்பதிவு அலுவலகம், ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. 1862ல், தென்மாவட்டங்களுக்கென முதல் பத்திரப்பதிவு அலுவலகமாக இது உருவாக்கப்பட்டது. கட்டடத்தின் ஒருபுறம் சிவில் கோர்ட்டும், மறுபுறம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டது. காலையில் பத்திரப்பதிவு அலுவலகமும், மதியத்திற்கு மேல் கோர்ட்டாகவும் செயல்பட்டதாகவும் சிலர் கூறுவது உண்டு.\nரயிலை காண திருவிழா கூட்டம்\nமதுரையில் முதன் முதலாக திருச்சிக்கு 1875 செப்.,1ல் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளும், நீராவி என்ஜினும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. புகையை கக்கிக் கொண்டு, பெரும் குரலெடுத்து ஓடியதை பார்க்க மக்கள் திருவிழா கூட்டமாக கூடினர். சிலர், \"பேய் வருகிறது' என பயந்து, வீட்டினுள் பதுங்கினர். இரண்டாவது ரயில், மதுரை - தூத்துக்குடி இடையே 1876 ஜன.,1ல் ஓடியது.\nஆங்கிலேயர் காலத்தில், மதுரையில் துவங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி கீழக்குயில்குடியில் உள்ளது. 1924ல் இப்பள்ளி \"பிறந்தது'. இதுகுறித்த கல்வெட்டை இன்றும் அந்த பள்ளி தாங்கிக் கொண்டிருக்கிறது.\n\"வரி...வட்டி... கிஸ்தி... உனக்கேன் தரவேண்டும்' என வீரபாண்டிய கட்டபொம்மனை \"டென்ஷனாக்கிய', நெல்லை அதிகாரி ஆலன்துரையின் கல்லறை மதுரையில் 240 ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி - சம்பந்தமூர்த்தி தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஐரோப்பியர்களின் கல்லறை தோட்டத்தில்தான் ஆலன்துரை கல்லறை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும் இங்குதான் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.\n* மதுரையில் ஆங்கிலேயர்களின் கட்டுமான திறமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது ஏ.வி.பாலம். மதுரையின் தென்கரையையும், வடகரையையும் இணைக்கும் பிரதான பாலமான இது, 1889 டிச.,6ல் திறக்கப்பட்டது. இதை திறக்க வருவதாக இருந்த ஆல்பர்ட் விக்டர், மதுரையில் அப்போது காலரா நோய் இருந்ததால், வரவில்லை. இருப்பினும் அவரது நினைவாக பாலத்திற்கு \"ஏ.வி.' என்ற பெயர் சூட்டப்பட்டது.\n* தமிழகத்தின் முதல் ஊராட்சி ஒன்றியம் மதுரையில்தான் துவக்கப்பட்டது 1957ல் \"மதுரை வடக்கு பஞ்., யூனியன்' என்ற பெயரில் துவங்கப்பட்டது.\n* மதுரையில் தபால் பை முறை அறிமுகமான போது, முதன்முதலாக தபால் பை எண் வாங்கியவர் கருமுத்து தியாகராஜன் செட்டியார். டெலிபோனை பயன்படுத்திய முதல் மதுரைக்காரரும் இவர்தான். அவரது போன் எண் ஒன்று.\n* தமிழகத்தின் முதல் வேலைவாய்ப்பு நிறுவனம், 1946ல், முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக மதுரையில் ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது.\n* இதுதவிர, 1998ல் தமிழகத்தின் முதல் சமத்துவபுரமும், 1999ல் முதல் உழவர் சந்தையும் திறக்கப்பட்டது மதுரையில்தான்.\n* திருவிழா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில், மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.\n* தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் அமைந்துள்ள ஒரே நகரம் நம்ம மதுரைதான்.\n* ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமை பெற்றது மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர். தற்போது செயல்படவில்லை.\nமதுரையின் முதல் சினிமா தியேட்டர் என்ற பெருமை, தெற்குமாசிவீதியில் உள்ள சிடிசினிமா. 1921ல் இத்தியேட்டர் கட்டப்பட்டது. திரைக்கு முன் ஒருவர் குச்சியுடன் நின்றுக் கொண்டு, உருவங்களை குறிப்பிட்டு திரைக்கதையை விளக்குவார். 1933ல் \"டாக்கி' என்ற பேசும்படம் வந்தது. இத்தியேட்டரில் அந்த கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித��த \"ஹரிதாஸ்' படம் ஒன்றரை ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் தந்த \"ஹிட்'டால், திக்குமுக்காடிய நிர்வாகி வெங்கடகிருஷ்ணய்யர், கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டரை கட்டினார். \"டிவி'க்களின் ஆதிக்கத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1999ல் சிடிசினிமா மூடுவிழா கண்டு, இப்போது \"பார்க்கிங்' இடமாக பார்க்க பரிதாபமாக உள்ளது.\nமதுரை யானைக்கல் பாலத்தில், வைகையாற்றை கடப்பவர்கள் இடதுபக்கம் பார்த்தால், ஆற்றில் ராட்சத கிணறு ஒன்று இருக்கும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் 1804ல் இதுபோன்ற கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து பீப்பாய்களில் நீரை நிரப்பி, குதிரை, மாட்டு வண்டிகளில் வினியோகித்தனர். அந்த ஆண்டிலேயே, வெள்ளப்பெருக்கால், கிணறு காணாமல் போனது. இதனால் இதன் அருகிலேயே இப்போதுள்ள கிணறு உருவாக்கப்பட்டது. அதேபோல், 1888ல் ஆற்றின் கல்மண்டபம் அருகே மூன்றாவது கிணறு அமைக்கப்பட்டது.\nமதுரையில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1873ல் அமைக்கப்பட்டதுதான் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள கடிகாரம். கடிகார சுழற்சிக்காக இழுவைக் குண்டு 60 கிலோ மணியடிக்க உதவும். அழுத்தக் குண்டு 80 கிலோ மற்றும் உதிரிபாகங்களை சேர்த்து மொத்த எடை 200 கிலோ. இக்கடிகாரம் இங்கிலாந்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு, இன்று பழுதாகி, அதற்கு நேரம் சரியில்லாததால் \"நினைவுச் சின்னமாக' இருக்கிறது. இன்று இந்த கடிகாரத்திற்கு வயது 145.\nகாந்திஜி \"அடையாளமாக' மாறிவிட்ட, அரை நிர்வாண விரதத்திற்கு வித்திட்டது மதுரைதான். அந்த தீர்க்க முடிவு எடுத்த இடம் இன்றும் அவரது பெருமையை சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த இடம் 251ஏ, மேலமாசி வீதியில் உள்ள தற்போதைய காதிகிராப்ட் அங்காடி. 1921 செப்.,21ல் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, பாமர மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து அந்த விரதத்தை காந்திஜி மேற்கொண்டார்.\nமதுரையை தாங்கும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்\nமதுரையை வடக்கு - தெற்கு என வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. 18ம் நூற்றாண்டில் ஆற்றை கடந்து வடக்கு - தெற்கு என இருபுறமும் செல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் வைகையில் எப்போதுமே தண்ணீர் கரைபுரண்டு ஓடும். தற்போது போல் வறண்டு இருக்காது. சுமையை தலையிலும், குழந்தையை கக்கத்தில் இடுக்கி கொண்டும் இடுப���பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து வைகையின் குறுக்கே மேம்பாலம் கட்ட, பொறியாளர்களை தேர்வு செய்யும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டது. இதற்காக, இங்கிலாந்து பொறியாளர்களுக்கு இடையே போட்டி ஒன்றை நடத்தியது. இதில், பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் தேர்வானார். பாலம் கட்டுவதற்காக அவரை, மதுரைக்கு வரவழைத்தது பிரிட்டிஷ் அரசு. 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 தூண்களுடன் மேம்பாலம் கட்ட பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் வரைபடம் தயாரித்தார். பின், வைஸ்ராய் டிபெரின் 1886 டிச.,8ல் அடிக்கல் நாட்டினார். மேம்பாலம் கட்டுவதற்கு முன், கோச்சடை பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வயல்களுக்கு திருப்பி விடப்பட்டன. 12 மீட்டர் அகலம், 240 மீட்டர் நீளத்தில் 16 தூண்களுடன் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணி 1889ல் துரிதமாக துவங்கியது. சுட்ட செங்கல், சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு, கருப்பட்டி கலவையில் மிகுந்த சிரமத்தின் பேரிலேயே பாலப்பணிகளை கச்சிதமாக முடித்தார் பொறியாளர் ஆல்பர்ட் விக்டர். பின், போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இப்பாலம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக கட்டியதால், இப்பாலத்திற்கு பொறியாளர் \"ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்' (ஏ.வி. பாலம்) என பெயரிடப்பட்டது. அக்காலகட்டத்தில் பாலத்தின் நடுவே \"பஸ் ஸ்டாப்' இருந்தது. காரணம், வைகையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலையின் அழகை ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக பாலத்தில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் மக்களின் பிரதான வாகனங்களாக மாட்டு வண்டி, குதிரை வண்டி மட்டுமே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமே கார்களில் வலம் வந்தனர். பாலத்தில் மோதி வாகனம் விபத்தில் சிக்கியதாக சரித்திரம் இல்லை. 124 ஆண்டுகளை கடந்து, மதுரை மக்களை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆல்பர்ட் விக்டர் பாலம்.\nவிழாக்கள் நிறைந்த விழுமிய நகர் மதுரை\nமதுரை கோயில் நகரம் மட்டுமல்ல. திருவிழாக்கள் நிறைந்து இருந்ததால், \"விழவுமலி மூதூர்' என்று இலக்கியங்களால் பாராட்டப்பட்ட அற்புத நகரம். ஆண்டின் 365 நாட்களில் 294 நாட்கள் திருவிழாக் கோலம்தான். மதுரை விழாக்கள் குறித்து பேராசிரியர் இரா.மோகன் கூறியதாவது: ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும், நிறைவு நாளை முடிவு செய்து, உற்சவத்தை துவங்கும். அதன்படி சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், கார்த்திகை நட்சத்திரத்தில் துவங்கி 12 நாட்கள் நடைபெறும். நிறைவு நாளான சித்ரா பவுர்ணமியன்று, கள்ளழகர், வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின், வைகை கரையில் உள்ள மண்டபங்களில் 5நாட்கள் தங்குவார். இதில் ஒருநாளில் அவர் பத்து அவதார திருமேனிகளால் அலங்கரிக்கப்படுவது, \"தசாவதார விழா'. வைகையின் வடகரையில் வைணவர்களும், தென்கரையில் சைவர்களும் மதுரையில் திரண்டு இருப்பது, சைவமும், வைணவமும் சமயத்தின் இருகரைகள் என்பது போல விளங்கும். இவ்விழாக்களே \"சித்திரைப் பெருவிழா'.\n* வைகாசி மாதம் திருவாதிரை துவங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், சந்நிதி தெருவில் புதுமண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், இருபுறமும் நீராழி மண்டபம், கிழக்கே வசந்த விழா நீர்த்தொட்டியை, திருமலை நாயக்கர் அமைத்தார். அன்று முதல் அங்கு வைகாசி விழா நடந்து வருகிறது.\n* இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய இளவேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, \"வில்லவன் விழா' கொண்டாடப் பட்டது.\n* ஆனி மாதம் மகநட்சத்திரம் முதல் மூல நட்சத்திரம் முடிய 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். சுவாமியும், அம்பாளும் ஊஞ்சல் மண் டபத்தில் எழுந்தருள்வர்.\n* ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி கேட்டை முடிய 10 நாட்கள், \"முளைக்கொட்டு' திருவிழா நடைபெறும். அக்காலத்தில் இவ்விழாவுக்குப் பின்பே, விவசாயிகள் பணிகளை துவங்குவர்.\n* ஆவணி மாதம், \"ஆவணி மூலத் திருவிழா' எனப்படும், புட்டுத் திருவிழா, 18 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், மதுரையில் சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.\n* புரட்டாசியில் 9 நாட்கள் \"நவராத்திரி விழா'. அனைத்து கோயில்களிலும் \"கொலு' அமைத்து கொண்டாடும் இவ்விழா முக்கியமான ஒன்று.\n* ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை. இம்மாதத்தில், முருகனுக்கு உகந்த \"கந்த சஷ்டி' நடைபெறும். மீனாட்சி கோயில் எதிரே புதுமண்டபத்தில், 6நாட்களும் கன்னிப் பெண்கள் கூடி, \"கோலாட்ட திருவிழா' கொண்டாடுவர். இ��்மாதத்தில் பவுர்ணமி அன்று முடிவுபெறும் 5 நாட்கள், \"பவித்ர உற்ஸவம்' கொண்டாடுவர்.\n* கார்த்திகையில் \"தீபத் திருவிழா' சதய நட்சத்திரத்தில் துவங்கி, திருவாதிரை நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். வீடுகளில் தீபம், வீதிகளில் \"சொக்கர் பனை' ஏற்றி மகிழ்வர். கார்த்திகை விண்மீனை, \"அறுமீன்' என நற்றிணையில், \"அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி' எனக் கூறப்பட்டுள்ளது.\n* மார்கழியில் அஷ்டமி நாளில், சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும், மதுரை வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க தேரில் உலா வருவர். பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.\n* தை மாதத்தில் பொங்கல் விழா, அறுவடை விழாவாக துவங்கி பின், வளத்தை குறித்த விழாவாக மாறியது. திருவாதிரை நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவில், தெப்பத்திருவிழா நடைபெறும். அன்று சுவாமி, அம்மன், தெப்பத்தில் சுற்றி, மைய மண்டபத்தில் எழுந்தருள்வர்.\n* மாசி மாதம், மாசிமக விழா 48நாட்கள் நடைபெறும். இதில், அமாவாசை நாளில் கொண்டாடும் மகாசிவராத்திரி முக்கியமானது.\n* பங்குனி மாதம் கோடை வசந்தவிழா 10 நாள் நடைபெறும். பாண்டியர் காலத்தில், சுவாமியும், அம்மனும், திருப்புவனத்தில் எழுந்தருள்வர். தற்போது 10ம் நாளில், திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.\nபண்டைய நாட்களில் பெருவழக்காக இருந்த விழா, \"வெறியாட்டு விழா'. முருகனுக்காக எடுக்கப்படும் இவ்விழா குறித்து திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இதுபோல இந்திரனுக்கு எடுக்கப்படும் இந்திர விழா, பூம்புகாரில் நடந்ததாக கூறப்பட்டாலும், மதுரையிலும் கொண்டாடியதாக சின்னமனூர் செப்பேடு கூறுகிறது. இதுபோல பலவிழாக்கள் மதுரையில் சமயம் சார்ந்ததாகவே நடந்தன. விழாக்களின் போது, பாட்டும், கூத்தும், விருந்துகளும் நிறைந்து மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையும் அறியமுடிகிறது.\nமதுரையை போற்றிய மனோகர் தேவதாஸ்: விழியின்றி எழிலோவியம்\nமதுரையின் மாட்சியை, ஏட்டில் எழுதிய புலவர்கள் ஏராளம். பாட்டில் பாட கவிஞர்கள் காட்டியதும் தாராளம். கதையில் களம் கண்ட எழுத்தாளரும் அதிகம் உண்டு. ஆடல், பாடலாக பதிவு செய்த அற்புத கலைஞர்களும் தேடினால் நிறையவே உண்டு. ஓவியமாகவும் உருவம் தந்தவர்கள் பலர் என்றாலும், அதில் உன்னத��ானவர் மனோகர் தேவதாஸ்,76.\nநீங்கள் கண்ணால் காணும் காட்சி தத்ரூபமாக இருக்கும். மனதில் தோன்றும் காட்சிகளோ மணித் துளிகளில் மறைந்துவிடும். ஆனால் மனோகர் தேவதாஸ், பாலனாக, பக்குவப்பட்ட இளைஞனாக மதுரையில் வலம் வந்தபோது, கண்ட காட்சிகளை, தூரிகையால், துல்லிய ஓவியமாக்கியுள்ளார். இளம்வயதில் பார்வை கொஞ்சம், கொஞ்சமாக பழுதாகி வந்தபோதும், அவர் ஓவியம் உருவாக்கியது விந்தையான விஷயமே.\nநெல்லையே பூர்வீகம் என்றாலும், மதுரையில் பிறந்து, வளர்ந்த அவர், இங்குள்ள காடு கண்மாய் சுற்றி, கழனி வயல்களில் திரிந்தார். அவர் கண்ட காட்சிகள் மதுரையின் இயற்கை வளத்தை எடுத்துக் கூறுகின்றன. போய் வந்த ஆன்மிக தலங்கள்... அது மீனாட்சி ஆலயமோ, செயின்ட் மேரீஸ் சர்ச்சோ, கோரிப்பாளையம் தர்காவோ... காமிரா கண்களுக்குக் கூட சிக்காத அற்புத காட்சியாக அவரது தூரிகையால் அவதரித்ததே, அவரது திறனுக்கு அழியா சான்று.\nகலந்து கொண்ட விழாக்களை எந்தக் காமிரா கவிஞனும் இப்படி காட்சிப்படுத்தவோ, மாட்சிமைப்படுத்தவோ முடியாது. தெப்பக்குளம் என்றாலும், திருக்கல்யாண காட்சியானாலும், திரளான கூட்டமுள்ள தேரோட்டம் என்றாலும், அணுஅணுவாய் ரசித்து, நுட்பமாக, வரிவரியாக வ(ரை)ரிந்தது, வாய்பிளக்க வைக்கிறது. கட்டிப் பிடிக்க முடியாத தூண்களுடன் கட்டப்பட்ட நாயக்கர் மகால், கோயிலில் சிற்பங்கள், வாயிலில் யாழிகள், அம்மன், சுவாமியின் அழகு வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த இடம்; பார்க்காத விஷயம் என பலவற்றையும், விழியின்றியே, விரும்பிப் படித்துள்ளார் அந்த அதிசய மனிதர். படித்த அமெரிக்கன் கல்லூரி, பார்த்த மாசிவீதி மாடங்கள், நான்மாடக் கூடலில் வான் பார்க்கும் கட்டடங்கள், அதில் வாசல், நிலைகள், ஜன்னல்கள், மாடிகள், கைப்பிடிச் சுவர்கள், ஓவியங்கள் என அத்தனை நுணுக்கங்களையும் வரைந்தவிதம், அற்புதம் என்னும் ஓர்சொல்லில் அடக்கிவிட முடியாது.\nபார்க்க பார்க்க பரவசம் காட்டும் இந்தப் படங்களை வரைந்தது குறித்து மனோகர் தேவதாஸ் கூறியதாவது: ஓவியத்தை நான் முறைப்படி கற்றதில்லை. அது இறைவன் எனக்குத் தந்தவரம். எனக்கு 30 வயதுக்குப் பின்னர்தான் ஒரு கண் முழுமையாக பாதித்தது. பின் மற்றொரு கண்ணும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்புக்குள்ளானது. எனது ஆர்வத்தால் பார்த்த காட்சிகளை நுணுக்கமாக வரையத் துவங்கினேன். கண்கோளாறுகளுக்கு அதிகமாக, பிளஸ்5 என்ற அளவில் கண்ணாடி அணிவர். ஆனால் எனது கண்குறைபாடுக்கு டாக்டர்கள், பிளஸ்27 என்ற அளவில் கண்ணாடியை தந்தனர். அதை வைத்து நுணுக்கமாக பார்த்து வரைந்தேன். அதுவும் குறுகிய வட்டமாக, நுண்ணோக்கியில் பார்ப்பது போல தெரியும். அதைவைத்து நான் பார்த்த காட்சிகளை வரைந்தேன். இதற்கு, பக்கவாதத்தால் படுக்கையாக இருந்த, எனது மனைவி பெரிதும் உதவினார். எனது முதல் நூல் \"கிரீன் வெல் இயர்ஸ்'. அதைத் தொடர்ந்து \"மல்டிபிள் பேசெட்ஸ் ஆப் மை மதுரை' என்ற நூலை, படங்களுடன் உருவாக்கினேன், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"மாமதுரை போற்றுவோம்\" மதுரையின் பழம்பெருமையை விளக்க இதோ ஒரு மாபெரும் விழா\nசிலோன் வங்கி மீது தாக்குதல் : தனிப்படை விசாரணைக்கு உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த சரித்திரக் குறியீட்டில் அஞ்சா நெஞ்சன சேர்க்க மறந்துட்டீங்களே தலைவா\n\"தூங்கா நகரம்\"என்று பெயர் பெற்ற மதுரை இன்று நடுங்கி கொண்டு இருக்கிறது,யார் எப்போது கத்தியை தூக்குவார்கள் என்று.மதுரைக்கல்லூரி ஒரு பெரிய ஆலமரமாக கல்வி கற்கும் பறவைகளுக்கு புகலிடமாக இருந்தது.நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன். மேல்வெளி வீதி அன்னபூர்ண,ஜில் ஜில் ஜிகர் தண்டா,மேலபெருமாள் மேஸ்திரி வீதி தங்கம் தியேட்டர்,பகலில் அரசு நூலகமாகவும்,மாலையில் சினிமா தியேட்டராகவும் தினம் அவதாரம் எடுத்த விக்டோரியா ஹால் இப்படி பல முகங்கள் இருந்தன மதுரைக்கு.\nஎவ்வளவு பெருமைகளிருந்தாலும் ஷேர் ஆட்டோ தொல்லையால் மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுரையை விட்டு எப்படி தப்பிக்காலாம் என்று புலம்புவது அரசின் காதுகளிலேனோ விழவில்லை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"மாமதுரை போற்றுவோம்\" மதுரையின் பழம்பெருமையை விளக்க இதோ ஒரு மாபெரும் விழா\nசிலோன் வங்கி மீது தாக்குதல் : தனிப்படை விசாரணைக்கு உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13493&lang=ta", "date_download": "2020-06-02T18:55:09Z", "digest": "sha1:52SC5ROSPYNEJEEAPM7GIKJHGIPNDTRD", "length": 13064, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅமெரிக்காவ��ல் கொரோனா தடுப்புப்பணியில் களத்தில் முன்னணியில் உள்ள காலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மனிதநேயமிக்க தமிழர் ஒருவர் இலவசமாக உணவு தயாரித்து வழங்கி வருவது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா அமெரிக்காவை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றைய கணக்குப்படி அந்த வல்லரசு நாட்டில் கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர், 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தமிழர்களின் மனிதாபிமானம் அங்கு மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தடுப்புப் பணியில் முன்னணியில் உள்ள காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நாள்தோறும் தரமான உணவு களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறது தமிழர்கள் நடத்தும் உணவகம் ஒன்று. அதில், முக்கிய பங்காற்றுபவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சபாபதி ராஜரத்தினம் என்ற தமிழர் என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை.\nசியாட்டிலில் உள்ள அந்த உணவகத்திலிருந்து நாள்தோறும் தரமான உணவுகளை தயாரித்து கொரோனா தடுப்பு பணியில் முன்னணியில் உள்ள காவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் இவர். நாகப்பட்டினத்தை சேர்ந்த சபாபதி, தனியார் நிறுவனம் ஒன்றில் தொலைத் தொடர்பு பொறியாளராக வேலை செய்கிறார். சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் இவர் தமிழக மக்களுக்காக ஏராளமாக உதவியுள்ளார். இது போன்ற பெருந்துயரான நேரங்களில் சக மனிதர்களுக்கு உதவுவதுதானே மனிதப் பண்பு என்கிறார் சபாபதி. இவரது இந்த சேவைக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகர மக்களிடேயே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n- தினமலர் வாசகர் பாஸ்கர்\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்\nசிறு துளி பெரு வெள்ளம்\nகொரோனா காலத்தில் உயிர் காத்த அனைவருக்கும் வான்வெளி வழியே நன்றி\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nமார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி\nமார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்���ோட்டி...\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகளிர் சிறப்பு வாரம்\nசிட்னியில் கொரானாவுக்குப் பின் ஜூன் 1 முதல் கோவில் திறப்பு\n'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி\nஎன். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் -- வளைகுடா சாதனை தமிழர் \nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா\nஎம். நாகபூஷணம்: ஆர்ப்பாட்டமில்லா- மனிதாபிமான, வளைகுடா தமிழக தொழிலதிபர்\nசிறு துளி பெரு வெள்ளம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇங்கு உள்ள ஹிந்து கோவில் சார்பில் தினமும் உணவு வழங்க போடுகிறது. குறிப்பாக மருத்துவமனை மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும��� வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.heromotocorp.com/ta-in/genuine-motorcycle-parts/faqs.html", "date_download": "2020-06-02T18:58:50Z", "digest": "sha1:DHPSAZG7LKJVPLJSPDQ7H2KHZOD3ZYRV", "length": 55154, "nlines": 151, "source_domain": "www.heromotocorp.com", "title": "முதலீட்டாளர்கள் - கேள்வி பதில்கள்", "raw_content": "\nஇந்தியா லாக்இன் புதிய பயனர்\nஎங்களைப் பற்றி முதலீட்டாளர்கள் மீடியா வேலை வாய்ப்புகள் சிஎஸ்ஆர் – வி கேர் தொடர்பு கொள்ளுங்கள்\nமேஸ்ட்ரோ எட்ஜ் 125 BS6\nஉங்கள் டூ வீலரை பதிவுசெய்யுங்கள்\nஉண்மையான பாகங்கள் உண்மையான துணைப் பொருள்கள e-SHOP விசாரணை / சோதனை சவாரி எங்களுடன் கூட்டு சேருங்கள்\nமுகப்பு உண்மையான பாகங்கள் கேள்வி பதில்கள்\nசண்டை போலி தங்க பாதுகாப்பான\nஸ்பார்க் பிளக் மோசமடைந்தால் என்ன செய்வது\nஇக்னிஷன் அமைப்பில் ஸ்பார்க் பிளக் இன்றியமையாதது. அதிக வோல்டேஜ் கரன்ட்-ஐ அடிக்கடி வெளிப்படுத்து, கம்பஷன் காரணமான அரிப்பு ஏற்படுத்தும் ஆக்ஸிடைசேஷன் ஆகியவற்றால் ஸ்பார்க் பிளக்கின் எலக்டிராடுகள் தேய்மானமடைந்து அவற்றின் இடைவெளி படிப்படியாக அதிகரிக்கும்.\n12000 கிமீ பயணித்த பிறகு ஸ்பார்க் பிளக்கை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும், இந்த நிலைமையில் அவை தேய்மான சேதமடைந்திருக்கும். தேய்மானமடைந்த ஸ்பார்க் பிளக்கை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், ஸ்டார்டிங் டிரபிள், மிஸ்ஃபையரிங், பவர் குறைவு, அதிக எரிபொருள் செலவு மற்றும் கழிவு புகை அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், நடு வழியில் வாகனம் நின்று விடும், அதை மாற்றினால்தான் பயணம் தொடரும் என்ற நிலைமை உருவாகும்.\nHGP ஸ்பார்க் பிளக்குகள் உங்கள் ஹீரோ வாகனங்களுக்கு என்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன, பிரச்சனை இல்லாமல் நீண்ட காலத்திற்கு அவை உழைக்கும். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஏர் ஃபில்டரை எப்பொழுது மாற்ற வேண்டும்\nஎஞ்சின் பாகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு உள்நுழையும் காற்றிலிருக்கும் அழுக்குகளையும் தூசுகளையும் ஏர் ஃபில்டர் வடிகட்டுகிறது. நீண்ட கால பயன்பாடு காரணமாக, காலப் போக்கில் தூசுகளாலும் அழுக்குகளாலும் இந்த வடிகட்டி அட���த்துக்கொள்ளும்.\nஹீரோ மோடொகார்ப் வாகனங்களில் மூன்று வெவ்வேறு ஏர் ஃபில்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன, அவை பாலியூரிதேன் வெட் டைப், டிரை பேப்பர் மற்றும் விஸ்கோஸ் பேப்பர் டைப். பாலியூரிதேன் மற்றும் டிரை பேப்பரை அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும். பாலியூரிதேன் சேதமடைந்துவிடும் போது அதை மாற்ற வேண்டும், டிரை பேப்பர் வடிகட்டியை ஒவ்வொரு 12000 கிமீ பயணத்திற்குப் பிறகு மாற்ற வேண்டும். விஸ்கோஸ் டைப் வடிகட்டியை சுத்தம் செய்ய தேவையில்லை, 15000 கிமீ பயணத்திற்குப் பிறகு அதை மாற்ற வேண்டியிருக்கும். தூசு நிறைந்த சுற்றுச்சூழலில் வாகனம் பயன்பட்டுக் கொண்டிருக்கும் போது, இவற்றை அடிக்கடி சுத்தம் செய்யவோ அல்லது மாற்றவோ அவசியம் ஏற்படலாம்.\nமேலேயுள்ள அட்டவணையைப் பின்பற்றாத போது, எஞ்சின் ஆற்றல் பாதிப்படைந்து, எரிபொருள் சிக்கனம், அகாலத்தில் எஞ்சின் பழுதடைதல் அதனால் அதிக ரிப்பேர் செலவுகள் ஆகியவை நிகழும்.\nபோலி ஏர் ஃபில்டரைப் பயன்படுத்துவதால், வடிகட்டும் திறன் பாதிப்படையும். HGP யைப் போலவே தோற்றமளிக்கும் பல போலி ஃபில்டர்கள் சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன, அவை தரம் குறைந்தவை. இதைப் பயன்படுத்தும் போது காலப் போக்கில் சுருங்கும் அதனால் சீலிங் ஆற்றல் குறைந்து விடும். HGP ஒரிஜினல் ஃபில்டரை மட்டுமே பயன்படுத்தி எஞ்சின் ஆற்றல் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் ஆயுளையும் அதிகரியுங்கள். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஃபூயல் டியூபை மாற்றுவது எப்போது\nஃபூயல் டேங்கிலிருந்து கார்புரேட்டருக்கு தொடர்ந்து எரிபொருள் கிடைப்பதற்கு ஃபூயல் டியூப் பயன்படுகிறது.\nபொதுவாக, 4 வருடத்திற்கு ஒரு முறை ஃபூயல் டியூபை மாற்றுவது வழக்கம். ஒரு சில விதிவிலக்கான நிகழ்வுகளில், அதாவது 6 மாத காலமாக வாகனம் பயன்பாட்டில் இல்லாத போது, ஃபூயல் டியூபை மாற்றுவது நல்லது.\nடியூபில் தொடர்ந்து எரிபொருள் பாய்ந்து கொண்டிருப்பதாலும், குழாயின் உட்புறத்தில் பெட்ரோல் பாய்வு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதாலும், குழாய் இணைப்புகளிலிருந்து எரிபொருள் கசிய வாய்ப்பு இருக்கும், எரிபொருள் நாற்றத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.\nபல அடுக்குகளுடன் தயாரிக்கப்படும்HGP யின் எரிபொருள் குழாய், இதனுள் இருக்கும் எரிபொருள் கெட்டுப் போவதை தடுத்து பல வகையான சீதோஷ்ன நிலைமைகளையும் சமாளித்து நிற்கும் திறனுள்ளது. எரிபொருள் குழாயின் இரண்டு முனைகளையும் ஒயர் கிளிப் கொண்டு இறுக்கி விட வேண்டும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஎஞ்சின் ஆயிலை நான் மாற்றவில்லை என்றால் என்ன ஆகிவிடும்\nஎஞ்சின் ஆயிலை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதன் ’மசக்கு’ குணம் மற்றும் “சுத்தப்படுத்தும்” திறன் இரண்டும் குறைந்து விடும், எஞ்சினை அதன் இயல்பு ஆற்றலுடன் பராமரிப்பது கடினமாகிவிடும்.\nபொதுவாக, எஞ்சின் ஆயில் மாற்றுவதை ஒவ்வொரு 6000 கிமீ க்குச் செய்ய வேண்டும், ஒவ்வொரு 3000 கிமீ க்கு டாப்-அப் செய்ய வேண்டும்\nமேலேயுள்ள அட்டவணையைப் பின்பற்றாத போது, எஞ்சின் செயல்திறன் குறையும், எரிபொருள் சிக்கனம் பாதிப்படையும், எஞ்சின் அதிகம் சூடாவதிலிருந்தும், சப்தம் அதிகரிப்பதிலிருந்தும் இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், இதனால் எஞ்சின் முழுமையாக செயலிழந்துவிடும், ரிப்பேர் செலவுகள் மற்றும் கால தாமதம் மிகவும் அதிகரிக்கும்.\nHGP பரிந்துரைக்கும் 10W30 SJ JASO MA எஞ்சின் ஆயிலின் மிகச் சிறந்த குணங்களாவன :-\n•சிறப்பான லூப்ரிகேஷன், கிளீனிங், கூலிங் மற்றும் சீலிங் ஆற்றல்கள் ஆகியவை.\n•கோல்ட் ஸ்டார்டிங் பிரச்சனை ஏற்படுத்தாது\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற ஒர்க்‌ஷாப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nHGP பரிந்துரைக்கும் எஞ்சின் ஆயிலை மட்டுமே நான் எதற்கு பயன்படுத்த வேண்டும்\nசந்தையில் 10W30 கிரேடுகள் பல கிடைத்துக் கொண்டிருக்கின்றன. HGP பரிந்துரைக்கும் 10W30 SJ JASO MA கிரேடு எஞ்சின் ஆயிலின் மிகச் சிறந்த குணங்களாக இருப்பவை :-\n•சிறப்பான லூப்ரிகேஷன், கிளீனிங், கூலிங் மற்றும் சீலிங் ஆற்றல்கள்\n•கோல்ட் ஸ்டார்டிங் பிரச்சனை ஏற்படுத்தாது\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற ஒர்க்‌ஷாப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nபரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் நான் டிரைவ் செயினை சர்விஸ் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்\nசரிவர லூப்ரிகேஷன் செய்து அதை அட்ஜஸ் செய்து வைத்திருப்பதைப் பொருத்து டிரைவ் செயின் ஆயுள் அமையும். இல்லாவிட்டால், அகாலத்தில் தேய்மானம் அதிகரித்திருக்கும். கெட்டுப் போன ஸ்ப்ரொகெட்டுகள் டிரைவ் செயின் தேய்மானத்தை அதிகரித்து வாகனத்தின் செயல்திறனை பாதிக்கும். மோட்டார்சைக்கிள் ஓட்டுவது கடினமாகவும் செயின் சப்தம் அதிகரித்தும் இருக்கும் போது, செயின் ஸ்ப்ரொகெட் கிட்டை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம்.\nடிரைவ் செயின் மிக மோசமாக தேய்ந்திருக்கும் போது ஓடும் வாகனம் அலைபாயும், ஸ்ப்ரொக்கெட்டிலிருந்து விடுபட்டுவிடும், பாகங்களைச் சேதப்படுத்தும், ஓட்டுனர் பாதுகாப்புக்கு அபாயம் விளையும். எரிபொருள் சிக்கனம் பாதிப்படையும், வாகனம் ஓட்டுவது எளிதாக இருக்காது.\nHGP செயின் ஸ்ப்ரொக்கெட் கிட்டுகள் தரம் உயர்ந்த பொருள்களால் செய்யப்பட்டு நீடித்த உழைப்பு ஏற்றவையாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஎன் ஸ்கூட்டரின் டிரைவ் பெல்டை எப்பொழுது மாற்ற வேண்டும்\nஒரு டிரைவ் பெல்ட் எப்பொழுதும் புல்லியுடன் (இருசுச்சக்கரம்)தொடர்பு கொண்டிருப்பதால், காலப்போக்கில் அதிக தேய்மானமடைந்து மாற்ற வேண்டியிருக்கலாம். கூடவே, இது ரப்பர் தயாரிப்பு ஆதலால் ஓஜோன் மற்றும் உராய்வில் வெளிப்படும் வெப்பத்தால் அது கடினப்படும்.\nஒவ்வொரு 24000 கிமீ ஓட்டத்திற்குப் பிறகு இதை மாற்ற வேண்டும்.\nதேய்மானம் அல்லது கெட்டிப்படும் காரணத்தால் இது வழுக்கும், வழுக்குவதால் சக்தி வீணாகும், எரிபொருள் செலவும் அதிகரிக்கும்.\nHGP டிரைவ் பெல்ட் திருக்க வலிவூட்டப்பட்ட செயற்கை ரப்பரால், உள்ளடக்கமாக நூலிழைகளால் தயாரிக்கப்பட்டு மிக அதிக உராய்வு, வெப்பம் மற்றும் ஓஜோன் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் பலத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன அதனால் தொல்லையில்லாத ஓட்டம் கொடுக்கும், நீடித்து உழைக்கும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nவழக்கமில்லாத கீச்சொலி கேட்கும் போதும், பிரேக் சரிவர பிடிக்காத போதும் நான் என்ன செய்வது\nசர்வீஸ் காலத்தைக் கடந்த பயன்பாட்டினால் பிரேக் ஷூக்கள்/பேடுகள் திறன் குறைந்திருக்கும், ��தனால் உராய்வு பலமும் குறைந்து விடும். பிரேக் ஷூக்கள்/பேடுகள் மிக அதிகம் தேய்ந்திருக்கும் போது அதன் உலோகப் பகுதி டிரம்/டிஸ்குடன் உராய ஆரம்பித்துவிடும் என்பதால் ரிப்பேர் செலவுகள் அதிகரிக்கும், கூடவே முக்கியமாக ரைடர்&rsquo பாதுகாப்பு அபாயங்களும்.\nஆகையால், பிரேக் பிடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், வழக்கமில்லாத கீச்சொலி ஆகியவை பிரேக் ஷூ, பேட், டிரம் அல்லது டிஸ்க் மாற்றியமைக்க தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கும்.\nHGP பிரேக் ஷூக்கள் / பேடுகள் / டிரம் / டிஸ்க் ஆகியவை ஓட்டுனர்’s பாதுகாப்பு கருதி உச்ச தரமுள்ளவையாக தயாரிக்கப்படுகின்றன. ஷூக்கள் / பேடுகளில் ஆஸ்பெஸ்டோஸ் அல்லாத உராய்வுப் பொருள்கள் போன்றவை பயன்படுத்தும் அம்சங்கள் உங்கள் ஹீரோ 2 வீலரைப் பொருத்த வரையில் மிகச் சிறந்த தீர்வாகவும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுழலுக்கு ஏற்றவையாக இருக்கும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nசேதமடைந்த பிறகும் நான் கேம் செயினை மாற்றாவிட்டால் என்ன ஆகும்\nமிக அதிகம் தேய்மானமடைந்திருக்கும் செயின் ஸ்ப்ரொகெட்டுடன் சரிவர பொருந்தாது என்பதால் கேம் செயின் சத்தம் கேட்கும், செயல்திறனும் குறையும். ஒரு சில அரிதான சமயங்களில் செயின் உடைந்து எஞ்சின் பெரிய அளவில் பழுதாகலாம், ஓட்டுனர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகலாம்.\nஎஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும் போது, HGP கேம் செயின் கிட் மிக உச்ச அளவு இறுக்கத்தை சமாளித்து தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சின் செயல்திறனும் மேம்படும். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஎன் மோட்டார் சைக்கிள் பிக்அப் மந்தமாக உள்ளது. கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்கை நான் மாற்ற வேண்டுமா\nஃபிரிக்‌ஷன் டிஸ்க் என்பது பொதுவாக அலுமினியம் பிளேட்டில் செய்யப்பட்டு அதன் மீது ஃபிரிக்‌ஷன் பொருள் ஒட்டப்பட்டிருக்கும். உராய்வு விசை மூலமாக எஞ்சினிலிருந்து டிரான்ஸ்மிஷனுக்கு ஆற்றல் பாய கிளட்ச் பிளேட்டுகள் உதவுகின்றன.\nCFD (கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்க்) காலப் போக்கில் தேய்மானமடையும் என்பதால் சர்விஸ் வரம்பைக் கடந்திருக்கும் பிளேட்டு���ளை மாற்றிவிட வேண்டும். கிஸ் ஸ்டார்ட் போது கிக் வழுக்கல் நிகழ்ந்தால் CFD தேய்மானமடைந்திருப்பதன் முதல் அறிகுறியாகத் தெரிந்து கொள்ளலாம். கிக் ஸ்டார்ட் வாகனங்களுக்கு இது பொருந்தும். ( 100cc & 125cc பிரிவிலிருக்கும் அனைத்து மாடல்களும்).\nCFD தேய்மானமடைந்திருக்கும் போது கிளட்ச் வழுக்கும், எஞ்சின் ஓவர்ஹீட்டிங், பவர் மற்றும் ஆக்ஸிலரேஷன் குறைவு மற்றும் எரிபொருள் அதிகம் செலவாகும். கிளட்ச் பிளேட் மற்றும் பிரெஷர் பிளேட் போன்ற பிற பாகங்களையும் சேதப்படுத்தும்.\nHGP கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்குகள் உயர் தர ஆஸ்பெஸ்டோஸ் அல்லாத பொருள்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் மிக அதிக உராய்வு விசையைத் தாங்கி நின்று வெப்பத்தை மட்டுப்படுத்தும் என்பதுடன் ஆஸ்பெஸ்டோஸ் பொருள் இல்லாததால், காற்று மாசடைவதும் குறைவாக இருக்கும். இதனால், சர்விஸ் செய்யும் கால இடைவெளி மிக அதிகம், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்காது.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nதாறுமாறான ஐடிலிங் மற்றும் வாகனம் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாடு இழப்பு ஆகியவை சமீப காலத்தில் எனக்கு பிரச்சனையாக உள்ளன. இதை சரிசெய்ய நான் எந்த பாகத்தை மாற்ற வேண்டும்\nநீண்ட காலமாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் திராட்டில் கேபிள் மற்றும் அதன் லிங்கேஜில் தேய்மான சேதம் இருக்கும். சுற்றுச்சூழல் காரணமாக அவை துருபிடித்து வலுவிழந்திருக்கலாம். திராட்டில் செயல்பாடு சிக்கிக் கொள்ளும், வாகனம் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, திராட்டிலை ரிலீஸ் செய்தாலும், திராட்டில் வால்வு சரியாக அதனிடத்தில் பொருந்தாமல் பிரச்சனை செய்யும்.\nஇது போன்ற தாறுமாறான ஐடிலிங் அதிக எரிபொருளை வீணாக்கும், எஞ்சின் கூடுதலாக வெப்பமடையும். ஒரு சில அரிதான சமயங்களில், கிளட்சை ரிலீஸ் செய்தாலும் அல்லது ஒரு தடையில் ஏறி இறங்கினாலும், வாகனம் கட்டுப்பாடு இழந்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.\nHGP திராட்டில் கேபிள்கள் ஹீரோ 2 வீலர்களுக்கு என்று அதனதன் மாடல் அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. இந்த கேபிள்கள் உள்ளார்ந்த முறையில் லூப்ரிகேட் செய்யப்படுகிறது என்பதால் பயணம் சீராகவும் நீ���ித்து உழைக்கும் வகையிலும் அமையும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஎன் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றும் செயல்பாடுகள் கடினமடைந்திருக்கிறது, அதனால் வாகனத்தை ஓட்டுவதும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு எது காரணமாக இருக்கும்\nகிளட்ச் அசெம்பிளிகள் ஒயர் மூலமாக கிளட்சை செயல்படுத்துகிறது, நீண்ட காலத்திற்கு அவை பயன்படுத்தப் படுவதால் தேய்மானம் அடைந்து நீட்சி அடையக் கூடும். கிளட்ச் ஒயர் நீண்டுவிடும் போது, கிளட்ச்-ன் பிரீ-பிளை அதிகரிக்கிறது.\nஇதனால் கிளட்ச் எங்கேஜ் ஆவது முழுமையாக நிகழாமல், கிளட்ச் விழுவது தடுமாறும், வண்டி ஓடாமல் இருக்கும் போதும் டிரான்ஸ்மிஷன் எங்கேஜ் ஆகியிருக்கும், கிளட்ச் தளர்ந்திருக்கும். ஒரு சில அரிதான சமயங்களில், வாகனம் வசமிழந்துவிடும், இணைப்புகளிலிருந்து ஒயர் உடைந்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் அபாயம் விளைவிக்கும். அதனால், வழக்கமான இடைவெளிகளில் இதைப் பரிசோதித்து, தேவைப்படுவது போல் அதை மாற்றி அமைக்க வேண்டும்.\nஒரிஜினல் அல்லாத ஒயர் ஃபிரீ-பிளேயில் சரிவர பொருந்தாமல், கியர் மாற்றுவது கடினமாக உணரச் செய்யும். ஆகையால், HGP கிளட்ச் ஒயர்கள் வாகனத்தின் ஒவ்வொரு மாடலை கருத்தில் வைத்து அதற்கேற்ப வடிவமைக்கப்படுகிறது. HGP கிளட்ச் ஒயர்கள் உள்ளார்ந்த முறையில் லூப்ரிகேட் செய்யப்படுகிறது என்பதால் பயணம் சீராகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் அமையும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nசேதமடைந்திருக்கும் ஃபூயல் ஸ்ட்ரெய்னர் ஸ்கிரீனை HGP ஃபூயல் ஸ்ட்ரெய்னர் ஸ்கிரீன் கொண்டு மட்டுமே ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்\nஎரிபொருளில் கலந்திருக்கும் அசுத்தங்களால் எரிபொருள் வடிகட்டி திரை அடைத்துக் கொள்ளலாம் அல்லது சேதமடையலாம். ஃபூயல் ஸ்ட்ரெய்னர் அடைத்துக் கொண்டிருக்கும் போது, எரிபொருள் அளவு கார்புரேட்டருக்குத் தேவையான அளவில் இருக்காது (குறிப்பாக அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது) & ஒருவேளை வடிகட்டி சேதமடைந்திருந்தால், எரிபொருள் வடிகட்டப்படாமல் கார்புரேட்டரில் நுழைந்து அதன் ஜெட்களை அடைத்துக் கொள்ளும். இரண்டில் எது நடந்தாலு���், காற்று மற்றும் எரிபொருள் விகிதம் மாற்றமடைந்து அதனால், மிதமானதிலிருந்து வேகமான பயணத்தில் குறைந்த அளவு பவர் பாயும், மற்றும் ஸ்டார்டிங் டிரபிளும் இருக்கும்.\nHGP ஃபூயல் ஸ்ட்ரெய்னர் எரிபொருளை சுத்தமாக வடிகட்டிய பிறகே அதை எஞ்சினுக்கு அனுப்புகிறது. கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nபிரேக் ஆயிலை நான் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும்\nகாலப் போக்கில், பிரேக் ஆயில் பிரேக் குழாயிலிருந்து ஈரப்பதத்தை கிரகித்துக் கொள்ளும், அதனால் இதன் பாயிலிங் பாயின்ட் படிப்படையாகக் குறைந்து விடும். &ldquo மற்றும் Lock&rdquo குணங்களை கிரகித்துக் கொண்டிருக்கும் ஈரப்பதம் அதிகப்படுத்தும்; பிரேக்கிங் அமைப்பினால் பிரேக் ஆயில் வெப்பம் அதிகரித்து ஆயிலை கொதி நிலைக்கு கொண்டு வந்து பிரேக்கிங் அமைப்பில் குமிழிகளை உருவாக்கி பிரேக் சரிவர வேலை செய்வதை இது தடுக்கிறது. பிரேக்கிங் அமைப்பின் உள் பாகங்கள் துரு பிடிக்கவும் இது காரணமாகிறது, அதனால் பகுதி செயலிழப்புக்கும் காரணமாகிறது. பிரேக்கிங் செய்வதால் உருவாகும் வெப்பம் காரணமாகவும் பிரேக் திரவம் மோசமடையும்.\nவழக்கமாக இதை ஒவ்வொரு 30000 கிமீ பயணத்திற்குப் பிறகு அல்லது 2 வருடங்களுக்குப் பிறகு இதை மாற்றிவிட வேண்டும். மூடி சீல் வைத்திருக்கும் பிரேக் திரவத்தை (DoT 3 / DoT 4) பயன்படுத்துவதால் பாதுகாப்பு அளவுகளை போதுமான ஜாக்கிரதை உணர்வுடன் பின்பற்றப்படுவதை இது உறுதி செய்யும். பிரேக் ஆயில் அளவில் குறைந்திருக்கும் போது, இழந்திருக்கும் அளவு வரையில் பிரேக் ஆயிலை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். DOT 3 மற்றும் & DOT 4 பிரேக் ஆயில்களை மிக்ஸ் செய்யக் கூடாது.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nகடந்த சில நாட்களாக ஹேண்டில்பார் கடினமாக இருக்கிறது, சில சமயங்களில் ஓசைப் படுத்துகிறது. இதை எவ்வாறு சரி செய்வது என்று சொல்லுங்கள்.\nஸ்டீரிங் (ஹேண்டில்பார்) பியரிங்குகள் தளம்புவதால் அல்லது அவை தளர்ந்து விடுவதால் இது நிகழ்ந்திருக்க வேண்டும், இதற்கு சாலை பள்ளங்களும் பிரேக் பிடிப்பதும், முன் சக்கரத்தின் மீது ஏற்படும் பாரமும் காரணமாகலாம். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், போதுமான லூப்ரிகேஷன் கிடைக்காத போது மௌன்டிங் செக்‌ஷன்ஸ் / பியரிங் ரேஸெஸ் பழுதடைய வாய்ப்புள்ளது, இதனால் ஹேண்டில்பாரைச் சமாளிப்பது கடினமாகும், சத்தம் கேட்கும்.\nHGP பால் ரேஸ் கிட் மற்றும் லூப்ரிகன்ட் பயன்படுத்தும் போது பிரச்சனை இல்லாத பயணம் நீண்ட நாட்களுக்குக் கிடைக்கும். ஸ்டீரிங் பாகங்கள் ஆயுளை நீடிக்கவும், லூப்ரிகேஷன் சிறப்பாகச் செயல்படவும் இந்த பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஒவ்வொரு 3000 கிமீ பயணம் ஓடிய பிறகு, ஸ்டியரிங் பாகங்களைச் சோதித்துக் கொள்வதும், ஒவ்வொரு 12,000 கிமீ பயணம் முடிந்த பிறகு பரிசோதனையுடன் லூப்ரிகேஷன் செய்துகொள்வதும் நல்லது.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஷாக் அப்சார்பர்கள் பழுதானால் என்ன செய்ய வேண்டும்\nரோடு பரப்புகள் கொடுக்கும் அதிர்வுகளை ஷாக் அப்சார்பர்கள் தாங்கிக் கொள்கின்றன. இதனால் சௌகரியம் அதிகரிக்கும், நிலைத் தன்மையும் மேம்படும். ஷாக் அப்சார்பர்கள் பழுதாகும் போது, பயணம் ஒரே சீராக இல்லாமல், ஸ்டியரிங் கட்டுப்பாடும் குறைந்திருக்கும். இதனால் டயர்களும் விரைந்து தேய்ந்து விடும்.\nHGP பரிந்துரைக்கும் சஸ்பென்ஷன் பாகங்களையே பயன்படுத்தும் போது பயணம் சீராக இருக்கும், வாகனம் நிலையாக இருக்கும், பாதுகாப்புடன் நீண்ட காலத்திற்கு வாகனத்தைப் பயன்படுத்த முடியும்.\nஷாக் அப்சார்பர் ஆயிலை ஒவ்வொரு 30,000 கிமீ பயணத்திற்குப் பிறகு மாற்றிக்கொள்ள வேண்டும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஏன் HGP பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்\nஒரிஜினல் அல்லாத பல்புகள் இதன் இயக்கம் அடிப்படையில் வெகு சீக்கிரத்தில் பழுதாகிவிடும், காலப் போக்கில் ஒளி மங்குவதன் மூலமாக இதைத் தெரிந்துகொள்ளலாம். இயல்பு அளவை விட மாற்று பல்புகள் அதிக பவரை செலவழிக்கும், அதனால் பேட்டரி விரைந்து காலியாகிவிடும். ஆகையால், பொருத்தமான வாட்டேஜ் உள்ள பல்புகளையே மாற்றிப் பொருத்த வேண்டும்.\nHGP பல்புகள் பிரகாசமான ஒளியை உமிழும், நீடித்து உழைக்கும், பவர் செலவாவதும் குறைவாக இருக்கும் அதனால் பேட்டரி சரிவர சார்ஜ் ஆகும், நீண்ட காலத்திற்கு உழைக்கும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nபுதிய எஞ்சின் ஆயிலுக்குப் பதிலாக காலியாகியிருக்கும் பகுதி அளவிலேயே நான் எஞ்சின் ஆயிலைப் பெற்றுக்கொள்வது சரியா\nபகுதி ஆயிலை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் போது அது எஞ்சினில் தங்கியிருக்கும் பழைய ஆயிலுடன் கலந்து விடும். எஞ்சின் செயல்திறன் தற்காலிகமாக மீட்டுக் கொள்ளப்படும் என்றாலும், கசடுகளும் புகைக்கரியும் எஞ்சின் செயல்பாட்டைப் பாதிக்கும். ஆகையால், பரிந்துரைக்கப்பட்ட அட்டவணை படி எஞ்சின் ஆயிலை முழுவதுமாக மாற்றி நிரப்பிக் கொள்வதே சிறந்த தேர்வாக இருக்கும். அத்துடன், எஞ்சின் ஆயில் எதனால் குறைந்திருக்கிறது என்று பரிசோதித்துப் பார்த்து அந்த பழுதை சரிசெய்துகொள்ள வேண்டும் அப்பொழுது தான் மீண்டும் எஞ்சின் ஆயில் இழப்பைத் தடுக்க இயலும்.\nகூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nகுட்லைஃப் இன்ஸ்டா கார்டு வைத்திருக்கும் குட்லைஃப் உறுப்பினர்கள் அனைவரும் உதிரி பாகங்கள் மீது கீழேயுள்ள அடுக்குகள் அடிப்படையில் பல புதிய மதிப்பு வாய்ந்த சலுகைகள் பெற இயலும்:\n• கோல்ட் உறுப்பினர்கள் (0-5000 பயின்டுகள்) - 2% தள்ளுபடி\n• பிளாட்டினம் உறுப்பினர்கள் (5001- 50000 பாயின்டுகள்) - 3% தள்ளுபடி\n• டயமண்ட் உறுப்பினர்கள் (>50000 பாயின்டுகள்) - 5% தள்ளுபடி\nதிட்டத்தில் சேரும் போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் இன்ஸ்டா கார்டுகள் மீது இந்த புதிய உதிரி பாகங்கள் தள்ளுபடிகளைப் பெற முடியும். பழைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து HGP மீது 5% தள்ளுபடி பெறுவார்கள்.\nகிளிக் செய்துஉங்களுக்கு அருகிலிருக்கும் டச் பாயின்டைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nHGP தயாரிப்புகள் எங்கே கிடைக்கின்றன\nவாடிக்கையாளர்கள் இப்பொழுதெல்லாம் சிறந்தவைகளையே விரும்புகிறார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் அனைத்து வலைப்பின்னல் இடங்களிலும் இவை கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். HGP தயாரிப்புகள் மிகப் பரவலாக வலைப்பின்னலில் 75 பார்ட்ஸ் டிஸ்டிரிபூட்டர்கள், 800 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் 1150 அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் என்று இந்தியா முழுவதிலும் மற்றும் உலகளவில் 18 அயல் நாடுகளில் 6000 + வாடிக்கையாளர் டச் பாயின்டுகளில் இவை கிடைக்கின்றன. கிளிக் செய்துஉங்களுக்கு அருகிலிருக்கும் டச் பாயின்டைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nமோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்\nமோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nஎங்களைப் பற்றி சேர்மன் எமிரிடஸ் இயக்குநர் குழு தலைமை குழு மைல்ஸ்டோன்ஸ் முக்கிய கோட்பாடுகள் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிஎஸ்ஆர் – வி கேர்\nஎன் ஹீரோ என் ஹீரோ பிளாக் டூ வீலர் டிப்ஸ் உங்கள் டூ வீலரை பதிவுசெய்யுங்கள் நல்வாழ்க்கை பாதுகாப்பான ஹீரோ சேவை & பராமரிப்பு ஹீரோ ஜாய்ரைட்\nமுதலீட்டாளர்கள் நிதிநிலை நிதிநிலை சிறப்புக் கூறுகள் நிறும ஆளுகை மூலதனப் பங்கு அறிவிப்புகள் எங்களிடம் கேட்க வேண்டுமா\nதொடர்பு கொள்ளுங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் டெஸ்ட் ரைட் புக் செய்யுங்கள் டீலர் முகவரியை தேடுங்கள் நிறுவனங்களிலிருந்து விவரம் கேட்டல் டீலர்ஷிப் விண்ணப்பம்\nஊடக தொடர்பு மீடியா கிட் பொதுச் செய்திகள் செய்தி வெளியீடுகள் புராடெக்டுகள்\nகட்டணமில்லாத எண். : 1800 266 0018\nதனியுரிமை கொள்கை பொறுப்புதுறப்பு பயன்பாட்டு விதிமுறைகள் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தரவு சேகரிப்பு ஒப்பந்தம் தல உள்ளடக்கம் ஊடகம் வேலை வாய்ப்பு\nபதிப்புரிமை ஹீரோ மோடோகார்ப் லிமிடெட் 2020. அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T16:41:53Z", "digest": "sha1:4JG6GVL3VOODGZG3EW2SBTVDGLRUJ7WV", "length": 6328, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகக் கோப்பையை யார் வெல்வார் | பிரபல ஜோதிடர் அதிரடி - TopTamilNews", "raw_content": "\nHome உலகக் கோப்பையை யார் வெல்வார் | பிரபல ஜோதிடர் அதிரடி\nஉலகக் கோப்பையை யார் வெல்வார் | பிரபல ஜோதிடர் அதிரடி\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளாக நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலராலும் கணிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வருடம் உலகக் கோப்பையை இந்தியா தான் வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார் கேரளாவின் பிரபல எண் கணித ஜோதிடர் தாமோதரன்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல���லக் கூடிய அணிகளாக நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலராலும் கணிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வருடம் உலகக் கோப்பையை இந்தியா தான் வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார் கேரளாவின் பிரபல எண் கணித ஜோதிடர் தாமோதரன்.\nஇவர் ஏற்கெனவே சென்ற 2011 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று இவர் கணித்துச் சொன்னவர். அதே போல இப்போதும் இந்திய அணியே வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார்.\nஅரசியல், விளையாட்டு என்று ஏற்கெனவே தாமோதரன் கணித்து சொன்ன பல விஷயங்கள் இதற்கு முன் மிகச் சரியாக நடந்திருப்பதால், பரபரப்பு கிளம்பியிருக்கிறது. லீக் மேட்ச்சில் இந்தியா எல்லா அணிகளையும் வெல்லும், இங்கிலாந்துடனான போட்டியில் மட்டும் தோல்வியைத் தழுவும்.. ஆனாலும் இறுதிப் போட்டியில் இந்தியாவே வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்று கணித்து சொல்லியிருக்கிறார்.\nஇதற்கான காரணங்களாக தாமோதரன் கூறும் போது, “2011ம் ஆண்டு, 2,6,7 ஆகிய எண்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. தோனியின் விதி எண் 33. அதாவது 6. அதனால் அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதே போல், தோனியின் எண்களுக்கும் விராத் கோலியின் எண்களுக்கும் அதிக மாற்றமில்லை. கோலியின் விதி எண்ணும் 33 தான். இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருக்கிறது. அதனால் இந்த வருடமும் தோனியும், விராத் கோலியும் இணைந்தே கோப்பையை வெல்வார்கள்” என்று கணித்திருக்கிறார்.\nPrevious articleஆதரவற்றோர் பெயரில் மோசடி: பழைய துணி மூட்டையில் பறிபோன ரூ.11 லட்சம்; ஒரேநாளில் கண்டுபிடித்து அசத்திய போலீசார்\nNext articleஅனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கீரைகளின் ராணி… முருங்கைக்கீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/248756/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5-102/", "date_download": "2020-06-02T16:27:23Z", "digest": "sha1:EM3ZIM2TQUNSOLZVC7HWFCP3QQYDHL36", "length": 5907, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பரிதாபமாக ப லி!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பரிதாபமாக ப லி\nவவுனியா – புளியங்குளத்தில் இன்று (02.12.2019 ) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்தி���ேயே ப லியாகியுள்ளார்.\nவவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஏ9 வீதியில் வைத்து குறித்த மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதிய நிலையில் தூ க்கி வீ சப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோ தியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் என்பவரே ப லியாகியுள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித் குமார் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் ப லியாகியுள்ளது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் உயர்மன்ற தீர்ப்பையடுத்து வெடி கொழுத்தி கொண்டாட்டம்\nவவுனியா கனகராயன்குளத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட உணவகத்தை அகற்ற உத்தரவு\nவவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகள் : அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/new-zealand-indian-team-announces-t20-series-removal-of/c77058-w2931-cid342883-s11189.htm", "date_download": "2020-06-02T18:00:40Z", "digest": "sha1:MIA66QHVPTLBJKNKGH4KBJFMQPOIT3AY", "length": 3730, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "நியூசி. டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு சாம்சன் நீக்கம்", "raw_content": "\nநியூசி. டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு சாம்சன் நீக்கம்\nஇந்திய அணி ஜனவரி 24 ஆம் தேதி நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா,முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்\nஇந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் விளையாட இருக்கிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.\nஇந்திய அணி ஜனவரி 24 ஆம் தேதி நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான டி20 இந���திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா,முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த தொடரில் தோனி மீண்டும் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16815.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T18:04:39Z", "digest": "sha1:QI57G5HACFHGOVQRYD3KSKXELJTK7ETL", "length": 37905, "nlines": 136, "source_domain": "www.tamilmantram.com", "title": "புறக்கணிப்பு....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > புறக்கணிப்பு....\nஎட்டு வருடம் ஆகிறது இந்த அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி. அங்கு குடியிருந்த எல்லோருமே மேல் நடுத்தர மக்கள். தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தின் பராமரிப்பிலிருந்து, கலை இலக்கிய விழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவதுவரை நேர்த்தியாக செய்துகொண்டு வந்தார்கள்.\nஒரு வருடத்துக்கு முன்பு தான் சிவராமன் தன் குடும்பத்துடன் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு வசிக்க வந்தார். நல்ல சாரீரம் அவருக்கு. நல்ல தமிழறிவு. அவரே பாட்டுக்களை எழுதி அதற்கு மெட்டமைத்து பாடுவார். அழகான கவிதைகளும், கதைகளும் எழுதுவார். பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில். வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசுவார்கள். பேரன், பேத்திகளின் பிரசவத்துக்கு மட்டும் வந்து போனார்கள். இதுவரை அந்த பேரன் பேத்திகளின் புகைப்படத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது.\nசிவராமன் அந்த எண்ணங்களின் பாரத்தை தன் இசையிலும், தமிழிலும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். சரோஜாம்மா அதிகம் பேசாதவர். கணவருக்குப் பணிவிடை செய்வதையே தன் முழுநேரத் தொழிலாய் செய்து வருகிறார். இவரும் முடிந்தவரை தன் மனைவிக்கு பல சமயங்களில் உதவி செய்து அவரின் பளுவைப் பங்குபோட்டுக்கொள்வார்.\nஅதுவரை தன் எழுத்துக்களுக்கு தன் மனைவி சரோஜா மட்டுமே வாசகியாய் இருந்தார். இங்கு வந்தபிறகு அவர் மட்டுமல்ல அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருமே இவருடைய ரச���கர்கள்ஆகிவிட்டார்கள். கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு இளைஞர்களும், இளைஞிகளும் ஆலோசனைக் கேட்க இவரிடம் வருவார்கள். அவர்கள் எழுதியதை மனதாரப் பாராட்டி அதில் சில நுணுக்கமான திருத்தங்களைச் செய்து அவற்றை ஜொலிக்கச் செய்வதால், இவர்மேல் அனைவருக்கும் நல்ல அபிப்பிராயம். சொஸைட்டியின் செயலாளர் கமலனும் இவருடைய பாட்டுக்கு ரசிகர்.\nஅன்று செயலாளர் கமலன் வந்திருந்தார். அந்த ஆண்டு சொஸைட்டியின் சார்பில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில் சிவராமன் ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்றும், ஆண்டுமலரில் அவரது கதையும், கவிதைகளும் இடம் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சிவராமன் சந்தோஷமாய் சம்மதித்தார்.\nஆண்டுவிழாக் குழுவினர் எல்லா ஏற்பாடுகளையும் நல்லமுறையில் செய்து வந்தார்கள். விழாவுக்கான நாள் நெருங்கி வரும்போது ஒரு கூட்டத்தைக் கூட்டி எந்தெந்த நிகழ்ச்சிகளை வைத்துக்கொள்ளலாம் என்றும், ஆண்டுமலரில் எந்தெந்த படைப்புகளைப் போடலாம் என்றும் உறுப்பினர்களின் பரிந்துரைகள் கேட்கப்பட்டது. அன்று சிவராமனுக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் மருத்துவமனைக்கு போகவேண்டியிருந்தது. அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.\nஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண்டுமலர் அச்சாகி வந்துவிட்டது. அந்த மலரின் ஒரு பிரதியும், விழாவுக்கான அழைப்பிதலும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதுவரைத் தன் எந்தப் படைப்புமே அச்சில் வந்திராத காரணத்தால் அவருக்கு தன் எழுத்தை அச்சில் பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. திருத்தி வந்த விடைத்தாளைப் பார்க்கும் பதட்டத்துடன் கூடிய ஆர்வத்தில் அந்த மலரை புரட்டினார். இரண்டாம் பக்கத்திலிருந்த பதிவுகளின் பட்டியலில் அவருடைய பெயரைக் காணவில்லை. சரி பட்டியலில் விட்டுப் போயிருக்கும் உள்ளே இருக்கும் என்ற நம்பிக்கையில் புரட்டினார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டப் புரட்ட....அவருடைய படைப்புகளைக் காணாமல்...கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வடிந்துகொண்டிருந்தது. கடைசி பக்கம் வரைப் பார்த்துவிட்டு, மலரை மூடி வைத்தார். ஆயாசமாய் சாய்ந்துகொண்டார்.\nஏன் என் படைப்புகள் ஒன்றுமே இல்லை. சரி மற்ற படைப்புகளைப் படித்துப் பார்ப்போம் என்று வாசித்தார். சிறந்த படைப்புகள் இல்லாமலில்லை, அதே சமயம் அவற்றுக்கு இணையாக என் படைப்புகளும் இருக்கிறதே.அப்படியென்றால் இதில் ஏன் இல்லை.அப்படியென்றால் இதில் ஏன் இல்லை ஏன் இப்படி மனதுக்குள் சங்கடமான பல கேள்விகள் முளைத்தன.\nவிழா அழைப்பிதழைப் பார்த்தார். நிகழ்ச்சி நிரலிலும் இவர் பெயர் இல்லை. மனம் வலித்தது. எதற்கு இந்த ஒதுக்குதல் அவருக்குப் புரியவில்லை. பண்பட்டவர்தான். இருந்தாலும் அவரால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரே போய் கமலனைக் கேட்டாலென்ன அவருக்குப் புரியவில்லை. பண்பட்டவர்தான். இருந்தாலும் அவரால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரே போய் கமலனைக் கேட்டாலென்ன எண்ணம் தோன்றியதும் அதை உடனே செயல்படுத்தினார்.\n\"சார்..என்னோட கதையோ, கவிதையோ எதுவுமே இந்த மலர்ல வரலையே...அதுமட்டுமில்ல விழாவுல நான் பாடனுன்னு சொன்னீங்க...ஆனா என் பேர் எந்த நிகழ்ச்சியிலயும் இல்லையே ஏன் சார்\n\"சிவராமன் சார்...உங்களுக்கேத் தெரியும் நம்ம சொஸைட்டியில எந்த முடிவா இருந்தாலும் கமிட்டி மீட்டிங் போட்டு அஜெண்டா பாஸ் பண்ணித்தான் எடுப்போம். நீங்க அன்னிக்கு கூட்டத்துக்கு வரலை. எந்த உறுப்பினருமே உங்க கவிதையையோ, கதையையோ பரிந்துரைக்கலையே. அப்படி இருக்கும்போது நான் எப்படி சார்....\n ஆனா என் கவிதையையும், கதையையும் படிச்சிட்டு ரொம்ப நல்லாருக்கு, இதை பத்திரிக்கைக்கு அனுப்பினா கண்டிப்பா வரும், நிச்சயமா இந்தப் படைப்பு நம்ம ஆண்டுமலர்ல வரனுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா சார். அப்ப யாருமே மனசார அதை சொல்லலையா சார்.. அந்த விஜயா மேடம் கூட சார் நீங்க என்னோட அண்ணனா பொறக்கலையேன்னு வருத்தமா இருக்கு. அவ்ளோ நல்லாருக்கு உங்க எழுத்துன்னு சொன்னது.....எல்லாமே பாசாங்கா சார் அந்த விஜயா மேடம் கூட சார் நீங்க என்னோட அண்ணனா பொறக்கலையேன்னு வருத்தமா இருக்கு. அவ்ளோ நல்லாருக்கு உங்க எழுத்துன்னு சொன்னது.....எல்லாமே பாசாங்கா சார்\nஎன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கடத்துடன் தரை நோக்கினார் கமலன். சிவராமன் தொடர்ந்து,\n\"அது போகட்டும் சார். ரெண்டு மூணு பேரோட கதை, கட்டுரைன்னு வந்திருக்கு. ஆனா அவங்க இந்த சொஸைடியை விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆகுது. அவங்க படைப்புகளே வந்திருக்கும்போது, இப்ப இருக்கறவங்களோடது ஏன் சார் வரக்கூடாது அந்த கதையும், கட்டுரையும் நல்லால்லன்னு சொல்ல வரல. அருமையாத்தான் இருக்கு. அதுக்காக...இப்ப இங்க இருக்கறவங்களை ஒதுக்கிட்டு இல்லாதவங்களுக்கு முன்னுரிமை குடுக்கறது எனக்கு அவ்ளவு சரியாப் படல சார்\"\n'சார் நீங்க இப்பதான் வந்தீங்க. அவங்களும் நாங்களும் ஆரம்பத்துலருந்தே இந்த சொஸைட்டியில இருக்கோம். இதோட வளர்ச்சிக்காக அவங்க நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க\"\n\"இருக்கட்டுமே சார். அதுக்காக வேணுன்னா ஒரு பக்கத்துல அவங்களுக்கு நன்றி சொல்லிடலாமே\n\"சரி விடுங்க சார். புக் பிரிண்ட் ஆகி வந்துடிச்சி. நீங்க வேணுன்னா தொகுப்பாளாரா இருங்களேன். விழா நிகழ்ச்சியைத் தொகுத்தளியுங்களேன். நன்றி நவிலல்ல உங்க பேரையும் சேர்த்து நன்றி சொல்லிடறோம்...\"\nசிவராமன் பார்த்துவிட்டுப் போன பார்வையில், அடி பட்டதைப் போல தளர்ந்துவிட்டார் கமலன்.\nதன் குடியிருப்புக்கு வந்த சிவராமன் தளர்வாய் இருப்பதைப் பார்த்த சரோஜாம்மா...குளிர்ச்சியாய் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரருகில் நின்றார். மோரை வாங்கிக் குடித்துவிட்டு...பாதி தம்ளர் இருக்கும்போதே தாங்க முடியாதவராய் தன் மனக்குறையை மனையிடம் சொன்னார். கேட்டு முடித்த சரோஜாம்மா...ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு அஞ்சலுறையுடன் வந்தார். அதை அவரிடம் கொடுத்தார். பிரித்துப் படித்த சிவராமன் முகமெல்லாம் பிரகாசமாகி..\n\"எப்படி சரோஜா இது நான் அனுப்பவேயில்லையே\" என்றார்.\n\"நான் தாங்க அனுப்பி வெச்சேன். உங்க எழுத்து இங்க இருக்கிற 150 பேருக்காக மட்டுமில்லைங்க, இந்த உலகம் பூரா இருக்கிற தமிழர்களுக்காகவும்தான். இப்ப இது ஆனந்த விகடன்ல வந்திருக்கு. நாளைக்கு மத்த பத்திரிக்கைகள்லயும் வரும். நீங்க கவலைப் படாதீங்க. திறமைக்கு சிபாரிசு தேவையில்லை.\"\n\"ஆயிரத்துல ஒரு வார்த்தை\" வயது மறந்து தன் இணையை அணைத்துக்கொண்டார் சிவராமன்.\nதிறமைக்கு சிபாரிசு தேவையில்லை... இது உங்களுக்காக திரு.சிவா.ஜி.\nஒரு படைப்பு எங்கேனும் வெளியாகிறதென்றால் அதன் துடிப்பு படைப்பாளியின் இதயத்தோடு ஒத்து துடிக்கும். யாரேனும் பாராட்ட, மனக்கவிழ்ப்பு அவிழ்ந்து உற்சாகம் புரண்டோடும். ஆனால் புறக்கணிப்பின் மனக்கணிப்பு இருவகையில் இருக்கலாம். ஒன்றாவது, தன் படைப்பின் தரம் சார்ந்து, தரக்குறைவினால் வரவில்லையோ என்று நினைத்தேகும்போது சற்றேறக்குறைய ஆறுதல் கொடுக்கும். மற்றொன்று இக்கதை வாயிலானது.\nஒரு சிறந்த பட��ப்பின் நிராகரிப்பு நெஞ்சில் அழுத்தம் உண்டாக்கும் என்பதில் சந்தேகமென்ன.\nஆனால் இக்கதைப்படி நட்டம் யாருக்கு அவ்வாண்டுமலர் வெளியிட்டவர்களுக்கா அல்லது மிகச் சிறந்த வித்தகர் சிவராமனுக்கா மேலும் அவ்வடுக்குமாடி மக்கள் தங்களின் சுயமுன்னேற்றத்திற்காகத்தான் நுணுக்க பிழைகளைக் களைக்கவந்தார்கள் எனும் போது, கூடி வாழ்தலின் நன்மையும் மன உளைச்சலையும் புண்படுத்தியிருக்கிறார்கள் என்பது தவறே என்ன\nமிக அருமையான கதை. இயல்பான பிறழாத நடை...\nசிவராமன் போல, சிவாவின் கதைகளும் ஆ.வியில் வரும் நாட்கள் தொலைவிலில்லை.\nதென்றல் உங்கள் பின்னூட்டத்தின் ரசிகன் நான். மேலோட்டக் காட்சியை மட்டும் கண்டுவிட்டு இடும் பின்னூட்டமல்ல உங்களுடையது. இங்கும் அப்படியே. இந்தவித புறக்கணிப்புகள் கலைத்துறையில் மட்டுமல்ல..எங்கும் வியாபித்திருக்கிறது.\nநீங்கள் சொன்னதைப் போல நட்டம் புறக்கணிக்கப்பட்டவருக்கல்ல....புறக்கணித்தோருக்கு.\nமுதலில் அழகான கதைக்கு வாழ்த்துகள் சிவாண்ணா..\nஎப்படி உங்களால அழகாக வார்த்தைகளை கோர்த்து எழுத முடிகிறது படைப்பாளிகள் என்றென்றும் தெரிந்தே புறக்கணிக்கப்படுவதில்லை. சில நேரம் அவர்தம் படைப்புகள் சிலர் பார்வையில் படாமல் போவதுண்டு... சில நேரங்களில் தவறுகள் நேரவும் வாய்ப்பிருக்கிறது..\nஆயினும் அவரின் வருத்தங்கள் எனக்கு புரியவில்லை.... இது புறக்கணிப்பு என்ற வகையில் சேருமா என்றும் தெரியவில்லை.\nஆயினும் உங்கள் கதை சொல்லும் திறமை உண்மையிலேயே அருமை.\nஎன்னைப் பொறுத்தமட்டில் படைப்பாளிகள் எல்லாரும் திருப்திக்காத்தான் படைக்கிறார்கள். அந்த திருப்திருப்தியில் படைப்புப் பற்றிய கணிப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. படைப்பு தொடர்பான கணிப்பை இருவகைப்படுத்தலாம்.\nஅகக்கணிப்புபடைத்தவற்றை பிறர் பார்வைக்கு வைக்கும் படைப்பாளி திருத்தத்துடன் பணத்தையும் புகழையும் எதிர்பார்த்து திருப்தியை அகலப்படுத்த முயல்கிறான். அகக்கணிப்புடன் திருப்திப்படுபவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் சமூகத்துக்கு ஆபத்து குறைவு.\nபுறக்கணிப்பை எதிர்பார்க்கும் இவர்களில் பலருக்கு எதையும் ஏற்கும் பக்குவம் இருப்பதில்லை. இவ்வகையினரில் \"புறக்கணிப்பு\" அதிக தாக்கம் செலுத்துகிறது.\nபக்குவம் இருக்கும் சிலர் தமது கருத்துகள் பிழை த��ருத்தப்பட்டு மாற்றங்களை நிகழ்த்தும் வண்ணம் கூர்மையாக்கப்பட்டு பிறரை அடைவதை கருத்தாகக் கொண்டவர்கள். (நம்ம மன்றப் படைப்பாளிகள் பலர் இவ்வகையினர்) பொருள், புகழ் போன்றவற்றை எதிர்பார்ப்பதில்லை. தம் ஆக்கங்களின் தரத்தை பிறருடன் ஒப்புநோக்குவதில்லை.\nஇவர்களுக்கு ஆக்கங்கள் பிரசுரிக்கப்படாதிருப்பது பொருட்டாக இருந்தாலும் நல்ல சேதி சமூகத்தை சென்றடையும் வாய்ப்பு குறைந்துவிட்டதே என்பதுதான் பொருட்டின் பொருளாக இருக்கும்.\nபுறக்கணிப்பை எதிர்பார்த்திருந்த சிவராமனுக்கு புறக்கணிப்பு ஏற்படுத்திய அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகள் தனியுடமையா.. பொதுவுடைமையா என்பதை பொறுத்து உள்ளது அவர் தொடர்பான கணிப்பு.. அந்தக்கணிப்பின் கனம்தான் இந்தக்கதையின் தனம்..\nஅண்மைக்காலமாக அதிகரித்துள்ள உங்கள் ஆக்கங்கள்.\nஅவற்றில் தக்கவைத்திருக்கும் தெவிட்டாத தனித்தன்மை..\nஅசரவைக்கும் இவற்றின் சூட்சுமம் அறிய ஆவல்.\nவாவ்..... பின்னூட்டமிட யோசித்து பார்த்தால்.. அமரன் அண்ணா தெள்ளத் தெளிவாய் கதையாராய்ச்சி செய்து முடித்துவிட்டார்..\nஅமரன் அண்ணா... இது போல் விமர்சனம் நிறைய கொடுங்கள்... பின்னாடியே தொடர்வோம்.. ஒவ்வொரு பதிவாக..\nஇதற்கு மேல் நானென்ன சொல்ல\nஅப்படியே ஒற்றுகளோடு ஒப்பி.. வழிமொழிகிறேன்..\nமன்றத்தின் தனித் தன்மையாக விளங்குபவர்களின் மிகப் பெரும் சகலகலாவல்லவராக இருப்பவர் சிவா அண்ணா தான்..\nபணிப் பளுவுக்கு மத்தியில் இவரின் தமிழ்மன்றம் மீதான அன்பு மழையும் பாசப் பிணைப்பும்... சொல்லிலடங்காது..\nஎப்படி இவருக்கு மட்டும் இத்தனை சிந்தனைகள் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறதென பலமுறை நினைத்து பூரித்ததுண்டு..\nஒவ்வொருமுறையும் \"என் அண்ணன்\" என்ற பெருமிதம் அடைந்திருக்கிறேன்... இப்போதும் அவ்விதமே..\nஅமரன் அண்ணாவின் விமர்சனம் கண்டு பூவினுள் சந்தோசப்பூ பூத்திருக்கிறது..\nபாராட்டுகள் சிவா அண்ணா. :)\nஇந்தக் கதை என் மனதில் ஓர் அசௌகரியமான நெருடலையும்\nகுற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது சிவா..\nகுளம் விரும்புகிறதாய் என் கணிப்பு...\n(புறக்கணிப்பு - இருவகையில் சொல்லாடிய என் இளவல் அமரனுக்கு\nஏதோ ஒரு சோர்வு.. நீக்க மன்றம் நாடிவந்தேன்..\nஅண்ணனின் அன்பு முத்தம் செய்துமுடித்தது..\nசந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த சிவாவுக்கு நன்றி.\nஒருவருக்கொருவர் ச��ர்வை நீக்குவதும், சொந்தம் கொண்டாடுவதும்\nமன்றவயலில் நற்பயிராய் விளைந்த நல்விளைவுகள் அமரா\nஇணைய வைத்த மன்றத்துக்கு நன்றி\nஅங்கொருபக்கம் தொடர்கதை.. இங்கோ தினம் தினம் சிறுகதை. கலக்குங்க சிவா அண்ணா. இவ்வளவு ஆற்றலா\nபுறக்கணிக்கப்பட்ட சிவராமனின் மனம் ஒரு படம் வரைந்துவிட்டு அன்னையின் பாராட்டுதலுக்கு காத்து நிற்கும் குழந்தையின் மனம் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.\nதென்றல் கூறியுள்ளபடி சிவராமனின் சிறுகதைமட்டுமல்ல எங்கள் சிவா அண்ணனின் சிறுகதைகளையும் ஆ.வி, குமுதத்தில் காண ஆசை.\nபுறக்கணிக்கப்பட்டவருக்கு நல்ல ஆறுதல் மனைவி..\nவேறு என்ன வேண்டும் இந்த உலகில்......\nநன்றி மதி. உத்திரவாதம் கொடுக்கப்பட்டு எந்தவித சரியான காரணங்களும் இல்லாமல் அது நிறைவேற்றப்படாதபோது...புறக்கணிப்புதானே மதி.\nஅமரன். ஆச்சர்ய பார்வையில் அசந்து நிற்கிறேன். உங்கள் புற கணிப்பு விளக்கத்தைப் பார்த்து. விளக்கமாய் ஏற்புரை இட தற்சமயம் இயலவில்லை. பின்னர் இடுகிறேன். நிறைய சொல்லவேண்டும். நன்றி அமரன்.\nநன்றி பூமகள். எழுத்து என் வேலையல்ல. எண்ணுவதே எழுத்தாகிறது. காண்பதே கருவாகிறது. இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nபுரிதலுக்கு நன்றி இளசு. குளத்து மீன்கள் என்றுமே கடல் மீன்களாக முடியாது. நல்ல நீரில் உப்புநீர் சேர்ந்தால் அது உப்பு நீராகத்தான் ஆகுமேத் தவிர நல்ல நீராய் இருக்காது. கடல்மீன்களின் ஆதிக்கத்தில் குளத்துமீன்கள் மூச்சுமுட்டி மரித்துவிடும்.\nமிக்க நன்றி முகிலன். நிச்சயம் என் எழுத்துக்கள் வெகுஜன ஊடகத்துக்கு ஏற்றதல்ல. ஆசைப்பட்டு அனுப்பினாலும் நிராகரிக்கப்படுவது நிச்சயம். எனவே நான் ஆசைப்படவில்லை. உங்களின் ஊக்க வார்த்தைகளே மனைதை நிறைக்கிறது. இது போதும்.\nநன்றி அறிஞர். துவளும்போது சாய ஒரு துணையின் தோளிருக்கும்போது வலியின் வீரியம் வெகுவாகக் குறைகிறதென்பது சர்வ நிச்சயம்.\nவிரலுக்குள்ள எழுத்துங்க மையை ஊத்திகிட்டு கண்ணியைத் தட்ட ஆரம்பிப்பீங்களோ....\nசிவா அண்ணாவோட..விஸ்வரூபம் ஆச்சர்யப்பட வைக்குது...தூங்கும் போதும் யோசிப்பீங்களோ...ஏதாவது கனவுன்னு வந்தா டக்குன்னு அதையும் கண்ணியில் தட்ட ஆரம்பிச்சிடுவீங்களோ....திறம்பட செய்கிறீர்கள்..பாராட்டியே ஆகவேண்டும்.\nஒரு நாளைக்கு எத்தனை நேரம் தட்டச்சுவீர்கள் உங்களைப் பார்த்���ால் காதில் புகை வருகிறது. சரி இந்தக்கதையில் ஏதாவது பொடி இருக்கா...தங்காச்சி தெரியாமல் அச் அச் அச் ன்னு தும்ம ஆரம்பிச்சு விட்டேன்.\nசரிண்ணா...ஒரு ராஜ பாட்டை போட்டு உங்க பார்வைல நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு கதை எழுது ராஜான்னு டக் டக்குன்னு நடக்கறீங்க...உங்கஸ்பீடுக்கு நடக்க முடியாட்டாலும் அப்பப்ப பின்னாலயே ஒடி வந்து பாத்து ஒரு சல்யூட் வெச்சிட்டு போறேன்...\nஇப்படி கூட வர்றதுக்கு வித்தகர்களே தயாராய் இருக்கும்போது பயணத்தின் சுமை தெரியாமல் பயணிக்க முடியும். நீங்க சொன்னதும் சரிதான். நிறைய நேரம் தட்டச்சத்தான் செலவு பன்றேன். வேற எந்தவிதமான பொழுதுபோக்கும் இயலாத நிலையில சிந்தனைகள் உருவாவதை தடுக்க முடியவில்லை. உருவானதும் அதைக் கருவாக்கி உறவுகளுடன் பகிர்ந்துக்காம இருக்க முடியவில்லை. நன்றி யவனிகா.\nதிறமை எங்கு மதிக்க பட வில்லையோ திறமைக்கு நட்டம் இல்லை அந்த திறமையை மதிக்காதவர்களுக்கே நட்டம் ஊர் குருவியாய் மனம் பறக்க ஆசை பட்டது ஆனால் அவனில் பாதி அவனை வானத்தில் பறக்க வைத்து விட்டது\nஇங்கு அவனில் பாதி செய்ததை....அவனியும் செய்யும். புறக்கணிப்போருக்கே இழப்பு. மிகச் சரியான கருத்து முரளி. பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18570.html?s=f90c0efdd9d08be01deaf0249fd7c863", "date_download": "2020-06-02T19:12:33Z", "digest": "sha1:GOUAL47XBH2RWKVENTPZ5VJKZF6NFP7X", "length": 24936, "nlines": 99, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலகமே நீ தான் (சிறுகதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > உலகமே நீ தான் (சிறுகதை)\nView Full Version : உலகமே நீ தான் (சிறுகதை)\nமருத்துவமனையில் இருக்கும் மருந்து கடையில் முத்து நின்றுக் கொண்டு இருந்தான், அவனின் முகம் வாடி இருந்தது கடைக்கார பையன் வந்து\n\"சார் இந்தாங்க சார், லோடோஸ் மாத்திரை மட்டும் இல்லை, அதுதான் முக்கியமான ஹார்டு மாத்திரை, அரை மணி நேரம் கழித்து வாங்க, அதற்க்குள் நான் வாங்கி வைக்கிறேன்\" என்றான்.\n\"சரி\" என்பது போல தலை ஆட்டி விட்டு, எதோ சிந்தனையில் ஆஸ்பத்திரி அறைக்குச் சென்றான். உள்ளே முத்துவின் அம்மா படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்தாள், செயற்கை சுவாசம் வைத்திருந்தார்கள். படுக்கைக்கு அருகில் முத்துவின் மனைவியும், அவளின் தோள் மீது 3 வயது பெண் குழந்தையும் தூங்கிக் கொண்டு இருந்தது. முத்து வருவதை பார்த்த மனைவி\n\"என்னங்க இப்ப தான் பெரிய டாக்டர் வந்துட்டு போனாரு, எங்க போய் இருந்தீங்க\"\n\"மருந்து வாங்க போய் இருந்தேன், சரி என்ன சொன்னாரு\"\n\"பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லையாம், சாதாரண ரேஸ்பரேட்டரி பிராபளம் தானாம், ஆக்ஸிஜன் வச்சி இருக்காங்க, மதியம் வீட்டுக்கு கூட்டினு போலாம்னு சொன்னார்\"\n\"அதுக்கு தான் அந்த ஜன்னல்களை எல்லாம் மூடியே வைச்சி இருக்க சொன்னேன், கேட்டா தானே, இப்ப பார் என்ன ஆச்சினு\" என்றான் கடுமையாக.\nஇவன் பேசிய சத்தத்தில் அவளின் தோளில் இருந்த குழந்தை சிணுங்கியது. அவன் குரலை தாழ்த்திக் கொண்டு\n\"சரி சரி, நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு போங்க, நான் அம்மாவை டிஸ்ஜார்ஜ் பண்ணி அழைச்சினு வரேன், லட்டு வேற காலையில ஒழுங்க தூங்கல, நீயும் போய் ரேஸ்டு எடு\" என்று மனைவியையும் குழந்தையையும் அனுப்பி வைத்துவிட்டு. தன்னுடைய அம்மாவின் பக்கத்தில் உக்கார்ந்தான், அவளின் தலையை கோதி விட்டான்\n\"ஏம்மா ஏன் அப்படி செஞ்ச, எனக்கு தெரியும் உன்ன பத்தி, உனக்கு உலகமே நான் மட்டும் தானே, எனக்குனா நீ.........................................\"\nநேற்று இரவு 10.45 மணி, ஊரே தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது முத்து அசதியாக விட்டிற்க்குள் நுழைந்தான். வீட்டில் அவனுடைய மனைவியும், 3 வயது பெண் குழந்தையும் டி.வி பார்த்துக் கொண்டு இருந்தனர். முத்துவை பார்த்தவுடன் அபி ஒடிவந்து காலை கட்டிக் கொண்டாள்\n\"ஐயா ஐயா ப்பா அந்தாச்சீ, ப்பா அந்தாச்சீ\" என்றாள் குழந்தை.\nஉள்ளே அறையில் இரும்பல் சத்தம் கேட்டது.\nமுத்து குழந்தையை தூக்க முயன்று உடல் அசதி காரணமாக தூக்காமல், அப்படியே நாற்காலியில் அமர்ந்து குழந்தையை அனைத்துக் கொண்டு\n\"ஏன் என் லட்டுச் செல்லம் இன்னும் தூங்கல, ராத்திரி ஆயிடுச்சே, மம்மு சாப்டியா செல்லம்\"\n\"தூக்கம் வல்ல ப்பா\" என்றது குழந்தை தன் மழலைக் குரலில். முத்துவின் மனைவி முத்துவை நெருங்கினாள். உள் அறையில் இரும்பல் சத்தம் கேட்டது.\n\"என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்டு ஆயிடுச்சி, ரொம்ப வேலையா\"\n\"ஆமா, ஏன் இன்னும் லட்டு தூங்கல\" என்றான்.\n\"க்கும் யாரு உங்க பொண்ணா, உங்க மூஞ்சியை பார்க்காமா தூங்க மாட்டேன்னு சொல்றா\" என்றாள்.\n\"ஏன் அவ உன் பொண்ணு இல்லையா, ஒருநாள் பாரு வாயிலே போடப்போறேன்\" என்றான் முத்து.\n\"ஏய் அபி வா தூங்கலாம், அப்பாவை தொந்���ரவு பண்ணாதே, பாவம் டையர்டா வந்து இருக்காருடி வா\" என்று குழந்தையை முத்துவிடம் இருந்து தூக்கினாள். குழந்தையும் சிணுங்கிக் கொண்டே அவளிடம் வந்தது. அவள் குழந்தையை அறையில் போய் தூங்கவைத்து விட்டு பத்து நிமிஷத்தில் முத்துவிடம் வந்தாள். அதற்க்குள் முத்து தன்னுடைய ஷூவை கழற்றி வைத்துவிட்டு, முகம் கழுவி படுக்கையில் வந்து சரிந்தான். உள்ளே அறையில் இரும்பல் சத்தம் கேட்டது.\n\"ஏங்க என்னங்க, சாப்பிடாம படுத்துட்டிங்க வாங்க சாப்பிடலாம்\"\n\"ம்ம்ம்....\" என்றான் அசதியாக கண்களை மூடிக் கொண்டு. அவள் அவனின் தலையை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து கொண்டு\n\"எனக்கு வேண்டாம், ரொம்ப அசதியா இருக்குடி, நீ போய் சாப்பிடு, அந்த லைட்டை கொஞ்சம் ஆஃப் பண்ணிட்டு போ\" என்றான் கண்களை மூடிக் கொண்டு. உள்ளே அறையில் இரும்பல் சத்தம் கேட்டது.\n\"ஏங்க அம்மா காலையில் இருந்து இரும்பினே இருக்காங்க, கொஞ்சம் போய் என்னனு பாருங்க\" என்றாள் அமைதியான குரலில். அவன் சட்டென்று தன்னுடைய சிவந்த கண்களால் அவளை முறைத்தான், பின் சாந்தமானவனாக அவளின் கையை பிடித்துக் கொண்டு\n\"இங்கபாரு பட்டு, காலையில் எட்டு மணிக்கு போய் சைட்டுல நின்னவன் தான், இப்பதான் வந்து படுக்குறேன். மதியம் சாப்பாடு கூட நின்னுனே தான் சாப்பிட்டேன், உடம்பை அப்படியே வெட்டி போட்டுடலாம் போல இருக்கு, நாளை திரும்பவும் ஓடனும், தயவு செய்து என்னை தூங்க விடு ப்ளீஸ்\" என்று திரும்பி படுத்துக் கொண்டான்.\nமனைவியும் எழுந்து போய் விட்டாள். முத்து கண்களை மூடியவன் தான்\nதூக்கம் அவனை தரதரவென இழுத்துச் சென்றது, உள்ளே அறையில் இரும்பல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, இவனும் புறண்டு புறண்டு படுத்தான், ஒரு கட்டத்தில் அவனை அறியாமல்\n\"அடச்சீ சனியன்\" என்று தூக்கத்தில் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்.\nஅடுத்த நொடியில் இருந்து இரும்பல் சத்தம் இல்லை, முத்துவும் தூங்கிப் போனான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை பார்ப்பது அவனின் பழக்கம், அம்மாவின் அறைக்கு போனால், அம்மா கண்கள் சொறுகியபடி மூச்சு விட கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள்.\nகாலையில் மருத்துவமனையில் அவளின் தலையை கோதியவுடன் கண் விழித்த அம்மா, தட்டு தடுமாறி பேசினாள்\n\"ராஜா சாப்பிடியா யா, நேத்து நைட்டு கூட நீ சாப்பிடாம படுத்துட்டீயே\" என்றாள். முத்துக்கு அவனை அறி��ாமல் கண்களில் கண்ணீர் பொங்கியது.\n\"என்னமா நீ, ஏன் அப்படி செஞ்ச\"\n\"இல்லயா, நீயே பாவம் கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வர, நா வேற லொக்கு லொக்குனு இரும்பினு இருந்தேன், சரி கொஞ்சம் அடைக்கினு இருக்கலாம்னு பார்த்தா, அது இங்க கூட்டினு வந்துடுச்சி, மன்னிச்சுக்கோ யா ரொம்ப செலவு ஆயிடுச்சா\" என்றாள்.\n\"என்னமா நீ, ஏன் இப்படியெல்லாம் செய்ற எங்களுக்கு நீ தான் முக்கியம், உனக்கு என்ன வேண்டுனாலும் என்னை கேளு மா, அதுக்கு தான் நாங்க இருக்கிறோம்\"\n\"நான் என்னயா கேட்க போறேன், தினமும் ஒரு பத்து நிமிஷம் நீ என் பக்கத்தில் இருந்தாலே போதும்\" என்றாள். முத்துவுக்கு என்ன சொல்வதுனு தெரியவில்லை, தன் தாயின் நெற்றியில் சம்மததிற்க்கு அடையாளமாக முத்தம் கொடுத்தான்.\nஆனால் சில இடங்கள் என் சிறிய மதிக்கு எட்டவில்லை....\nஇவன் அம்மாவை இரவு பார்க்கவில்லை.... சரி அதுக்கு அம்மா என்ன செய்தார் அதுக்கு அம்மா என்ன செய்தார் அவன் ஜன்னல்களை மூடியே வைக்கச்சோன்னேனே கேட்டியா என்று ஏன் அவன் மனைவியை கடிந்தான் அவன் ஜன்னல்களை மூடியே வைக்கச்சோன்னேனே கேட்டியா என்று ஏன் அவன் மனைவியை கடிந்தான்\n அவன் ஜன்னல்களை மூடியே வைக்கச்சோன்னேனே கேட்டியா என்று ஏன் அவன் மனைவியை கடிந்தான்\nமுத்துவின் அம்மாவுக்கு இரும்பல் காலையில் இருந்து இருக்கு, பிள்ளை வந்ததும், அவள் சற்று மிகையாக இரும்பினால் (தன் பிள்ளை வந்து பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில்), இரவில் அம்மாவுக்கு இரும்பல் அதிகமானது. அப்பொழுது முத்து அவனை அறியாமல் தூக்கத்தில் சொல்லிய வார்த்தை, அம்மாவின் காதில் விழுந்துவிட்டது, அவள் தன்னுடைய பிள்ளையின் தூக்கத்தை கெடுக்க கூடாதுனு, தன்னுடைய இரும்பலை அடக்கிக் கொண்டாள், அதனால் அவளுக்கு சுவாச பிரச்சனை வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இதுதான் காரணம் என்று முத்துவுக்கு தெரியும், இருந்து மனைவியிடம் சும்மா ஜன்னலில் இருந்து வந்து தூசியினால் அம்மாவுக்கு சுவாச பிரச்சனை என்று மழுப்பினான். மனைவியாக இருந்தாலும் தன் தவறை சிலர் ஒத்துக் கொள்வது இல்லையே.\nகதை மி்கவும் அருமையாக இருக்கிறது.... கதை இறுதியில்\nஒரு பெரும் பாசப்பினைப்பையும் இடையில் சில சோகத்தையும்\nகலந்து ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசத்தை வெளிக் காட்டியுள்ளீா்கள். அதே வேளை கதையில் பிள்ளையின் மீது தா���ின் அளவு கடந்த புரிந்துணர்வையும் உணர்த்துகிறது. மேலே நாரா அவர்களுக்கு புரியவில்லை என்ற வரிகள்... எனக்கும் புதிரைத்தான் போட்டது நீங்கள் தந்த விளக்கம்\nஎன்னை தெளிவடைய வைத்து விட்டது\nமுத்துவின் அம்மாவுக்கு இரும்பல் காலையில் இருந்து இருக்கு, பிள்ளை வந்ததும், அவள் சற்று மிகையாக இரும்பினால் (தன் பிள்ளை வந்து பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில்), இரவில் அம்மாவுக்கு இரும்பல் அதிகமானது. அப்பொழுது முத்து அவனை அறியாமல் தூக்கத்தில் சொல்லிய வார்த்தை, அம்மாவின் காதில் விழுந்துவிட்டது, அவள் தன்னுடைய பிள்ளையின் தூக்கத்தை கெடுக்க கூடாதுனு, தன்னுடைய இரும்பலை அடக்கிக் கொண்டாள், அதனால் அவளுக்கு சுவாச பிரச்சனை வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இதுதான் காரணம் என்று முத்துவுக்கு தெரியும், இருந்து மனைவியிடம் சும்மா ஜன்னலில் இருந்து வந்து தூசியினால் அம்மாவுக்கு சுவாச பிரச்சனை என்று மழுப்பினான். மனைவியாக இருந்தாலும் தன் தவறை சிலர் ஒத்துக் கொள்வது இல்லையே.\n ஹீ ஹீ என்றாலும் உங்களுக்கு கதை புரிந்திருக்கின்றதா என்று டெஸ்ட் பன்னினேன்............\n( எப்படீ......... நம்ம மீசையில மண் இல்லை )\nஐ ஐ உங்களுக்கு தான் மீசையே இல்லையே, நான் போட்டோவில் பார்த்தேனே\nஐ ஐ உங்களுக்கு தான் மீசையே இல்லையே, நான் போட்டோவில் பார்த்தேனே\nஅது ஒரு முகம் மட்டும்தான்.............:icon_rollout:\nஎனக்கு பல முகங்கள் இருக்கு........:icon_b:\nதாடி மீசையுடன் மர்மயோகி கெட் அப் படம் தரட்டா........:mini023:\nமீசை மட்டும் முருக்கிக்கொண்டு கட்டபொம்மன் படம் தரட்டா\nநல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே... தாய்ப்பாசம் உணர்த்தும் கரு.... வாழ்த்துக்கள்...\nஅருமையான கதை மூர்த்தி.. கதையின் இறுதிக் களனைத் தொட்டு ஆரம்பித்து, அப்படியே நினைவுப்படலங்களாகப் படர்த்தி இறுதியில் சுபம் போட்டு முடித்து நல்லதொரு திரைக்கதையம்சம் மிகுந்த கதை சொன்ன உனக்கு \"ஓ\nநெருக்கம் என்பது பிரிவின் போது தான் தெரியும்... தன்னை விட்டு ஒரு சொந்தம் பிரியும் தருவாயில் இருக்கும்பொழுது பாசம் அதிகரிக்கும். தன்னையறியாமல் பீறிட்டு பொங்கும். அது மனக்கிடங்கு கிழித்து பொங்கா வெள்ளமாய் கண்களில் வடியும்.\nவழக்கம் போலவே, கதை சொல்லும் பாதை, கதை செல்லும் பாதை, சொற்கள், இயல்பான உரையாடல்கள் என அனைத்தும் ஓகே\nசதியினைக் கடிதலும், தாயிடம் வடிதலு���் தேடிச் சொல்லுவதில்லை ஆணுக்கு யாரும். நல்லதொரு கதையமைத்த மூர்த்தி (எ) தக்ஷிணா (எ) (தக்ஷிணாமூர்த்தி) (எ) 100-1 க்கு என் வாழ்த்துக்கள் :D\nகொஞ்ச நேரம் நோய்வாய்ப்பட்ட தாயின் அருகில் நிற்பதை போல் உணர்ந்தேன்....:icon_b::icon_b::icon_b:\nஇந்தக்காலத்தில் இந்தளவு விட்டுக்கொடுத்தலுடனும் புர்ந்துணிர்ந்தலுடனும் வாழும் தாய்ப்பிள்ளை :fragend005:பாசம் மனதை நெகிழ வைத்தது\nஆனால் இந்தப்பாசம் எல்லாக் குடும்பங்களுக்கும் கிடைப்பதில்லேயே :rolleyes:\nஅவனுக்குள்ளும் இருக்கும் உடல் வேதனைகளையும் நேரமின்மையும் சொல்லி இருந்தாலும் தாய்க்கு தன் பிள்ளை மீது இருக்கும் பாசத்தையும் சொல்லிய கதை அருமை இருந்தாலும் எங்கும் பாருங்கள் மனைவியிடம் மட்டும் மறந்தும் தவறை ஏற்று கொள்ளும் ஆண் வர்க்கம் இங்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=38&search=%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1.%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-06-02T18:02:48Z", "digest": "sha1:IFQPA7MLF7SJI767GTSCSV3CPLVYIS7H", "length": 10863, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Comedy Images with Dialogue | Images for எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல comedy dialogues | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Funny Reactions | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (961) Results.\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅவனுக்காக இல்லாட்டியும் உனக்காகவாவது மொறைச்சிக்கிட்டே இரு\nஎங்கே துதியை இன்னும் ஒருமுறை பாடு\nஇதில் எங்களை மீறி எதுவுமே நுழைய முடியாது\nஇந்த ஓலைக்கு இப்போது மன்னரிடம் வேலை இல்லை இது மன்னர் உனக்கு தரும் அன்புப்பரிசு\nஇது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல எங்கள் சாதிக்கு கிடைத்��� வெற்றி\nமிகவும் சந்தோசமாக உள்ளது எங்கள் ஆட்கள் எல்லோரும் சிறப்பாக அடித்தார்கள்\nஇதற்கு இது பதில் இல்லையே\nசொல்ல வேண்டியது தானே இங்கு பாதை இல்லையென்று\nநான் எங்கு போனாலும் பொத்திக்கொண்டு பேசாமலேயே பின்னால் வருவீர்களா\nநாம் புலிகள் போருக்கு போகும்போது குடுகுடுகுடுவென்று ஓடக்கூடாது பதுங்கி தான் பாய வேண்டும்\nஅப்படியென்றால் இங்கு யானைப்படை இல்லையா\nஎங்கே கொஞ்சம் பிடித்து இழு\nமரியாதையாக சொல் எங்கே போயிருந்தாய்\nகுடிக்கவே கஞ்சி இல்லாதப்ப குண்டிக்கு எதுக்குய்யா மல்லிகைப்பூ\nஎன்னடா ஔவையார் மாதிரி போற ஔவையார் மாதிரி வர\nகேள்விப்பட்டேன் நான் இல்லாதபோது பிரமாதமாக ஆட்சி செய்தாயாமே\nமாற்றம் ஒன்றுதானே உலகில் மாற்றமே இல்லாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/168", "date_download": "2020-06-02T19:20:07Z", "digest": "sha1:JZDK2NMF7Q4IK2PLJK4ZOT7YTXO6KANT", "length": 6649, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/168 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/168\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n161 வழியாக மின்அல்ை செய்தித் தொடர்பு துவக்கம் (1972) மதகுபட்டியில் கள்ளர்களுக்கும் அரிஜனங்களுக்கு மிடையே மோதல்கள் (1972) இராமேஸ்வரம் தீவை மண்டபத்துடன் இணைப் பதற்காக கடல் மேல் சாலையமைக்கும் திட்டத்தை இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி துவக்கி வைத் தி.து. \"r (1976) தேவகோட்டையை ஒட்டிய உஞ்சனையில் ஜாதி இந்துக்களுக்கும் அரிஜனங்களுக்கும் இடையே கோவில் திருவிழா சம்பந்தமாக மோதல்கள் - (1979) கிழக்கு இராமநாதபுரம் மாவட்டம் பகுதிக்கென தமிழக அரசு பொதுத்துறையில் மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் துவக்கப்பட்டது (1983) சென்னையையும் இராமேஸ்வரத்தையும் மிகக் குறைந்த நேரமாகிய 14 மணியில் இணைப்பதற்காக சேது எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம் (1983) இராமேஸ்வரம் தீவில் வீசிய குருவளியினல் பாம் பன், தங்கச்சிமடம் ரயில் பாதை தடைப்பட்டது இலங்கையில் நிகழ்ந்த வன்செயல்களினல் இரா மேஸ்வாம் தலைமன்னர் கப்பல் போக்குவரத்துத் தடைபட்டது - - இராமந���தபுரம் நகரில் இராமநாதபுரம் மாவட்ட ஆயிரவைசியர்களின் முதல் மாநாடு to இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க ஆசிரியர்களும் மாணவர்களும் அரசு ஊழியர்களும் கருப்புப்பட்டை அணிந்து ஊர்வலங் கள் நடத்தினர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/298", "date_download": "2020-06-02T18:33:40Z", "digest": "sha1:7W6L5RPVWXV2T2DFBPK3SIY5DWLSMURO", "length": 6385, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/298 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராவண காவியம் 4. இலங்கை வாழு .பிராவணன் ஆணையிற் பொலங்க முற்கரன் என்னும் புலியனான் விலங்கு மாண்மைவேல் வீரர்கள் தம்மொடு வலங்கொள் விந்தகம் காத்து வருகிறான், 5. ஈங்கு நீங்கள் இருப்பதைக் கண்டவன் ஓங்கு வேள்வித் துணையுடை யோரென ஆங்கு நாங்கள் அடைய விடாதிகல் வாங்கு வீரரைக்' காவலாய் வைத்துளான், 6. இடிநி கர்த்தவர் இவ்வுல கத்தினை ஒருநொ டிக்கு ளொழித்துரு வங்கெடப் பொடி.ப டுத்தும் பொருவலி மிக்கவர்; கடுக டுத்திடிற் காற்றையு மெற்.றுவர். ஆத லாலிங் ககன்று தமிழகம் போது வீரெனிற் போதிய சூழ்ச்சியைப் பாது காத்தெமைப் பாதுகா வென்றுமே மாத வனன்கு வாயுற வாழ்த்தினன். 8. என்று கூறி யினத்துட னாயிடை நின்று சேர்வுற நீங்கியவ் வாரியர் சென்ற பின்னர்ச் செறிந்த வுயிர்களைக் கொன்று தின்றக் குறிய ரிருந்தனர். 9, ஓவ கூடத் துறைந் து பலபகல் பாவை யோடு பகலிரவின்றியே மேவி யின்ப நுகர்ந்து பின் வேறிடம் போவ தோல் மென் றவர் போயினார், 10, அங்க கன்றுபோய் அத்திரி தன்னிலை தங்க வன் மனை தையற் கணிகலன் அங்க லவைக ளே ஈடுபட் டாடையும் மங்கை கொள்கென வான் பரி சீந்தனள். 4, 6விலங்கு தல்-வெல்லுதல். த, இகல் வாங்கு-பகையை ஏற்றுக்கொள்கின்ற, 10. அம் கலவை.நல்ல கலவைசி சந்தனம்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sakshi-did-this-to-get-dhonis-attention-who-is-busy-with-playing-video.html", "date_download": "2020-06-02T16:48:29Z", "digest": "sha1:X4WFZ6JPCDEF4EI2DFZOEW3OEKQJHA4A", "length": 8680, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sakshi did this to get Dhonis attention who is busy with playing video | Sports News", "raw_content": "\n“என்ன கொஞ்சம் பாருங்க தல”.. வீடியோ கேம் விளையாடும் தோனியின் கவனத்தை ஈர்க்க சாக்‌ஷி செய்த சேட்டை”.. வீடியோ கேம் விளையாடும் தோனியின் கவனத்தை ஈர்க்க சாக்‌ஷி செய்த சேட்டை\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூஸிலாந்திடம் அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு, தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்காமல் இருந்தார்.\nஒருவேளை ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் அவர் களத்தில் இறங்கியிருப்பார் என்றிருந்த சூழலில், கொரோனா வைரசும் லாக்டவுனும் வந்துவிட்டதால், அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக்கொண்டு வருகிறார். ஆனாலும் வீடியோ கேமில் தோனி மும்முரமாக இருந்ததை அடுத்து, அவரது பாத விரலை கடிப்பது போல் பாவனை செய்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளா அவரது மனைவி சாக்‌ஷி தோனி.\nமேலும் அந்த புகைப்படத்திற்கு, “#mrsweeti-யிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் போது வீடியோ கேம் vs மனைவி” என்று சாக்‌ஷி தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் இன்ஸ்டாகிராமிற்காக தோனியை வீடியோ எடுத்த சாக்‌ஷியை, “உன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்த வீடியோ எடுக்கிறாயா வீடியோ கேம் vs மனைவி” என்று சாக்‌ஷி தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் இன்ஸ்டாகிராமிற்காக தோனியை வீடியோ எடுத்த சாக்‌ஷியை, “உன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்த வீடியோ எடுக்கிறாயா” என்று கிண்டல் அடித்தார். ஆனால் அப்போது அந்த வீடியோவில் “நானும் உன் அங்கம்தானே பேபி” என்று சாக்‌ஷி தோனியை பார்த்து கூறியதால், ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை சாக்‌ஷி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'மாமனாரைத் தாக்கி...' 'மிளகாய்ப் பொடி தூவி...' 'பொண்டாட்டியை கடத்திய புருஷன்...' 'கைதுசெய்து' மாமியார் வீட்டில் 'பொங்கல்' வைத்த 'போலீசார்...'\n'5 வருஷ லவ்'... 'பேஸ்புக் லைவில் நடந்த கொடூரம்' ... 'லைவை பார்த்து கதறிய நண்பர்கள்' ... ஆடி போன போலீசார்\n'என் லைன்ல உங்க அப்பா குறுக்க வராரு'...'தாயின் கோர திட்டத்திற்கு துணை போன மகன்'...நெஞ்சை நொறுக்கும் சம்பவம்\n'கொரோனா விழிப்புணர்வை பகிரும் போர்வையில்...' 'கோளாறான' ஆட்களும் 'நிறைய பேர்' இருக்காங்க.... 'ஜாக்கிரதை பெண்களே...'\n‘நான் வந்தா என்னை எடுத்துட்டு போயிடுவாங்க’... 'மோடி அங்கிள் சொல்லி இருக்காரு'... 'சிறுவனின் அப்பாவித்தனமான க்யூட் வீடியோ’... ‘ஷேர் செய்த திரையுலக பிரபலங்கள்’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தற்கொலை' என நினைத்தபோது... '5 வயது' மகன் கூறிய 'அதிர்ச்சி' தகவல்... 'கர்ப்பிணி' பெண்ணுக்கு நிகழ்ந்த 'கொடூரம்'...\n'கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்'... 'மனைவியை தொடர்ந்து கணவருக்கு நேர்ந்த பயங்கரம்'... 'உயிருக்கு போராடும் மாமியார்'\nமரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...\n‘அப்போ தோனியை ரொம்ப கோவமா திட்டிட்டேன்’.. ‘ஆனா அத நெனைச்சு..’.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. ரகசியம் உடைத்த வீரர்..\nகணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-be-happy-with-and-mental-health-and-without-stress-esr-194345.html", "date_download": "2020-06-02T17:28:38Z", "digest": "sha1:NUIHTCIULDTGP3UUDKUFLY2VIKU2GPVP", "length": 11158, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "எப்போதும் கவலையே இல்லாமல்..மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஎப்போதும் கவலையே இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nவாழ்க்கையில் சில விஷயங்களை தவிர்ப்பதும், கடைபிடிப்பதுமே மகிழ்ச்சிக்கான விதை..\nகவலை இல்லாத மனிதரை காண்பது அரிது. ஆக..உங்களுக்கு மட்டும்தான் கவலை என எப்போதும் சோர்வாக சுற்றிக் கொண்டிருப்பதை விடுத்து..கவலையே இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவெளியே சில நொடிகள் : ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் உங்கள் மனம் ரிலாக்ஸாக அவுட்டிங் சென்று வருவது நல்லது. இதை ஆராய்ச்சியாளர்களே நிரூபித்துள்ளனர். உங்களுக்கு பிடித்��� இடங்களுக்கு சென்று, இயற்கையோடு இரண்டு மூன்று நாள் நிம்மதியாக இருந்துவிட்டு வாருங்கள். மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்.\nதிட்டமிடல் : கடைசி நேர அவசரம் எப்போதும் சிக்கல்தான். மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும். அன்றைய நாள் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்கு இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கி திட்டமிட்டு செயல்படுத்தினால் கடைசி நிமிட டென்ஷன் இருக்காது. நினைத்த வேலையும் சிறப்பாக முடியும்.\nநாட்குறிப்பு : தினமும் முடிந்தால் நாட்குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கை மீதான பிடிமானம், தெளிவு கிடைக்கும். தவறுகள் நடப்பின் அது எதனால் தொடங்கியது என்பதை கண்டறியவும், அதை சரி செய்யவும் உதவும். நன்மை மற்றும் தீமைப் பட்டியல் கிடைக்கும். இதனால் அவ்வப்போது பிரச்னைகள் வரும்போது நடந்த நன்மைகளை நினைத்து மன அமைதி கொள்ள உதவியாக இருக்கும்.\n7 -9 மணி நேர உறக்கம் : வாழ்க்கையில் என்ன பிரச்னை வந்தாலும் தூக்கத்தை மட்டும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது என்பதை மனதில் திடமாக்கிக் கொள்ளுங்கள். எந்த பிரச்னைகள் நேர்ந்தாலும் நல்ல தூக்கம் ஏதாவதொரு தீர்வுக்கு வழிவகுக்கும். மனதும் தெளிவாக, உடல் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.\nதியானம் : அமைதியான சூழலில் குறைந்தது அரை மணி நேரமாவது தியானம் செய்வது அமைதியில்லா சிந்தனை, மன ஓட்டத்திற்கு ஓய்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தம், பதட்டம் , கோபம், மனச் சோர்வு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.\nஊட்டச்சத்துள்ள உணவு : உணவு விஷயத்தில் ஆரோக்கியமான உணவுகளை உண்ணப் பழகுங்கள். எக்காரனத்திற்காகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள். இதனால் உடலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவால் அடிக்கடி வரும் உடல் உபாதைகளும் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும்.\nமுடிவுகளில் தெளிவாக இருங்கள் : வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை தெளிவாக இருங்கள். அந்த முடிவில் எப்போதும் நிலையாக இருங்கள். மற்றவர்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காமல் இருப்பது நல்லது.\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/16/164834/", "date_download": "2020-06-02T18:08:13Z", "digest": "sha1:2C2P2MMWYRWYRSOPZIZMOT7KJPPFCHKB", "length": 7098, "nlines": 125, "source_domain": "www.itnnews.lk", "title": "சிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம் - ITN News", "raw_content": "\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nகஞ்சாவுடன் இருவர் கைது 0 13.பிப்\nவிஷமற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி 0 24.மார்ச்\nஊடகங்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் ஊடக நிறுவனங்களுக்கு விசேட அறிவுறுத்தல் 0 04.மார்ச்\nசிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்குமென சந்தைப்படுத்தல் சபையில் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.\nஇந்நிலையில் கடந்த பெரும்போகத்தில் நெற் கொள்வனவு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்றன. பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெற்தொகையில் 5 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சந்தைப்படுத்தல் சபையில் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் ���ிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/30194848/1373415/surveys-by-authorities-to-prevent-the-public-from.vpf", "date_download": "2020-06-02T18:15:34Z", "digest": "sha1:Z2QFAE6U2LERP6JYNLA5VLCWSVVN4OLG", "length": 6681, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: surveys by authorities to prevent the public from coming outside", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு\nகுடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சிகளில் தூய்மை பணிகள் தொடர்ந்து நடக்கிறது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள, 23 ஊராட்சிகளிலும் கிருமி நாசினிகள் தெளிப்பது தொடர்ந்து நடக்கிறது.\nஒன்றிய அலுவலகத்தில் அவசர தேவையில்லாமல் வெளிநபர்கள் உள்ளே நுழையக் கூடாதென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதற்போது, அவசர மற்றும் அத்யாவசிய தேவைகள் இல்லாமல், பொதுமக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என, அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்லும் பொது மக்களை, ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் கண்டித்து, விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் மனு\nதிருவண்ணாமலையில் கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி\nஊரடங்க�� நீட்டிப்பால் கோவிலில் எளிமையாக நடந்த அரசு பெண் ஊழியர் திருமணம்\nதிருச்சி அருகே மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் குடும்ப பின்னணி - உருக்கமான தகவல்கள்\nகுற்றாலத்தில் சீசன் தொடங்கியது- குளிக்க அனுமதி இல்லை\nதஞ்சை மாநகரில் தற்காலிக காய்கறி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/01_1.html", "date_download": "2020-06-02T16:43:02Z", "digest": "sha1:4IAZP6TLOGCXMQKEARDLZD4WJENWFT3Z", "length": 5502, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையின் பொலிஸ்துறை தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையின் பொலிஸ்துறை தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்\nஇலங்கையின் பொலிஸ்துறை தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்\nஇலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“பொலிஸ்துறையின் VPN வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும், இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், சிபொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C-2/", "date_download": "2020-06-02T17:14:43Z", "digest": "sha1:3D5I235GPCTKONOYF5X4JWV4IOLSGLN7", "length": 21216, "nlines": 157, "source_domain": "ithutamil.com", "title": "போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 | இது தமிழ் போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 – இது தமிழ்", "raw_content": "\nHome ஆன்‌மிகம் போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6\nபோதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6\nபோதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5\n‘நான் என் சீடனை தேர்வு செய்யணும்’ – போதி தர்மர்.\n‘சன் க்வாங்’ என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. புத்த மதத்தைத் தழுவி துறவியாக மாறுகிறார்.\nபடத்தில் ‘சன் க்வாங்’கின் அறிமுகம் லாங் -ஃபெய் என்னும் மடத்தில் இருந்து தொடங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்கும் சன் க்வாங், தன் கைகளைப் பதற்றமுடன் கழுவுகிறார். அவர் கையில் ஏதோ அழுக்கு உள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சி ஒரு குறியீடு என படுகிறது. தன் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைக் கழுவ முனைகிறார். அதாவது மனதில் படிந்து விட்ட குற்றவுணர்வில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் என்பதன் குறியீடு. (ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்னும் நாடகத்தில் வரும் லேடி மெக்பெத் என்னும் கதாபாத்திரம், தன் கைகளில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாக நினைத்து சதா கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்.)\nசன் க்வாங் தன் குருவிடம் சென்று, “எப்பொழுதும் எனக்கு கெட்டக் கனவுகளாகவே வருகின்றன” என்று கவலையுடன் சொல்கிறார். பழையவற்றை எல்லாம் மறந்து விடு என குரு சமாதானப்படுத்தி அனுப்புகிறார். எனினும் சன் க்வாங் கனவுகளுக்கு பயந்து தூங்காமல் இருக்கு தன்னைத் தானே வருத்திக் கொள்கிறார். அங்கே வரும் சன் க்வாங்கின் குரு, சன் க்வாங் போலவே காயப்படுத்திக் கொள்ள முனைகிறார். பதறி தடுக்கும் சன் க்வாங்கைப் பார்த்து, “உனக்கு உணர்ச்சிகளே இருக்காது என நினைத்தேன்” என்கிறார். தன் தவறை உணரும் சன் க்வாங்கிடம், “தீய சக்திகள் உன் மனதைத் தடுமாற வைக்கும். உனக்கு உறுதியான மனம் இருந்தால் தான் அதை வெற்றி் கொள்ள இயலும்” என்கிறார்.\nசாங் – ஷான் மலையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் போதி தர்மரைக் காட்டுகின்றனர். அவரது முதுகில் முயலின் நிழல் ஒன்று தெரிகிறது. விறகுகளைச் சுமந்து வரும் சன் க்வாங் அடிபட்டு கிடக்கும் வெள்ளை முயல் ஒன்றினைக் காண்கிறார். தன் உடையைக் கிழித்து முயலிற்குக் கட்டுப் போடுகிறார். முயல் துள்ளிக் குதித்து ஓடுகிறது. மகிழ்ச்சியுடன் சன் க்வாங் திரும்பி நடக்க ‘சன் க்வாங்’ என யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்க்கிறார். முயல் தன் இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு, “என்னை பின் தொடர்ந்து வா” என அழைக்கிறது. குழப்பமுறும் சன் க்வாங்கைத் தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார் அவர் குரு.\n“முயல்” என்கிறார் சன் க்வாங்.\n“நான் முயல் அல்ல. உன் குரு. மீண்டும் பகல் கனவா” என பெருமூச்செறிகிறார் குரு. சன் க்வாங்கின் கனவைப் பற்றி கேட்டுக் கொள்ளும் குரு, உண்மையை அறிய சன் க்வாங்கை கிழக்கி நோக்கி செல்ல பணிக்கிறார். சீன சோதிடவியலின் 12 ராசி மிருகங்களில் முயலும் ஒன்று. முயல் குருவைக் குறிக்கிறது. சன் க்வாங் முதலில் மறுத்தாலும் குருவின் கட்டளையை மறுக்க இயலாமல் கிழக்கு நோக்கி செல்கிறார்.\nவழியில் ஒரு பெண்ணை ஐந்து பேர் துரத்துவதைக் காண்கிறார். அவர்களை தடுக்க பார்க்கிறார். அந்தப் பெண் தங்களிடம் திருடியதாக கோபத்துடன் இருக்கும் அவர்களை தற்காப்பிற்காக அடிக்கிறார். தான் புனித துறவியைப் பார்க்க ஷவோலின் மடத்திற்கு செல்வதாக சொல்கிறாள் அப்பெண். ஷவோலின் மடம் எங்கிருக்கிறது என சன் க்வாங் வியந்து கேட்க, தெற்கே என சொல்கிறாள் அப்பெண். தனியாக மடத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பது கடினம் என அந்தப் பெண் விடைப் பெறுகிறாள். விடைப் பெறும் முன் தன் பெயரை ‘முயல்’ என கூறி விட்டுச் செல்கிறாள் அப்பெண். தெற்கே பயணிப்பது தெய்வக் கட்டளைப் போலும் என உணர்ந்து கடவுளிற்கு நன்றி சொல்கிறார்.\nபல நாட்கள் பயணித்து சாங் – ஷான் மலையை அடைகிறார் சன் க்வாங். குகையின் உட்புறம் சுவரைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் போதி தர்மரின் முதுகில் முயலின் நிழலுருவம் தெரிகிறது. போதி தர்மரை வணங்கி விட்டு குகை வாயிலிலேயே அமர்ந்துக் கொள்கிறார் சன் க்வாங். படத்தின் இந்த இடத்தில் தான் சன் க்வாங் தளபதி ஆக இருந்தார் என்பதற்கான காட்சி ஒன்றை அவசர கதியில் காண்பிக்கின்றனர். அதுவும் ‘லாங்மேன் க��ரோட்டோஸ் (Longmen Grottos)’ என்னும் இடத்தில் உள்ள புத்தர் சிலை முன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்ற காட்சி இடம்பெறுகிறது.\n(லாங்மேன் க்ரோட்டோஸ் போல் ஓர் இடம் உலகில் வேறு எங்கேனும் இருக்குமா என்பது ஐயம் தான். க்ரோட்டோ என்றால் ‘நந்தவனங்களில் வெப்பத்தை அளிக்க வல்ல செயற்கைக் குகை’யினைக் குறிக்கும். க்ரோட்டோஸ் பன்மை அதாவது குகைகள். ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் 1400 குகைகள். அதில் 110000 சிலைகளுக்கும் மேலுள்ளன. 14 கி.மீ. நீளம் கொண்ட க்ரோட்டோஸ்சில்.. 25 மி.மீ. சின்னது முதல் 17 மீட்டர் உயரம் கொண்ட பெரியது வரை என பல அளவுகளில் சிலைகள் காணக் கிடைக்கின்றன. இந்தச் சிலைகள் செதுக்கும் பணி முழுவதும் முடிய சுமார் 400 ஆண்டுகள் ஆனதாம். மேலே உள்ள புகைப்படத்தில் வலதுப் பக்கம் அமர்ந்தவாறு இருக்கும் பெரிய புத்தர் சிலையின் மடி சிதைந்து போயுள்ளதைக் காணலாம். திரைப்படத்தில் சன் க்வாங் சண்டையிடும் பொழுதும் மடி உடைந்தே உள்ளது. இந்தச் சிலைகளும், குகைகளும் அமைக்க துவங்கிய காலமும், சன் க்வாங்கின் காலமும் கிட்டத்தட்ட ஒரே காலம் தான். ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அவ்விடத்தில் சன் க்வாங் சண்டையிட வாய்ப்பே இல்லை. அப்படியே சண்டை இட்டிருந்தாலும், புத்தரின் மடி உடைந்திருக்க வாய்ப்பு இல்லை. அவை அந்நேரத்தில் புதுப் பொலிவுடன் ஒளிர்ந்திருக்கும்.)\nஇரவு பெய்யும் வெண் பனி் அவர் மேல் போர்வைப் போல் படர்ந்து கிடக்கிறது. ஷவோலின் மடத்தைச் சேர்ந்தவர்கள் உறைந்து விட்டிருக்கும் அவரை தனி அறையில் படுக்க வைக்கின்றனர். விழிப்பு வந்ததும் மீண்டும் குகையின் முன்பு சென்று அமர்ந்துக் கொள்கிறார் சன் க்வாங். தொடரும் நாட்களில் பனியினைப் பொருட்படுத்தாது அமர்ந்துள்ளார் சன் க்வாங். போதி தர்மர் தன் ஒன்பது வருட தியானத்தினை முடித்து கண்களைத் திறக்கிறார்.\n“மூன்று நாட்களாக பனியில் அமர்ந்துள்ளாயே என்ன வேணும்” என கேட்கிறார் போதி தர்மர்.\n“பெளத்தம் ஆழ்ந்துக் கற்றிருந்தாலும், மனம் ஏனோ அமைதியற்று தவிக்கிறது.”\n“உன் மனதை என்னிடம் தா. நான் அமைதியுற செய்கிறேன்.”\n“ஆனால் என்னால் என்றுமே என் அமைதியற்ற மனம் எங்குள்ளது என கண்டுபிடிக்க இயலவில்லையே” என்கிறார் சன் க்வாங்.\n“நான் உன் மனதை அமைதிப்படுத்தி விட்டேன்” என்று சொல்லும் போதி தர்மரிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும��படி விண்ணப்பிக்கிறார் சன் க்வாங். போதி தர்மர் ஏதும் சொல்லாமல் குகையை விட்டு வெளியில் வருகிறார். போதி தர்மரின் எதிரில் இருந்த சுவரில் அவரின் முகம் வரைந்தால் போல் மெலிதாக பதிந்துள்ளது. போதி தர்மர் எதுவும் சொல்லாமல் போனதால், சன் க்வாங் அவரது கையை அவரே நையப்புடைத்திக் கொள்கிறார். சன் க்வாங்கின் உறுதியை மெச்சி போதி தர்மர் அவரை சீடராக ஏற்று, “வெய் ஹூ” எனப் பெயர் சூட்டுகிறார்.\nTAGதினேஷ் ராம் போதி தர்மர்\nPrevious Postஜொள்ளன் Next Postமெரினா விமர்சனம்\nபெர்முடா | நாவல் விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T18:00:27Z", "digest": "sha1:BMH4SP6JIWD24AV42MSQIYHL7VU2IMF4", "length": 13783, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மூடர்கூடம் விமர்சனம் | இது தமிழ் மூடர்கூடம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மூடர்கூடம் விமர்சனம்\nஉலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.\nசிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.\nவெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் நாயகன் என இவரை மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளலாம். இவருக்கு ஜோடியாக சிந்து ரெட்டி சில நிமிடங்கள் தோன்றி மறைகிறார். தாடி வைத்த முகத்துடன் வரும் குபேரன�� சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கிறார். ஒரு வீட்டிற்குள் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது என்றாலும், படத்தின் இறுதியில் ஃப்ரேம் முழுவதையும் ஆட்கள் நிரப்பிக் கொள்கிறார்கள்.\nசென்ட்ராயன். படம் இவரை நம்பி தான் எடுக்கப்பட்டிருக்கிறதோ என சந்தேகம் கொள்ளும்படியாக அசத்தியுள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடுபவராகவும், ரெளத்திரம் படத்தில் வில்லனாகவும், சுண்டாட்டம் படத்தில் நாயகனின் நண்பனாகவும் கலக்கியிருப்பார். பள்ளி பருவத்தில் தனக்கு கிடைத்த தண்டனையை, திருட போன வீட்டில் அனைவருக்கும் தருவது சுவாரசியம். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதால், அதிக ரிஸ்க் இல்லாமல் பெரும்பாலான காட்சிகளையே இவருக்கே வைத்துள்ளனர் போலும். முக்கியமாக ஓவியாவைப் பார்த்து மாறும் இவரது முக பாவனைகளை சொல்லலாம்.\n‘ஜாப் எத்திக்ஸ்’ என பந்தாவாய் வந்து கழிப்பறையில் சிக்கும் திருடன், பம்பாய் தாவூத் சென்னையில் தொடங்கும் கிளையின் நிர்வாகி, ஐஸ்க்ரீம் வேண்டுமென ஃபோனை அட்டென்ட் செய்து கேட்கும் சிறுமி, ஊரை விட்டு ஓடி வரும் குபேரன், வட சென்னையை கன்ட்ரோலில் வைத்திருக்கும் ‘ரெவுடி’யும் அவரது ஆட்களும், துபாயில் செட்டிலாகவிருக்கும் சிட் ஃபன்ட் அதிபர், அவரது குடும்பம், வீட்டிற்கு யார் வந்தாலும் பயந்து பதுங்கும் ‘டைகர்’ நாய் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இதில் பிரதான கதாபாத்திரங்கள் ஐவருக்கும், ‘டைகர்’ நாய்க்கும், பொம்மை ஒன்றிற்கும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் இடையிடையில் வருகிறது. இந்த சோதனை முயற்சி ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் மையக் கதையை விட்டு விலகுவதால் சலிப்பு எழுவதை தவிர்க்க முடியவில்லை. சார்லி-சாப்ளின் பாணி கருப்பு-வெள்ளை பேசும்படம், அனிமேஷன் காட்சிகள் என ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணி. இதையெல்லாம் தவிர்த்திருந்தால் படம் ‘சூது கவ்வும்’ போன்று முழு நீள காமெடிப் படமாக வந்திருக்கும்.\nநவீன். படித்தவர் என்பதால் சிறையில் சந்திக்கும் மற்ற மூவர்களுக்கு தலைவனாகிறார். இவரே படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும். சிம்புதேவன் மற்றும் பாண்டிராஜிடம் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றியவர். கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், தேர்வையும் கச்சிதமாக செய்துள்ளார். உதாரணமாக கே டி.வி.யில் ‘மன்னன்’ படம் பார்த்து விட்டு நவீனை ஹீரோவாகப் பார்க்கும் சிறுமி, பள்ளி வீடென தன்னை அனைவருமே அடிக்கின்றனர் என வருந்தும் சிறுவன் முதலியோரை சொல்லலாம். நவீன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கார். சின்ன சின்ன விஷயத்திற்கும் பெரிதாக வியாக்கியானம் பண்ணுகிறார். படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படத்திற்கு பெரிதும் உதவியுள்ளன. “நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை” என்ற ஜேசுதாஸின் அறிமுகப் பாடலை 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவரையே இப்படத்தில் பாட வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி Next Postவருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2017/09/", "date_download": "2020-06-02T17:43:59Z", "digest": "sha1:MR7TCAGBWEYOD7JLZYC5UAP7L6NY63IE", "length": 45851, "nlines": 589, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: September 2017", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nகிளைகள் அளித்த நிதி விபரம்.\nஒவ்வொரு கிளையும் 5000/- ரூபாய்\nஎன்ற பட்டுக்கோட்டை மாவட்டச் செயற்குழு முடிவின்படி கீழ்கண்ட கிளைகள்\nநாளை 30-09-2017 க்குள் அளித்திட வேண்டுகிறோம்.\n1. மன்னை கிளை (தோழர் மோகன்) : 5000\n2. திருவாரூர் SDOT கிளை\n(தோழர். சீத்தாராமன்) : 5000\n(தோழர். கலைச்செல்வன்) : 5000\n(தோழர் R.K. ராஜேந்திரன்) : 5000\nமாநில செயற்குழு சிறக்க மனதார நன்கொடை\n3. தோழர். K. காளிதாஸ் MNG : 1000\n4. தோழர். ஆல்பர்ட் JE/TNJ : 1000\nஅவர்கள் பெயர், பதவி விபரம்\nகடைசியாக மாநாடு நடந்த தேதி,\n26-09-10 காலை 11 மணிக்கு\nதோழர். பிரின்ஸ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்டப் பொருளர் தோழர். சேகர்,\nமாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர். A. லைலாபானு ஆகியோரும் கருத்துரையாற்றினர்.\nதோழர்களின் கருத்துரைக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.\n1. வருகின்ற 30-09-2017 க்குள்\nNFTE தமிழ் மாநில துணைத் தலைவர்.\n30-09-2017 ல் பணி ஒய்வு பெறுகிறார்.\n1983 ல் RM ஆகத் துவங்கி\nலைன்மேன், TTA வாகப் பயணித்து\nJTO வாக பணியை நிறைவு செய்கிறார்.\nதுவங்கும் போது மாவட்டப் பொறுப்பு\nமுடியும் போது மாநிலப் பொறுப்பு\nமாநாட்டுக்குப் பெயர் போன வேலூர்\nபல மாற்றங்களை உருவாக்கிய வேலூர்.\nசைட்டில் சைடு அடிக்காத வேலூர்.\nமத்திய, மாநில, மாவட்ட அளவில்\nவேலூர் நமக்கு மாதிரிப் பள்ளி\nரூபாய் 7000/- போனஸ் கொடு\nபெண் தோழியர்கள் 20 பேர் உள்ளிட்ட 180\nதோழர்கள் பங்கு பெற்ற மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் 26-09-2017 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.\nதோழர்கள் பட்டுக்கோட்டை நாடிமுத்து மற்றும்\nகூத்தாநல்லூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலர்\nகுடந்தை தோழர். P. பாலமுருகன் அவர்கள்\nதோழர். S. சிவசிதம்பரம் மற்றும்\nNFTE மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அவர்களும்\nமாவட்டச் செயலர் தோழர். D. கலைச்செல்வன்,\nகிள்ளி, கவிஞர். இக்பால் , R.K. ராஜேந்திரன், பாஸ்டின் அமலநாதன், ஆரூர். சிவப்பிரகாசம், மன்னை தாமஸ் எடிசன் ஆகியோரும் பேசினார்.\nதிருவையாறு பத்மநாதன், மன்னை மோகன், பட்டுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி, வடசேரி பாலு,\nகூத்தாநல்லூர் ராஜசேகர், திருவாரூர் சீதாராமன்,\nதஞ்சை SDOT கிளை பாண்டுரங்கன்,\nஇவர்களோடு தஞ்சை கண்ணன், தஞ்சை வேதமணி,\nபட்டுக்கோட்டை குணசேகர், விஜயராகவன், ராஜன்\nவேனில் திரண்டு வந்த தோழர்களுக்கு\nSEWA தலைவர் தோழர். முருகையன் அவர்கள்\nஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.\nஇறுதியாக தோழர். K. சின்னப்பா அவர்களின்\nமேலும் ஆர்பாட்டக் காட்சிகள் கீழே:\nஏற்றுக் கொண்ட அன்புத் தோழர்களை\nGM ஆபீஸ் கிளை, தஞ்சா��ூர்.\nதோழர். R.K. ராஜேந்திரன் அவர்கள்\nNFTE கிளை செயலாளர் &\nமாவட்டப் பொருளர், TMTCLU, வேதாரண்யம்.\nதோழர். K. சின்னப்பா அவர்கள்,\nகிளை செயலர், GM ஆபீஸ், தஞ்சாவூர்.\nதோழர். V. சீனிவாசன் ATT அவர்கள்\n30-09-2017 இன்று பணி ஒய்வு பெறுகிறார்.\nதஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம்.\nNFTE & TMTCLU தஞ்சை மாவட்டச் சங்கம்\nநேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு\nதோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு\n15 சத ஊதிய உயர்வு\nஇந்த முடிவை மேலும் ஒரு குழு ஆ ராயும்.\nபின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு\nஅதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.\nநமது NFTE மத்திய சங்கத்தின் சார்பாக\nமற்றும் K.S. குல்கர்னி ஆகியோர்\n19-09-2017 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில்\nGM (Restructuring) அவர்களைச் சந்தித்து\n2014-15, 2015-16 ஆகிய ஆண்டிற்கான\nபோனஸ் வழங்குவது குறித்து விவாதித்தனர்.\nபோனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும்\nDirector (HR) அவர்களின் அனுமதிக்காக\nGM (Restructuring) அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇன்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் (IUC )\nவிலை 14பைசாவிலிருந்து 6 பைசாவா குறைக்கப்படுகிறது.\nஅம்பானிக்காக அரசுக்கு வர வேண்டிய 3000கோடியை இழக்கும் மோடியின் அயோக்கியத்தனம்:\nகார்ப்ரேட் கம்பெனிகளால் ஊதி பெருசாக்கப்பட்ட மோடி பலூன் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் அந்த கார்ப்ரேட்களுக்கு நம் பணத்தை வாரி வழங்கி தனது இராஜவிசுவாசத்தை காட்டுவார்.\nகடந்த காலங்களில் அதானிக்கு ஆஸ்திரேலியா சுரங்கத்தை வாங்கிகொடுத்தாக இருக்கட்டும். மகேந்திரா கம்பெனிக்கு பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் ஓப்பந்தம் வாங்கி கொடுத்ததாகட்டுமென்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.அதில் புதிதுதான் அம்பானிக்காக நாட்டிற்கு 3000கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த மோடி.\nநாம் மொபைல் போனில் பயன்படுத்தும் ’இண்டெர்நெட் காலுக்கான’ விலையை 14பைசாவிலிருந்து 6பைசாவா குறைக்கிறோமென்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நேற்று அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்களென்று அரசு சொல்லியிருக்கிறது.\nஆனால் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் அது ரிலையன்ஸ் என்றாலும் ஏர்டெல் என்றாலும் வோடபோன் என்றாலும் அல்லது மற்ற நிறுவனங்களானாலும் சரி எல்லோருக்கும் இணையதள சேவையை இலவசமாக அது ஒரு நாளைக்கு 1GBயிலிருந்து எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ளலாமென்று கொடுக்கிறது. இதனால் நமக்கு வாய்ஸ் காலுக்கு பைசா எவ்வளவு இருந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை. ஏனென்றால் நமக்கு தான் இலவசமாச்சே. ஆனால் நமக்காக குறைக்கிறொமென்று சொல்லி தற்போது ஏன் யாருக்காக இந்த விலையை குறைக்க வேண்டும்.\nஅதாவது அம்பானியின் ஜியோ சேவை வந்தபின்பு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இனையதளத்தை எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாமென்பது. அதன்படி இண்டர்நெட் காலுக்கு இதற்குமுன் ஒவ்வொரு காலுக்கும் 14பைசாவை சேவை கட்டணமாக அரசுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டியிருந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துகொண்டிருந்தது. இதை தற்போது பாதிக்கும் குறைவாக குறைத்ததன் விளைவாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் பல்லாயிரம்கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.\nகுறிப்பாக இந்த விலை குறைப்பினால் அதிகமான லாபமடையப்போவது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அதிரடியாக சலுகை விலையில் ஜியோ மொபைல் போன் கொடுக்கப்போகிறோம், இலவசமாக பேசிக்கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்\nஎன்று ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து இந்த குறுகிய காலத்திலேயே 200மில்லியன் வாடிக்கையாளரை சேர்த்து வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதனால் ஏற்கனவே இருந்த 14பைசா என்ற நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நபருக்கு சராசரியாக 30ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. இதனால் வருடத்திற்கு அவர்களுக்கு 7500கோடி ரூபாய் அரசுக்கு சேவை கட்டணமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இது பாதிக்கும் அதிகமாக குறைந்து விட்டப்படியால் இனிமேல் அவர்களுக்கு வருடத்திற்கு 3000கோடி ரூபாய் மிச்சமாகும். அவர்களுக்கு மிச்சமாகுமென்றால் அரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வருவாயில் 3000கோடி ரூபாய் இழப்பு எற்படுமென்று பொருள்.\nஇந்த 3000கோடி ரூபாய் என்பது ரிலையண்ஸ் என்ற ஒரு நிறுவனத்திற்கு மட்டும் கிடைக்கப்பெறப்போகிற லாபம். இந்தியா���ில் இதுபோல இருக்கிற எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எவ்வளவு பணத்தை இந்த அரசு கார்ப்ரேட்களுக்காக இழக்கிறது என்று பாருங்கள். இந்த பணம் மட்டும் அரசுக்கு கிடைத்திருந்தால் நாடெங்கும் விவசாயிகள் படுகிற கஷ்டத்திற்கு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியிருக்க முடியும். இல்லை வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தற்போது ஏற்பட்டிருக்கிற பெருவெள்ளத்தில் சிக்கியிருக்கிற மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். ஆனால் அவர்களுக்காகவெல்லாம் மோடியின் 56’இஞ்ச் மார்பு ஒருநாளும் துடிக்காது. அதானி அம்பானிகளுக்கென்றால் அந்த மார்பு வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால் அந்த மார்பை மோடிக்குள் செலுத்தியது இந்த கார்ப்ரேட் கும்பல்கள் தான்.\nஇப்போது இன்னொரு கேள்வி உங்களுக்கு எழுகிறதா இவ்வளவு கோடிகள் இழப்பு எற்பட்டால் இதை இந்த அரசு எப்படி சரிகட்டுமென்று. அதுதான் இருக்கவே இருக்கோமே அடிமை மக்களாகிய நாம். நம்மிடமிருந்து தான் பறிப்பார்கள். அது நேரடியாக இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதிக வரி கொண்ட GST போன்றவற்றின் மூலம் அரசு அதை ஈடுகட்டிவிடும். அப்போ நாம் என்ன நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது. நாம் பொருளாதாரத்தில் நலிவுற்று சாக வேண்டியது தான்.\nதாமாக முன்வந்து ரூ. 3000/-\nநன்கொடை அளித்த அன்புத் தோழரை\nதோழர். பாப்பா. நாகராஜ் , அவர்கள்,\nதோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர்.\nதமிழ் மாநிலச் செயற்குழு பற்றி...\nகுறித்த நேரத்தில் தவறாது பங்கேற்று\nதோழர். K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.\nதோழர். A. சேகர், மாவட்டப் பொருளர்.\nதஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம்.\nபோனஸ் தொகையாக ரூ. 7000/- ஐ\nதோழர். C. நாடிமுத்து, மாவட்டத் தலைவர்.\nதோழர். பாஸ்டின் அமலநாதன் GM ஆபீஸ்.\nதோழர். N. கார்த்திகேயன் GM ஆபீஸ்.\nதோழியர் A. லைலாபானு அவர்கள்,\nதோழர். P. பாலமுருகன், மாநில அமைப்புச் செயலர்.\nதோழர். D. கலைச்செல்வன், மாவட்டச் செயலர்.\nதோழர். K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர், NFTE\nதோழர். R.K. ராஜேந்திரன், மாவட்டப் பொருளர்.\nதோழர். S. சிவசங்கரன், மாநில துணைத் தலைவர்.\nதோழர். தாமஸ் எடிசன்,மாநில அமைப்புச் செயலர்.\nதோழர். K. சின்னப்பா அவர்கள்,\nGM ஆபீஸ் கிளைச் செயலர்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்���ு வளரும் BSNL\nமாநிலச் செயற்குழுவிற்கு கிளைகள் அளித்த நிதி விபரம்...\nமாநில செயற்குழு சிறக்க மனதார நன்கொடை அளித்த தோழர்க...\nகிளைச் செயலர்கள் கவனத்திற்கு..... நமது தமிழ் மாந...\nகிளை செயலர்கள் கூட்டம் 26-09-10 காலை 11 மணிக்கு ம...\nதோழர்.பி. சென்னகேசவன் JTONFTE தமிழ் மாநில துணைத்...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க...\nதிருவாரூர் தோழர். V. சீனிவாசன் ATT அவர்கள் 30-09-2...\nகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 26-09-2017மாலை 4 மணி தஞ்ச...\nதோழர். தங்கமணி அவர்கள் AGM (EB), தஞ்சை. நேற்றிரவு...\n BSNL அமைப்பின் நிர்வாகக் குழுக...\nநமது NFTE மத்திய சங்கத்தின் சார்பாக அகில இந்தியச் ...\nTRAI அறிவிப்பு இன்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் (IUC )...\n3000/-தஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு ...\nகிளைச் செயலர்கள் கூட்டம் =========================...\nநர்மதை அணைத் திட்டம்: அர்ப்பணிப்பா, அபகரிப்பா\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\nநமது கூட்டுறவு சொசைட்டி விழாக்கால முன்பணம் ரூபாய் ...\nசெப் - 19. தியாகிகள் தினம் குடவாசல் கிளை கொடியேற...\nசெப்டம்பர் 19 தியாகிகள் தினம் ====================...\nஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் 7000/-தலைமைப் பொது ம...\nமுன்னேற்றப் பாதையில் BSNL கடந்த மார்ச் முதல் ஜூலை...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\n17-09-2017பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்...\n* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் 26.08.1883 ...\nஜூலை 2017 ல் மட்டும்BSNL 3,92,000 மொபைல் இணைப்புகள...\nபட்டுக்கோட்டை கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரி...\nவேதாரண்யம் கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரித்...\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15 நான்கடி இமயத்தின...\nசர்வதேச மக்களாட்சி தினம் இன்று\nதிருவாரூர் கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரித்...\nமன்னார்குடி கிளை 15-09-2017 BSNL நிறுவனத்தை பிரித...\nதஞ்சை மாரீஸ் கார்னர் இணைப்பகம். 15-09-2017 BSNL ...\n தோழர் S. சண்முகம் டெலிகாம் டெக...\nBSNL டவர் கம்பெனி உருவாக்கத்தை எதிர்த்த கூட்டு கண...\nமாவட்டச் செயலர்கள் PGM உடன் சந்திப்பு.தஞ்சை மாவட்ட...\nBSNL டவர் நிறுவனம் தனி நிறுவனமாக அமைக்க அமைச்சரவை ...\nவீரியமிக்க கவிதைகளால் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதிய...\nNFTE -BSNLதமிழ் மாநிலச் சங்க செயற்குழுஇடம்;மாஸ்...\n ஒரத்தநாடு கோட்டம் கோட்டைத்தெரு இண...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\n07-09-2017தஞ்சை GM அலுவலக கிளை மாநாடு இன்று மாலை த...\nகுடந்தையில் நடைபெற்ற தோழர். கலியமூர���த்தி அவர்களின்...\nகிளைச்செயலர்கள் கருத்தரங்கம் குடந்தையில் இன்று(06...\nசேவைச் செய்திகள்: அனைத்தும் இலவசம், 90 நாட்களுக்க...\nஅகில இந்திய அளவில் JAO REVIEW RESULT வெளிவந்துள்...\n06-09-2017 குடந்தை -- தஞ்சை -- கடலூர் மா...\nஅரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக ...\n இனி GPF விண்ணப்பிக்க கடைசி ந...\nதஞ்சை GM அலுவலக கிளை மாநாடு.07-09-17மாநிலச்செயலர...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச்...\nநமது முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர். K. அசோகராஜன...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nமே தினத் தியாகிகளுக்கு வீரவணக்கம் ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே ========== உலகம் முழுதும் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத் தோழனே நமது வாழ்வைச் சீரமைத்தவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37708&replytocom=51135", "date_download": "2020-06-02T18:27:39Z", "digest": "sha1:A2NRAALCNH5RFPALLQCRWS6VV5AOZLQA", "length": 34034, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி\n1988-இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியப் படம், வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அத்தோடு, இந்த ஆஸ்திரேலியப்படம் எந்த விருதுகளையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆங்கிலத்திரைப்பட உலகத்துக்குள்ளும், ஓரினச் சேர்க்கை உலகத்துக்குள்ளும் ஒரு பெரிய எதிர்மறை அதிர்வலையை ஏற்படுத்திய படம் என்பதால், இந்தப்படம் எனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகத்தின் மிகப் பழமையான தொழில் எதுவென்று கேட்டால் உடனே நாம் அனைவரும் ‘விபச்சாரம்’ என்று சொல்லிவிடுவோம். விபச்சாரம் என்ற வார்த்தை, மனித உரிமைகளின் அடிப்படையில், இப்போது தவறான சொல் என அடையாளம் செய்யப்பட்டு உள்ளது. எனவே விபச்சாரிகள், இப்போது செக்ஸ் தொழிலாளர்கள் என்று மரியாதையுடன் அடையாளம் செய்யப்படுகின்றனர். செக்ஸ் என்��து தொழில் என்பதை நானும் முற்றிலும் ஆதரிப்பதால், இனி விபச்சாரிகளை செக்ஸ் தொழிலாளர்கள் என்றே நானும் அழைக்க விரும்புகிறேன். எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி(Ever Lasting Secret Family) என்ற இந்த ஆஸ்திரேலியப்படம், பெண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்துப் பேசுவதாய் நினைக்கவேண்டாம்.. மாறாய், கண்ணுக்கு புலப்படாத, திரைமறைவில் பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்து இந்தப்படம் பேசுகிறது என்பதே இந்தப் படத்தின் ஒரு சிறப்பு. உலகின் ஆண் செக்ஸ் தொழிலாளர்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒன்று பெண்ணிடம் தனது உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள்.. இரண்டு, பெண்ணிடமும் ஆணிடமும் உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண்கள். மூன்றாவது, ஆணிடம் மட்டும் உடம்பை விற்று பணம் சம்பாதிக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள். மேல் சொன்ன முதல் மற்றும் இரண்டாம் வகை ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், இந்த உலகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் வகையான ஆணிடம் மட்டும் உடம்பை விற்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், உலகம் முழுவதும், பல இடங்களில், பல விதங்களில் பரவிக்கிடக்கிறார்கள்.\nதமிழகத்தை எடுத்துக் கொண்டால், குற்றாலம். ஒகேனக்கல், கொடைக்கானல் ஊட்டி என எல்லா சுற்றுலாத்தலங்களிலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களிலும், இந்த ஆண் செக்ஸ் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. தவிர, முகநூலிலும் தமிழ் ஆண்களின் செக்ஸ் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழக ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், முகநூலில் தினம் தங்கள் புகைப்படங்களை பதிவிடுகிறார்கள். மாமா, மச்சான் எனக் கொஞ்சிக் கொள்ளும் இவர்களின் கொஞ்சல்களின் கூடவே செக்ஸ் தொழிலும் சூடு பறக்கிறது. கல்யாணம் ஆகாத ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், தங்களது, பற்பல நிர்வாண புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டு, தொழில் நடத்துகிறார்கள். கல்யாணம் ஆன தமிழ் ஆண் செக்ஸ் தொழிலாளர்களோ, தங்கள் குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில், பற்பல கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு தங்கள் செக்ஸ் தொழிலை அதனுள் மறைத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் கிராமங்களில் இருந்து, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும், மலேசியா போன்ற நாடுகளுக்கும் விமானத்தில் பறக்கும் ஆண் செக்ஸ் தொழிலாளர்களை, நாம் முகநூலில் க���ணமுடிகிறது. சிலர் வியாபாரமாய்ச் செய்யாவிட்டாலும், குழுக்களாக சேர்ந்துகொண்டு முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்ற பெயரில் சந்தித்து, நட்பின் மூலம் இன்ன பிற காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்கள். நான் குறிப்பிடும் இந்த ஆஸ்திரேலியப்படமும், இது போன்ற ஒரு ரகசிய ஆண் செக்ஸ் வர்த்தகம் பற்றியே பேசுகிறது. ஆஸ்திரேலிய அரசியலில் செனட்டராக இருக்கும் ஒருவர் தலைமை ஏற்று நடத்தும் ஓரினச்சேர்க்கை ரகசிய குடும்பம் குறித்து, இந்தப்படம் பேசுவதால், உலக அரசியலில், ஆண் செக்ஸ் தொழிலாளர்களின் வரலாறு குறித்து இங்கே கொஞ்சம் அலசுவோம்.\nஅரசியலிலும் ஓரினச்சேர்க்கை என்பது காலகாலமாய் இருக்கக்கூடியதுதான். தலைமைப்பதவியில் இருக்கும் பல இந்திய அரசியல்வாதிகள், தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று வெளியே வந்து சொல்லிக்கொள்வதில்லை. பெண்ணோடு பெண் சேர்வதாகட்டும், அல்லது ஆணோடு ஆண் சேர்வதாகட்டும,. தமிழகமும், இது போன்ற ஆதாரங்கள் தர முடியாத, அரசியல்வாதிகளின் ஓரினச்சேர்க்கை குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் ஒரு முன்னாள் அமைச்சர், இது போன்ற செக்ஸ் தொழில் விசயங்களில் அகப்பட்டு, அது பத்திரிக்கையிலும் செய்தியாக வந்து மறைந்து போனது. அன்றைய கால, இந்திய முகாலய மன்னர்களின் அந்தரங்க அறைகளை, ஆண் செக்ஸ் தொழிலாளர்களும் அலங்கரித்து இருக்கிறார்கள். இந்தியாவின் பல இடங்களை போரில் வென்று கைப்பற்றி, கி.பி 1311-இல் மதுரையையும் கைப்பற்றிய மாலிக்காபூர் என்ற இந்துவோடு ஓரினச்சேர்க்கை நடத்திய முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, தனது அந்தரங்க அறைகளை, ஆண் செக்ஸ் தொழிலாளர்களைக் கொண்டு நிறைத்து வைத்து இருந்தார் என்பது வரலாற்று வல்லுனர்களின் கணிப்பு. பாப்ரி நாமா எழுதிய முகலாய மன்னர் பாபர், பாப்ரி என்ற ஆணோடு, தான் கொண்ட ஓரினக்காதல் குறித்துப் கவிதை எழுதி இருக்கிறார் என்பதோடு, சர்ச்சைக்குரிய அயோத்தியின் பாப்ரி மசூதி, அந்த பாப்ரி என்ற ஓரினச்சேர்க்கை காதலனின் நினைவாக நிறுவப்பட்டதுதான் என்று இன்னொரு வரலாற்றுச் செய்தி சொல்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது. பல்வேறு கிரேக்கப்போர்களில் தோற்றுப்போன நாட்டின் ஆண்கள், செக்ஸ் அடிமைகளாக மாற்றப்பட்டனர் என்பது இன்னொரு வரலாறு. அப்படி ஆண் செக்ஸ் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்ட எலிஸ் என்ற கிரேக்க வீரன், இன்னொரு கிரேக்கப் போர் வீரனும், தத்துவ ஞானியுமாய் இருந்த, சாக்ரட்டிஸின் சீடனாய் இருந்தான் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. தவிர, சாக்ரடிசும் ஒரு ஓரினச்சேர்க்கை அரசியல்வாதிதான் என்றும், அவரைச்சுற்றி, இந்த ஆஸ்திரேலியப் படத்தில் சொல்வதுபோல ஒரு ஓரினச்சேர்க்கை நண்பர்குழு இருந்தது என்றும் சாக்ரடிசின் சீடனான பிளாட்டோ எழுதிய சிம்போசியம் என்ற நூல் உரைக்கிறது. கிரேக்கம், ரோமானியப் பேரரசு போன்ற இடங்களில், ஆண் செக்ஸ் நண்பர்களை, தனது அந்தரங்க அறைகளில் வைத்துக் கொள்வது பெருமையாக கருதபட்ட காலக்கட்டத்தில் பிறந்த மாவீரன் அலெக்சாண்டரும், ஜூலியஸ் சீசரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஜப்பானின் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் கஜீமா என்றும், ஆப்கானிஸ்தானின் ஆண் செக்ஸ் தொழிலாளர்கள் பச்சா என்றும் அழைக்கப்படுகிறார்கள். தாய்லாந்திலும் ஆண் செக்ஸ் தொழில் இன்றுவரை கொடிகட்டிப் பறக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.\nபடத்தின் கதை குறித்து இனி அடுத்து பார்ப்போம்\nசிறுகதைகள் எழுதுவதற்காக, ஆஸ்திரேலியாவின் தேசிய விருது பெற்ற பிரான்க் மூர் ஹவுஸ் என்பவரது சிறுகதையை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதே எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி என்ற இந்தத் திரைப்படம். படம் ஆகும். படத்தின் கதை என்னவோ மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். இந்தப்படம் ஓரினச்சேர்க்கையை ஆதரித்தும் பேசவில்லை. எதிர்த்தும் பேசவில்லை. மாறாய், சமூகத்தில் நடக்கும் சில அவல விசயங்களை, ஒரு கற்பனை கலந்த வடிவத்தில் சொல்ல முயன்று இருக்கிறது. படம் கொஞ்சம் வக்கிரம் கலந்து இருந்தாலும், பணக்கார வர்க்கத்தில் நடக்கும் பல உண்மை விசயங்களை, தனது கற்பனைக்குள் புகுத்தி இருக்கும் கதை ஆசிரியருக்கு ஒரு பாராட்டு. நாம் இப்போது கதைக்குள் செல்வோம்.\nஓரினச்சேர்க்கை செய்யும் பணக்கார வர்க்கம் ஒன்று கூடி, ஒரு ரகசிய குடும்பம் ஒன்றை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த ரகசிய குடும்பத்துக்கென ஒரு ஓரின வாழ்க்கைக் கொள்கை, ஓரினக் குடும்பத்துக்கென ஒரு தேவாலயம் அத���்கென ஒரு போதகர் என்ற ஒரு தீவிரமான கட்டமைப்புக்குள் செயல்படுகிறது அந்த ஓரினச்சேர்க்கை குடும்பம். இதன் தலைவராக இருக்கிறார் ஆஸ்திரேலிய அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் செனட்டர். ஒரு புறம் அமைச்சர் பதவி, இன்னொரு புறம் ஓரினச்சேர்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழும் செனட்டர், கலவிக்கூடங்களில் இருக்கும் ஓரினச்சேர்க்கை மாணவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை தங்கள் ரகசிய குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்ளும் வேலையைக் கனக்கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார். அப்படி ஒரு பள்ளியில் படிக்கும் பையன்தான் நமது ஓரினச்சேர்க்கை கதாநாயகன். செனட்டரின் மூலம் ரகசிய குடும்பத்தில் சேரும் கதாநாயகனுக்கு, ரகசியக்குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை செக்ஸ் திருப்திப் படுத்தும் உடல் உறவு வேலை கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த வேலைக்கு ஒத்துப்போகும் கதாநாயகன், செனட்டரின் அதிகாரம், அவருக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை, பணம் ஆகியவற்றை பார்த்து பிரமித்துப் போகிறான். தானும் செனட்டர் போல், ரகசியக் குடும்பத்தின் தலைவனாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். “உன் சீனியாரிட்டி படி, இப்போதைக்கு மற்ற ஓரினச்சேர்க்கையாளர்களை திருப்திப்படுத்துவதே உனது வேலை. அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்காதே” என்று கண்டிக்கும் செனட்டரோடு வாக்குவாதம் செய்கிறான். ‘என் இளமைதான் இந்த செனட்டர் போன்றோருக்கு பிடித்து இருக்கிறது. என் இளமை இருக்கும் வரை எதையும் சாதித்துக் கொள்ளலாம்” என்று நினைக்கிறான் கதாநாயகன். ஒரு ஓரினச்சேர்க்கை நீதிபதி வீட்டிற்க்கு செக்ஸ் இன்பம் கொடுக்கச் செல்லும் கதாநாயகன், எப்போதும் இளமையாய் வைத்துக் கொள்ள சிகிச்சை தரும் ஒரு டாக்டர் குறித்து, நீதிபதி மூலம் அறிந்துகொள்கிறான். அந்த டாக்டரிடம் சென்று, மருந்தும் சாப்பிட்டு தனது இளமையை பாதுகாத்துக் கொள்கிறான் கதாநாயகன். இதற்கிடையில், செனட்டர் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார். வெகுண்டு எழும் கதாநாயகனை சமாதானப்படுத்தும் செனட்டர், தனது மனைவியிடம் சொல்லி, தனது சொந்த வீட்டிலேயே தனது குழந்தையை கவனித்துக் கொள்ளும் தாதி வேலை வாங்கிக் கொடுக்கிறார். வேலையில் சேரும் கதாநாயகன், செனட்டரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள முடிவு எடுக்கிறான். காலம் ஓட���கிறது. பதினைந்து வருடம் ஆன பின்பும், மருந்து சாப்பிடுவதால் அதே இளமையுடன் இருக்கும் கதாநாயகன், தான் வளர்க்கும் செனட்டரின் பிள்ளையையும் ஓரினச்சேர்க்கையாளனாய் ஆக்கி விடுகிறான். (அறிவியலின் படி இது சாத்தியமில்லை). தந்தை, மகன் என்ற இரண்டு பேருக்கும் செக்ஸ் இன்பம் தரும் கதாநாயகனின் இரட்டை வாழ்க்கை செனட்டருக்குத் தெரியவர நிலைகுலைந்து போகிறார் செனட்டர். ஒருநாள் ரகசிய குடும்பத்தில் ஒருவனாய் செனட்டரின் பிள்ளை சேர்வதோடு படமும் முடிந்து போகிறது.\nஇந்தப்படத்தில், அந்த ஜப்பானியக் கதாபாத்திரம் தவிர மற்ற யாருக்கும் பெயர் சொல்லப்படாதது, இப்படத்தின் ஒரு சிறப்பு என்று சொல்லலாம். படத்தின் கேமராமேன், தனது வேலையை நன்றாக செய்து இருக்கிறார். படம் பல வக்கிரக்காட்சிகளைக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஓரினச்சேர்க்கை ஆசையில், சட்டம் படித்த நீதிபதி, பெண் ஆடை தரித்துக்கொண்டு வந்து, கதாநாயகனின் செருப்பை நக்குகிறார். இன்னொரு கட்டத்தில், செனட்டரின் நெருங்கிய நண்பரான ஜப்பானியப் பணக்காரர், உயிரோடு இருக்கும் பெரிய நண்டை, தனது பின்புறத்தில் ஓடவிட்டு, இன்பத்தில் அலறிக்கொண்டே கதாநாயகனோடு உடல்உறவு கொள்கிறார் ஆனாலும், ஆண் பெண்ணோடு கொள்ளும் உடல்உறவில் இருக்கும் செக்ஸ் வக்கிரங்கள் போலவே, ஓரினச்சேர்க்கையிலும் பல வக்கிரங்கள் இருக்கிறது என்று சொல்லும் இயக்குனரின் யதார்த்தம் பாராட்டுக்குரியது. இன்றைய காலங்களில், ஓரினச்சேர்க்கை மாணவர்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. பல பணக்காரர்களுக்கு ஆசைநாயகியாய் இருக்கும் ஆண் மாணவர்களின் அவலநிலையை தோலுரித்துக் காட்ட நினைத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் இயக்குனர்.\nஓரினச்சேர்க்கை என்பது இயற்கையான உணர்வுதான். அதற்காக, ரகசியமாய், கும்பல் கும்பலாய் சேர்ந்துகொண்டு பல பேரோடு உடல் உறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கை உலகத்தின் மீது எனக்கு வெறுப்பு வருகிறது. நான் AIDS நோய் பரவாமல் தடுக்கும் சமூகசேவையில் ஈடுபடுபவன். AIDS நோயால் பாதிக்கப்படும் ஓரினச்சேர்க்கை நோயாளிகளில் பலர், இது போல ரகசிய குடும்பங்களுக்குள் இருப்பவர்களே. இப்படிப்பட்டவர்களால், அமைதியான, ஒழுக்கமான வாழ்க்கை வாழும் மற்ற நல்ல ஓரினச்சேர்க்கை மாணவர்கள் குறித்த நல்ல எண்ணமும் பாழாய்ப் போகிறது என்பதை ஓரினச்சேர்க்கை சமூகம் கருத்தில் கொண்டு ஆவன செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தற்போதைய சமூகத்தின் கோட்பாடு. ஓரினச்சேர்க்கை சமூகமும், மேற்சொன்ன சமூகக் கோட்பாட்டை விஸ்தரித்து “ஒருவனுக்கு ஒருவன்” அல்லது “ஒருத்திக்கு ஒருத்தி” என்று வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nSeries Navigation கேரளாவிலே பேய்மழைபுலர்ந்தும் புலராத சுதந்திரம்\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி\nமருத்துவக் கட்டுரை – தொடர் மூக்கு அழற்சி ( Chronic Rhinitis )\nதொடுவானம் 236. புதிய ஆரோக்கியநாதர் ஆலயம்\nPrevious Topic: கேரளாவிலே பேய்மழை\nNext Topic: 2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\n2 Comments for “உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி”\nபடத்தைப் பற்றிய பதிவும், ஓரினச் சேர்க்கை பற்றிய கருத்துப் பதிவும் பண்பட்டவை ; பாராட்டுக்குரியவை.\nLeave a Comment to சுப. சோமசுந்தரம்\nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmuslims.com/?option=com_content&view=section&layout=blog&id=1&limitstart=1080&fontstyle=f-larger", "date_download": "2020-06-02T17:03:11Z", "digest": "sha1:BGDYJ7BV3BY5GJF6AO5LYRGZLJJQWVBV", "length": 9505, "nlines": 110, "source_domain": "slmuslims.com", "title": "News", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்டக் குழு மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியில் அவசர சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்டக் குழு மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியில் அவசர சந்திப்பு\nஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்டக் குழு மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியில் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக கௌரவ அமைச்சர் எம்.எச்.எம்.பௌஸி அவர்கள் அழைப்பு விடுத்ததையடுத்து மேற்படி சந்திப்பு நேற்று 2013.03.18 திங்கட் கிழமை மாலை தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாயல் மேல் மாடியில் நடைபெற்றது.\nஜம்இய்யாவின் உயர்மட்டக் குழு உலமாக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். ஹலால் விவகா���ம் தொடர்ந்தும் அமைதியின்மைக்கு காரணமாக இருப்பதாகவும் இது சம்பந்தமான பூரண தெளிவையும் தீர்க்கமான முடிவையும் எடுப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கௌரவ அமைச்சர் எம்.எச்.எம் பௌஸி அவர்கள் கூறினார்கள்.\nஇது சம்பந்தமாக அங்கு வருகை தந்திருந்தோர் பல்வேறு கருத்துக்களைக் கூறினர்;. ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை முற்றாக நிறுத்தவேண்டும் என சிலர் வேண்டிக் கொண்டனர். ஜம்இய்யா தற்பொழுது எடுத்திருக்கும் முடிவு மிகச் சரியானது எனவே நாம் ஹலால் விவகாரத்தை விட்டு விட்டு அன்றாடம் உருவாகி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வையோசிப்போம் என்று மற்றும் சிலர் கூறினர். ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு சரியானதே எனினும் அதனை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கான ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும் என்று வேறும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3188", "date_download": "2020-06-02T18:50:35Z", "digest": "sha1:DSL4UI7HSM5KTCLH3N6SRGNBRSDN2ANU", "length": 18068, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) 1/5Give சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) 2/5Give சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) 3/5Give சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) 4/5Give சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்) 5/5\nரைஸ் பேப்பர்(18 c ) - 500 கிராம்\nவெர்மிசெல்லி சோயா - 100 கிராம்\nமுளைகட்டிய பச்சை பயறு - 300 கிராம்\nகேரட் - ஒரு கிலோ\nகருப்பு காளான் - 25 கிராம்\nவெங்காயம் - 1 1/2\nஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி\nஅஜினோமோட்டோ - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nவெள்ளை மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி\nகோழி(அ)மாட்டு இறைச்சி(அ) இறால், நண்டு சதை - 300 கிராம்\nசன் ஃப்ளவர் ஆயில் - ஒரு லிட்டர்\nமுதலில் இறைச்சியை கழுவி எலும்பு நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெர்மிசெல்லி சோயாவை சுடுத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி 2 இன்ச் நீலத்திற்���ு கத்திரி கோலால் வெட்டிக்கொள்ளவும்.(இந்த வெர்மிசெல்லி நரம்பைபோல் இருக்கும்)\nகருப்பு காளானையும் 10 நிமிடம் சுடுநீரில் போட்டு நீரை பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.\nகேரட்டைக் கழுவி தோல் நீக்கி துருவி அதில் உள்ள நீரை பிழிந்து கொள்ளவும்.(கேரட் ஜூஸை வீணாக்காமல் ஜுஸாக அருந்தலாம்)\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், முளைவிட்ட பயரை கழுவி நீரை வடிகட்டவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கேரட், வெங்காயம், வெர்மிசெல்லி, காளான், இறைச்சி, மிளகுத்தூள், ஃபிஷ் சாஸ்(தயார் செய்யப்படாத ஃபிஷ் சாஸ்), அஜினோமோட்டோ, இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.\nமேலும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும், ஒரு தூய்மையான துணியை தண்ணீரில் நனைத்து விரித்து வைக்கவும்.\nபின்பு வாயகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு கொதிக்க விடவும். நீர் கொதி வரும் போது ரைஸ் பேப்பர் ஒன்றை எடுத்து இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு பாதி அளவு நீரில் நனையும் படி பிடிக்கவும்.\n30 நொடிக்கு பின்பு இன்னொரு புறமும் விட்டு துணியில் மேல் விரித்து வைக்கவும்.\nபின்பு கலந்து வைத்துள்ள பூரணத்தை கைகளால் பிடித்து நீளவாக்கில் நடுவில் வைத்து இரண்டு புறமும் மடித்து உருட்டவும். இப்படியே அனைத்தையும் உருட்டிக்கொள்ளவும்.\nஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு செய்து வைத்த ரோல்களை அதில் போடவும். பாத்திரத்தின் அளவை பொருத்து ரோல்களை போடலாம். மிதமான தீயில் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.\nஇதுவே சய்யோ இதை சாப்பிடும் முறை சாலட் இலைகளை கழுவி வைக்கவும். புதினா, மல்லி இலைகளை கழுவி கிள்ளி வைக்கவும்.\nஒரு சாலட் இலையில் மல்லி இலை, புதினா இலை நடுவே சைனீஸ் ரோலை வைத்து சலாட் இலையை சுருட்டிக் கொள்ளவும்.\nஇதற்கு தயார் செய்யப்பட்ட ஃபிஷ் சாஸை தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். (ஃபிஷ் சாஸ் செய்முறை எனது குறிப்பில் வெளியாகியுள்ளது)\nஇந்த சைனீஸ் ரோல் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி, ஃப்ரெஞ்சில் இதன் பெயர் நேம் வெளிநாட்டவர்கள் அநேகமானவர்களால் அறிந்த ஒன்று.\nசைனீஸ் ஸ்புரொவுட் ஸ்டிர் ஃபிரை\nசைனீஸ் சிக்கன் ஸ்பிரிங் ரோல்\nரைஸ் பேப்பர் தெரியும். பயன்படுத்தியிருக்கிறேன். 18c பற்றி அறிந்துகொள்ள விரும்ப��கிறேன்.\nஅஸ்ஸாம் அலைக்கும் ரஸியா மேடம்.\nஇன்று உங்கள் சய்யோ செய்தேன்.முட்டை சேர்க்காமல் செய்யும் நான், உங்கள் குறிப்பின் படி முட்டை சேர்த்து செய்தது சுவையாக இருந்தது.\nஉங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்(அலைக்கும் சலாம் தமிழாக்கம்)எப்படி இருக்கீங்கநீங்களும் ஃபிரான்ஸில்தான் வசிக்கிறீங்களாதங்களுக்கு சைனீஸ் ரோல்ஸ் நன்றாக வந்ததில் மிக்க மகிழ்ச்சிபின்னோட்டம் தந்ததர்க்கு மிக்க நன்றி\nஉங்கள் பதிவு பார்த்து சந்தோஷம்.நான் ஃப்ரான்ஸில் 95 Val d'oise ல் வசிக்கிறேன்.நீங்கள் வசிக்கும் இடம் அறிய ஆவல், விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.\nநானும் 95 Val D'oise ல் (cergy)தான் வ்சிக்கிறேன் நீங்கள் எந்த ஊரில்,விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்\nGarges Sarcelles ல் இருக்கிறேன்.இங்கு Marché வருவீர்களா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25099/amp", "date_download": "2020-06-02T18:52:15Z", "digest": "sha1:MWRAPLY3DPKRRY5DJ6AFI4YBS254O6A7", "length": 7628, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புரட்டாசி வளர்பிறை பிரதோஷம் இன்று!!.. நன்மை பயக்கும் நந்தி தேவர் சிவபெருமான் வழிபாடு | Dinakaran", "raw_content": "\nபுரட்டாசி வளர்பிறை பிரதோஷம் இன்று.. நன்மை பயக்கும் நந்தி தேவர் சிவபெருமான் வழிபாடு\nபிரதோஷ நாள் என்பது சிவனை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை நந்தி தேவர் தன்னுடைய தவத்தை களைத்து சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு அதை நிறைவேற்றுவார். பல சிறப்புகள் மிக்க பிரதோஷ விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.\nபிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம்.\nமாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவர��டமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வளம் வந்து விரதத்தினை முடிக்கலாம். பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது: குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\nகுலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்\nவினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்\nமுருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-kuzhaitha-pathu/", "date_download": "2020-06-02T17:17:23Z", "digest": "sha1:IDKED5WP64UER5Q6JX7UNFRR7IPXBRCT", "length": 8252, "nlines": 147, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Kuzhaitha Pathu | mailerindia.org", "raw_content": "\nகுழைத்தப் பத்து – ஆத்தும நிவேதனம்\n(திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)\nஉமையாள் கணவா எனை ஆள்வாய்\nஅடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்\nகொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்\nசெடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா\nஉடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. ⁠497\nஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை\nஇன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே\nகுன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்\nஎன்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. ⁠498\nமானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்\nவூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்\nஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து\nகோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. ⁠499\nகூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ\nதேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ\nவேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்\nதேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. ⁠500\nவேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ\nவேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்\nவேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்\nவேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. ⁠501\nஅன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்\nகுன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ\nஇன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே\nநன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. ⁠502\nநாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்\nமாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி\nஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்\nகாயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. ⁠503\nகண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர\nஎண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்\nமண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்\nஅண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. ⁠504\nஅழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே\nதிகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்\nபுகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே\nகுழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. ⁠505\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/former-australian-spinner-shane-warne-picks-his-greatest-indian-xi-and-vvs-laxman-misses-out/articleshow/74929086.cms", "date_download": "2020-06-02T17:50:42Z", "digest": "sha1:7P4FFMPXUICPCVNREGSDCPALAVO4UHGP", "length": 10636, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Shane Warne: VVS Laxman: சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த ஷேன் வார்ன்... யாரு கேப்டன் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVVS Laxman: சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த ஷேன் வார்ன்... யாரு கேப்டன் தெரியுமா\nபுதுடெல்லி: முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன், சிறந்த இந்திய லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன். இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 இன்னிங்சில் 43 விக்கெட் வீழ்த்தியுள்ள வார்ன், ஒருநாள் கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் 15 விக்கெட் சாய்த்துள்ளார். இதற்கிடையில் தனது சிறந்த இந்திய லெவன் அணியை வார்ன் தேர்வு செய்துள்ளார்.\nஇந்த சிறந்த இந்தய லெவன் அணியை தேர்வு செய்யும் முன்பே, தனக்கு எதிராக விளையாடிய வீரர்களை மட்டும் கணக்கில் கொள்வதாக் வார்ன் குறிப்பிட்டார். துவக்க வீரர்களாக விரேந்தர் சேவாக், சித்து ஆகியோர் தேர்வு செய்துள்ளார். சித்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறந்த வீரர் என்பதால் தேர்வு செய்ததாக வார்ன் குறிப்பிட்டார்.\nஅதே போல ராகுல் திராவிட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பல சதங்களை விளாசியுள்ளதால் அவரை தேர்வு செய்வதாக வார்ன் குறிப்பிட்டார். தொடர்ந்து சச்சின், முகமது அசாருதீன் ஆகியோரை தேர்வு செய்த வார்ன் , கங்குலியை கேப்டனாக தேர்வு செய்தார்.\nதோனி, கோலி எல்லாம் தாதா கங்குலி அளவு இல்ல : யுவராஜ் சிங்\nஅதே போல தோனி, கோலி ஆகியோருக்கு எதிராக ஒரு டெஸ்டில் கூட விளையாடாத காரணத்தால், அவர்களை இந்த தேர்வில் சேர்க்கவில்லை என தெரிவித்த வார்ன், பவுலர்கள் பட்டியலில் கபில் தேவ், ஹர்பஜன் சிங் ஆகியோரை அணியில் தேர்வு செய்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் இடத்துக்கு நயன் மோங்கியாவை தேர்வு செய்துள்ளார். தவிர சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே, ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரையும் வார்ன் தேர்வு செய்துள்ளார்.\nகொரோனா தாக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள கட்\nவார்ன் சிறந்த இந்திய லெவன் அணி: விரேந்தர் சேவாக், சித்து, ராகுல் திராவிட், சச்சின், முகமது அசாருதின், சவுரவ் கங்குலி (கே), கபில் தேவ், ஹர்பஜன் சிங், நயன் மோங்கியா, அனில் கும்ளே, ஜவஹல் ஸ்ரீநாத்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா...\nSangakkara: தல தோனி வச்ச கோரிக்கை... இந்த ஒரு விஷயம் மட...\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\nகிரிக்கெட்டுக்கு திரும்பியவுடன் தல தோனி எட்ட காத்திருக்...\nஇந்த ஒரு கண்டிசனுக்கு ஓகேன்னா.... நான் ஹீரோவா நடிப்பேன்...\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோன...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத���...\nஇவங்களை ஒதுக்கிட்டு ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வெளியிட...\nதல தோனிக்கு பின் அறிமுகமாகி அவருக்கு முன்பே ஓய்வு பெற்ற...\nட்விட்டரில் இருந்து வக்கார் யூனிஸை ஓடவிட்ட ஹேக்கர்: ஆபா...\nகொரோனா தாக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள கட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nகருணாநிதி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: அதிமுக வழக்கறிஞர் மீது புகார்\nஉருவானது ரத்தம் குடிக்கும் உண்ணி... ஆயிரக்கணக்கானோர் கவலைக்கிடம்\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/company/03/208369?ref=archive-feed", "date_download": "2020-06-02T18:04:15Z", "digest": "sha1:G5W22QEJ64ZWAXRRR3MQQU72LJODIIST", "length": 7140, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது ஹுவாவி நிறுவனம்: காரணம் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது ஹுவாவி நிறுவனம்: காரணம் தெரியுமா\nஇக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஹுவாவி நிறுவனம் இடைவிடாது தனது தொழில்நுட்ப மற்றும் வியாபார விஸ்தரிப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.\nஇதன் அடிப்படையில் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.\nஇதற்கான ஒப்பந்தம் நேற்யை தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nதனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான சந்தை வாய்ப்பினை விரிவுபடுத்தும் முகமாகவே மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக ஹுவாவி நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணைத்தலைவர் ரிஷி கிஷோர் குப்தா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டு ஹுவாவி நிறுவனம் காலடி பதித்தது.\nஇதேவேளை இந்தியாவில் காலடி பதித்த உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையாளராகவும் ஹுவாவி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110164/ChAdOx1-nCoV-19-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T17:44:21Z", "digest": "sha1:5W2YZEZ6KE2JFSQG67M442XVRAOO3KOY", "length": 7336, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "ChAdOx1 nCoV-19 எனும் மருந்தை தயாரிக்கும் பணியில் முன்னேற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி\nமந்திரவாதியின் பேச்சைக் கேட்டு.. மகளைக் கொன்ற கொடூர தந்தை \nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 2 லட்சத்தை நெருங்கியது..\n7வது நாளாக தணியாத போராட்டம்.. மண்டியிட்டு ஆதரவு அளித்த போ...\nதடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது..\nChAdOx1 nCoV-19 எனும் மருந்தை தயாரிக்கும் பணியில் முன்னேற்றம்\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் இரண்டாம் கட்ட ஆய்வேட்டை தாக்கல் செய்துள்ளனர்.\nஅடுத்த கட்டத்திற்கு தங்கள் ஆய்வு நகர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு மருந்து பரிசோதிக்கும் இந்த முயற்சியில் பத்தாயிரம் பேருக்கு தடுப்பு மருந்து சோதிக்கப்பட உள்ளது.\nமுதல் கட்டமாக உடல் ஆரோக்கியமுடைய 55 வயதுக்குட்பட்ட ஆயிரம் பேருக்கு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன.இரண்டாம் கட்டத்தில் 70 வயது வரையிலான முதியோருக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மருந்தை பரிசோதிக்க உள்ளனர். இந்த மருந்து குரங்குகளுக்��ு பரிசோதிக்கப்பட்ட போது நல்ல பலனைத் தந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பலி 3 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது\nஈரானில் ஒரே நாளில் 3117 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nபிரான்ஸில், 11 வாரங்களுக்குப் பின் திறக்கப்படும் உணவகங்கள்\nகோடை வெயிலில் இருந்து பாண்டாக்களை பாதுகாக்க நடவடிக்கை\nசிங்கப்பூரில் 2 மாதத்துக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\n'கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் ' பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்\nபழங்கால கோயில்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள மக்கள் வருகை\nகைலீட் நிறுவனத்தின் ரெம்டிசிவிர் மருந்தை 600 கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி ஆய்வு\nசூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 அடி நீளமுள்ள பனிப்பாறை\nமந்திரவாதியின் பேச்சைக் கேட்டு.. மகளைக் கொன்ற கொடூர தந்தை \n7வது நாளாக தணியாத போராட்டம்.. மண்டியிட்டு ஆதரவு அளித்த போ...\nதடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது..\nஅமெரிக்காவை மிரட்டும் ஆன்டிஃபா, தடை செய்ய துடிக்கும் டிரம...\nபாரதம், இந்தியா... ஒரே நாடு இரண்டு பெயர்... காரணம் என்ன\nகொரோனா தனிமை.. 11 மாத ஆண்குழந்தை வாளியில் விழுந்து பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthamizh-kaviyae-song-lyrics/", "date_download": "2020-06-02T18:12:45Z", "digest": "sha1:2JYPBQOAZEOTS3WD6U7YMR4IDHTOYRAJ", "length": 7251, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthamizh Kaviyae Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nபெண் : முத்தமிழ் கவியே\nஆண் : முத்தமிழ் கலையே\nதருக காதல் என்னும் தீவினிலே\nகாலங்கள் நாம் வாழ நாள் வந்தது\nமுக்கனிச் சுவையும் தருக ஓ..\nபெண் : காதல் தேவன்\nஆண் : கண்கள் மீது\nபெண் : மூடாத தோட்டத்தில்\nஆண் : காணாத சொர்க்கங்கள்\nஆண் : ஆ.. முத்தமிழ்\nஆண் : தங்கம் கொள்ளும்\nபெண் : நெஞ்சம் எந்தன்\nஎன்று புது தாளம் சிந்து\nநான் ஆட ஒரு மேடை\nபெண் : ஆஆ முத்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/articles/page/35/", "date_download": "2020-06-02T17:37:22Z", "digest": "sha1:U3DY3QVLEMUACPD6WPQDXK5TFBODQI4L", "length": 12696, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – Page 35 – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇடைவெளி – விரியுமா, சுருங்குமா\n“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டும்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ…\nஉலகம் • கட்டுரைகள் ��� பல்சுவை • பிரதான செய்திகள்\nநீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்… சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்\nயாழில் வங்கியொன்றின் திருகுதாளம் வெளிப்பட்டது – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப்படுகொலையை வீரமாக சித்திரிப்பவர்களால் நீதியை நிலைநாட்ட இயலாது குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – வடக்கு முதல்வர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஊடக அளிக்கை முறைமை விடுப்பும் விண்ணாணமும் பேசவும் கூடாது – பத்தியாளர்கள் மக்களை புறந்தள்ளி எழுதவும் முடியாது:-\nஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n23 தடவைகள் வெளிநாடு சென்ற அதிகாரி சிக்கிக்கொண்டார் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பாவின் நினைவாக அவரின் கால்களே இருக்கிறது மாமா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு. தமிழ்ச்செல்வன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉருத்திரபுரம் பிரதான வீதியின் உயர்ந்த பாலம் திட்டமிடலின் குறைபாடே – மக்கள் விசனம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்\nகூட்டமைப்பின் குழப்பம் – செல்வரட்னம் சிறிதரன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n ‘காதோடு காதாக’ அராலியூர் குமாரசாமி\nநிலைமாறு கால நீதி சறுக்கியதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கணவரை இழந்தவர்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nக���டிநீர் பிரச்சனை தொடர்பில் மூன்றாண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத வடக்கு மாகாண சபை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசியலமைப்பில் தமிழர் கோரிக்கைக்கு இடமுண்டா\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள் • மலையகம்\nவாய்ப்புக்களை ஏற்படுத்துவேமேயானால் மலையக பெண்களும் அரசியலில் ஈடுப்படுவது உறுதி\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் June 2, 2020\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் June 2, 2020\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்: June 2, 2020\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி June 2, 2020\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி June 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mccain90rice", "date_download": "2020-06-02T17:08:52Z", "digest": "sha1:VLUO5J2DHECCCZYGV4CG3QKV7F2LYYZZ", "length": 2892, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mccain90rice - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒரு���ர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/258515", "date_download": "2020-06-02T18:30:24Z", "digest": "sha1:MHVI3F7YYZCGQWRHD3YYDHQFQOT7HWZ4", "length": 11329, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "Nithya Kooppiduren, arattaikku vaanga... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன தனியா டீ ஆத்தரீங்க\nரேவதி அக்கா அண்ட் நித்து அக்கா\nஹாய் ரேவதி அக்கா அண்ட் நித்து அக்கா ரெண்டு பெரும் சாப்டாச்சா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஹாய் நித்யா.... நலம், நலமறிய ஆவல்..... மிக நீண்ண்ண்ண்ண்.....ட இடைவெளிக்குப்பின் இன்றைக்கு வரேன். ஹர்ஷி எப்படி இருக்கா.......\nமற்றும் நான் பழகிய, முக நூலில் பழகிய தோழிகள் அனைவரும் நலமா........ உங்கள் அனைவரிடமும் உறையாடும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nஹாய் நித்தி என்னங்க ஆரம்பிச்சு ஆளை காணும் அண்ணாக்கு என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா பழைய இழையில் பார்த்தேன்.\nஆனந்தப்ரியா வாங்க நாம முதல் முறையா பேசுறோம்\nஉமா... எப்படி இருக்கீங்க... நேத்து ஆளை காணோம்.\nநித்தி,...நீங்க இழை ஆரம்பிச்சிட்டீங்க....வனியை காணோமா\nஷர்மி அக்கா அண்ட் உமா அக்கா\nஹாய் ஷர்மி அக்கா அண்ட் உமா அக்கா :\nஉமா அக்கா நா ந���்லா இருக்கேன் அக்கா தம்பின்கலாம் எப்டஈருகாங்க நீங்க லஞ்ச் சாப்டீங்களா ஆமா அக்கா கலை கு உடம்பு சரி இல்ல அக்கா இப்போ கொஞ்சம் தேவலாம் நு நினைக்றேன் அக்கா\nஷர்மி அக்கா: நீங்க எப்டி இருக்கீங்க\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nரேணு... பட்டிமன்றம் விட்டு ... இந்த பக்கம்...நித்திக்காக வந்தீங்களா\nஉலக இணையதள வரலாற்றில் முதல் முறையாக அறுசுவைக்கு வந்து 8வாரங்கள் அண்ட் 4நாட்களே ஆனா நித்யா மேடம் ஓபன் பண்ணிய இழையில் இப்போ அவர்களையே காணோம் மத்த அக்காஸ் எல்லாரும் அவரின் இழையில் அரட்டை அடிக்க தவராதீர்ர்கள் சோ எல்லா அக்காக்கும் இங்க அரட்டை அடிக்க வாங்கோஓஓஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅதிரி புதிரி அசத்தல் அரங்கம்\nதிபாவளி எல்லொரும் எப்படி கொண்டடினீங்க\nவாங்கப்பா எல்லோரும் கை குலுக்கி கொள்ளலாம்\n*** அரட்டை அரட்டை அரட்டை***\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/08/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-06-02T17:07:02Z", "digest": "sha1:X6UAD3WVIBXHE4CHJOE2BW5EODJMT4EM", "length": 8802, "nlines": 441, "source_domain": "blog.scribblers.in", "title": "கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nகொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்\n» திருமந்திரம் » கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்\nகொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்\nகொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை\nவல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்\nசெல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை\nநில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. – (திருமந்திரம் – 198)\nஎப்போது பார்த்தாலும் கொல்லு, குத்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் கொலைத் தொழில் புரிபவர்களுக்கு ஒருநாள் துர்மரணம் தான் ஏற்படும். அவர்களை யமதூதர்கள் வலிய கயிற்றால் கட்டி தீயினால் ஆன நரகத்திற்கு இழுத்துச் சென்று “இங்கேயே இரு” என்பார்கள். அங்கே அவர்களை நெடுங்காலம் வைத்திருந்து நட என்றும் நில் ��ன்றும் ஆணையிட்டு வதைப்பார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கொல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-kovil-thiruppathigam/", "date_download": "2020-06-02T17:35:03Z", "digest": "sha1:YTICQNJEBD437DRSRRYG2P2RL7B4SMIY", "length": 9570, "nlines": 184, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Kovil Thiruppathigam | mailerindia.org", "raw_content": "\nகோயில் திருப்பதிகம்\tதிருவாசகம்/செத்திலாப் பத்து→\nதில்லையில் அருளியது – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த\nஇன்பமே என்னுடை அன்பே. ⁠388\nஅன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை\nஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய்\nபரந்த முத்தனே முடிவிலா முதலே\nஅரைசனே அன்பர்க் கடியனே னுடைய\nதிரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே\nயானுன்னை உரைக்குமா றுணர்த்தே. ⁠390\nஉணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்\nஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே\nஎனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே\nதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே\nகுணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்\nகுறுகினேற் கினியென்ன குறையே. ⁠391\nகுறைவிலா நிறைவே கோதிலா அமுதே\nமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்\nஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்\nஇனியுன்னை யென்னிரக் கேனே. ⁠392\nஇரந்திரந் துருக என்மனத் துள்ளே\nசிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்\nகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்\nகண்ணுறக் கண்டுகொண் டின்றே. ⁠393\nநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்\nஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை\nபார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்\nநீருறு தீயே நினைவதேல் அரிய\nசீருறு சிந்தை எழுந்ததோர் தேனே\nஆருறவு எனக்கிங் காரய லுள்ளார்\nஆனந்தம் ஆக்குமென் சோதி. ⁠395\nசோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்\nஆதியே நடுவே அந்தமே பந்தம்\nவந்துநின் இணையடி தந்தே. ⁠396\nதந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்\nஅந்தமொன் றில்லா ஆனந்த���் பெற்றேன்\nசிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்\nயான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. ⁠397\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-virat-kohli-2-points-away-from-overtaking-steve-smith-as-top-test-batsman-1-vjr-216499.html", "date_download": "2020-06-02T17:35:41Z", "digest": "sha1:S6JFII5NQSOHAWY3QUHXIKVDLGL63YMJ", "length": 9161, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க 2 புள்ளிகள் பின்னடைவில் கோலி!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க 2 புள்ளிகள் பின்னடைவில் கோலி\nஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலி\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க கோலி 2 புள்ளிகள் பின்னடைவில் உள்ளார்.\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 936 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதம் அசத்தினார். இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்சிஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார். 1 புள்ளிகள் மட்டும் பெற்றால் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் முதலிடத்தில் நீடிப்பார்கள். இந்த போட்டியில் கோலி 1 புள்ளிக்கு மேல் பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிப்பார்.\nஇந்திய அணியன் மற்ற பேட்ஸ்மேன்களில் புஜாரா 817 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ரஹானே 9வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். பும்ரா 818 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 7வது இடத்திலும் உள்ளனர்.\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தளங்கள்\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க 2 பு��்ளிகள் பின்னடைவில் கோலி\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\n2011 உலகக்கோப்பையில் தோனி மீண்டும் டாஸ் போடச் சொன்னது ஏன் 9 வருடங்களுக்கு பின் சங்ககார கூறிய சம்பவம்\nகேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ\nஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் உயிரிழந்தார் - உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியான கொலை\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/pan-card-not-linked-to-aadhar-it-may-become-inoperative-by-march-31-skv-255505.html", "date_download": "2020-06-02T18:56:30Z", "digest": "sha1:WPH6THRR2JFS2E2A6FZSEKNCZDGJDZQI", "length": 8101, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "ஆதாருடன் பான் கார்டை இணைத்து விட்டீர்களா? எப்படி இணைக்கலாம் ? | PAN card not linked to Aadhar? It may become inoperative by March 31– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nஆதாருடன் பான் கார்டை இணைத்து விட்டீர்களா\nஆதாருடன் இணைக்காவிட்டால் மார்ச் மாதத்திற்குபின் பான் கார்டுகள் செல்லாதவையாக மாறிவிடும் என்று வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கு மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி வரை 17 கோடிக்கும் அதிகமானோர் ஆதார் - பான் எண்ணை இணைக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n முதலில் வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.\nபின்னர் இடது புறத்தில் இருக்கும் Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.\nதற்போது புதிதாக ஒரு திரை தோன்றும். திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.\nஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.\nவிவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.\nCapcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும். பார்வையற்றோர் வசதிக்காக ஒன் டைம் பாஸ்வேர்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உங்கள் ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விட்டது.\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nபல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nகோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்\nவடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன\nமனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி\nஎனக்கு 14 வயது இருக்கும்... இனவெறி குறித்த மாளவிகா மோகனன் ஸ்டேட்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_380.html", "date_download": "2020-06-02T17:22:58Z", "digest": "sha1:T7KM2DQEE4ZHGA4VXVLM7GGWKYBYELY2", "length": 38425, "nlines": 831, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். அந்தோனியாரைக் குறித்து பதின்மூன்று மன்றாட்டு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். அந்தோனியாரைக் குறித்து பதின்மூன்று மன்றாட்டு\nஅற்புதங்கள் வேண்டுமானால் அர்ச். அந்தோனியாரிடம் போ.\n1. நீர் சாவை அகற்றுகிறீர்.\nவார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.\n2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.\n சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.\n3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.\n எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.\n4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.\n எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி.\n5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.\n பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி.\n நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி.\n7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.\n பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.\n8. நீர் சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.\n சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி.\n9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.\nஅர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி.\n10. நீர் காணாமற்போன சொத்தைத் திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.\n காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி.\n11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.\n எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்க ளைத் தற்காத்து இரட்சியும். பர. அருள். திரி.\n12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.\n தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி.\n13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.\n உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.\n தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும்.\n தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n📖 மார்ச் மாதம் - அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் வணக்கமா...\n📖 மே மாதம் - தேவமாதாவின் வணக்கமாதம்\n📖 ஜூன் மாதம் - சேசுவின் திருஇருதய வணக்கமாதம்\n📖 அக்டோபர் மாதம் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்\n📖 நவம்பர் மாதம் - உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வணக்கம...\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 திவ்ய பலிபூசையின் அதிசயங்கள்\n📖 கத்தோலிக்கப் பூசை விளக்கம் 1896\n📖 மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\n📖 தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை\n📖 அடிப்படை வேத சத்தியங்கள்\n📖 ஞான உபதேசக் கோர்வை 1\n📖 ஞான உபதேசக் கோர்வை 2\n📖 ஞான உபதேசக் கோர்வை 3\n📖 மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n📖 நித்திய ஞானமானவரின் சிநேகம்\n📖 சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்க...\n📖 ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n📖 அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n📖 தபசுகாலப் பிரசங்கம் 1915\n📖 ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n📖 மரண ஆயத்தம் 1758\n📖 கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n📖 சத்திய வேதம் 1834\n📖 சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n📖 திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n📖 கற்பு என் பொக்கிஷம்\n📖 பிள்ளை வளர்ப்பு 1927\n📖 அர்ச். தோமையார் வரலாறு\n📖 கீழை நாடுகளின் லூர்து நகர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு\n📖 சேலம் மேற்றிராசன சரித்திரம்\n📖 அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் வழி அன்னை மரியாயிக்கு முழு அர்ப்பணம்\n📖 கத்தோலிக்கம் நம் பெருமை\n📖 சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 ஏழு தலையான பாவங்கள்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/19/bike-auto-numbers-found-in-congress-list-of-buses-up-govt-3417367.html", "date_download": "2020-06-02T18:43:33Z", "digest": "sha1:2GI3FWYAM4JL364LKER5AYDHURAILKTQ", "length": 13563, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nகாங்கிரஸின் பேருந்துகள் பட்டியலில் ஆட்டோ, பைக் இடம்பெற்றுள்ளன: உ.பி அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மறுப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பவதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகள் பட்டியலில் பைக், ஆட்டோ பதிவெண்களும் இருப்பதாக உத்தரப் பிரதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேச மாநில எல்லையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து வசதிக்கு காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதற்கான ஒப்புதலை உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை வழங்கியது. அதேசமயம், பேருந்துகளின் பட்டியல் மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பட்டியல்களையும் உத்தரப் பிரதேச அரசு கோரியிருக்கிறது.\nஇந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், \"நாங்கள் முதற்கட்ட ஆய்வை நடத்தி முடித்துள்ளோம். அதில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள்கூட காங்கிரஸ் அளித்த 1,000 பேருந்துகள் பட்டியலில் உள்ளடங்கியிருப்பது தெரியவந்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது காங்கிரஸ் கட்சி குறைந்த அளவிலான அக்கறையைக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த முறைகேட்டில் ஈடுபடுவது ஏன் என்பதற்கு சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும். பேருந்துகளின் தரச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் தகவல்களைச் சேகரிப்பது அரசின் பொறுப்பாகும்\" என்றார்.\nஇதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அஜய்குமார் லல்லு தெரிவிக்கையில், \"தொடக்கத்தில் இந்தப் பேருந்துகளுக்கு அனுமதியளிக்க உத்தரப் பிரதேச அரசு மூன்று நாள்கள் இழுத்தடித்தது. மக்களைக் குழப்புவதற்கு அரசு முயற்சிக்கிறது. அவர்கள், அரசியல் செய்வதற்காக உள்நோக்கத்துடன் போலி பதிவெண்களை உருவாக்குகின்றனர். பேருந்துகளி���் பதிவெண்களை நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் அதை பகிரங்கமாக வெளியிட்டால், சரிபார்த்துக் கொள்ளலாம்\" என்றார்.\nஇதனிடையே, உத்தரப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் அவனீஷ் குமார் அவாஸ்தி பிரியங்கா காந்தி அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் பேருந்துகளின் தரச் சான்றிதழ்களைக் கோரியது மற்றும் பேருந்துகள் செவ்வாய்கிழமை காலை லக்னௌ வந்தடைய வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு இதற்கானப் பதில் கடிதத்தில், பிரியங்கா காந்தியின் தனிச் செயலர் சந்தீப் சிங், \"உங்களுடைய அரசின் கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. பேரிடரைச் சந்தித்து வரும் புலம்பெயர் சகோரதர, சகோதரிகளுக்கு உதவ உங்களது அரசுக்கு விருப்பமில்லாததுபோல் தோன்றுகிறது. 1,000 பேருந்துகளின் தகவல்களும் இந்த இ-மெயிலில் இணைக்கப்பட்டுள்ளன. அதில் சில ஓட்டுநர்களின் தகவல்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, அவர்களது தகவல்களும் இன்னும் சில மணி நேரங்களில் அனுப்பப்படும். முதலில் அவர்கள் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை விரைவில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\" என்றார்.\nஇந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, காசியாபாத் மற்றும் நொய்டா பேருந்து நிலையங்களுக்கு தலா 500 பேருந்துகளை அனுப்புமாறும் மற்றும் அதுபற்றின தகவல்களை மாவட்ட நிர்வாகங்களிடம் ஒப்படைக்குமாறும் கூடுதல் தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த சந்தீப் சிங், \"அனுமதி பெறுவதற்கான நடைமுறை நடந்துகொண்டிருக்கிறது. மாநில அரசு பட்டியலை அனுப்பினால், பேருந்துகள் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு காசியாபாத் மற்றும் நொய்டா பேருந்து நிலையங்கள் வந்தடையும்\" என்றார்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவ��டுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/02/25171105/1287851/WhatsApp-Web-and-Desktop-to-get-a-dark-theme.vpf", "date_download": "2020-06-02T18:24:51Z", "digest": "sha1:BN5PXALJUNNYUR7JX3CZPF2MOQQJ5YYX", "length": 15509, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி? || WhatsApp Web and Desktop to get a dark theme", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயிலிக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் ஸ்மார்ட்போனை தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் தீம் வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், பீட்டா பதிப்பில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.\nவாட்ஸ்அப் வெப் சாட்பாக்ஸ், ஜிஃப் பேனல் என முழுமையாக டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புதிய அம்சத்திற்கான சோதனை நிறைவுற்றதும் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் டார்க் மோட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு வழங்குவதற்கான பணிகளை வாட்ஸ்அப் துவங்கும் என தெரிகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\n���ென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\n‘வாட்ஸ்அப்’ மூலம் சமையல் கியாஸ் முன்பதிவு செய்ய பாரத் கியாஸ் நிறுவனம் ஏற்பாடு\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/16/71", "date_download": "2020-06-02T16:52:45Z", "digest": "sha1:GINS5H6GYCIQECEBVANLBECI5VQYHVOS", "length": 4477, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நளினி, கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020\nநளினி, கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்\nவெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களைக் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நளினி சிதம்பரம் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய்க்கும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய்க்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வருமான வரித் துறை வழக்குப்பதிவு செய்தது. வருமான வரித்துறை புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.\nஇவ்வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம் குடும்பத்தினர் மீது வருமான வரித் துறை குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தது. இதுதொடர்பான வழக்கை 2018 நவம்பர் 2ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரம், கார்த்தி சி்தம்பரம் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து வருமான வரித் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்கும் படி நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_96.html", "date_download": "2020-06-02T18:37:18Z", "digest": "sha1:4W7WADD7MBJRVV6TNENTIUWJMBMSPYOG", "length": 11644, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "துண்டு விரிக்கிறார் அனந்தி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / துண்டு விரிக்கிறார் அனந்தி\nஎதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி மீண்டும் கடைவிரிப்பதற்கு அனந்தி உள்ளிட்ட கும்பலொன்று இப்போதே தயாராக இருப்பதாக யாழ்ப்பாண செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவ்வகையில் முதலமைச்சர் தலைமையிலான மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக புதிய விளக்கத்துடன் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புறப்பட்டுள்ளார்.\nமன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் விருப்பத்துடனும் இருக்கின்றார்களென தெரிவித்துள்ளார்.\nதிட்டமிட்ட வகையில் அடுத்த மாகாண சபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன் மதிப்பை குறைப்பதற்காகவும், மறை முகமாக தனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு விவாதமே கைத்துப்பாக்கி விவாதமென தெரிவித்துள்ளதுடன் தற்போது கொண்டு வருகின்ற பிரச்சினையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்ற, முதலமைச்சருக்கு அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட பெண் என்ற வகையில் தன் மீது சரமாரியாக தாக்குதல்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.\nகடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி பட்டியலில் களமிறங்கிய அனந்தி தற்போது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனக்கு , முன்னர் செயற்பட்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியொன்றை 40 இலட்சம் கொடுத்து கொள்வனவு செய்ய அனந்தி முற்பட்டதாக உள்ளுர் செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடா���ுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞா���ம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/88717-", "date_download": "2020-06-02T17:46:41Z", "digest": "sha1:X7SA56RRIJKWCZPASYPLX65AH4WL6HFG", "length": 7214, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 November 2013 - விடை சொல்லும் வேதங்கள்:16 | oru kathai oru theervu", "raw_content": "\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 27\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nவிடை சொல்லும் வேதங்கள்: 25\nவிடை சொல்லும் வேதங்கள்: 24\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிடை சொல்லும் வேதங்கள்: 19\nவிடை சொல்லும் வேதங்கள்: 18\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nவிடை சொல்லும் வேதங்கள்: 11\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nவிடை சொல்லும் வேதங்கள் - 2\nஒரு கதை... ஒரு தீர்வுஅருண் சரண்யா, ஓவியம்: சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6659/", "date_download": "2020-06-02T18:39:51Z", "digest": "sha1:7P3IB7WKSD2NF2VT4KDN2I3V5JNLT5EZ", "length": 15064, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "முறைகேடுகள் தொடர்பில் விசேட விசாரணை – சில அனுமதிப்பத்திரங்கள் இரத்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுறைகேடுகள் தொடர்பில் விசேட விசாரணை – சில அனுமதிப்பத்திரங்கள் இரத்து\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nவடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேரூந்து உரிமையாளர்களது நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் இழுபறிநிலையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கோடு, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் விசேட விசாரணை ஒன்றை கடந்த 09-11-2016 திகதியன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்.\nகுறித்த விசாரணைக்கூட்டத்திற்கு வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கொலஸ்பிள்ளை, வட இலங்கை தனியார் பேரூந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் அத்தோடு ஐந்து மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களது சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nகுறித்த விசேட ஒன்றுகூடலில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பிரச்சினைகள் உள்ள உரிமையாளர்கள் வருகைதந்து தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர், குறிப்பாக அங்கு இடம்பெற்ற விசாரணைகளின்போது பல உரிமையாளர்கள் தமது அனுமதிப்பத்திரங்களை சட்ட முரணாக நீண்ட காலம் வேறு நபர்களுக்குக் கொடுத்திருந்தமையும், பலர் வழி அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்திருந்தமையும் தெரியவந்துள்ளது.\nகுறித்த பிணக்குகள் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாரிய முறைகேடுகள் செய்தவர்களது வழி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்படவேண்டியிருந்த பல அனுமதிப்பத்திரங்கள் நேற்றயதினம் புதுப்பித்துக்கொடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் மேற்படி அதிரடி நடவடிக்கையினால் இன்னும் பல வருடங்களுக்கு பிரச்சினை இல்லாது போக்குவரத்தை கொண்டுசெல்ல முடியுமெனவும், அதே நேரம் உரிமையாளர்களும் நிம்;மதியுடன் தமது சேவைகளை மக்களுக்கு வழங்க முடியுமெனவும், இனிமேல் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் மட்டுமே தனியார் போக்குவரத்து சங்கங்களில் அங்கத்தவர்களாக இருக்கமுடியும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புக்கள் இருக்காது எனவும் கூறினார், அத்தோடு எவரும் சட்டமுரணாக வழி அனுமதிப்பத்திரத்தை மற்றவர்களுக்கு இனிமேல் விற்பனை செய்வார்களாயின் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்திருக்கின்றார்.\nமேலும் நீண்ட காலமாக தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சர், அதிகார சபையின் தலைவர் மற்றும் ஊழியர்கள், தனியார் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் தமது நேரத்தையும் பொருட்படுத்தாது இரவு 11 மணிவரை சேவையிலும், விசாரணையிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsஅனுமதிப்பத்திரங்கள் இரத்து தனியார் பேரூந்து சங்கங்களின் முறைகேடுகள் வடக்கு மாகாணத்தின் விசேட விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம்\nஎட்டாவது வரவு செலவு திட்ட உரை வாசிக்கப்பட்டது – பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் June 2, 2020\nஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் June 2, 2020\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்: June 2, 2020\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி June 2, 2020\nகல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி June 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வை��்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51796", "date_download": "2020-06-02T18:52:17Z", "digest": "sha1:JAVFXLNT56PBPZTM2PVMNKDCY2OZ3GYR", "length": 3412, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "தேனுபுரீஸ்வரர் கோயில் லட்சார்ச்சனை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on தேனுபுரீஸ்வரர் கோயில் லட்சார்ச்சனை\nதாம்பரம், மே 20: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சரபேஸ்வரர் ஏகாதின லட்சார்ச்சனை பெருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nசென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஏகாதின லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது . இதனையொட்டி, சரபேஸ்வரர் சிலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காலை 7 மணியளவில் சரபேஸ்வரர் ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nஹோமத்திற்காக பட்டு புடவை பல்வேறு விதமான மலர்கள், ஹோமோ திரியங்கள் ஆகியவை சீர்வரிசையாக எடுத்துவரப்பட்டு யாகத்திற்காக அளிக்கபட்டதுடன் சிறப்பு ஏகாதின லட்சார்ச்சனை நடைபெற்றது . இதில், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து இறைவனை வழிப்பட்டனர்.\nஅரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம்\n23-ந் தேதி கூட்டம் ரத்து ஆகுமா\nஎஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய 4பேர் கைது\nசென்னைஸ் அமிர்தா மாணவர்கள் சாதனை\nதிமுகவில் கோஷ்டி பூசலால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bookreviews/tiruppavai-in-sanskrit.html", "date_download": "2020-06-02T18:45:01Z", "digest": "sha1:Z65DCQYLM3JSQLTNKZ4IA32K6FUXAIE2", "length": 21650, "nlines": 165, "source_domain": "www.sangatham.com", "title": "சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை… | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nவகை: புத்தகங்கள்\ton டிசம்பர் 24, 2012 by\tसंस्कृतप्रिय:\nதத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம்.\nஇந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள். ர.பரதன் என்பார் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ளார். ஆண்டாள் வடித்த தெய்வத் தமிழ் திருப்பாவையில் வலிமையுள்ள சொற்கள் பல உண்டு. தினமும் திருப்பாவை சொல்லி வருகிறவர்களுக்கு தன்னையறியாமல் மனதில் இருந்து இந்த வலிவுள்ள சொற்கள் துள்ளிக் கொண்டு இருக்கும். தெய்வ அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அத்தகைய சொற்கள் இந்த வடமொழி மொழிபெயர்ப்பிலும் ஒளியுடன் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. சம்ஸ்க்ருதத்தில் ஆர்வம கொண்டவர்களுக்கு இப்புத்தகம் ஒரு பக்தி பூர்வமான வாசிப்பு இன்பம் அளிக்கும்.\nமார்க³ஶீர்ஷாக்²யமாஸோ(அ)யம்ʼ பௌர்ணமாஸீதி³னம்ʼ ஶுப⁴ம்ʼ |\nதீக்ஷணம்ʼ ஶக்த்யாயுத⁴ம்ʼ த்⁴ருʼத்வா து³ஷ்டனாஶோக்³ரகர்மணாம் ||\nவிதா⁴துர்னந்த³கோ³பஸ்ய குமாரோ வினயான்வித: |\nநந்த³பத்னீ யஶோதா³ யா ஸௌந்த³ர்யப⁴ரிதேக்ஷணா ||\nதஸ்யாஸ்து ஸிம்ʼஹபோதோ வ க்ருʼஷ்ணோ க³ம்பீ⁴ரசேஷ்டித: ||\nஶ்யாமலாங்க³: ஸ ரக்தாக்ஷ: ஸூர்யேந்து³ஸத்³ருʼஶானன: |\nநாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி |\nஅதோ லக்³னா வ்ரதே ஸ்னாம ஶ்லாகே⁴ரன் யேன பூ⁴ப⁴வா: ||\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்\nசீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\n பாதா³ப்⁴யாம்ʼ தவ மங்க³லம் |\nக³த்வா த³க்ஷிணலங்காம்ʼ, தாம்ʼ ஹந்த:\nஸ²த்ருன் விஜித்ய ஹந்த்ரே தே ஹஸ்தே ஸ²க்த்யை ஸுமங்க³லம் ||\nஇத்த²ம்ʼ தவ சரித்ராணி ஸ்துத்வா படஹலப்³த⁴யே |\nவயமத்³ய ஸமாயாதா அஸ்மாஸு த்வம்ʼ த³யஸ்வ போ⁴: ||\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல�� போற்றி\nஎன்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்.\nப்ரத்யூஷஸ்யுபக³ம்ய த்வாம்ʼ ஸேவித்வா, ஸ்வர்ணபா⁴ஸ்வதீ |\nதவ பாதா³ம்பு⁴ஜே ஸ்துத்வா ப்ரார்த்²யமானம்ʼ ப²லம்ʼ ஸ்²ருʼணு ||\nத்வம்ʼ நனு வினியுஜ்யாஸ்மான் அந்தரங்கீ³யவ்ருʼத்திஷு |\nவயம்ʼ பே⁴ரீமிமாம்ʼ லப்³து⁴ம்ʼ கோ³விந்தா³த்³யாத்ர நாக³தா: |\nஅவதாரேஷ்வஜஸ்ரம்ʼ த்வத்ஸம்ப³ந்தி⁴ன்யோ ப⁴வாம ஹி ||\nப⁴வேமைதத்³விருத்³தா⁴ன்ன: காமானன்யான் நிவர்தய ||\nசிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-\nபொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*\nபெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-\nகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*\nஇற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*\nஎற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-\nஉற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*\nமற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்\nபாவைப் பாசுரங்களின் சிறப்பு அதன் பொருள்பொதிந்த வலிமையான வார்த்தைகள் சம்ஸ்க்ருதத்திலும் அருமையாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.\nநாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி (नारायणो हि भेरीं न आश्रिताभ्यो हि दास्यति)\nவாசா தன்னாம ஸங்கீர்த்ய மனஸா சிந்தயேம தம் (वाचा तन्नाम संकीर्त्य मनसा चिन्तयेम तम्)\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க…\nமந்தி³ராஹ்வானஶங்க²ஸ்ய ஶ்வேதஸ்ய துமுலத்⁴வனிம் கிம்ʼ ந ஶ்ரௌஷீ…\nகீசுகீச்சிதி ஸர்வத்ர பா⁴ரத்³வாஜாக்²யபக்ஷிபி⁴: (कीचुकीच्चिति सर्वत्र भारद्वाजाख्यपक्षिभि:)\nஇவ்வாறு பல பாசுரங்கள் எளிமையான சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இப்புத்தகம் கிடைக்கும் இடம்:\n178, கீழ உத்தர வீதி,\nஆண்டாள், சம்ஸ்க்ருதம், தமிழ், திருப்பாவை, மார்கழித் திங்கள், ரங்கநாதர்\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி →\n5 Comments → சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nஅன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்\nபன்னு திருப்பாவை பல்பதியம் -இன்னிசையால்\nபாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை\nநாம் தமிழர்களே, திரவிடர்களே அல்ல என்று திருமதி ஜெயஷ்ரி அவர்கள் தமது ஆராய்ச்சி கட்டுரையில் சொல்லி உள்ளார்கள், பிறகு திராவிட வேதம் என்று யார் பெயரிட்டார்கள், முனோர்களா, அல்லது தற்கால மக்களா\nதாமரைச்செல்வன் டிசம்பர் 25, 2015 at 7:05 காலை\nசெய்யவேண்டியது இதுவல்���… சங்கத (பிறமொழி) சாத்திரங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தலே தலையாய கடமையாகும். பாரதியும் அதையே வலியுறுத்துகிறார். நம் தமிழ் மொழி நூல்களை பிற மொழிகளுக்கு பெயர்ப்பது அம்மொழியை தாய் மொழியாகக் கொண்டவரின் வேலை.\nPingback: எதற்கெடுத்தாலும் பிறாமண சூழ்ச்சியா – தமிழர்களே இந்தியாவின் பூர்வீகக்குடிகள்\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை - முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை,...\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nசம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/sharad-pawar-narendra-modi-meet-fuels-fresh-speculation-on-maharashtra-politics/articleshow/72154199.cms", "date_download": "2020-06-02T17:47:08Z", "digest": "sha1:PIUG2KSYGZCNX3M6S2KBEXTOAC6UA6IL", "length": 15346, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Maharashtra politics: பிரதமருடன் பவார் பேச்சு: மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரதமருடன் பவார் பேச்சு: மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பு மகாஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் எந்தத் தாக்கும் செலுத்தாது.\nவிவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமரின் தலையீடு உடனடியாகத் தேவைப்படுகிறது.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்திருப்பது மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்படுவதற��கான அறிகுறியாக உள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவுடனான உறவு முரண்பட்ட சிவசேனை என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க முயல்கிறது.\nஇந்நிலையில் என்.சி.பி. தலைவர் சரத் பவார் புதன்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பவார் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள வசந்த்தாதா சுகர் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கும் பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.\nஇந்தியா முழுக்க என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும்: அமித் ஷா\nசிவசேனை - என்.சி.பி. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சிவசேனைக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டவர் சரத் பவார். பின்னர், பாஜக-சிவசேனை தேர்தலில் இணைந்து போட்டியிட்டதால், அவர்களே அவர்களுடைய வழியைத் தேர்வு செய்துகொள்ளட்டும் என்றார்.\nமறுபுறம் காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டணிக்கு தயக்கம் காட்டுகிறது. இச்சூழலில் பிரதமரை பவார் நேரில் சந்தித்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், இரு கட்சிகளின் எம்.பி.க்களும் முக்கியத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் மகாராஷ்டிர அரசியல் சூழல் பற்றி பேசப்படவில்லை என்கின்றனர்.\nசந்திரயான் 2: மத்திய அரசு சொன்ன விளக்கம் என்ன\nஇந்தச் சந்திப்பு மகாஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் எந்தத் தாக்கும் செலுத்தாது என்றும் சொல்லப்படுகிறது. மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதை பவாரே மோடியிடம் கூறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\n\"குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால், விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமரின் தலையீடு உடனடியாகத் தேவைப்படுகிறது. விவசாயிகளின் நெருக்கடியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\" என்று வலியுறுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள்.\nவிவசாயிகளின் பிரச்சினையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிராவில் விரைவில் ஓர் அரசு அமைய வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.\nசாலையில் திடீரென கொட்டிய பண மழை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 18 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு\nவெட்டுக்கிளியை வாங்கி சாப்பிட அலைமோதும் கூட்டம்..\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nஇந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா\nசோதனை மேல் சோதனை, வட இந்தியாவில் நிலநடுக்கம்\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nசாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிவசாயிகள் நரேந்திர மோடி தேசியவாத காங்கிரஸ் சிவசேனை சரத் பவார் shiv sena Sharad Pawar Narendra Modi Maharashtra politics\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி எவ்வளவு\nகொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் தினமும் 10 பேராவது பலியாகின்றனர்..\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகார்களை விற்க சலுகை வழங்கும் நிறுவனங்கள்\nஇந்த துளசி கசாயம் குடிச்சா எப்பேர்ப்பட்ட நோயும் ஓடிடுமாம்... எப்படி பண்றது\nபிரேக்-அப் பண்ணணும் ஆனா ரெண்டுபேருக்கும் கஷ்டமில்லாம இருக்கணுமா\nபொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிரத்னம்\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nமாநாடு இருக்கட்டும்.. அதற்கு முன்பே வெங்கட் பிரபு - சிம்பு இணைந்து போட்டுள்ள திட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/vegetables-will-be-delivery-at-doorstep-of-consumers-in-tirupur/articleshow/74957824.cms", "date_download": "2020-06-02T19:07:51Z", "digest": "sha1:4HCWLAWKKPIVCIKW2OXVZVMPWVCSTKU2", "length": 11055, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupur: வீடு தேடிவரும் காய்கறிகள்: அசத்தும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவீடு தேடிவரும் காய்கறிகள்: அசத்தும் திருப்பூர் மாவட்ட கலெக்டர்\n'வீடு தேடிவரும் காய்கறிகள்' என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளது.\nஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதை தடுக்கும் நோக்கில், திருப்பூர் மாநகரில் 'வீடு தேடிவரும் காய்கறிகள்' திட்டம் இன்று (ஏப்ரல் 3) முதல் செயல்படுத்தப்படும் என்று அந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் காய்கறிகள், மருந்து, மாத்திரைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க தடைவிதிக்கப்படவில்லை.\nதமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் வெளியே வருவதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர்\nஇந்த குறிப்பிட்ட நேரத்திலும் பொதுமக்கள் சந்தைக்கு வருவதை தவிர்க்கும் பொருட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அசத்தலான திட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படுத்த உள்ளது.\nவீடு தேடிவரும் காய்கறிகள் என்னும் இந்தத் திட்டத்தின்படி, 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக காய்கறிகள் பேக் செய்யப்பட்டு, நுகர்வோரின் வீடுகளை தேடி சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தமது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சிகரமான இச்செய்தியை பதிவிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி - வெளியான ...\nRation Card: வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் ப...\nஜூன் 1ஆம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு.. யாரை எதிர்த...\nபெண் அளித்த புகார்... புல்லட் பைக்கில் சென்று ரேஷன் கடை...\n 10 ஆம் வகுப்பு பொதுத்த...\nதமிழ்நாட்டில் 'காலேஜ் டைமிங்' விரைவில் மாற்றம்\n10th public exam: 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய சி...\nஉணவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை - புதுக்கோட்டையில் தவி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு...\nமனைவிகளிடம் இருந்து கணவன்களை காக்க ஹெல்ப் லைன்..\nபன்னீர்செல்வம் மகனும் “ஒருகோடிப்பூ”அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nரேஷன் கார்டுக்கு 50,000 ரூபாய் கடன் வதந்தியை உண்மையாக்கிய தமிழக அரசு\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nகொரோனா: உச்சத்தை நெருங்குகிறதா தமிழகம்\nஊரடங்கு தளர்வால் பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்\nசீரியல் நடிகை விஷம் குடித்து வீடியோ..\nகலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள்: வைகோ வைத்த கோரிக்கை\nகலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள்: வைகோ வைத்த கோரிக்கை\nகருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பரம் வேண்டாம்-மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nlive: உலகம் முழுக்க 3.75 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்\nஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/979/", "date_download": "2020-06-02T18:22:27Z", "digest": "sha1:3WODSDJOCPAKQ3WY4ZQL7QS3CIU4HOAQ", "length": 16730, "nlines": 161, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா.. அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்\nதமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர்களுக்கு மத்தியில் நானும் சளைத்தவள் அல்ல என தன்னுடைய சர்ச்சை விஷயங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த தமிழ் இயக்குனர் படுக்கைக்கு கூப்பிட்டு போகாததால் 3 வருஷம் படமே இல்லை.. குமுறும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா இதுக்கு நீங்க படம் எடுக்காமலேயே இருக்கலாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n49 வயதிலும் தொப்புளை காட்டி சூட்டைக் கிளப்பி விட்ட ரம்யா கிருஷ்ணன்.. சந்தன கட்டை உடம்பு என ரசிக்கும் இளைஞர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெல்வராகவன் உருவத்தை பார்த்து வெளியே துரத்தி விட்ட பிரபல நடிகை.. அவரிடமே பட வாய்ப்பு கேட்டு போன சோகம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த இடத்தில் கையை வைத்து தடவி விடட்டுமா என கேட்ட டாப் தமிழ் நடிகர்.. வெளிப்படையாக கூறிய ராதிகா ஆப்தே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொன்மகள் வந்தாள் பண்ணிய வேலை.. இதெல்லாம் சரி இல்ல ஜோ.. சூர்யாவுக்கு போன் செய்த தல அஜித்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎங்க ஊரு சைடு காலைக்கடன் இப்படித்தான் போவாங்க.. கண்றாவியான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅண்ணன் நடிகருக்கு தூது விட்ட அட்லீ.. வெளுத்து விட்ருவேன் என்ற தளபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎல்லாம் பண்ணிட்டு நட்புன்னு சொல்றது அவருக்கு புதுசு இல்லை.. ஓபன் ஆக போட்டு கொடுத்த த்ரிஷா\nமோகன் நடித்து 150 நாட்கள் ஓடிய 7 படங்கள்.. ரஜினி கமலே பார்த்து மிரண்டு போன படங்களின் லிங்க்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித்தப்புவிடம் ஆட்டைய போட்ட இளைய தளபதி பட்டம்.. ஏன் என்று கேட்டதிற்கு விஜய் அப்பா செய்த நரி வேலை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபெற்ற தாயிடமே அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கேட்ட பிரபல இயக்குனர்.. கதறும் விஜய் டிவி கல்யாணி\nஎன் உடம்பு புடிச்சிருந்தது, வலிய வந்து ஜாலியா இருந்தாங்க.. சூடுபிடிக்கும் காம மன்னன் காசி கேஸ், மாட்டப்போகும் பல குடும்பபெண்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோனா போகுதுன்னு சான்ஸ் கொடுத்ததற்கு வேலையை க��ட்டிய முருகதாஸ்.. வெறுப்பில் விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதலா 30 கிலோ உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறிய விஜயகாந்தின் மகன்கள்.. கேப்டன் பசங்கன்னா சும்மாவா\nமணிரத்னம் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 8 படங்கள்.. மனுஷன் மிரட்டியிருக்கிறார்\nஆபாச பட நடிகை மியா மல்கோவா படத்தின் ட்ரைலர்.. உச்ச கவர்ச்சியில் எடுத்து சர்ச்சை இயக்குனர் அட்டகாசம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல தயாரிப்பாளரை கண்டாலே தளபதி விஜய்க்கு பிடிக்காதாம்.. 15 வருடத்திற்கு முன்னாடி நடந்ததாக சொல்றாங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஐந்து நடிகர்களை மட்டும் வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கும் தமிழ் சினிமா.. கூடாரம் காலியாக வாய்ப்பு அதிகம்\nபாத்ததுக்கே ஜிவ்வுன்னு இருக்கு, செம சரக்கு தான்மா நீ.. ரொமான்ஸில் முரட்டு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nகில்மா பட நடிகை மியா மல்கோவா CLIMAX பட ட்ரைலர்.. கவர்ச்சி, கிளர்ச்சி, மிரட்சி என சகலமும் உண்டு\nராம்கோபால் வர்மாவின் உலகத்தின் முதல் கொரானா வைரஸ் படம்.. கொரானாவை விட வேகமாக பரவும் டீசர்\nகீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா வாயை வைத்து வீடியோவை கண்டுபிடித்த நெட்டிசன்கள்\nகுட்டை பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வேதிகா.. இளைஞர்களை ஏங்க வைத்த வைரல் வீடியோ\nஅதிரடியாக உருவாகியிருக்கும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் டீசர்.. லைக்குகள் குவியும் வீடியோ லிங்க் உள்ளே\nமாஸ்க் அணிந்து கொண்டு மனைவி ஷாலினியுடன் ஹாஸ்பிடல் வந்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் குட்டி வெர்ஷன்.. சிம்பு த்ரிஷாவின் படம்பிடித்த கவுதம் மேனன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மன்மதராசா பாடலுக்கு டான்ஸ் ஆடிய சாயா சிங்.. வைரலாகும் வீடியோ\nஆபாச பட நடிகை மியா மல்கோவா படத்தின் ட்ரைலர்.. உச்ச கவர்ச்சியில் எடுத்து சர்ச்சை இயக்குனர் அட்டகாசம்\nகமல் நடித்த 7 சிறந்த நகைச்சுவை படங்கள்.. லிங்க் இருக்கு பார்த்து வயிறு வலிக்க சிரிங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒட்டு துணி இல்லாமல் ஆட்டம் போட்ட பூனம் பாண்டே.. இதெல்லாம் அநியாயம் என ரசிகர்கள் குமுறல்\nஉடலை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடிய சாயிசா.. ஆர்யாவை தவிர அனைவரும் ஆவென்று பார்க்கும் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅழகு சீரியல் நடிகை அர்ச்சனாவும் பிட்டு படத்தில் நடிச்சிருக்காங்க.. லிங்க் இருக்கு பார்த்து என்ஜாய் பண்ணுங்க\nஇந்து மதத்தை அவமானப்படுத்தினாரா விஜய் சேதுபதி இதான் சர்ச்சையான அந்த வைரல் வீடியோ\nகொரானா குறித்து பல வருடங்களுக்கு முன்பே கூறிய எம்ஆர் ராதா.. வைரலாகும் வீடியோ\nபட வாய்ப்பு இல்லாததால் உள்பாவாடை விளம்பரத்தில் பூனம் பஜ்வா.. வீடியோ பார்த்து தேம்பி அழும் ரசிகர்கள்\n52 வயதில் அமலா வெளியிட்ட வீடியோ.. வாவ்\nசிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் பண்ணிய ப்ரியா அட்லீ.. இந்த வீடியோவை பாருங்க தெரியும்\nஅட்லீயின் அடுத்த படத்தின் மிரட்டல் ட்ரைலர்.. அலற வைத்த கைதி வில்லன் அர்ஜுன் தாஸ்\nரஜினி அரசியலுக்கு வரணுமா வேணாமா விஜய் பேசிய பேச்சி.. இப்பொழுது வைரலாகும் வீடியோ\nராட்சசனை மிஞ்சும் மோகன்தாஸ்.. பதற்றத்தை பற்றவைத்த டைட்டில் டீசர்\nநீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் குறும்படம்\nஇதுவரை யாரும் பார்க்காத அஜித் நடித்த வேஷ்டி விளம்பரம்.. இணையதளங்களில் வைரலாகும் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109410/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T18:41:32Z", "digest": "sha1:IZVXHX5FOQQS4HYUG3HZCGZQ22XQAVSQ", "length": 7781, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "பிஎஸ் 4 தரங்கொண்ட புதிய வாகனங்களைப் பயன்படுத்திய வாகனங்களாகப் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்க திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி\nமந்திரவாதியின் பேச்சைக் கேட்டு.. மகளைக் கொன்ற கொடூர தந்தை \nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 2 லட்சத்தை நெருங்கியது..\n7வது நாளாக தணியாத போராட்டம்.. மண்டியிட்டு ஆதரவு அளித்த போ...\nதடையை மீறி கூட்டு ஜெ��ம்.. பாதிரியார் கைது..\nபிஎஸ் 4 தரங்கொண்ட புதிய வாகனங்களைப் பயன்படுத்திய வாகனங்களாகப் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்க திட்டம்\nபிஎஸ் 4 தரங்கொண்ட புதிய வாகனங்களைப் பயன்படுத்திய வாகனங்களாகப் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்க வாகன விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஊரடங்கை விலக்கிய பின் பிஎஸ் 4 தரமுள்ள வாகனங்களில் 10 விழுக்காட்டை விற்கலாம் என உச்சநீதிமன்றம் தளர்வு அளித்தது. கார்கள், சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் ஆகியவற்றைவிட இருசக்கர வாகனங்களே அதிகம் உள்ளதால் அவற்றை ஏற்கெனவே விற்ற பழைய வாகனங்களாகக் காட்டி மறு விற்பனை செய்ய வாகன விற்பனையகங்கள் திட்டமிட்டுள்ளன.\nஇதனால் பழைய வாகனங்கள் அளவுக்கு விலையைக் குறைப்பதுடன், மீண்டும் ஒருமுறை சாலைவரி செலுத்தவும், உரிமை மாற்றுக் கட்டணம் செலுத்தவும் வேண்டியிருக்கும். இதனால் விற்பனையாளருக்கு நிதிச்சுமை அதிகரித்தாலும், இத்தகைய வாகனங்களை இனி எப்போதும் விற்க முடியாது என்பதால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.\nகொரோனாவில் இந்தியாவுக்கு 7ஆவது இடம் என்பது தவறான தகவல் -மத்திய அரசு\nகொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா இறப்பு சதவிகிதம் 2.82 ஆக உள்ளது\nஜம்மு-காஷ்மீரின் டிரால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nகொரோனா அவசர சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n129 ஆண்டுகளில் முதன்முறையாக புயலை எதிர்கொள்ளும் மும்பை... உச்சக்கட்ட அலெர்ட்டில் மகாராஸ்டிரா\nடெல்லி பாஜக-வுக்கு புதிய தலைவர்..\nடெல்லியில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை அறிய செல்போன் செயலி அறிமுகம்\nடெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nமந்திரவாதியின் பேச்சைக் கேட்டு.. மகளைக் கொன்ற கொடூர தந்தை \n7வது நாளாக தணியாத போராட்டம்.. மண்டியிட்டு ஆதரவு அளித்த போ...\nதடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது..\nஅமெரிக்காவை மிரட்டும் ஆன்டிஃபா, தடை செய்ய துடிக்கும் டிரம...\nபாரதம், இந்தியா... ஒரே நாடு இரண்டு பெயர்... காரணம் என்ன\nகொரோனா தனிமை.. 11 மாத ஆண்குழந்தை வாளியில் விழுந்து பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/02-jul-2013", "date_download": "2020-06-02T17:05:38Z", "digest": "sha1:AZHVFJZBL5E7ZDMBVBWC3XIT3DCFQ45H", "length": 10152, "nlines": 256, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 2-July-2013", "raw_content": "\nகாலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்\nஇதோ... ஒரு தங்க வேட்டைக்காரி\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nவிண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’\nகட்டிகள் எல்லாம் கேன்சர் அல்ல\nஈஸியா செய்யலாம்... ஈவன்ட் மேனேஜ்மென்ட்\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்\nஎன் டைரி - 305\nஅட... நிஜமாவே மகளிர் மட்டும்\nவீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க\n30 வகை சட்னி - துவையல்\nகலகல கார்ன்... விறுவிறு வரகு\nஅட... நிஜமாவே மகளிர் மட்டும்\n30 வகை சட்னி - துவையல்\nவிண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’\nகாலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்\nகாலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்\nஇதோ... ஒரு தங்க வேட்டைக்காரி\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nவிண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’\nகட்டிகள் எல்லாம் கேன்சர் அல்ல\nஈஸியா செய்யலாம்... ஈவன்ட் மேனேஜ்மென்ட்\nஇணையக் கட்டணம்... தொலைபேசி கட்டணம்... இப்படி சேமிக்கலாம்\nஎன் டைரி - 305\nஅட... நிஜமாவே மகளிர் மட்டும்\nவீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க\n30 வகை சட்னி - துவையல்\nகலகல கார்ன்... விறுவிறு வரகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/medicinal-benefits-of-honey", "date_download": "2020-06-02T18:25:53Z", "digest": "sha1:E3BEXS2CT2SHUYH3JCZPZXXIUVU3YRPZ", "length": 23975, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "மனஅழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை...தேனின் அன்லிமிட்டட் ஆரோக்கிய பலன்கள்! |Medicinal benefits of Honey", "raw_content": "\nமனஅழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை...தேனின் அன்லிமிட்டட் ஆரோக்கிய பலன்கள்\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n``நம் மண்ணின் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றின் மகிமையை நாம் உணர்வதில்லை. தேன், அப்படியான ஓர் உணவு'' என்று வலியுறுத்திச் சொல்லும் சித்த மருத்துவர் ஜி.ராஜா சங்கர், தேனின் ஆரோக்கியப் பலன்களை அடுக்க அடுக்க, நம் ஆச்சர்யம் விரிந்துகொண்டே போனது.\n``தேன்... உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். இதைச் சாப்பிட்ட நான்கு ம���ி நேரத்தில் முழுமையாக செரிமானமாகிவிடுவதால் உடலில் சேர்ந்து பலத்தைக் கொடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. தேனில் மலைத் தேன், கொம்புத் தேன், மரப்பொந்து தேன், புற்றுத் தேன் மற்றும் மனைத் தேன் என ஐந்து வகை உள்ளன. மலமிளக்கி, கோழையகற்றி, பசித்தீ தூண்டி, அழுகல் அகற்றி மற்றும் உறக்கம் உண்டாக்கியாகச் செயல்படக்கூடியது தேன். சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச் சிறந்த துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. `வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற முக்குற்றங்களையும் தன் நிலையில் வைக்கும் ஒரு அருபெரும் மருந்து தேன்' என `தேரன் பொருள்' பண்பு நூல் கூறுகிறது.\nதேன் இயற்கையாகவே வெப்பம் நிறைந்தது. அதனால்தான் கப நோய்களுக்கு மருந்து கொடுக்கும்போது அவற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கின்றனர். இதில் இயற்கையாகவே இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சில வகைப் புற்றுநோய்களுக்கான தற்காப்பு மருந்தாகிறது. தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதயத்துக்குச் செல்லவேண்டிய ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்தம் உறைதலைத் தடுக்கும். குறிப்பாக, தேனில் உள்ள பாலிபீனால் இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் உறைதலைத் தடுத்து மாரடைப்பு வராமல் காக்கும்.\nகுழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தைக் கெடுக்கும்விதமாக வரக்கூடிய இருமலைப்போக்க தேன் நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றில் கூறியுள்ளது. கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொடுத்தால், அது இரவில் வரக்கூடிய இருமலைக் கட்டுப்படுத்தும். போனஸாக ஆழ்ந்த தூக்கமும் தரக்கூடியது தேன்; ஆன்டிபயாடிக்ஸ் தரும் பக்க விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறலாம். உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களில் 9 வகையான அமினோ அமிலங்களும் தேனில் உள்ளன. வைட்டமின் சி சத்து இதில் அதிகம் உள்ளது. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் ஆகிய தாதுகள் தேனில் நிறைந்துள்ளன. கழிச்சல் நோய்க்குத் தேன் நல்ல மருந்தாகச் செயல்படும். புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத மருந்தாகத் தேன் செ��ல்படும்.\nமன அழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை\nதேனில் உள்ள மிக முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸான பாலி பீனால்கள், மனஅழுத்தம், மனச் சோர்வு, மன பதற்றம் மற்றும் மன உளைச்சலை நீக்கி மனதுக்கு அமைதியைத் தரும். வலிப்பு நோய்க்கும் தேன் மிக நல்லது. வாய்நாற்றத்தைப் போக்குவதுடன் செரிமான மண்டல உறுப்புகளின் சரியான செயல்பாட்டுக்குத் தேன் கை கண்ட மருந்து. குழந்தைகளைப் பாதிக்கும் வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் தேனுக்கு நிகர் தேன் மட்டுமே என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயிறு வீக்கம் ஏற்பட்டால் அதன்மீது தேன் தேய்த்தால் வலி குறைந்து வீக்கம் கரையும். தலைவலி வந்தால் நெற்றிப்பொட்டிலும், வயிற்று வலியால் பாதிக்கப்படுவோருக்கு தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவுவது வழக்கம். பூஞ்சைகள் மற்றும் நுண் கிருமிகளின் பெருக்கத்தை வெகுவாகக் குறைக்கக்கூடியது தேன். இதிலுள்ள தாமிரச்சத்து, வைட்டமின் சி சத்து மற்றும் பாலிபீனால்கள், வைரஸ் நோய்களை விரட்டி அடிக்கக்கூடியவை.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களைத் தேன் சீர்செய்யும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. தேனில் உள்ள ஃப்ரக்டோஸ் வகை சர்க்கரை இன்சுலின் செயல்பாட்டைச் சீராக்கும். அது மட்டுமன்றி ஒரு முழு உணவு உண்டதும் துரிதமாக நடக்கும் செரிமானச் செயலையும், உணவின் சத்து உடலால் உறிஞ்சப்படும் செயலையும் தாமதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரெனக் கூடுவதைத் தடுத்து நிறுத்தும். தேனிலுள்ள அமிலம் தொற்றுநோய்க் கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மை பெற்றது. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், ரத்த நாடிகளின் விரிந்து கொடுக்கும் தன்மையைப் பாதுகாக்கவும் தேவையான நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தேன் தூண்டும். சாதாரண மூட்டு வலியில் தொடங்கி மூட்டுத் தேய்மானம் தொட்டு, வாழ்வியல் நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் மற்றும் புற்று நோய்களில் அதிகமாகக் காணப்படும் சி-ரியாக்டிவ் புரோட்டின் (c- reactive protein) அளவைத் தேன் குறைக்கும்.\nதீப்புண், வெந்நீர்ப் புண்களில் கொப்பளம் ஏற்படாமல் இருக்கவும், புண்கள் விரைவில் ஆறவும் தேனைப் பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டிகள் இருந்தால் அவற்றைப் பழுக்க வைப்பதற்காகத் தேனுடன் சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து கட்டிகள் மீது பூசலாம்.\nஇந்த மருத்துவ குணங்கள் அனைத்தும் நல்ல தேனுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அடிக்கோடிட்டுச் சொன்ன மருத்துவர் ராஜா சங்கர், நல்ல தேனைத் தரம்பார்த்து வாங்குவது குறித்தும் வழிகாட்டினார்.\n* ''சர்க்கரையைப் பாகு காய்ச்சி தேன் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இதுபோக தேனின் இனிப்புச்சுவைக்காக சில விலை குறைந்த சுவையூட்டிகளையும் சேர்க்கிறார்கள். சோளம் மற்றும் கரும்பிலிருந்து கிடைக்கும் சில என்சைம்கள் மற்றும் செயற்கை சர்க்கரையும் தேனில் சேர்க்கப்படுகின்றன. இதுபோன்ற கலப்படத் தேனில், மேலே சொன்ன எந்த மருத்துவப்பயனும் இருக்காது.\n* தேன் நல்ல தேனா, கலப்படம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய, தேனை நம் பெரு விரலில் தேய்த்துப் பார்க்கும்போது அது கீழே ஒழுகாமல் பெருவிரல் முழுவதும் படர்ந்து விட்டால், அது கலப்படம் செய்யப்படாத தேன் என்று பொருள்.\n* ஒரு டம்ளர் நிறைய தண்ணீரில், ஒரு சொட்டுத் தேனை விட்டால், நல்ல தேன் அதன் திடத்தன்மை காரணமாகத் தண்ணீரின் அடியில் படியும். கலப்படத் தேன் தண்ணீருடன் முழுமையாகக் கலந்துவிடும்'' என்றார் ராஜா சங்கர்.\nஜாதிக்காய், வசம்பு, அமுக்கரா சூரணம்... தூக்கமின்மைக்கு விடைகொடுக்கும் சித்த மருத்துவம்\nதேனின் மருத்துவ குணங்களை சித்த மருத்துவம் கொண்டாடும் சூழலில், அலோபதி என்ன சொல்கிறது என்பதை அறிய, சர்க்கரை நோய் மருத்துவர் கருணாநிதியிடம் பேசினோம்.\n``இவர்களுக்கெல்லாம் தேன் வேண்டாம் ப்ளீஸ்\n``அதிக கலோரி நிறைந்த தேனில் கொழுப்புச்சத்து இல்லை; கார்போஹைட்ரேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. சப்பாத்தி, பன் போன்றவற்றுக்கு ஜாமுக்குப் பதிலாகத் தேன் தொட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெரியவர்கள் டீ, லெமன் டீயில் இனிப்புக்குப் பதில் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் இயற்கையான இனிப்பு எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனாலும், அதை அதிகமாகப் பயன்படுத்த வேண்ட��ம்.\nமுதியோர் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேனைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கலாம். அதில் குளூக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.\nதேனில் அதிகமாக உள்ள ஃப்ரக்டோஸ், குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது இது இரைப்பை மற்றும் குடல் பகுதியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வீக்கம், வாய்வுக்கோளாறு, பிடிப்பு போன்ற இரைப்பை சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலியையும் வரவழைக்கலாம்.\nஅதேபோல, ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தேன் கொடுக்கக் கூடாது. குறிப்பாகப் பதப்படுத்தாத தேனைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. பதப்படுத்தாத தேனில் தேனீக்களின் கொடுக்குகள், சிறு பூச்சிகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வீக்கம், அரிப்பு, தடிப்பு, இருமல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறுகள் போன்ற அலர்ஜி நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\nதேன் எங்கிருந்து பெறப்பட்டது, அது சுத்தமானதா, பதப்படுத்தப்பட்டதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம்'' என்றார் டாக்டர் கருணாநிதி.\n' தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் கதை\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/yash-person", "date_download": "2020-06-02T18:47:07Z", "digest": "sha1:T576P7HGHGZWQO2YMUYIUVVY4MTDQARW", "length": 4654, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "yash", "raw_content": "\n`நான் நடிச்ச மற்ற படங்கள் ஃபேமஸ் ஆகலை... மாஸா நடிச்ச ஒரே படம் உலக ஃபேமஸ்\nஅமேசான் ப்ரைமிலும் `சலாம் ராக்கி பாய்' சொல்ல வைத்த கே.ஜி.எஃப்\n\"எனக்காக 'வட சென்னை' பார்த்தார் யஷ்\" - கே.ஜி.எஃப்-2 அனுபவம் சொல்லும் சரண்\n1,200 நடிகர்கள்... லட்சங்களில் சம்பளம்... ஆனால், ஷூட்டிங்குக்குத் தடை - கே.ஜி.எஃப் 2 அப்டேட்ஸ்\n``அடிச்சா இப்படி அடிக்கணும்னு சொன்னார் யாஷ்... \"- KGF Stunt Masters Anbariv | Kaala\n‘’இப்போ ‘கே.���ி.எஃப் 2'வை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு ..\n`கே.ஜி.எஃப் 2' படத்தில் இணைந்த `வடசென்னை' பிரபலம்\nஇதை `அமர்க்களம்'னு சொன்னா அஜித்தே நம்பமாட்டார் - சாண்டல்வுட் கண்டம் பண்ணிய தமிழ்ப்படங்கள்\n'கே.ஜி.எஃபை'த் தொடர்ந்து யஷ் கைகோக்க இருக்கும் தெலுங்கு இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8636", "date_download": "2020-06-02T18:58:25Z", "digest": "sha1:CWGL2HKDUEMUABQBM7D5C3ZQ454XFLKR", "length": 6390, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "pls help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் மாஜீ இரவில் கரப்பான் பூச்சி தொல்லை குறைய சின்க் கழிவு நீர் செல்லும் இடத்தில் சிறிது பிளீசிங் பவ்டர் தூவி ஒரு கப்பை போட்டு மூடிவிடவும்.சமையலறையை சுத்தமாக பராமரித்தால் பாதி பூச்சி ஒழிந்துவிடும்.இரவில் 0 வாட்ச் பல்ப் எரிந்தால் கரப்பான் வராது.டிப்ஸ் போதுமா\nதூங்காத அரட்டை என்று ஒன்று\nநான் புதியவள் வாங்களேன் பழகலாம்\n அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க... பகுதி - 2\nகணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3\nமனம் விட்டு பேச எல்லோரும் இங்கே வாங்க.....\nஅரட்டை பாகம் - 56 எல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு\nஅரட்டை 2010 பாகம் 3\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-21-02-2020/", "date_download": "2020-06-02T17:34:48Z", "digest": "sha1:SBMDV6JVVBUWBBS2UWUE3SGYHRJKCO6T", "length": 12138, "nlines": 136, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 21.02.2020\nபெப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.\n1440 – புரூசியக் கூட்டமைப்பு உருவானது.\n1613 – முதலாம் மிக்கையில் ரஷ்யாவின் சார் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.\n1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.\n1848 – கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.\n1907 – நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n1918 – கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது.\n1937 – முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது.\n1947 – எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.\n1952 – கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.\n1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.\n1963 – லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1972 – சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.\n1973 – சினாய் பாலைவனத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பெர் கொல்லப்பட்டனர்.\n1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.\n2013 – இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உரிரிழந்தனர்.\n1878 – அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973)\n1895 – கார்ல் பீட்டர் ஹென்ரிக் டாம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)\n1907 – எம். ஆர். ராதா, நகைச்சுவை நடிகர் (இ. 1979)\n1924 – ராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் முதலாவது அதிபர்\n1889 – இன்னாசித்தம்பி, யாழ்ப்பாணம் சில்லாலை புகழ்பெற்ற சுதேச வைத்தியர்\n1926 – ஹெயிக் ஓனெஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர், (பி. 1853)\n1941 – பிரெடெரிக் பாண்டிங், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1891)\n1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (பி. 1925)\n1968 – ஹோவார்ட் ஃபுளோரி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)\n1984 – மிகயில் ஷோலகொவ், நோபல் பரிசு பெற்ற இரசிய எழுத்தாளர், (பி. 1905)\n1999 – கேர்ட்ரட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1918)\nமொழிப்பற்றாளர் நாள் – வங்காள மொழி பேசுபவரினால் கொண்டாடப்படும் நாள்\nஅனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ\nPrevious articleபழைய முறைமையி��் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானம் – நிமல் சிறிபால டி சில்வா\nNext articleமருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/history/tamilnadu/mayandi.php", "date_download": "2020-06-02T18:24:48Z", "digest": "sha1:FUMW5753WBLYM6YSHGTXYZL2UKSEDFTL", "length": 14631, "nlines": 38, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | History | Mayandi | Independence | Madhurai | Temple", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொ��ு அரசியல் குடும்பம்\nசுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலம் அது. ஒருமுறை மதுரையில் உள்ள இளம் தேசபக்தர்கள் ஒன்றுகூடி மதுரை நகரில் விடுதலை நாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கோபுரங்களின் உச்சியில் சுதேசிக் கொடியை பறக்கவிடத் திட்டமிட்டனர், அப்பொதெல்லாம் அவ்வாறு கொடியைக் கட்டினால் கட்டுபவர்களின் எலும்புகள் எண்ணப்படும்.\nமதுரையின் துடிப்புமிக்க வீர இளைஞர்கள் அன்று இரவு விடுதலை நாளைக் கொண்டாடப்படும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் சுதேசிக்கொடி கட்டப்படும் என்ற செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தனர். அச்செய்தி காற்றில் கலந்து காவல் துறையின் காதுகளையும் எட்டியது. எட்ட வெண்டுமென்று திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தி தானே அது\nநூற்றுக்கணக்கான இரும்புத் தொப்பிப் போலீசார் ஒரு கையில் லத்தியுடனும், இன்னொரு கையில் மூங்கில் கேடயத்துடனும் குவிந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று கோபுரங்களில் கொஞ்சம் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர். சூரியன் மறைத்து இருள் சூழ்ந்தவுடன் காவல் துறையினரின் படபடப்பு அதிகரித்தது கண் துஞ்சாமல் கோயிலின் வாயிலில் விழிப்புடன் காத்திருந்தனர்\nஅச்சமில்லாமல் “கோயிலின் உச்சியிலுள்ள கலசத்தில் கொடி எற்றுவோம்” என்று அறிவித்த விடுதலை வீரர்கள், தங்களை ஏமாற்றி கோபுரத்தின் மீது கொடியேற்றிவிட்டால், தங்களுக்குப் பெருத்த அவமானம் என்று கருதிய காவல் துறையினர், தங்களது உயர்மட்ட அதிகாரிகளால் மிகவும் உஷார்படுத்தப்பட்டனர்.\nஇறுக்கமும் இருட்டும் இரண்டறக் கலந்து விட்ட இச்சுழலில் நிசப்தம் நிலவியது. கோயில் மதிற்சுவருக்கு கொஞ்சம் தள்ளி ஓர் ஒற்றைத் தென்னை மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தத் தென்னை மரத்தில் ஓர் இளைஞன் மேற்சட்டையோ, வேட்டியோ இல்லாமல் வெறும் டவுசர் மட்டும் அணிந்தவாறு கிடுகிடுவென ஏறினான்.\nரோந்து செல்லும் போலிசார் கண்கணாமல் மறைந்து வேறு திசை நோக்கித் திரும்பிய பிறகு, தென்னைமரத்தின் உச்சிக்குச் சென்று அங்குள்ள குருத்தோலையை இறுக்கிப்பிடித்து நேராக நிமிர்ந்து நின்றான். அப்படியே தென்னை மரத்தை ஆ��்டி ஆட்டி வளைத்தான், மீண்டும் மீண்டும் வளைத்தான். இதற்குமேல் வளைத்தால் தென்னைமரமே ஒடிந்து விடும் என்கிற அளவுக்கு நன்றாக வளைத்தான்.\nஇறுதியாக தென்னை மரத்திலிருந்து கோயில் மதிற் சுவரின் மீது எட்டி குதித்தான். மதிற் சுவர் அகலமானதாக இருந்தது. சுவரின் மீது எட்டிக்குதித்த பிறகு அப்படியே நேராக நின்றால் தூரத்திலிருந்த போலீசார் பார்த்துவிடக்கூடும். பார்த்துவிட்டால் அங்கிருந்தே சிட்டுக்குருவியைப் போன்று சுட்டுக் கொன்றுவிடக் கூடும். ஆகவே, இராணுவத்திலும் என்.சி.சி யிலும் முழங்கை முட்டியைத் தேய்த்து ஊர்ந்து செல்வார்களே அப்படி கோபுரத்தின் அடிவாரம் வரை குப்புறப்படுத்து ஊர்ந்து சென்றான். இவ்வாறு ஐந்து ஆறு பேர் நான்கு கோபுரங்களின் அடிப்பகுதியில் நின்றனர்.\nநுழைவாயிலுள்ள கோபுரத்தின் அடிவாரத்திலிருந்து கீழே பார்த்தால் நூற்றுக்கணக்கான போலீசார் நிற்கின்றனர். மேலே பார்த்தால் கோபுரத்தின் உச்சி தெரியாத அளவுக்கு உயரம். கும்மிருட்டில் சாமி சிலைகளைப் பிடித்து கிடுகிடுவென கோபுரத்தின் மீது ஏறினர். கோபுரத்தின் உச்சியை அடைந்தனர்.\nடவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த சுதேசி கதர்க்கொடியை கலசத்தில் கட்டினர். ஏறிய வண்ணமே இறங்கினர். மதிற்சுவரில் மீண்டும் குப்புறப்படுத்து ஊர்ந்து சென்று, பின் பகுதிக்குச் சென்று பின்னர் கீழே குதித்துத் தப்பினர். நடந்தது எதுவுமே தெரியாத போலீசார் இரவு முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்விழித்து நின்று கொண்டிருந்தனர்...\nகாலை எழுந்தவுடன் மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு மாடவீதிகளிலும் நின்றவர்கள் கோபுரத்தின் உச்சியில் சுதேசிக் கொடி பறப்பதைப் பார்த்து பரவசமடைந்தனர். முந்தைய நாள் இரவு கோபுரத்தில் தேசபக்த இளைஞர்கள் கொடியேற்றப் போகிற செய்தி முன்கூட்டியே நகரம் முழுக்க பரவியிருந்த காரணத்தால், என்ன ஆகுமோ’ என்று நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு, பட்டொளி வீசிப் பறந்த கொடியைப் பார்த்தவுடன், காவல் துறையின் காட்டுத் தர்பாருக்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் அகப்படவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தனர்.\nஇந்தச் செய்தியைக் கள ஆய்வின்போது தெரிவித்த மதுரை தியாகி ஐ.மாயாண்டி பாரதியிடம், “கோபுரத்தில் ஏறியபோது கீழே நின்று கொண்டிருந்த போலிசார் பார்த்திருந்தால் ...” என்று கேட்டோம். “பார்த்தால் ஈவு இரக்கமின்றி கடுங்கோபத்துடன் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். கோபுரத்தின் மீது கொடியை ஏற்றுவோம்; இல்லையெனில் கொடியேற்ற முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டு செத்து மடிவோம் என்ற முடிவோடுதான் இச்செயலில் அனைவரும் ஈடுபட்டனர்” என்றார் உணர்ச்சிகரமாக.\n(ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘வரலாற்றுப் பாதையில்’ நூலிலிருந்து)\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-06-02T16:40:35Z", "digest": "sha1:BHHHO6NYT33MSA5WRKDIR2M5OE7OJJ73", "length": 11971, "nlines": 52, "source_domain": "www.sangatham.com", "title": "கவிதை | சங்கதம்", "raw_content": "\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nவால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க →\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nஇளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலைக் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… ��ேலும் படிக்க →\nகவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது…. மேலும் படிக்க →\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nஇப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க →\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nசம்ஸ்க்ருதத்தில் விரல்களுக்கு அங்குலி என்று பெயர். கை விரல்களுக்கு கநிஷ்டிகா (சிறிய விரல்), அநாமிகா (மோதிர விரல்), மத்யமா (நடுவிரல்), தர்ஜநீ (ஆள்காட்டி விரல்), அங்குஷ்ட: (கட்டை விரல்) என்று பெயர். கட்டை விரல் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் பெண்பால். இதில் மோதிரவிரலுக்கு மட்டும் ஏன் அநாமிகா (பெயரற்றவள்) என்று பெயர் இதைத்தான் இந்த செய்யுள் வேடிக்கையாக காளிதாசனுடன் இணைத்துக் குறிப்பிடுகிறது.\nநன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-02T17:03:58Z", "digest": "sha1:UYQZJPWEHFHIAH4TZ3GPNPU5CM2GBXE2", "length": 2945, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "வித்யா | சங்கதம்", "raw_content": "\nகாசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நமக்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/ithayam/12165-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T17:36:40Z", "digest": "sha1:3C6KWWMZN7OO7M7RUCXLJMIIVZ7TU62E", "length": 29190, "nlines": 254, "source_domain": "www.topelearn.com", "title": "இருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்", "raw_content": "\nஇருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்\nஇருதய நோய் நம்மை மரணத்திற்கே இட்டுச் செல்லக்கூடும். நம்முடைய வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தி வாழ்வதன் மூலம் இருதய நோய் நம்மைத் தாக்காமல் இருக்க வழிவகுக்கலாம். நம்மை இருதய நோயிலிருந்து காத்துக் கொள்ள அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஐந்து அடிப்படை விஷயங்கள் கீழே தருகிறோம்.\nபுகைபிடிப்பதோ, புகையிலை போடுவதோ கூடாது\nஇருதய நோய் தாக்குவதற்கு மிக முக்கிய காரணி புகைபிடிப்பது மற்றும் புகையிலை மெல்லுவதாகும். புகையிலையில் உள்ள வேதிப்பொருட்கள் நம் இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதிப்பதோடு, தமனியைச் சுருங்கச் செய்கின்றன. சுருங்கிய தமனி மாரடைப்புக்கு இட்டுச் செல்லும். இருதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள புகையிலையின் பக்கமே போகாமல் இருக்க வேண்டும். புகையற்ற புகையிலை, குறைந்த நிக்கோடின், தார் புகையிலை என்றாலும் கூட அவையும் ஆபத்தானவையே\nபுகையிலையில் உள்ள நிக்கோடின் இரத்தக் குழாயைச் சுருங்கச் செய்து இருதயத்தை கடினமாக உழைக்க வைக்கிறது. இதன் காரணமாக இருதயத் துடிப்பு அதிகமாவதுடன், இரத்த அழுத்தமும் கூடுகிறது. மேலும், சிகரெட்டில் உள்ள புகை கார்பன் மோனாக்ஸைடு ஆகும். இப்புகை இரத்தத்தில் உள்ள பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) வெளியேற்றுகிறது. இரத்தத்தில்ஆக்ஸிஜன் குறைவதை ஈடுகட்ட இருதயம் வேகமாகத் துடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, “நட்புக்காகப் புகைபிடித்தல்” என்ற பழக்கம் கூட – மதுபானக் கடைகளில், உணவகங்களில் நண்பர்களோடு புகைபிடித்தல்-இருதயத்திற்கு மிகவும் கேடானது; மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது. புகை பிடிக்கும் பழக்கமும், கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் பழக்கமும் உள்ள பெண்களுக்கும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் தாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய பாதிப்பு 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.\nபுகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே இருதய நோய் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்திலிருந்து ஒருவர் மீண்டுவர ஆரம்பித்துவிடுவார். எவ்வளவு வருடங்கள் புகை பிடித்தார் என்பது முக்கியமல்ல பழக்கத்தை விட ஆரம்பித்த உடனே இருதய ஆரோக்கியம் ஆரம்பித்துவிடும்.\nஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்\nதினமும், முறையாக உடற்பயிற்சி செய்வது இருதய நோயின் ஆபத்தை தவிர்க்கும், உடற்பயிற்சியோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடல் எடையை நிர்வகித்தல் போன்றவை நம் இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.\nஉடற்பயிற்சி, உடல் சார்ந்த வேலைகள் ஆகியவை உடலின் எடையைக் கட்டுப்படுத்துவதோடு, எடை சார்ந்த பிரச்சனைகளான இருதயப் பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய் ஆகியவையும் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nசராசரியாக, வாரத்திற்கு அதிக நாட்கள் குறைந்தபட்சம் 30-60 நிமிடங்கள் உடல் சார்ந்த பயிற்சிகள், வேலைகள் அவசியம் தேவை, குறைந்த நாட்களே சாத்தியமாயினும், அதற்கான பலனும் கட்டாயம் உண்டு.\nஇருதய நலன் காக்கும் உணவையே உண்ண வேண்டும்\nஇருதய நலனைப் பாதுகாக்கக் கூடிய சிறப்பு உணவு அட்டவணையை (DASH – Dietary Approaches to Stop Hypertension) பின்பற்றி உணவு உட்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டால் இருதய நலனைச் சிறப்பாகப் பாதுகாக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய உணவு அட்டவணை என்பது கொழுப்புச் சத்து குறைந்த, உப்புக் குறைந்த உணவை உட்கொள்வதாகும். இவ்வகை உணவுமுறையில் அதிகமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்புச்சத்து குறைந்த பால் பொருட்கள் ஆகியன அடங்கும். அவரை வகைகள், குறைந்த கொழுப்புள்ள புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள், சிலவகை மீன்கள் ஆகியனவும் இருதய நோயிலிருந்து நம்மைக் காக்கும்.\nசிலவகை கொழுப்புகளை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். அவையாவன: கலப்புள்ள கொழுப்பு, கூட்டுக் கலப்பில்லாத கொழுப்பு (poly unsaturated), தனியான கலப்பில்லாத கொழுப்பு (monounsaturated), மற்றும் மாறிய கொழுப்பு (Trans fat) ஆகும் - கலப்புள்ள கொழுப்பு (saturated fats), மற்றும் மாறிய கொழுப்பு (Trans fat) ஆகியன கரோனரி தமனி நோய் தாக்குக்கான வாய்ப்பை இரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகப்படுத்தி ஏற்படுத்துகிறது.\nகலப்புள்ள கொழுப்புசத்து உள்ள உணவு வகைகள்\n• தேங்காய் மற்றும் பனை எண்ணெய்ப் பொருட்கள்\nமாறிய கொழுப்பு உணவு வகைகள்\n• பொரித்த துரித உணவுகள்\n• பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி வகைகள்\nமாறிய கொழுப்புச் சத்தை உட்கொள்ளாமலிருக்க “Partially hydrogenated” என்ற முத்திரையை உணவுப் பொருட்களின் பொட்டலங்களின் மீது பார்க்க வேண்டும்.\nபெரும்பான்மையான மக்களுக்கு தங்கள் உணவில் அதிக பழங்களும், காய்கறிகளும் – 5 முதல் 10 முறை – உட்கொள்ள வேண்டிய அவசியமிருக்கும். அதிகமான பழங்களும், காய்கறிகளும் உட்கொள்வது இருதய நோயிலிருந்து மட்டுமின்றி புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.\nஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியது. இது ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சீர்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் சமன்படுத்துகிறது. கொண்டை (Salmon), கானாங்கெழுத்தி (mackerel) வகை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலச்சத்து உள்ளன. அலிவிரை (Flaxseed), வால்நட், சோயாபீன்ஸ், கனோலா எண்ணெய் வகைகளிலும் இவ்வமிலச்சத்து உள்ளது.\nஇருதயத்திற்கு உகந்த உணவை உட்கொள்வதோடு ஒரு நாளைக்கு ஆண்கள் எனில் இரண்டு முறையும், பெண்கள் ஒரு முறையும் குடிப்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. அளவோடு குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்வது இருதயத்திற்கு நன்மை பயக்கும்.\nசரியாக உடல் எடையை பாதுகாக்க வேண்டும்\nவயது வந்த பெரியவர்களுக்கு பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பது தசைநார்களைவிட கொழுப்பே ஆகும். இந்த அதிக கொழுப்பு எடை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.\nBMI என்று சொல்லப்படும் உடல் எடை குறியீட்டு எண் முறையில் நமது உயரத்திற்கேற்ப எடை உள்ளது எனக் கணக்கிடலாம். 25 அல்லது அதற்கு மேற்பட்ட குறியீட்டு எண் நமக்கு இருக்குமேயானால், நாம் அதிக இரத்தக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு தாக்குதல் போன்ற ஆபத்துகளில் சிக்கக் கூடியவர்களாக இருப்போம்.\nBMI குறியீட்டு முறை துல்லியமான முறை என்று சொல்லமுடியாது. நமது தசைநார்கள் கொழுப்பை விட அதிக எடையுள்ளது. தசைப்பிடிப்புள்ள, ஆரோக்கியமான ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறியீட்டு எண் அதிகம் இருந்தாலும், அவர்கள் கொழுப்பு அதிகமில்லாத ஆரோக்கியமானவர்களே இடுப்பு சுற்றளவைக் கணக்கிட்டும் நமது உடல் எடையை பராமரிக்கலாம்:\n• ஆண்களில் இடுப்புச் சுற்றளவு 40 அங்குலத்திற்கு (101.6 செ.மீ) மேலிருந்தால் அவர்கள் எடையைக் குறைக்க வேண்டும்.\n•பெண்களுக்கு 35 அங்குலத்திற்கு (88.9 செ.மீ) மேலிருந்தால் அவர்கள் கூடுதல் எடை உள்ளவர்கள்.\nமிகக் குறைந்த எடைக் குறைவும் கூட நலம் பயக்கக் கூடியதே. 10 சதவீத எடையைக் குறைப்பது நமது இரத்த அழுத்தத்தை சீர் செய்வதோடு, இரத்தக் கொழுப்பை குறைக்கக் கூடியது. நீரிழிவு நோயிலிருந்தும் பாதுகாக்கக் கூடியது.\nமுறையான உடற்பரிசோதனைகள் மிகவும் அவசியம்\nஉயர் இரத்த அழுத்தமும், அதிகக் கொழுப்பும் இருதயத்தையும், இரத்தக் குழாய்களையும் பாதிக்க��் கூடியது. முறையான பரிசோதனைகள் இன்றி நாம் இவற்றை கண்டறிய முடியாது. முறையான உடற்பரிசோதனைகள் நமது உடலின் குறியீட்டு எண், கொழுப்பு அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுவதுடன், நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் வழிப்படுத்தும்.\n• இரத்த அழுத்தப் பரிசோதனைகள்: முறையான இரத்த அழுத்தப் பரிசோதனை சிறு வயதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். பெரியவர் ஆனபின் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது பரிசோதித்துக் கொள்வது அவசியம். இரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருந்தாலோ இருதய நோய்க்கான வேறு அறிகுறிகள் இருந்தாலோ அடிக்கடி இரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சராசரியாக நமது இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும்.\n• கொழுப்பு அளவு: 20 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் இருந்தாலோ, இருதயம் சம்பந்தப்பட்ட பிற நோய் அறிகுறிகள் இருந்தாலோ அடிக்கடி இரத்தக் கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரம்பரையாக இருதய நோய்த் தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தில் குழந்தைகளுக்கும் இரத்த கொழுப்பு அளவை பரிசோதித்தல் மிகவும் அவசியம்\n• சர்க்கரை நோய்ப் பரிசோதனை: சர்க்கரை நோய் இருதய நோய்க்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். சர்க்கரை நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மருத்துவ ஆலோசனைப்படி முறையாக செய்யப்படவேண்டும். 30-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இப்பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார். அதிக எடை உள்ளவர்கள். பரம்பரை காரணிகள் போன்றோர் 3-5 வருடங்களுக்கு ஒருமுறை இப்பரிசோதனையை மேற்கொள்வது நலம்.\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அ\nநரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கையான வழிமுறைகள் இதோ...\nநரைமுடி பிரச்சனை என்பது தற்போது இளம் வயதினருக்கு க\nபின்னடைவுகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள்\nநம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு\nஅலுவலகத்தில் பிறர் மனம் நோகாமல் வேலை வாங்குவதற்கான வழிமுறைகள் \nஅலுவலகம் என்றாலே பல்வேறு நிலையில் பணிபுரியும் ஊழிய\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்���ும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nபல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள\nஎப்போதும் உடலை உற்சாகமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள்\nவாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெ\nமுடி உதிராமல் பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nஇன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அ\nமனச்சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இரு\n--மஞ்சள் காமாலை நோயை தடுப்பதற்கான வழிகள்\nமஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள்\nஇரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின்\nஇருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்..\nஇருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/04/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-06-02T18:37:32Z", "digest": "sha1:XWPHQ4QYQCVIGCH6XK63T5HTH3ZQ6HKA", "length": 8767, "nlines": 440, "source_domain": "blog.scribblers.in", "title": "நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்\n» திருமந்திரம் » நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்\nநன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்\nநாதன் ஒருவனும் நல்ல இருவருங்\nகோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்\nஏது பணியென் றிசையும் இருவருக்\nகாதி இவனே அருளுகின் றானே. – (திருமந்திரம் – 408)\nநன்மைகளையும் தீமைகளையும் கூட்டிக் குழைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த உலகம். நன்மை தீமைகளைக் கூட்டிக் குழைப்பவர்கள் தலைவனாகிய சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியோர் ஆவர். பிரமனும் திருமாலும் ‘எனக்கு அடுத்து என்ன வேலை’ என்று சிவபெருமானிடம் கேட்டு ஆர்வத்தோடு தமது தொழிலைச் செய்கிறார்கள். நமது ஆதிக்கடவுளும் அவர்கள் இருவரையும் வழி நடத்துகிறார்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ ���ிவசக்தியரின் தலைமை கொண்ட அமைப்பு\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-urvashi-rautela-talks-about-ajith-nerkonda-paarvai-movie-chance-msb-208793.html", "date_download": "2020-06-02T17:07:16Z", "digest": "sha1:VXHRGHA7AANMR3EPWYYWZYVEVEN2ER7A", "length": 8678, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "அஜித் படத்தில் நடிக்காதது ஏன்? பிரபல பாலிவுட் நடிகை பதில்! | Urvashi Rautela talks about ajith nerkonda paarvai movie chance– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅஜித் படத்தில் நடிக்காதது ஏன் பிரபல பாலிவுட் நடிகை பதில்\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாததற்கான காரணத்தை கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டிலே.\nஅமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிங்க். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அஜித் வழக்கறிஞராக நடித்திருந்த இந்தப் படத்தில் வித்யாபாலன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.\nபிங்க் படத்தில் இடம்பெறாத வித்யாபாலனின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டிலேவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.\nமேலும் அந்த பேட்டியில் ஊர்வசி கூறுகையில், “நான் போனிகபூருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்ற இருந்தோம். ஆனால் நான் வேறு சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அந்தப் படத்துக்கு என்னால் தேதிகள் கொடுக்க முடியவில்லை. இதனால் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: திரைப்பட விழாவில் வண்ண உடையில் ஜொலித்த நாயகிகள்\nகாலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’\nகறுப்பினத்தவர் படுகொலை: போராட்டக்காரர்களால் நிரம்பி வழியும் அமெரிக்கா\nபுதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தள��்கள்\nஅஜித் படத்தில் நடிக்காதது ஏன் பிரபல பாலிவுட் நடிகை பதில்\nவீடு தேடி வருகிறேன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா\n’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்\nஎனக்கும் வடிவேலுவுக்கும் 30 வருட நட்பு... மன்னிப்பு கோரிய மனோபாலா\nவீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்\n10, +1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து வசதி... தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/people-of-maharashtra-want-sena-chief-uddhav-thackeray-to-become-the-cm-says-sanjay-raut/articleshow/72180810.cms", "date_download": "2020-06-02T19:11:33Z", "digest": "sha1:J6UKDBWBKKYRIOY627PITOKEE3PCD5Q6", "length": 10122, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்திர சிம்மாசனமே தந்தாலும் இனி அது நடக்காது: சஞ்சை ராவத்\nஆளுநரைச் சந்திக்கும் திட்டம் உள்ளதா எனக் கேட்டதற்கு, “ஏன் ஆளுநரைப் போய் பார்க்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.\nமக்கள் உத்தவ் தாக்கரே முதல்வராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nபேரம் பேசுவதற்கான நேரம் எல்லாம் முடிந்துவிட்டது.\nஇனிமேல் பாஜக இந்திர சிம்மாசனத்தைக் கொடுத்து கூட்டணிக்கு அழைத்தாலும் ஏற்கமாட்டோம் என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சை ராவத் கூறியிருக்கிறார்.\nகாங்கிரஸ் மற்றும் என்சிபி உடன் இணைந்து சிவசேனை தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் எனவும் சிவசேனையைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் எனவும் சஞ்சை ராவத் தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜக முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது பற்றி பாஜக உங்களைத் தொடர்ப���கொண்டதா எனக் கேட்டபோது, பேரம் பேசுவதற்கான நேரம் எல்லாம் முடிந்துவிட்டது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nமேலும், இந்திர சிம்மாசனத்தைக் கொடுத்து கூட்டணிக்கு அழைத்தாலும் பாஜகவுடன் இணையமாட்டோம் என்று கூறினார். “மகாராஷ்டிர மக்கள் உத்தவ் தாக்கரே முதல்வராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்றும் சொன்னார்.\nவெள்ளிக்கிழமை மூன்று கட்சியினரும் சேர்ந்து ஆளுநரைச் சந்திக்கும் திட்டம் உள்ளதா எனக் கேட்டதற்கு, “குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது ஏன் ஆளுநரைப் போய் பார்க்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறைக்...\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 18 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு\nவெட்டுக்கிளியை வாங்கி சாப்பிட அலைமோதும் கூட்டம்..\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nஇந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா\nசோதனை மேல் சோதனை, வட இந்தியாவில் நிலநடுக்கம்\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nமுஸ்லிம் சமஸ்கிருதப் பேராசிரியர் நியமனத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஅமெரிக்காவுக்கு வந்தா ரத்தம், சீனாவுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nFree Mp3 : ஏஆர் ரஹ்மான் ஸ்பெசல் - மெலோடி பாடல்கள்\nகொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் தினமும் 10 பேராவது பலியாகின்றனர்..\n14 நாட்கள் தனிமை சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nஅமெரிக்கா கலவரத்தில் பெண் செய்தியாளரை திணறடித்த போலீசார்..\nFAKE ALERT: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டதா இந்திய படைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hilectroforklift.com/ta/application", "date_download": "2020-06-02T17:33:27Z", "digest": "sha1:A6QJIR3LLDFON7RKBEZD4MQFXBFI6YJH", "length": 4800, "nlines": 164, "source_domain": "www.hilectroforklift.com", "title": "விண்ணப்ப - நிங்போ Hilectro பவர் Tecnology கோ, லிமிட்டெட்", "raw_content": "\nமின்சார ஃபோர்க்லிஃப்ட், நியூ சக்தி ஃபோர்க்லிஃப்ட், மின்சார Banlance எடை ஃபோர்க்லிஃப்ட் - Hilectro\nBanlance எடை எலக்ட்ரிக் ஃபோர்க்லிஃப்ட்\nஒற்றை ஏசி மோட்டார் இயக்கி\nசரியீடுசெய்யக்கூடியதாக வகை மின்சார டிக்கி\nமூன்று மையங்களின் கொண்டு மின்சார ஃபோர்க்லிஃப்ட்\nமின்சார கோரைப்பாயில் லாரிகள் அடுக்குச்\nமுன்னோக்கி வகை மின்சார டிக்கி\nஇரட்டை ஏசி மோட்டார் இயக்கி\nமுகவரி: No.518, Xiaojiajiang மத்திய சாலை, Beilun மாவட்டம், ஜேஜியாங் இன் நீங்போ, சீனா, 315801\nதொலைபேசி: இப்போது எங்களுக்கு அழைப்பு: + 86-574-86185261\nதொலைநகல்: இப்போது எங்களுக்கு அழைப்பு: + 86-574-86185271\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/16036-.html", "date_download": "2020-06-02T18:23:13Z", "digest": "sha1:7FVTRUTBU7JP4HDZU6PL4LFVFLGC4LIP", "length": 17577, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "நில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு | நில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nநில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு\nநில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 19-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nதிருமங்கலம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரிக்காக விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மு.க.அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மு.க.அழகிரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன்பு தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அழகிரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.\nஇந்நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், நீதிமன்ற நிபந்தனை அடிப்படையில் கடந்த 13 நாள்களாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். இந்த வழக்கில் என் சார்புடைய விசாரணை முடிந்துவிட்டது. விசாரணையின் போது ஆய்வாளர் தெரிவித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். கால் நகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன் குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் கே.அன்பரசன் வாதிடும்போது, `நில அபகரிப்பு வழக்கை விரைவில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 20 நாளாவது நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே நிபந்தனை தளர்வு கோரி மனு தாக்கல் செய்யலாம்' என்றார். இதையடுத்து, விசாரணையை செப். 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநில அபகரிப்பு வழக்குஜாமீன் நிபந்தனைமு.க.அழகிரி மனு\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்;...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nசெம்மொழி ��மிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன்...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\n- திரை துறையினருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு\nஇரண்டு உயிர்கள் பறிபோனது: வனத்துறை அதிகாரியின் வேதனைப் பகிர்வு- யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக்...\nதேசிய உற்பத்தித்திறன் குழுவின் வருவாயை ரூ 300 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ்...\nதொலைபேசி இணைப்பு வழங்குவதில் தாமதம்: நெல்லை பிஎஸ்என்எல்-க்கு அபராதம் உறுதி\nதொலைபேசி இணைப்பு வழங்குவதில் தாமதம்: நெல்லை பிஎஸ்என்எல்-க்கு அபராதம் உறுதி\nசிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை- ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nநியாயவிலைக் கடைகளில் அரிசி விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nஉங்களது ஒவ்வொரு முடிவும் 130 கோடி மக்களை பாதிக்கிறது: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு மாணிக்கம்...\n- திரை துறையினருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு\nஇரண்டு உயிர்கள் பறிபோனது: வனத்துறை அதிகாரியின் வேதனைப் பகிர்வு- யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக்...\nதேசிய உற்பத்தித்திறன் குழுவின் வருவாயை ரூ 300 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ்...\nநிசர்கா புயல்; மகாராஷ்டிரா மற்றும் குஜராத்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு\nகனவை நனவாக்க அறிவை விரிவாக்க வேண்டும்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேச்சு\nமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்ணாவிரதம்: சென்னையில் 500 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174996?ref=archive-feed", "date_download": "2020-06-02T17:04:58Z", "digest": "sha1:TDPPQIDGYSSEXQZESNODDQEZFAWFHDZG", "length": 8443, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத���தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரதான வீதியில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nஇதன்போது, புணாணை ரிதிதென்னை மீராசாஹிபு வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய முகம்மட் ரசாக் றிபான் என்பவரே உயிரிழந்ததுள்ளார்.\nமேலும், 23 வயதுடைய இஸ்மாயில் அஷ்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், துலக்ஷன், மற்றும் நாகையா ஜனுசன் ஆகியோர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/03/", "date_download": "2020-06-02T18:33:03Z", "digest": "sha1:TC2QD6XVNAUOKRPBLXQ7CEZVNKUA7N7W", "length": 27043, "nlines": 231, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 1/3/15", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி க��க்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 20 மார்ச், 2015\n‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’\n அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல’\n‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்’\n‘புலிக்கும் எலிக்கும் என்ன வித்தியாசம்'\n‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’\n வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா\nஅடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா\nபாதி; ஆடை பாதி' யாம்\"\nஇதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க\nஇந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:06 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, ஜோக்ஸ், jokes\nசனி, 7 மார்ச், 2015\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்\n2015 மார்ச் 23 முதல் ஆபாச படங்களை வீடியோக்களை பதிவுகளை அனுமதிக்காது அவற்றை நீக்கி விட வேண்டும் அல்லது வலைப்பூவை யாரும் காண முடியாதபடி பிரைவேட்டாக செட்டிங்க்ஸ் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தது.. கூகுள் . இது தொடர்பாக முந்தைய பதிவை\n(23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவ...)\nஎழுதி இருந்தேன். ஒருவாரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்று எனக்கு பல்பு கொடுத்து விட்டது கூகுள்.\nபல்லாயிரக் கணக்காணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆபாச உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பை அமுல்படுத்தாது என்று ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் அறிவிப்பை அவர்களது டேஷ் போர்டில் தெரியச் செய்துள்ளது\nகூகுளின் தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ள செய்தி இது. (பதிவர் வருண் அப்போதே கருத்திட்டுள்ளார் .)\nஇது வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விட்டால் போதுமா\nசிகரட் அட்டையில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதுவதும், குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் குறிப்பிடுவதும் எந்த வகையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை . ஒரு நல்ல முடிவை கூகிள் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டது எல்லாம் வியாபாரம்தான்.விளம்பர வருமானத்தை விட யாருக்கு மனம் வரும். சில புள்ளிவரங்களை பார்க்கலாம்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் அதிகம் பார்க்கப்படும் முதல் 100 வலைத்தளங்களுக்குள் இரண்டு மூன்று ஆபாச வலைதளங்கள் இடம்பெற்று விடுகின்றன.\nஉலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் பேர் ஆபாச தளங்களை பார்வையிடுகிறார்கள்.இவை Netflix, Amazon ,Twitter தளங்களின் மொத்த பார்வையாளர்களை விட அதிகம்\nஇந்தியாவில் வலைதள பார்வையாளர்களில் ஆபாச தளங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் செலவிடுகிறார்கள்( இதற்கு எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல)\nஒவ்வொரு ஆபாச தளமும் சராசரியாக ஒருமாதத்திற்கு 7.5 முறைகள் பார்வையிடப் படுகிறது\nகைபேசியில் இத்தளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை 90 இலட்சம்\nஇந்தியாவில் மொத்த வலைத்தள traffic இல் 30% இவ்வகை தளங்களுக்கானவை\nபாலியல் தொடர்பானவற்றை பார்ப்பதும் படிப்பதும் தவறு என்று முழுமையாக சொல்லி விடமுடியாது என்று சொல்லும் உளவியல் நிபுணர்கள், இவற்றுக்கு அடிமையாகி விடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்\nபல வலைத்தளங்கள் இயல்பான பாலியியல் உணர்வுகளை மிகைப் படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக பதின்ம வயதுடையவர்களின் மனதில் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வகை வலைத்தளங்கள் இவர்களைக்கவர பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கின்றன. இவற்றால் கவரப்பட்டவர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகள்,தொலைபேசி எண்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட பல தனி விவரங்கள் சேகரிக்கப் பட்டு விடுகின்றன. கணினி வைரஸ்களை பரப்புவதில் இவ்வகைத்தளங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன .\nமூன்று வயதுக் குழந்தைகள் கூட கணினி, கைபேசியை திறமையாக கையாள்கின்றன. பள்ளி சிறார் சிறுமியர் கணினியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். கைபேசியுடன்தான் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை திறமையாகக் கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்கிறதா என்பது ஐயமே பாதுகாப்பையும் எச்சரிக்கை உணர்வையும் மட்டும் அவ்வப்போது வலியிறுத்துவது மட்டுமே நம்மால் முடிந்தது.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு பள்ளி வயதில் ஒரு மகனும் மகளும் உண்டு. அடுத்த ஆண்டு ஒய்வு பெற இருப்பவர் அவர்.புதிதாக கணினியும் இணைய இணைப்பும் வாங்கினார். மெயில் பார்ப்பது அனுப்புவது மட்டுமே அவர் அறிந்தது.. மனைவியும் பிள்ளைகளும் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக ஆபாச தளங்களை பார்க்க நேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆர்வம் காரணமாக ஒரு வாரம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது.\nஒரு வாரத்திற்குப் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர, அலுவலகத்திலி ருந்து மகிழ்ச்சியுடன் மனைவி மக்களை காண வீடு சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .\n\"........இந்த வயசுல கண்றாவிப் படங்களை எல்லாம் ஒரு வாரமா பாத்தீங்களாமே. உங்கள் பையன் உங்க வண்டவாளத்தை கப்பலேத்திட்டான் .இது மட்டும்தானா நாங்கள் இல்லாத நேரத்தில வேற என்னவெல்லாம் செஞ்சீங்க . உங்களை நல்லவர்னு நினச்சேனே...\" என்று பொங்கி எழ மனிதர் பாவம் பதில் சொல்ல முடியாமல் \"ஞ\" வரிசையில் 12 விதமாக விழித்தார் .\nபின்னர் என்னிடம் கேட்டார் \"அவங்க இல்லாத நேரத்திலதான் பாத்தேன். எப்படி தெரிஞ்சிருக்கும் \"\n\"பசங்க எல்லாம் இப்ப ரொம்ப அட்வான்ஸ்.உங்க பையனுக்கு கம்பியூட்டர் இன்டர்நெட் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்ததும் browsing history ஐ பாத்திருப்பான் அதில நீங்க பாத்த வெப் சைட் எல்லாம் இருக்கும். உடனே அம்மாகிட்ட போட்டு கொடுத்திட்டான் .\" என்றேன்.\n\"அதுல இவ்வளோ விஷயம் இருக்காகம்ப்யூட்டர்ல என்ன பண்ணாலும் தெரிஞ்சுடுமா \" என்றார் அப்பாவியாக\n\"அடுத்த முறை இந்த மாதிரி பாத்தவுடன் ஞாபகமா ஹிஸ்டரிய டெலிட் பண்ணிடுங்க.\" என்றேன் சிரித்துக் கொண்டே\n\"ஆளை விடுப்பா . இனிமே கம்ப்யூட்டர் பக்கமே போகமாட்டேன்\" என்றார்\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:14 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினி, சமூகம், தொழில்நுட்பம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3283-balajothi.r", "date_download": "2020-06-02T18:09:17Z", "digest": "sha1:XUYTKHGP2TF4HUUTGJDPWZ2KKVWH2XY6", "length": 4294, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "பாலஜோதி.ரா", "raw_content": "\nபெரியார் சிலையை உடைத்தவர் மனநோயாளியா - ஆதாரத்தைக் காட்டியது போலீஸ்\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகல கொண்டாட்டம்..\n'தேர்தல் நடத்த அதிகாரிகள் வரவில்லை'- போராட்டம் நடத்திய அரசு ஆசிரியர்கள் கைது\nஅ.தி.மு.க தொண்டர்களுக்கு பகவத் கீதை பரிசளிப்பு - பி.ஜே.பி-ய���ல் இணைகிறாரா விஜயபாஸ்கர்\n'அவரு எம்பிபிஎஸ் எம்பிஎம்பி படிச்ச டாக்டராமாம்' - விஜயபாஸ்கரை வம்பிழுத்த லியோனி\n\"முகேஷ் அம்பானிதான் மோடியோட டாடியா\" - சுவர் விளம்பரத்தைப் பார்த்துக் கேட்கும் அப்பாவி மக்கள்\nபுத்தகக் கண்காட்சியில் புத்தக மாலை - சிலிர்க்கும் வி.ஐ.பி-க்கள்\nமுடங்கிப்போன நிர்வாகம்... காலியான கஜானா... புதுக்கோட்டை நகராட்சியின் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347425481.58/wet/CC-MAIN-20200602162157-20200602192157-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}