diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0718.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0718.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0718.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://nec.gov.lk/TA/contact-us-2/", "date_download": "2020-04-03T04:40:36Z", "digest": "sha1:SQQ5BR7XT2QY5MHUCZNFHM5LX2KAN2SC", "length": 5208, "nlines": 80, "source_domain": "nec.gov.lk", "title": "தொடர்புக்கு | National Education Commission", "raw_content": "\nதொழிநுற்ப மற்றும் வாழ்க்கைத் தொழில்\nபிரதி தவிசாளா் கொள்கை கலாநிதி. ஜி.பி.குணவர்த்தன +94 11 2815702 +94 11 2816178 vcplnec@slt.lk\nபிரதி தவிசாளா் திட்டமிடல் கலாநிதி. ரீ.எ.பியசிரி +94 11 2815702 +94 11 2816178 vcplnec@slt.lk\nசிரேஸ்ட கொள்கை ஆராய்ச்சி அதிகாரி திரு. எஸ்.ஏ.டி.டீ. சில்வா +94 11 2815708 +94 11 2816178\nசிரேஸ்ட கொள்கை ஆராய்ச்சி அதிகாரி திரு. டி.டி.சி. களுபோவில +94 11 2815709 +94 11 2816178\nஉதவி செயலாளா் திரு. எஸ்.எம்.ஏ.டீ. அல்விஸ் +94 11 2815710 +94 11 2816178\nகொள்கை ஆராய்ச்சி அதிகாரி தரம் II திரு. என்.பி.ஜே. கேவகே +94 11 2854599 +94 11 2816178\nகொள்கை ஆராய்ச்சி அதிகாரி தரம் II திரு. ஆா்.ஏ.ஆா். கருணரத்ண +94 11 2815707 +94 11 2816178 nec_pro@yahoo.com\nநிா்வாக அதிகாாி எச்.எப்.சி.ஜே.பொன்சேகா +94 11 2815705 +94 11 2816178\nநிகழ்ச்சி அலுவலா் (கொள்கை ஆராய்ச்சி) திருமதி. லவூயூ.டீ.ஏ.கே. தமயந்தி +94 11 2854596 +94 11 2816178\nநிகழ்ச்சி அலுவலா்;(நிதி) திருமதி. லவூயூ.ஏ.ஆா்.என். குமாரசிங்க +94 11 2815706 +94 11 2816178 accountsnec@yahoo.com\n126, நாவல பாதை, நுகேகொட, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12231", "date_download": "2020-04-03T05:51:29Z", "digest": "sha1:WMTEUATRDJVLSXWDFCKCH5ZB3BDEPIX4", "length": 11718, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை 1/5Give மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை 2/5Give மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை 3/5Give மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை 4/5Give மைக்ரோ அவனில் காலிஃப்ளவர் ஃப்ரை 5/5\nகாலிஃப்ளவர் - 1 (சுமாராக),\nபெரிய வெங்காயம் - அரை,\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி,\nதனியாத்தூள் - கால் தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி.\nகாலிஃப்ளவரை 5 நிமிடம் வெந்நீரில் போட்டு எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nஒரு மைக்ரோ அவன் பாத்திரத்தில் பாதி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து முழு சூட்டில் இரண்டு நிமிடம் வைக்கவும்.\nபிறகு நறுக்கிய காலிஃப்ளவர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி ஒரு கை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.\nபிறகு எடுத்து மீதி எண்ணெயை சேர்த்து கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.\nஎடுத்து ஒரு முறை கலக்கி விட்டு மேலும் இரு நிமிடம் வைத்து எடுக்கவும்.\nலேசான மொறுமொறுப்புடன் சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.\nரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். மொறுமொறுப்பு பிடிக்காதவர்கள் கடைசி இரு நிமிடங்கள் வைக்காமல் விடலாம். சூடு ஓவனைப் பொறுத்து மாறுபடும்.\nமைக்ரோ அவனில் காலிஃப்ளவர்-பட்டாணி மசாலா\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T03:24:20Z", "digest": "sha1:FVXVP2J7LNIFDZDSXWV24P2K665K7GLV", "length": 25017, "nlines": 503, "source_domain": "www.theevakam.com", "title": "இலங்கைச் செய்திகள் | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (03.04.2020) நாள் உங்களுக்கு எப்படி\nகொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது ஆனால் எங்கள் நாட்டில் இல்லையே..\nஉயிர் கொல்லி வைரஸ் மது அருந்தினால் இல்லாமல் போயிடுமா எனும் தகவலுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்..\nஉயிர் கொல்லி வைரஸை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்..\nபகலில் தூங்கினால் உடல் எடை அதிகரித்து.. மாரடைப்பு ஏற்படுமா\nராகு கேதுவால் விருச்சிக ராசியினர்களுக்கு காத்திருக்கும் யோகம்..\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் என்னென்ன தெரியுமா \nநீண்ட நேரம் உறவு கொள்ள ஆசையா அப்போ இந்த முறையை கடைபிடியுங்கள்..\nசடுதியாக வீழ்ச்சியடைந்த காய்கறிகளின் விலை\nபிரித்தானிய மக்களுக்கு கொரோனா மேலும் பரவ வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர் அனுமதி\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார... மேலும் வாசிக்க\nயாழ் சிறைச்சாலையில் இருந்து இன்று வரை 325 கைதிகள் விடுதலை\nயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத��தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திண... மேலும் வாசிக்க\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபர் மரணம்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இறந்தவர் தெஹிவளை பகுதியில் வசிக்கும் 58 வயத... மேலும் வாசிக்க\nபல்கலைக்கழக மாணவன் உட்பட ஐவர் கைது..\nகொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் தகவல்களைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 5 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித... மேலும் வாசிக்க\nகொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்.\nஇலங்கையில் மீண்டும் தேசிய அரசு அமைப்பது தொடர்பாக திரைமறைவில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. சஜித் தரப்பு இதற்கான யோசனையை ராஜபக்சக்களிடம் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது... மேலும் வாசிக்க\nகொரோனாத் தொற்று காரணமாக யாழ் மக்களுக்கு விதிக்கப்பட்டது தடை..\nகொரோனாத் தொற்று காரணமாக, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார். பிரதேச செயலக... மேலும் வாசிக்க\nதபால் திணைக்களம் எடுத்த முக்கிய நடவடிக்கை..\nஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம... மேலும் வாசிக்க\nஇலங்கையில் இப்படி ஒரு அரசியவாதி கிடைப்பாரா\nநாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் அரசாங்கம் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன... மேலும் வாசிக்க\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்\nஊரடங்கு சட்டம் தொடர்பில் தான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்றைய தி... மேலும் வாசிக்க\nயாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார். யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்... மேலும் வாசிக்க\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/17/45", "date_download": "2020-04-03T04:32:44Z", "digest": "sha1:UUNYIOZ7UCUTS7DJJ55OXKJNN774JU2H", "length": 6440, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020\nகட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்\nதமிழக அரசின் சேரிகள் இடமாற்றக் கொள்கை நகரத் தீண்டாமையை வளர்க்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வாழ்வும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேரிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுவருகின்றன. காலங்காலமாகத் தாங்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்படும் மக்கள் உண்மையில் சென்னையை உருவாக்கியவா்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அப்படி அகற்றப்படும் மக்கள் மிக தொலைவில் அடிப்படை வசதிகள் இன்றிக் குடியமர்த்தப்படுகின்றனா்.\nசமீபத்தில் கண்ணகி நகரில் வாழ்ந்த மக்கள் வேறு பகுதிக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர். இது தொடர்பாக வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் மற்றும் போதுமான வசதிகள் இன்றி மறுகுடியமர்த்துதல் என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தறியும் பொது விசாரணை ஒன்று நடைபெற்றது சென்னையில் நடைபெற்ற இந்த விசாரணையில் சேரிகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 105 பேர் வாக்குமூலம் அளித்தனா்.\nவிசாரணையின் நீதிபதிகளாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எம்ஜி தேவசகாயம், கிருஸ்துதாஸ் காந்தி முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவி மக்கள் சிவில் உரிமைக்கழகத்தைச்சேர்ந்த வி.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனா். இவ்விசாரணை அறிக்கையை வெளியிட்டு நீதிபதி அரி பரந்தாமன் பேசியபோது கூறியதாவது்;\nஏழை மக்கள்தான் அரசினால் குறி வைக்கப்படுகின்றனா். வணிக வளாகங்கள், தனியார் கல்லுாரிகள் அதிக வருமானம் பெறும் மேட்டுக்குடியினரின் பங்களாக்கள் ஆகியவற்றுக்கு எந்த விதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.\nசேரி அகற்றுவது என்பது மனித உரிமை மீறலாகும். உதாரணமாக செம்மஞ்சேரியில் அதிகமாகப் பள்ளிகள் இல்லை. அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவது என்ன நியாயம்\nஇனியும் தனித்தனியே பொருளாதார வசதிக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பது சரியல்ல. அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துச் சமத்துவபுரத்தைப் போன்று குடியிருப்புகள் அமைக்க வேண்டும். ஒரே இடத்தில் ஏழைகள் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் பணக்காரர்கள் ஆகியோர் கலந்து வசிப்பதற்கு ஏற்பக் கலவையான குடியிருப்புகளை அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு நீதிபதி பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய கிறிஸ்துதாஸ் காந்தி சேரிகள் அகற்றப்பட்டால் மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திறகு அருகிலுள்ள பகுதிகள்,ரிசர்வ் வங்கிக்கு அருகிலுள்ள பகுதிகள்,கீரின்வேய்ஸ் சாலை,தியோசபிக்கல் சொசைட்டி, ராஜ்பவனுக்கு அருகில் மற்றும் சென்னை கிறிஸ்துவக் கல்லுாரி ஆகிய இடங்களை மாற்று இடங்களாகத் தேர்வு செய்யலாம் என்று தெரிவித்தார்.\nசெவ்வாய், 17 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-04-03T03:25:24Z", "digest": "sha1:BUWGQDRHRIVA5LGGKEUI72NTRKNFH6EB", "length": 12387, "nlines": 195, "source_domain": "morningpaper.news", "title": "சிம்ரன்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அக்க்சிடெண்ட் – பதறிப்போன ரசிகர்கள்….! | Morningpaper.news", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/Cinema/சிம்ரன்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அக்க்சிடெண்ட் – பதறிப்போன ரசிகர்கள்….\nசிம்ரன்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அக்க்சிடெண்ட் – பதறிப்போன ரசிகர்கள்….\nதமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.\nபின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே துள்ளலுடன் நடித்து மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு Mai Aur Meri KHWAISHEIN என்ற மியூசிக் வீடியோவை தனது யூடியூப் சேனனில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்தார்.\nதற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்போது எடுக்கப்பட்டது எனக்கூறி கால், மற்றும் நெத்தியில் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்துவிட்டார். இதோ அந்த புகைப்படம்…\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா ...\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்��ி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-0770.html", "date_download": "2020-04-03T05:23:19Z", "digest": "sha1:FQOMZU3TCPXGH2RV2M4AXXNAUOIGFAI3", "length": 11980, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௭௱௭௰ - நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். - படைமாட்சி - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nநிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும் (௭௱௭௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-1243.html", "date_download": "2020-04-03T03:21:49Z", "digest": "sha1:VYLSPNGPG4BQA2IY6UUHQ6K2K4LNQXNE", "length": 12915, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௲௨௱௪௰௩ - இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். - நெஞ்சோடு கிளத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nஇருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்\n என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன் இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67128", "date_download": "2020-04-03T05:32:30Z", "digest": "sha1:JSEZONLV6NMJ6STTKB6GDARI4J3HDBFQ", "length": 5453, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "அதிமுக, திமுக, காங். மனு தாக்கல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅதிமுக, திமுக, காங். மனு தாக்கல்\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்தி\nநாங்குநேரி, செப்.30: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மதியத்துடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற���ம். மனுக்களை வாபஸ் பெற 3-ம் தேதி கடைசி நாள். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மதியம் அதிமுகவுடன் சென்று மனு தாக்கல் செய்தார்.\nதி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வந்தகுமார் எம்பி மற்றும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுடன் சென்று நாங்குநேரி தேர்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் நா.புகழேந்தி ஆகியோரும் தேர்தல் அதிகாரியிடம் இன்று மதியம் 12 மணி அளவில் மனு தாக்கல் செய்தனர். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமாரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதிகளில் கடந்த 23-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டியில் 8 பேரும், நாங்குநேரியில் 12 பேரும் மனு அளித்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.\nவிஜய் ஹசாரே தொடரில் ஏமாற்றிய அம்பதி\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கமல்ஹாசன்\nசேலம் அருகே ரவுடி என்கவுண்டரில் கொலை\nஉள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பாடுபடுக\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திடுக: வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16482-2019-12-17-06-56-58", "date_download": "2020-04-03T04:46:30Z", "digest": "sha1:TL67DFHEHEP6ZMN7GZQAFWRKSIY7RCVU", "length": 7862, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுபாஷ்கரனின் சொந்தக்கதை சோகக்கதை", "raw_content": "\nPrevious Article கஷ்டத்திலிருந்து தப்பிய கவுதம்மேனன், ஆனால்\nNext Article வலிமை படத்தின் ஹீரோயின் யார்\nஜால்ரா அடித்து ஆளை கவிழ்ப்பதில் தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு நிகர் அவர்கள்தான்.\nலைகா அதிபர் சுபாஷ்கரனுக்கு ஒரு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. கலந்து கொண்ட மணிரத்னம், ‘அவர் வா���்க்கை கதையை கேட்டேன். அதுவே பரபரப்பான ஒரு ஸ்கிரின் ப்ளேவா இருக்கு. சந்தர்ப்பம் அமைஞ்சா அவர் வாழ்க்கை கதையை படமாக்குவேன்’ என்றார். அதே நிகழ்ச்சிக்கு சற்று லேட்டாக வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இதே வார்த்தைகளை சொல்ல... அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. இவர்கள் இருவரும் சொல்வதைப்போல, இலங்கை போரின் போது ஒரு அகதியாக தப்பி லண்டனுக்கு ஓடியவர்தான் சுபாஷ்கரன். அந்த தப்பித்தல் நிகழ்வுதான் அவ்வளவு த்ரில்லர் மொமென்ட் ஆனால் இதையே முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று எடுப்போம் என்று இவ்விரு இயக்குனர்களும் சூளுரைப்பதை பார்த்தால் 300 கோடி பட்ஜெட்டில் இரண்டு படங்கள் உருவாகும் போலிருக்கே\nPrevious Article கஷ்டத்திலிருந்து தப்பிய கவுதம்மேனன், ஆனால்\nNext Article வலிமை படத்தின் ஹீரோயின் யார்\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.infosrilankanews.info/search/label/Featured?max-results=6", "date_download": "2020-04-03T04:48:41Z", "digest": "sha1:QAEQDL3MJSOTHBIRMW7NPM7I36C4VMIS", "length": 7328, "nlines": 107, "source_domain": "www.tamil.infosrilankanews.info", "title": "Info Sri Lanka News | Tamil: Featured", "raw_content": "\nதாஜூதீன் விவகாரம்: முன்னாள் ஓ.ஐ.சி.கைது\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nகைதிகளை ஒரேயடியாக விடுவிப்பதில் சிக்கல்கள்\nகுமார் குணரட்னம் பற்றி கோதாவிடம் விசாரணை நடத்தவும்\nஎவன்காட் விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினது கலந்துறையாடல்\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ​முன்னதாக,...\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 30...\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nவடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள்...\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\nபுலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் ...\nடன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு\nநுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ள...\nதிமுக தலைவர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தகவல்கள...\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/a-total-of-nine-protesters-including-six-women-were-detained-in-the-delhi-fighting-scene/", "date_download": "2020-04-03T05:19:36Z", "digest": "sha1:AEEG7W2LI6IKGZWXD7YEKE7HX4Q26FXS", "length": 11115, "nlines": 110, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த ஆறு பெண்கள் உட்பட மொத்தம் 9 எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!! – Tamilmalarnews", "raw_content": "\nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொர... 02/04/2020\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்... 02/04/2020\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\nடெல்லியில் போராட��டக் களத்தில் இருந்த ஆறு பெண்கள் உட்பட மொத்தம் 9 எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nடெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த ஆறு பெண்கள் உட்பட மொத்தம் 9 எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nசர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் பெண்கள் தலைமையிலான மூன்று மாத கால போராட்டத்திற்கு திரைச்சீலை வீழ்த்தி, கொரோனா வைரஸ் வெடித்ததற்கு மத்தியில் டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை ஷாஹீன் பாக் எதிர்ப்பு இடத்தை அகற்றியது.\nஆறு பெண்கள் உட்பட மொத்தம் ஒன்பது எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் (தென்கிழக்கு) ஆர்.பி. மீனா தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் வெடித்ததால் பூட்டுதல் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அந்த இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இருப்பினும், நகர்த்த மறுத்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது, மீனா கூறினார்.\nஅது காலியாக இருந்தபோது ஆண்கள் உட்பட சுமார் 50 எதிர்ப்பாளர்கள் அந்த இடத்தில் இருந்தனர். “போலிசார் மேல்முறையீடு செய்த பின்னர் எதிர்ப்பாளர்களில் பெரும்பாலோர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். ஆனால் ஒரு சிலர் மறுத்துவிட்டனர். எனவே, போலிசார் அவர்களை தடுத்து வைத்தனர்,” என்று அந்த இடத்தில் ஒரு தன்னார்வலர் பெயர் குறிப்பிடக் கோரினார்.\nகொரோனா வைரஸ் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் போராட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.\nஞாயிற்றுக்கிழமை, ‘ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது, ​​ஐந்து பெண்கள் மட்டுமே அந்த இடத்தில் இருந்தனர், மற்றவர்கள் ஒற்றுமையின் அடையாளமாக தங்கள் செருப்புகளை விட்டுவிட்டனர்.\nகொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மத்தியில் பெண்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக அந்த இடத்தில் சானிடைசர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தன்னார்வலர் தெரிவித்தார்.\nஅடையாளம் தெரியாத ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்கு அருகில் “எரியக்கூடிய பொருளை” வீசி எறிந்தனர், ஆனால் அங்கு இருந்த ஐந்து பெண்கள் எதிர்ப்பாளர்களில் எவரும் காயமடையவில்லை.\nஇதற்கிடையில், டெல்லி காவல���துறையினர் செவ்வாய்க்கிழமை காலை மேல்முறையீடு செய்ததையடுத்து தெற்கு டெல்லியின் ஹவுஸ் ராணியில் உள்ள எதிர்ப்பு இடமும் அகற்றப்பட்டது.\nஎதிர்ப்பு இடம் காலை 7 மணியளவில் அகற்றப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) அதுல் குமார் தாக்கூர் தெரிவித்தார்.\nஇரண்டு மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே அந்த இடத்தில் புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாங்கள் முறையிட்ட பிறகு, அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர், என்றார்.\nஅரிசோனா மனிதர் இறந்தார், அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் \nபிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நிதியாளருமான கபில் மோகன் தற்கொலை \nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொரு 1 மில்லியன் மக்களுக்கும் 0.03 இறப்புகள் அதே நேரத்தில் உலக சராசரி 113.2 வழக்குகள்\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார் பிரதமர் மோடி\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/dont-you-have-knowledge-baby-rainbow/", "date_download": "2020-04-03T03:38:31Z", "digest": "sha1:3TXO5YQKXS25NUJQ6J7THC4GFMEYM3MV", "length": 7988, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா?? பேபி மானாவி – Tamilmalarnews", "raw_content": "\nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொர... 02/04/2020\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்... 02/04/2020\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\nஉங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா\nஉங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா\nஅரசாங்கம் வீட்டுத் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு என்பது இதுவரை 20,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் 5 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுத்திய கொடிய நோயான கொரோனா வைரஸிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற���காக ஆகும். மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் விதிகளை மீறுவது வேடிக்கையாக உணர்கிறார்கள் மற்றும் குழுக்களாக வெளியே பேசுகிறார்கள். ரகசிய திருமணங்கள் மற்றும் குடும்ப செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்று சில அறிக்கைகள் வந்துள்ளன.\nநகைச்சுவை நடிகர் கோட்டாச்சியின் மகள் ஐந்து வயது குழந்தை மனஸ்வி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியேறுபவர்களை கோபமாக அவதூறாக பேசியுள்ளார். இந்த “COVIDIOTS” க்கு ஒரு மூளை இருக்கிறதா இல்லையா என்ற முக்கியமான கேள்வியை சிறியவர் கேட்கிறார். அவை தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனவா. ஒவ்வொரு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் ஆபத்தில் இருக்கும் இந்த சோதனை காலங்களில் பெரியவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விட ஐந்து வயது குழந்தை சமூக உணர்வு மற்றும் விழிப்புணர்வைக் காட்டும் சூப்பர் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.\nபேபி மனஸ்வி நயன்தாராவின் மகளாக ‘இமைக்கா நொடிகள்’, த்ரிஷாவின் மகள் ‘பரமபதம் விளையாட்டு’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n21 நாட்கள் வீட்டிலேயே இருக்கப் போவதாக த்ரிஷா வெளியிட்ட வீடியோ\nஅப்போ காத்துல பரவுதா கொரோனா பிரியங்கா சோப்ரா வின் சந்தேகம்\nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொரு 1 மில்லியன் மக்களுக்கும் 0.03 இறப்புகள் அதே நேரத்தில் உலக சராசரி 113.2 வழக்குகள்\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார் பிரதமர் மோடி\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-04-03T03:22:42Z", "digest": "sha1:NXN2D2SQN4EFZ6QWMARCH7MIEFEE6PY4", "length": 6530, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "பரணி | தினகரன்", "raw_content": "\nபிக் போஸ் 63 ஆம் நாள்: வெளியேறினார் ரைஷா; விடைபெற்றவர்கள் வருகை\nPart 01Part 02Part 03Part 04Part 05கமலின் தலைமையில் நீதிமன்றக் காட்சிகள் முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் என்ன நிகழ்ந்தது என்று காட்டப்பட்டது. ஆரவ் ���ரண்டு விஷயங்களுக்காக மிக கோபமாக இருக்கிறார். ஓவியா விஷயம் மற்றும் சிநேகனிடம் மன்னிப்பு கேட்ட விஷயம். அவருடைய பிம்பம் தொடர்ந்து தவறாக...\nநாட்டு மக்கள் ஒவ்வொருவரினதும் இன்றைய பாரிய சமுகப் பொறுப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபராக சீனாவிலிருந்து...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 02.04.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n13 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது\nகம்பஹா, நீர்கொழும்பு, களனி, புத்தளம், பாணந்துறை, யாழ்ப்பாணத்தை...\nஇலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது\n- 58 வயதான நபர்; IDH இல் மரணம்- உலக அளவில் மரணித்தோர் 50 ஆயிரத்தை...\nஇணையத்தில் போலி செய்தி; பல்கலை மாணவன் உட்பட ஐவர் இதுவரை கைது\nசமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான செய்திகள் மற்றும்...\nகொவிட் 19 நிதியத்திற்கு எனக் கூறி நிதி திரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\n- நிதியத்தின் வைப்பு மீதி 314 மில்லியனாக அதிகரிப்புகொவிட் 19 சுகாதார, சமூக...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது\nசின்னமன் கிராண்ட், கொச்சிக்கடை தாக்குதலுக்கு உதவினர்ஞாயிறு தாக்குதல்...\nமற்றுமொருவர் அடையாளம்; அடையாளம் காணப்பட்டோர் 151\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:41:33Z", "digest": "sha1:FKIE3FJNS2NE7TZRL34IIAVCD6JOJH2R", "length": 11225, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிப் ஜான்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகட்டடக் கலைஞர், கலை வரலாற்றாளர்\nபிறிட்ஸ்கர் பரிசு, AIA Gold Medal\nஇப்பொழுது சோனி கட்டிடம் எனப்படும், AT&T கட்டிடம், பிலிப் ஜான்சனால் வடிவமைக்கப்பட்டது.\nபிலிப் கோர��ட்டலியோ ஜான்சன் (Philip Cortelyou Johnson) என்னும் முழுப் பெயர் கொண்ட பிலிப் ஜான்சன் (ஜூலை 8, 1906– ஜனவரி 25, 2005) அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவராவார். தடித்த சட்டம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த இவர், பல பத்தாண்டுகளாக அமெரிக்கக் கட்டிடக்கலைத் துறையில் மிகக் கூடுதலாக அறியப்பட்ட ஒருவராக விளங்கினார்.\n1930 ஆம் ஆண்டில், நவீன கலை அருங்காட்சியகத்தில், கட்டிடக்கலைக்கும், வடிவமைப்புக்குமான பிரிவைத் தொடங்கினார். பின்னர் 1978 இல் இதன் நம்பிக்கைப் பொறுப்பாளராக (trustee), இவருக்கு அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1979 இல் இவருக்கு முதலாவது கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசும் வழங்கப்பட்டது.\nஜான்சன் ஓஹியோவிலுள்ள கிளீவ்லாந்தில் பிறந்தார். இவர் நியூ யார்க், டர்ரிடவுனில் உள்ள ஹாக்லி பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், வரலாறும், தத்துவமும் பயின்றார். ஜான்சன் பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட நீண்ட பயணங்களினால் அடிக்கடி அவரது படிப்பு தடைப்பட்டது. எனினும் இப்பயணங்கள் இவரது கல்வியில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தன. இவர் பார்த்தினன் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களுக்குச் சென்று பார்த்ததன் மூலம், கட்டிடக்கலை மீது அவரது ஆர்வம் வளர்ந்தது.\n1928 ஆம் ஆண்டில் இவர், அக்காலத்தில், பார்சிலோனா கண்காட்சிக்கான ஜெர்மனியில் காட்சி மண்டபத்துக்கு வடிவமைப்புச் செய்து கொண்டிருந்த பௌஹவுசைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஜான்சனுக்கு மிக முக்கியமாக அமைந்ததுடன், இவ்விருவருக்கிடையான, ஒத்துழைப்பு, போட்டி என்பவை கொண்ட ஒரு வாழ்நாள் முழுதும் தொடர்ந்த ஒரு தொடர்பின் அடிப்படையாகவும் அமைந்தது. மாணவன், தனது ஆசானை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சந்திப்பு அது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள���; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a8/pictures", "date_download": "2020-04-03T05:37:31Z", "digest": "sha1:KNOS7X7LFEHPZSVSYQPFDU3KOPQHCEH2", "length": 8937, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ8\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ8படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏ8 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ8 வெளி அமைப்பு படங்கள்\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஆடி ஏ8\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஏ8 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஆடி ஏ8 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ8 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏ8 இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஆடி a8l தொடங்கப்பட்டது ஏடி 1.56 crore\nஎல்லா ஆடி ஏ8 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ8 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-bank-going-to-join-with-reserve-bank-of-india/", "date_download": "2020-04-03T03:30:09Z", "digest": "sha1:XNTVMKSGQWIOCBTVNEO7HDZCAAPRSY3Q", "length": 5889, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடுத்து திவாலாகும் தனியார் வங்கிகள் லிஸ்ட்.. கம்பி நீட்டுவதற்குள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்து திவாலாகும் தனியார் வங்கிகள் லிஸ்ட்.. கம்பி நீட்டுவதற்குள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்\nஅடுத்து திவாலாகும் தனியார் வங்கிகள் லிஸ்ட்.. கம்பி நீட்டுவதற்குள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்\nஇந்தியாவில் அடுத்தடுத்து முக்கியமான தனியார் வங்கிகள் திவாலாக போவது உறுதி என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது எஸ் பேங்க் திவாலாகி உள்ளதை உறுதி செய்துவிட்டது. இந்த வங்கி ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதிக கடன் கொடுத்ததால் இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு���்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nபாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அகல பாதாளத்தில் விழுந்துவிட்டதாக சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பங்குச்சந்தை 7 லட்சம் கோடி சரிந்து உள்ளதாக கூறியுள்ளார்.\nஎஸ் பேங்க் திவாலானது அடுத்தடுத்து தனியார் வங்கிகள் திவால் ஆவதற்கு ரெடியாக உள்ளதாக கூறியிருப்பது இன்னும் பயம் கலந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தற்போது எஸ் பேங்கிள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇது மட்டுமல்லாமல் அடுத்ததாக 10 வங்கிகள் வரிசைகட்டி நிற்பதாகவும் அதில் முதலிடத்தில் ஆக்சிஸ் வங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்ந்து ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் குறிப்பிடத்தக்கது.\nதனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று சுப்பிரமணியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து கொண்டே ஆளும் கட்சியினரை வெளுத்து வாங்கும் சுப்பிரமணியசாமி கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்று மக்கள் வழக்கம்போல் குழப்பத்தில் உள்ளனர்.\nRelated Topics:YES BANK, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், ரிசர்வ் வங்கி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480228&Print=1", "date_download": "2020-04-03T06:03:44Z", "digest": "sha1:F6HNZOVCNV4JCXECRT7EWKSVWZAVWOXO", "length": 4643, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nராஜபாளையம்:ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது.இளைஞர் செஞ்சிலுவை சங்கதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா ,ஜமீன் கொல்லங்கொண்டான் சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ் பேசினர். என்.எஸ்.எஸ்.,திட்டஅலுவலர் கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஊராட்சியில் செயலர் இல்லை: ஸ்ரீவி.,ஒன்றிய கூட்டத்தில் விவாதம்\nகூடலுார் மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-04-03T03:27:09Z", "digest": "sha1:CIODANLE6SEYC6CH7XFQYCJZRRVKRXCV", "length": 11061, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "காஞ்சனை", "raw_content": "\n70. மணற்சிறுதரி விருஷபர்வன் மகளிர்மாளிகையின் கூடத்தில் இருக்கையில் கால் தளர்ந்தவன்போல் விழுந்து இரு கைகளையும் நெஞ்சின் மேல் கோத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். வாயில் மெல்லத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கிய சிற்றமைச்சர் பிரகாசர் “அவர்கள் சென்றுவிட்டார்கள், அரசே” என்றார். அவன் விழிதூக்கி எங்கிருக்கிறோமென்றே தெரியாதது போன்ற நோக்கை அவர்மேல் ஊன்றி “என்ன” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க” என்றான். மீண்டும் “அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார் சிற்றமைச்சர். “ஆம்” என்றபடி அவன் எழுந்து “நான் அரசு மாளிகைக்கு செல்கிறேன். சம்விரதரை அங்கு வரச்சொல்க\nTags: காஞ்சனை, சர்மிஷ்டை, சுபகை, பிரகாசர், மாதவி, விருஷபர்வன்\n63. இணைமலர் சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான்” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்” என்றாள் முதுமகள். “மணிமுடி …\nTags: காஞ்சனை, சர்மிஷ்டை, சுக்ரர், சுபகை, தேவயானி, மாதவி, விருஷபர்வன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாள���் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_12.html", "date_download": "2020-04-03T04:27:03Z", "digest": "sha1:64DOQTQSFHLUCIDHROFYF654QOK35S2Y", "length": 10268, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "வடக்கில் கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் மக்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவடக்கில் கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் மக்கள்\nவடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் நேற்று (வியாழக்கிழமை) தெரிவிக்கையில், “இத்தாலியிலிருந்து நேற்று வருகைதந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதியடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஎனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக்குறைவு. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாக பழகும் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\nஎனவே வடக்கினைப் பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை. ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை.\nஎனவே இது தொடர்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டால் அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்த���யாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/450-tua.html", "date_download": "2020-04-03T05:57:38Z", "digest": "sha1:V5SY25G7D6UPOLRWP2CEPW472PGG4XDL", "length": 5459, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பாடசாலை சீருடை வவுச்சரால் 450 மில்லியன் ரூபா நஷ்டம்: CTU - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாடசாலை சீருடை வவுச்சரால் 450 மில்லியன் ரூபா நஷ்டம்: CTU\nபாடசாலை சீருடை வவுச்சரால் 450 மில்லியன் ரூபா நஷ்டம்: CTU\nபாடசாலை சீரூடை வவுச்சர் விநியோகத்தால் 450 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது ஆசிரியர் சங்கம்.\nசீருடைக்கான துணி விநியோகத்துக்குப் பதிலாக வவுச்சர்களை விநியோகித்ததனாலேயே அரசுக்கு இவ்வாறு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2015 - 2018 வரையான ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழ�� முன் வழங்கப்பட்ட சாட்சியம் அடிப்படையில் ஆசிரியர் சங்கம் இவ்வாறு தெரிவிக்கிறது.\nகூட்டாட்சி அரசில் இவ்வாறு சீருடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட ஆரம்பித்திருந்த அதேவேளை கல்வியமைச்சர் அதனை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/february-09/", "date_download": "2020-04-03T05:18:06Z", "digest": "sha1:26YV34SM6DBQ3TGX27JDUNRHNRFPFMNT", "length": 8522, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "மாசு அகற்றப்பட்டது – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஅந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறது போல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறது போல அவர்களைப் புடமிடுவேன். அவர்கள் என் நாமத்தைத் தொழுது கொள்வார்கள். நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன். இது என் ஜனமென்று நான் சொல்லுவேன். கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள் (சக.13:9).\nகடவுளின் கிருபை விலையேறப்பெற்ற உலோகமாக நம்மைத் தரமாற்றுகிறது. அதன் இன்றியமையாத விளைவாக நாம் உலைக்களத்தில் நெருப்பால் புடமிடப்பட வேண்டியதாகிறது. நாம் இவ்விதம் தரம் மாற்றப்படுவதற்கு நம்மை ஒப்புக் கொடுக்கிறோமா அல்லது வயல் வெளிகளிலுள்ள கற்களைப்போல அப்படியே அசையாமல் கிடக்கும் வாழ்க்கையை வாழ்வதற்காக நாம் மதிப்பில்லாதவர்கள் என்று கடவுளால் கருதப்படத்தக்கவர்களாய் வாழ்ந்து வருகிறோமா அல்லது வயல் வெளிகளிலுள்ள கற்களைப்போல அப்படியே அசையாமல் கிடக்கும் வாழ்க்கையை வாழ்வதற்காக நாம் மதிப்பில்லாதவர்கள் என்று கடவுளால் கருதப்படத்தக்கவர்களாய் வாழ்ந்து வருகிறோமா அவ்விதம் வாழ்வது இழிந்த வாழ்வைத் தெரிந்து கொள்வதாகும். அதாவது ஏசாவைப்போல் கூழுக்காக உடன்படிக்கையின் பங்கை இழப்பதைப் போலாகும். இல்லை அவ்விதம் வாழ்வது இழிந்த வாழ்வைத் தெரிந்து கொள்வதாகும். அதாவது ஏசாவைப்போல் கூழுக்காக உடன்படிக்கையின் பங்கை இழப்பதைப் போலாகும். இல்லை ஆண்டவரே உம்முடைய சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளப்படுவதைவிட உலைக்களத்தில் தள்ளப்படுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.\nநெருப்பு மாசை அகற்றித் தூய்மையாக்குகிறது, அழித்துவிடுவதில்லை. நாங்களும் நெருப்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விடுவோம். அங்கேயே கிடந்து வெந்து அழிந்து விடமாட்டோம். ஆண்டவர் தம் மக்களை வெள்ளியைப் போல் மதிக்கிறார். ஆகையால் அவர்களில் உள்ள மாசை நீக்க வேண்டுமென்று கவலை கொள்கிறார். நாம் விவேகம் உள்ளவர்களாய் இருந்தால் அவ்விதம் சுத்தப்படுவதை மறுக்கமாட்டோம், வரவேற்போம். உலோகங்களை உருக வைக்கும் கலத்திலிருந்து எடுக்கப்பட்டு விடவேண்டும் என்றல்லாமல், நம்மிலுள்ள மட்ட உலோகக் கலப்பு நீக்கப்பட வேண்டும் என்பதே நம் வேண்டுதலாயிருக்கும்.\nஆண்டவரே, நீர் எங்களை மெய்யாகவே புடமிடுகிறீர். கொடிய அக்கினியில் உருக நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம். இது உம்முடைய வழியாகும். உம்முடைய வழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இச்சோதனையின் போது எங்களைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு எங்களை முற்றிலுமாகத் தூய்மையாக்கும். அதன் பின் நாங்கள் எப்போதும் உம்முடையவர்களாயிருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/panneer-selvam-receives-international-rising-star-award/", "date_download": "2020-04-03T04:08:50Z", "digest": "sha1:DUWDNTPU2XMFBHN27L2Y7W4WMX7M46OD", "length": 12206, "nlines": 188, "source_domain": "www.tamilpriyam.com", "title": "சர்வதேச எழுச்சி ��ட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nதிணறும் அமெரிக்கா – ஒரே நாளில் 660 பேர் கொரோனாவால் பலி\nஉலகளவில் 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி\nஅமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் 6.5 ஆக பதிவு\nவைரசை பரப்புங்கள் என பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் அதிரடி பணி நீக்கம்\nபிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nடாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome செய்திகள் தமிழகம் சர்வதேச எழுச்சி நட்சத்திரம் அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது\n அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது\nஅமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia\nAward) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்கிறார்.\nசிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nசிகாகோ நகரிலுள்ள முக்கிய தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்புவிடுத்தல், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி,\nசர்வதேச சமூக ஆஸ்கர் 2019 விழா மற்றும் இந்திய அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க தமிழ் தொழிலதிபர்கள் சார்பாக நடத்தப்படும் வட்டமேசை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.\n9-ம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பி���் நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஅமெரிக்க பன்முக கலச்சார கூட்டணி அமைப்பு சார்பாக நடத்தப்படும் விழாவில் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்- ஆசியா என்ற விருது ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இந்த அமைப்பு சார்பாக, இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.\nசசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்\nமீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nPrevious articleவிரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு\nNext articleஇன்றைய ராசிப்பலன் 08 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆக அதிகரிப்பு\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/facebook_26.html", "date_download": "2020-04-03T04:36:22Z", "digest": "sha1:IAS6UFCWSMEBS5C4JPOR5RXANR7ZPUZL", "length": 13871, "nlines": 225, "source_domain": "www.99likes.in", "title": "வாங்க facebook நண்பர்களை லூஸ் ஆக்கலாம்", "raw_content": "\nவாங்க facebook நண்பர்களை லூஸ் ஆக்கலாம்\nவாங்க facebook நண்பர்களை லூஸ் ஆக்கலாம்\n=638383373\" இந்த லிங்க் வச்சி தன் உங்கள் facebook நண்பர்களை லூஸ் பன்ன போரம் .. லிங்க் காபி செய்து உங்கள் கமெண்ட் பாக்ஸ்ல் பாஸ்ட் பண்ணினால் போதும் .. (link select செய்து ctrl+ c அழுத்தவும் )\nநண்பர்களை இந்த லிங்க் யாரு கிளிக் பண்ணினாலும் அவர்கள் facebook profile-கே தான் போகும் .. இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே , உதாரணம்:\nதிண்டுக்கல் தனபாலன் 26 October 2012 at 20:09\nதிண்டுக்கல் தனபாலன் sir தங்களின் கருத்துக்கும் நன்றி........\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/shes-my-mother---swami-vivekananda-who-made-woman-proud", "date_download": "2020-04-03T04:44:21Z", "digest": "sha1:XWMOTZDXA2MUCM7FFZJRKROLOSY7CANU", "length": 7085, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "அவளே என் தாய்..! - பெண்ணின் பெருமையை புரிய வைத்த சுவாமி விவேகானந்தர்..! - KOLNews", "raw_content": "\nஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - பெண்ணின் பெருமையை புரிய வைத்த சுவாமி விவேகானந்தர்..\nஇந்தியாவைப் பொருத்தவரை 7 வயது சிறுமியை பார்த்து ஒரு பிச்சைக்காரன் கூட , \"தாயே.. பிச்சை இடு..\", என்று தான் கேட்பான். 'சிறுமியே பிச்சை இடு..\", என என்று கேட்க மாட்டான்.\nஅமெரிக்காவிலோ, பிற மேலை நாடுகளிலோ பெண் என்றால் மனைவி அல்லது காதலி, என்ற உணர்விலேயே மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில், பெண்ணை தாயின் வடிவமாக பார்க்கிறார்கள்.\nஇந்தியாவில் பெண்ணுக்கு தரும் உயர்வை நீங்கள் அறியாததாலையே நான் உங்களை, 'தாய்மார்களே..', என்று அழைத்தேன். உடனே சிரித்தீர்கள்.\nதாய், எங்கள் இலட்சிய கனவு. எவர் இல்லை என்றால் நான் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்து விட்டால் மீண்டும் அடைய முடியாதோ, அவளே என் தாய்.., என் தத்துவங்களை துவக்கியவழும் அவளே.\nஇந்து மதம் குறித்து விளக்க அமெரிக்கா சென்ற போது, சுவாமி விவேகானந்தர் சொன்னது தான் மேற்கண்ட இந்த பேச்சு. அவர் பேசிய இந்த வார்த்தைகள் அமெரிக்கர்களுக்கு இந்திய கலாச்சாரத்தின் மீது புதிய புரியலை தோற்றுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n��ழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n​ ஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\n​ஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\n​இந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\n​ சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\n​எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6274", "date_download": "2020-04-03T03:46:54Z", "digest": "sha1:5RKWJ77RS4RM2IVEOJL5REEUSUDZ52C4", "length": 12962, "nlines": 47, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - சுபாஷினி ட்ரெம்மல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\nவரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா\nமலேசியாவில் பிறந்த தமிழ்ப் பெண்ணான திருமதி. சுபாஷினி ட்ரெம்மல் ஜெர்மனியில் இருந்தபடி தமிழ்த் தொண்டு செய்து வருகிறார். இவருடைய தாயார் ஜனகா 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50க்கும் மேல் குறுங்கதை, கவிதை, தொடர்கதைகள் எழுதிய மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவருக்குத் தமிழார்வம் ஏற்படக் கேட்க வேண்டுமா (படத்தில்: டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் கண்ணன், சுபாஷினி)\nமலேசிய கிராமப்புறங்களுக்குச் சென்று சமுதாயப் பணி செய்யத் தொடங்கியபோது சுபாவுக்கு வயது 14. அங்கே தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுவது, ஆலயத் திருப்பணி ஆகியவற்றில் ஈடுபட்டார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பினாங்கில் நண்பர்களோடு சேர்ந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ‘சண்டே ஸ்கூல்' தொடங்கித் தமிழ்ப்பாடம், தேவார, திருவாசகம் ஓதுதல், சமுதாய விழிப்புணர்வு, கணினி, பாரம்பரிய இசை, நடனம் ஆகியவற்றைப் பயிற்றுவதில் பங்கு கொண்டார். இந்தப் பள்ளி இன்றளவும் நடந்து வருகிறது. இதைத் தவிர இலக்கப்பாடி என்ற ஒரு திட்டத்தை மாணவர்களுக்காகத் தொடங்கினார். இது தொழில்நுட்பத்தை எவ்வாறு சிந்தனை வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியது. இதைப் பற்றிய சன் டிவி பேட்டியைப் பார்க்க\nதமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த அனைத்துத் தகவல்களுக்கும் இணையத்தில் விர்ச்சுவல் இல்லமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை.\nஇவற்றையெல்லாம் விடத் தமிழுக்கு இவர் ஆற்றியுள்ள முக்கியமான பணி தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு நிறுவியதுதான். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் மின்மடற் குழுக்களான இ-சுவடி, மின்தமிழ், roots ஆகியவற்றையும் அறக்கட்டளைத் தலைவர் கண்ணன் அவர்களுடன் நிர்வகித்து வருகிறார்.\nபழைய ஓலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து, தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்களை மின்பதிப்பாக்கி வைக்கும் ஆர்வலர் குழுவுக்கு வழி காட்டி வருவதோடு, தானே பங்கேற்றும் வருகிறார். இது தவிர கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் சென்று களப்பணி மேற்கொள்கிறார். \"வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அது மிகவும் செயல் நிரம்பியதாக இருக்கும்\" என்கிறார் சுபா. அவற்றைப் பற்றி அவர் இந்த KTV நேர��காணலில் விளக்குகிறார்:\n2001ஆம் ஆண்டு தொடங்கி உத்தமம் (INFITT) அமைப்பின் எல்லாக் கருத்தரங்குகளிலும் தமிழ்க் கணினி குறித்துக் கட்டுரை வாசித்துள்ளார். மூன்றாண்டுகள் இதன் செயற்குழுவில் இருந்துள்ளதோடு, தற்போது ஐரோப்பியப் பகுதியின் பொதுக்குழுப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். (படத்தில்: கணவர் ட்ரெம்மலுடன் சுபாஷினி)\nமலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் தற்போது தொழில்நுட்ப ஆலோசகராக ஹ்யூலெட் பெக்கார்டு நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜெர்மானியரான இவருடைய கணவர் திரு. ட்ரெம்மலும் அதே நிறுவனத்தில் பணி செய்கிறார். \"ஓய்வு கிடைத்தால் கணவரோடு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன். எகிப்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், வட இந்தியா, பெல்ஜியம் ஃபிரான்ஸ், கனேரிய தீவுகள், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி, துருக்கி, சைப்ரஸ் இன்னும் பல நாடுகளுக்குச் சென்று அங்கு வரலாற்று விஷயங்கள், இயற்கை போன்றவற்றைக் கண்டு ரசித்து லயித்து வருவோம். பயணக் கட்டுரைகளும் எழுதியிருக்கின்றேன்\" என்று உற்சாகமாகக் கூறுகிறார் சுபா. கர்நாடக இசையில் ஈடுபாடு உண்டு என்பதோடு, இவருக்கு வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு.\n\"தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த அனைத்துத் தகவல்களுக்கும் இணையத்தில் விர்ச்சுவல் இல்லமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. இது சிறப்பாக நடந்து வருகின்றது. தொடர்ந்து பெருமளவில் வரவேண்டும்\" என்று தனது விருப்பத்தைக் கூறுகிறார் சுபாஷினி ட்ரெம்மல். கொழுந்து விட்டெரியும் ஆர்வமும் குன்றாத உழைப்பும் கொண்ட சுபாஷினியின் விருப்பம் நிறைவேறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.\nவரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா\nபிரமாதம், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதனை நிருபிக்கும்வகையில் அவரது தொண்டுகள் அமைந்துள்ளன. கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழை அவர் மறக்கவில்லை தமிழ் அவரை அக்கரையிலும் கைவிடவில்ல கை விடாது. தொடரட்டும் அவரது தமிழ் பணி புதுக்கோடை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-21/", "date_download": "2020-04-03T03:25:56Z", "digest": "sha1:RO2AADKUNSSYQOEI62TQGW33NJAFU7CG", "length": 12358, "nlines": 175, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 சாமுவேல் அதிகாரம் - 21 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 சாமுவேல் அதிகாரம் – 21 – திருவிவிலியம்\n1 சாமுவேல் அதிகாரம் – 21 – திருவிவிலியம்\n1 பின்பு தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய் உன்னுடன் யாரும் வரவில்லையா\n2 அதற்கு தாவீது குரு அமெலக்கிடம் “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது” என்று அரசர் கூறியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன்.\n3 உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது. இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் “என்றார்.\n4 குரு தாவீதை நோக்கி, “தூய அப்பமே என்னிடம் உள்ளது; சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்” என்றார்.\n5 தாவீது குருவை நோக்கி, “சாதாரண பயணத்தின் போதே இவ் இளைஞர்கள் உறவுக்கொள்வதில்லை; இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்” என்றார்.\n6 ஆதலால் குரு அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்; ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலை அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.\n7 சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கே இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்கு தலைவன்.\n8 அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ கையோடு கொண்டுவரவில்லை, “என்றார்.\n9 குரு அவரிடம் “ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை” என்று கூறினார். அதற்கு தாவீது, “அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்” என்றார்.\n10 பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார்.\n11 ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா\n12 தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார்.\n13 அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார்.\n14 அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்.; இவன் ஒரு பைத்தியக்காரன் இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்\n15 என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா இவன் என் வீட்டினுள் நுழையலாமா இவன் என் வீட்டினுள் நுழையலாமா\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nரூத்து 2 சாமுவேல் 1 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-04-03T04:01:49Z", "digest": "sha1:JNRH4RLPYNQJS4647E7ZPPINLBY7CL6D", "length": 11659, "nlines": 191, "source_domain": "morningpaper.news", "title": "திருநங்கைகளுக்கு வீடுகட்ட 1.5 கோடி கொடுத்த எந்திரன் வில்லன் ! | Morningpaper.news", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/Cinema/திருநங்கைகளுக்கு வீடுகட்ட 1.5 கோடி கொடுத்த எந்திரன் வில்லன் \nதிருநங்கைகளுக்கு வீடுகட்ட 1.5 கோடி கொடுத்த எந்திரன் வில்லன் \nநடிகர் லாரன்ஸின் அறக்கட்டளைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் 1.5 கோடி ரூபாய் நிதியாகக் கொடுத்துள்ளார்.\nராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் வித்தகராக இருந்தாலும், அவர் செய்து வரும் சமூக சேவைகளுக்காக பொதுவெளியில் பாராட்டப்பட்டு வருகிறார். இப்போது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் லஷ்மி பாம் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார் அக்‌ஷய் குமார். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்துள்ளார். இந்த தொகை திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை நடிகர் லாரன்ஸ் வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான பூமி பூஜை நடக்கும் எனத் தெரிகிறது.\nவீட்டில் இருந்தே உடல் பருமனை குறைக்க டிப்ஸ்...\nகொரோனா வைரஸ் ஜாக்கி சானுக்கா \nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் க��ரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%83%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-03T04:25:51Z", "digest": "sha1:TRSLPEI5KUFJJLMWN3XQYQIEE7BEBJRF", "length": 4981, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "அஃதான்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபகுப்பதம். அஃது + அன்று = அஃதான்று.\nஇலக்கியம். அஃதான்று. (..மலர்பழிக் கும்மே அஃதான்று..சிவபெருமான் திருமும்மணிக்கோவை)\nஇலக்கியம். அதான்று. (திருவாச. 3, 28.)\nபகுப்பதம். அ + ஃ + ஏனம் = அஃதான்று.\nஇலக்கியம். அதான்று. (திருவாச. 3, 28.)\nஆங்கிலம் - aḥtāṉṟu (ஒலிப்பு)\nஆதாரங்கள் ---அஃதான்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nநா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 நவம்பர் 2016, 18:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijay-waves-hand-to-fans-in-neyveli-376752.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-03T05:27:51Z", "digest": "sha1:V45R3MLQ7BQNDPTNDMMCFRFNWILSRU4C", "length": 17477, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேற்று வேன்.. இன்று பஸ்.. மெரீனா பாணியில் மாஸ் காட்டிய விஜய்.. உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்! | Vijay waves hand to fans in Neyveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ��ானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nTechnology அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nFinance இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று வேன்.. இன்று பஸ்.. மெரீனா பாணியில் மாஸ் காட்டிய விஜய்.. உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nநேற்று வேன்.. இன்று பஸ்.. மெரீனா பாணியில் மாஸ் காட்டிய விஜய்.. உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nசென்னை: நெய்வேலியில் மூன்றாவது நாளாக இன்றும் படப்பிடிப்பு பகுதியில் குவிந்த தனது ரசிகர்களை ஏமாற்றாமல் வேன் மீது ஏறி நின்று கையசைத்தார் விஜய்.\nவருமான வரித்துறையினர் நெய்வேலி நகரம் சென்று, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜயை சென்னை அழைத்துச் சென்ற பிறகு, விஜய் அங்கே சூட்டிங்கில் பங்கேற்ற தகவல் அவர் ரசிகர்கள் அனைவருக்கும் சென்றடைந்தது.\nஇதையடுத்து தினமும், அவரை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிியில் குவிந்தவண்ணம் உள்ளனர். இன்றும்கூட, ஆயிரக்கணக்கில் அவரது ரசிகர்க��் இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு, வெளியே குவிந்திருந்தனர். இரவு 7 மணி அளவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் வெளியே வந்தார்.\nஅப்போது ரசிகர்கள் தன்னை காண்பதற்காக பெருமளவில் குவிந்து இருப்பதை பார்த்துவிட்டு அங்கே இருந்த ஒரு வேன் மீது ஏறி நின்றார். அவரை பார்த்ததும் விஜய் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அவர்களை பார்த்து தனது இரு கைகளையும் அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.\nசில நிமிடங்கள் இவ்வாறு அவர் கையசைத்தபோது, ரசிகர்கள் தங்கள் செல்போனில் வெளிச்சத்தை காண்பித்து அவருக்கு உற்சாகம் ஊட்டினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் இளைஞர் மற்றும் இளைஞர்கள் செல்போனில் டார்ச் அடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதை போன்று, என்றும் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த தடைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று நம்பிக்கையளிப்பதை போல ஒளியை அடித்தனர்.\nஓடி ஒளியுற ஆளில்ல.. மக்கள் என் பக்கம்தான்.. ஒரே செல்ஃபி.. வாயடைக்க வைத்த விஜய்\nஇதனிடையே நேற்று வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தை இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்டார். அது தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\nபடு வேகத்தில் கொரோனா பரவல்.. இறுகி வரும் இந்தியா சீனா நெருக்கம்.. புருவம் உயர்த்தும் உலக நாடுகள்\nகொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை\nகொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்\nஅவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்\nசென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nபெங்களூரில் பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்.. உ.பி.யில் போலீசுக்கு அடி.. வரம்பு மீறும் மக்கள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்க��� கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு\nஅரவணைத்துன்னா.. கட்டிபிடிச்சுன்னா அர்த்தம்.. நக்கல் செய்த எஸ்வி சேகர்.. துளைத்தெடுத்த நெட்டிசன்கள்\n21 நாள் லாக் டவுன்.. குட்டீஸ்கள் எல்லாம் செம ஹேப்பி.. ஜாலி விளையாட்டு.. வாங்க வந்து பாருங்க\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay master neyveli மாஸ்டர் நெய்வேலி வருமான வரித்துறை விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480834&Print=1", "date_download": "2020-04-03T04:16:24Z", "digest": "sha1:PMCK2OQ72FKFRRALOSVC7H2KDDJCKFHN", "length": 5732, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சி டிவிஷன் கால்பந்து போட்டி கே.ஆர்.வி., கோல் மழை| Dinamalar\n'சி' டிவிஷன் கால்பந்து போட்டி கே.ஆர்.வி., 'கோல் மழை'\nகோவை,:'மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து 'லீக்' போட்டியில், கே. ஆர்.வி., அணி 6-0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கால்பந்து சங்கம் கீழ், 'ஏ', 'பி', 'சி' என மூன்று டிவிஷன் உள்ளன. 'சி' டிவிஷனில், 11 அணிகள் இடம் பிடித்துள்ளன. சுங்கம், கார்மல் கார்டன் பள்ளியில் நடந்த, 'சி' டிவிஷன் 'லீக்' போட்டியில், கே.ஆர்.வி., அணி, யூ.ஆர்.சி., அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதலே, இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய, கே.ஆர்.வி., அணி, 7, 13, 15வது நிமிடங்களில் கோல் அடித்து, அசத்தினர். முதல் பாதியின் முடிவில், கே.ஆர்.வி., அணி மூன்று கோல் முன்னிலை வகித்தது.இரண்டாம் பாதியில், 33, 36, 49வது நிமிடத்தில் கே.ஆர்.வி., அணி வீரர்கள் கோல் அடித்து, அமர்க்களப்படுத்தினர்.ஆட்ட நேர முடிவில், கே.ஆர்.வி., அணி, 6-0 என்ற கோல் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவரிசையாக 'பாஸ்கெட்'; பி.எஸ்.ஜி., வாகை\nஸ்ரீசக்தி கல்லுாரி வெற்றி கிரிக்கெட்டில் அபாரம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/01/", "date_download": "2020-04-03T03:32:22Z", "digest": "sha1:52AJON5IPFR4MYXIIVI4GRI4S5VU6HGF", "length": 14623, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனவரி 2020 - ITN News", "raw_content": "\nஸ்ரீலங்கன் விமானமொன்று ஹுவான் நகரை நோக்கி பயணம் : கட்டுநாயக்காவில் சகல வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு 0\nகொரோனா வைரஸ் காரணமாக உலக சுகாதார ஸ்த்தாபனம் அவசரகால நிலமையை பிரகடனப்படுத்தியதால் இன்றுமுதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து வெளிநாட்டவர்களும் சுகாதார பரிசோனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார். எமது நாட்டில் சுகாதார சேவை துரித கதியில் செயற்படுத்தப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன\nமாவனல்லை சம்பவம் தொடர்பிலான விசாரணை குறித்து ஆணைக்குழுவில் தகவல்கள் அமபலம் 0\nமாவனெல்ல புத்தர் சிலை உடைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளுக்காக தொடர்புபடுத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சிலவேளை அரசியல் தலையீடுகள் இருந்திருக்க கூடுமென்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல்பெரேரா தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் சாட்சியங்களை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசானி அபேசேகரவின் அடிப்படை உரிமை மீதான மனு மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு 0\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீதான மனுவை மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது. காலி பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக வழங்கப்பட்ட இடம்மாற்றத்தை சவாலுக்கு உட்படுத்தியே இம்மனு தாக்கல்\nஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.. 0\nஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன மற்றும கடற்படை புலனாய்வுப்பிரிவின் உறுப்பினர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண��டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கொழும்பு,\nகுரங்குகளை பயமுறுத்துவதற்காக கரடி உடை அணிந்த மக்கள் 0\nகுரங்குகளை பயமுறுத்துவதற்காக கிராம மக்கள் கரடி உடை அணிந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்குள்ள கிராமமொன்றில் குரங்குகளின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளிலுள்ள உணவுப்பொருட்களை குரங்குகள் திருடுவதுடன், ஏனைய பொருட்களை சேதப்படுத்தியுள்ளன. விவசாய பயிர்ச்செய்கைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளன. அவற்றை விரட்ட, பல முயற்சிகள் மேற்கொண்டும் வெற்றியளிக்கவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்தை\nநிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை : இன்று ஒத்திகை 0\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளையதினம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இன்றைய தினம் தூக்கிலிடுவது தொடர்பான ஒத்திகை நடைபெறவுள்ளதாக டில்லி தீகார் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் பஸ் ஒன்றில் வைத்து மாணவி நிர்பாய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். குறித்த வழக்கின் குற்றவாளிகளான நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு\nபிரதமர் எதிர்வரும் 7ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் 0\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 7ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வலய ஒத்துழைப்பு\nகொட்டாவ – மஹரகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி 0\nகொட்டாவ – மஹரகம வீதியின் மஹல்வாராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றும், கெப் ரக வாகனமொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவர் ராஜகிரிய பகுதியை சேர்ந்த 72 வயதான\nவடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0\nவடமாகாணத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் ச்சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரச திணைக்களங்களில் வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. எனினும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேவையான துறையில்\nநாளை முதல் தேசிய கொடியை ஏற்றுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் 0\nநாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை தேசிய கொடியை ஏற்றுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் தேசிய கொடியை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ம் திகதி சுபநேரமான காலை 8.30க்கு நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/god-is-love/", "date_download": "2020-04-03T05:08:13Z", "digest": "sha1:7O3XMSGPDNCQQF5UHBPQB252VJ7JC2E7", "length": 12062, "nlines": 145, "source_domain": "www.tamilpriyan.com", "title": "அன்பே சிவம்", "raw_content": "\nHome » சமுதாயம் » அன்பே சிவம்\nவியாபாரி ஒருவன் நாய் ஒன்று வளர்த்து வந்தான்.அவன் வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அதனையும் அழைத்து செல்வான். அவனுக்கு அந்த நாய் மீது அலாதிப் பிரியம். அந்த நாயும் அவனிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தது. இருவரின் பாசப் பிணைப்பின் காரணமாக இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர்.\nஇப்போது அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாதையில் நடந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கோ தாகம் எடுக்கிறது. தண்ணீர் தேவை. சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒரு இடத்தில் ஒரு குளம் தென்பட்டது. அவன் தன் நாயையும் அழைத்துக்கொண்டு அதனருகில் சென்றான். அங்கு ஒரு தகவல் பலகை இருந்தது.\n‘இங்கு நீர் அருந்துபவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லலாம்’ என்று எழுதியிருந்தது. தண்ணீர் குடிக்கச் செல்லும்போது ஒரு தேவதை அவர்களைத் தடுத்தது.\n“நில். இந்த தண்ணீர் குடிக்கவேண்டுமானால் ஒரு நிபந்தனை.”\n“மனிதர்கள் மட்டும்தான் இதனைக் குடிக்கவேண்டும்.எனவே நீ மட்டும் வேண்டுமானால் குடித்துவிட்டு சொர்க்கம் செல்லலாம்.”\n“இவ்வளவு தூரம் என்னுடன் நடந்துவந்த இந்த நாயும் மிகவும் தாகத்தோடு இருக்கிறது.தயவு செய்து இதற்கும் நீர் கொடுங்கள்.”\n“முடியாது.ஏன் விலங்குகளுக்கெல்லாம் பரிதாபம் பார்க்கிறாய் இந்த வாய்ப்பை நழுவவிடாதே.இந்த நீரைக் குடித்துவிட்டு சொர்க்கம் செல்.”\n“இந்த நாய் எனக்கு நன்றியுடன் உள்ளது.நான் மட்டும் நன்றி கெட்டத் தனமாக இருக்க விரும்பவில்லை.அப்படிபட்ட சொர்க்கமே எனக்கு வேண்டாம்.” என்று கூறிவிட்டு தனது நாயுடன் மேலும் நடக்க முயற்சித்தான்.\nமீண்டும் தேவதைத் தடுத்தது.பின் கூறியது.\n“நீங்கள் இருவரும் இந்த தண்ணீரைக் குடித்துவிட்டு சொர்க்கம் செல்லலாம்.”\nஅவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.பின் தேவதையே கூறியது.\n“நீ சொர்க்கத்திற்கு தகுதியானவனா என சோதிக்கவே அவ்வாறு கூறினேன்.நீயோ சுயநலம் பாராமல் உன்னுடைய நாய்க்கும் நீர் வேண்டுமென்றாய்.அதனால் நீ உன்னைப் போலவே பிறரையும் நேசிக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன்.இப்போது நீ சொர்க்கத்திற்கு செல்ல முழு தகுதியுடையவனாக இருக்கிறாய்.”\nஅவன் அந்த தேவதைக்கு நன்றி கூறினான்.பின் தனது நாயுடன் சேர்ந்து தண்ணீர் குடித்தான்.சொர்க்கத்தின் வாயில் திறந்தது.இருவரும் சொர்க்கம் சேர்ந்தனர்.\nதன்னைப் போலவே பிறரையும் நேசி என்பதே இக்கதையின் உயரியக் கருத்து.கடவுள் என்பவர் கண்ணால் காண முடியாதவர்.ஆனால் நாம் பிறரை நேசித்து அவர்கள் மீது அன்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்போது அவருடைய பிரசன்னத்தை உணரலாம்.\nநாம் எப்படி ஒரு உயிரோ அதேபோல்தான் மற்றவர்களும் விலங்குகளும் ஒரு உயிர்தான்.அனைவருக்கும் உணர்வுகள் உண்டு.எனவே மற்றவர்களை துச்சமென மதிக்காமல் அவர்களுடைய உணர்வுகளையும் மதித்து வாழக் கற்றுக்கொள்வோம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அறிவுரைகள், சிறுகதைகள், பழமொழி விளக்கம்\nஇவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா\nதம��ழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்… (பகுதி 2)\nஏற்கனவே அறிந்த கதைதான் என்றாலும் சிறப்பாக படைத்தமைக்கு பாராட்டுக்கள்\nஇன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-proverbs-part-2/", "date_download": "2020-04-03T03:55:14Z", "digest": "sha1:XUXEDSE4RI7TTBAN6H3YBWOSV67EWYEI", "length": 21011, "nlines": 155, "source_domain": "www.tamilpriyan.com", "title": "சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2", "raw_content": "\nHome » பழமொழிகள் » சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nபகுதி-1 ஐப் படிக்காதவர்கள் இங்கு சொடுகவும்.\n1. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்.\nமுழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்கு சிரமமாக இருந்தாலும், அதனை கடைபிடிப்பதால் நாம் அனுகூலம் அடையும்போது பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்வோம்.\n2. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்.\nதன்னைவிட பலம் (பண பலம், மன பலம் அல்லது உடல் பலம்) குறைந்தவர்களை நாம் வஞ்சித்தாலோ அல்லது ஏமாற்றினாலோ கடவுள் அவர்களுக்கு சார்பாக இருந்து நம்மை வஞ்சிப்பார்.\n3. சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டு சோறும் நிலைக்காது.\nஊருக்குப் போகும்போது நாம் உணவுப் பொட்டலம் எடுத்துச் செல்வோம். அது ஒரு வேளை அல்லது இரண்டு வேலைகளுக்குத்தான் வரும். அது போல பெரியவர்கள் கூறும் அறிவுர��� அப்போது மட்டும்தான் கடைப்பிடிக்கப்படும். நமக்கென்று ஒரு சுயபுத்தி இருந்தால்தான் நாம் நல்வழி வாழ்வோம். யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததெல்லாம் நம் மனதில் நிரந்தரமாய் நிலைக்காது, கடைபிடிக்கவும் முடியாது.\n4. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.\nஎதையுமே ஒரு அளவோடுதான் செய்யவேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. இரவும் பகலும் கண்விழித்துப் படித்தால் நம் உடல் நலன்தான் கெடும். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது படிப்பு விஷயத்திலும் உண்மைதான்.\n5. எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது\nஎள் செக்கில் நன்கு மசியப்படும்போது தன்னிடம் உள்ள எண்ணெய் தன்னை விட்டு செல்கிறதே என்று அழுவது நியாயம். ஆனால் எலியின் கழிவான ஒன்றிற்கும் உபயோகமில்லாத புழுக்கை அழுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதுபோல, ஒரு விஷயத்தில் மற்றவர்கள் சம்பந்தமில்லாமல் தலையிடும்போது இந்த பழமொழியைச் சொல்லுவர்.\n6. உற்றார் திண்ணா புத்தா பூடும், ஊரார் திண்ணா பேரா விளங்கும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை செய்தால் அவர்கள் வாழ்த்தமாட்டார்கள். ஏனென்றால் அது கடமை. அதுதான் புத்தா பூடும் என்பது. அதாவாது செய்தது வீண்தான் (தன் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் நினைப்பது). அதுவே ஊரில் உள்ளவர்களுக்கு செய்தால் நல்ல பேர் விளங்கும். குடும்பத்தைப் பதறடித்துவிட்டு ஊருக்கு உபகாரம் செய்பவர்களின் மனப்போக்கு இப்படித்தான் இருக்கும். அதாவது பேர் வாங்கவேண்டும் என்ற பகட்டுப்போக்கு மட்டுமே இருக்கும். குடும்பத்தை கவனிக்கமாட்டார்கள். அவர்களின் அந்த மனப்போக்கு தவறு என்று சாடுவதுதான் இந்த பழமொழி. அதற்குத்தான் “தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்(charity begins at home)” என்று மற்றொரு பழமொழியை கூறி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.\n7. அடிக்காம அழுவுற பொம்பலையையும் இடிக்காம பெய்யுற மழையையும் நம்பமுடியாது.\nமழை பெய்யும்போது இடி இடித்தால் அது நிற்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால் சத்தம் இல்லாமல் பெய்யும் மழை எப்போது நிற்கும் என சொல்ல முடியாது. அதுபோல, எதற்கெடுத்தாலும் (தொட்டாஞ்சிணிங்கி போல்) அழும் பெண்களுக்கு இந்த பழமொழி கூறப்படுகிறது.\n8. நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு.\nஎனக்குத் தெரிந்த ஒருவர் அடிக்கடி க��டிப்பார். ஏன் என்று கேட்டால், “என் பொண்டாட்டி என்கிட்ட சண்ட போட்டுக்கிட்டே இருக்கிறா. அத மறக்கத்தான் தினமும் குடிக்கிறேன்.” என்பார். அவர்தான் நொண்டிக்குதிரை. அவர் ஒரு பெரிய குடிகாரர். எப்படியாவது குடிக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு சாக்கு சொல்லி குடித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு’ என்பதின் அர்த்தம்.\n9. மடியில கணம் இருந்தால்தானே மனசுல பயம் இருக்கும்.\nநம்மில் ஏதேனும் குறை இருந்தால்தானே நாம் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவோம்.\n10.கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும்.\nகடையில் ஒரு பொருள் வாங்க விலை கேட்கிறோம். கடைக்காரர் ஐம்பது ரூபாய் என்கிறார். நாம் இருபது ரூபாய் தருவதாக பேரம் பேசுவோம். கடைக்காரர் முப்பது ரூபாய்க்குத் தருவதாக கூறுவார். ஆனால் நாம் விடாப்பிடியாக இருபது ரூபாய் என்றே இருப்போம். ஆனால் அவர் அந்த விலை கட்டுப்படி ஆகாது என்று கூறி இருபத்தைந்து ரூபாய்க்குத் தருவதாக ஒத்துக்கொள்வார். நாமும் ஒரு வழியாக சம்மதிப்போம்.\nகடைக்காரருக்கும் கண்டிப்பாக லாபமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த பொருளின் அடக்கவிலை இருபது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் (கொடுவாள் புடி) என்று கூறியதால்தான் இருபத்தைந்து ரூபாய்க்கு (அரிவாள் புடி) விற்றார். அவருக்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைத்தது. அதுவே முப்பது ரூபாய் என்று கூறியிருந்தால் அவர் நஷ்டத்திற்குதான் அந்த பொருளை விற்றிருக்க முடியும். இது நமக்கும் பொருந்தும். ஏனெனில் அந்த பொருளை நாம் முப்பது ரூபாய்க்கு கேட்டிருந்தால் முப்பத்தைந்து ரூபாய்க்குதான் கிடைத்திருக்கும்.\n11.மண்ணா இருந்தாலும் மருந்தென்று நம்பி திங்கணும்.\nநமது நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றுகிறது. நோய்க்கு மருந்தே சாப்பிட்டாலும் நமக்கு நம்பிக்கையில்லையென்றால் நோய் தீராது. அதாவது மண்ணைக்கூட அதுதான் நோய்க்கான மருந்து என்று நம்பி சாப்பிட்டால் நோய் தீருமாம்.\n12.வருவது வழியில நிக்காது, போறது போவாம இருக்காது.\nநமக்கு கிடைக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக கிடைக்கும். என்னதான் முயன்றாலும் நமக்கென்று தலையில் எழுதி வைக்காதது கண்டிப்பாக கிடைக்காது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்.\n13.உணவே மருந்து, உடலே வைத்தியர்.\nநாம் சாப்பிடும் சத்தான உணவுதான் நோய்க்கு மருந்து. நோய்க்கிறுமிகளுக்கு ஏற்றாற்போன்று எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நமது உடல்தான் வைத்தியர். சரிவிகித உணவு உண்டு மன திடத்துடன் வாழ்ந்தால் நம்மை நோய் அண்டாது.\nபிச்சையிட்டால் நமக்குப் புண்ணியம் என்று நினைக்கிறோம். ஆனால், பிச்சைக் கேட்பவர்கள் உண்மையாகவே வாழ்கையில் கஷ்டப்படுகிறார்களா என்று பார்த்து பிச்சையிட்டால்தான் நமக்குப் புண்ணியம். நல்ல வாழ்க்கை தரம் இருந்தும் சோம்பேறித்தனமாய் பிச்சையெடுப்பவர்களுக்கு பிச்சையிட்டு அவர்களை ஊக்குவிக்கக் கூடாது.\n15.வயிற்று சோத்து காரனுக்கு வலம் வந்ததுதான் மிச்சம்.\nமிக ஏழ்மையானவன் எவ்வளவுதான் அலைந்து திரிந்து உழைத்தாலும் தனது வயிரை நிரப்பிக்கொள்ளும் அளவுக்குத்தான் அவன் பொருள் ஈட்ட முடியும். சில நேரங்களில் அது கூட முடிவதில்லை. அவனால் தன் வாழ்க்கைக்கு என்று எதையும் மிச்சப்படுத்த இயலாது.\nபகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:சொல்லாடல்கள், பழமொழி விளக்கம், பெரியோர் கூற்றுக்கள்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-5\nவிதியேனு போனா மதியேனு வருது\nபிறரை புண்படுத்த சொல்லப்பட்ட பழமொழிகள்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஉங்களது இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது. உங்கள் இந்த சேவை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். வாள்க வழமுடன்\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?t=1239&p=2507", "date_download": "2020-04-03T04:08:25Z", "digest": "sha1:NCTLTH74IDCNNCNEKJOWE37DQCHKXOMK", "length": 6363, "nlines": 88, "source_domain": "datainindia.com", "title": "வாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] வாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nமுதல கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிக்கொள்ளுங்க\nஅப்பறம் பிட்காயின் எந்த அக்கௌன்ட் வச்சி இரக்கிங்க்ளோ அந்த அக்கௌன்ட் லிங்க் பண்ணிடுங்க இந்த சைட்ல 1000 மேல பிரிய சைட் சட்டோஸி கிடைக்கும் குறைஞ்சபச்சம் 20,000 சட்டோஸி எடுத்தாலே போதும் நம்ப அக்கௌன்ட் அதாவது பிட்காயின் அக்கௌன்ட் சென்ட் பண்ணிடுவாங்க நீங்க 1000 கேப்ச்ச என்ட்ரி பண்ணி 1 டாலர் வாங்குறத 1000 தடவ கேப்ச்ச இதுல பன்னிங்கன்னா அதேபோல இந்த சைட்ல நெறைய பிரீ சடோஷி கிடைக்கும் 125000 சட்டோஸி கிடைக்கும் அப்படினா $5 டாலர் ஈஸியா எடுக்க முடியும் எப்படினு கேக்குறீங்களா 5 மினிட்ஸ் ஒரு தடவ கேப்ச்ச பண்ணீங்கநா 50 சடோஷி இந்த சைட்ல கிடைக்கும் ஈஸியா நீங்க ஒரு நாளைக்கு 5 டாலர் எடுக்கலாம் உங்க மொபைல் கூட யூஸ் பண்ணலாம் 5 மிண்ட்ஸ் கிளைம் பண்ணிக்கலாம்\nகீழ உள்ள லிங்க்ள உங்க பிட்காயின் அட்ரஸ் கொடுத்து கிளைம் பண்ணிக்க வேண்டியது தான் வெரி வெரி ஈசி ஒர்க் பிட்காயின் மதிப்பு நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே போகுது வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள்\nReturn to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/buddhi-immersion-symposium-on-problem-child/", "date_download": "2020-04-03T03:56:50Z", "digest": "sha1:P6M3ZBZEKCVXTCRNPFC37FL5GW7XUKLF", "length": 14262, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும் | இது தமிழ் புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும் – இது தமிழ்", "raw_content": "\nHome மருத்துவம் புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்\nபுத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்\nபுத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.\nஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன.\nசமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.\nஇன்றைய கருத்தரங்கில், மறைந்த சுதந்திரப் போராட்டப் போராளியும், கிராம தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட தொழிலதிபர் ஸ்ரீ அப்பா ராவ் மற்றும் நரம்பியல் துறையில் முதன்மையராகப் பொறுப்பு வகித்த மறைந்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸ் ஆகிய இரண்டு சிறந்த இந்திய ஆளுமைகளை நினைவு கூர்ந்து கெளரவிக்கப்படுவதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.\n‘பிராப்லம் சைல்ட்’ குறித்த பிரக்ஞை போதுமான அளவிற்கு இன்னும் பெறப்படவில்லை. இது போன்ற வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளைக் குறுகிய காலத்தில் முழுமையாக உணரவும், புரிந்து கொள்ளவும் வழி வகுக்கும். புரிந்து கொண்டவுடன், அதை காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்தி தீர்வு காணலாம்.\nவாழ்க்கை என்பது கடவுளின் அழகான வரபிரசாதம். நாம் அதைப் பொக்கிஷமாகப் பாவித்துக் கொண்டாடக் கற்பதோடு, அவ்வரத்தைச் சமூக முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்” என்றார்.\n‘ஆட்டிசம் – தி புத்தி புக்’ என்ற ஆட்டிசம் ப���்றி கேஸ் ஸ்டடி புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார் இந்நிகழ்வில் வெளியிட்டார் ஆளுநர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜாய் ஹாரிசனும், ஜே சல்பேகரும், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பிரமித் ரஸ்தோகியும் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்கள். சுமார் 15 – 20% பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கற்றலில், கவனித்தலில், இயங்கு முறையில், புரிந்து கொள்ளுதலில் குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். ஸ்மார்ட் ஃபோன்களைக் குழந்தைகளிடம் தருவதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். பெற்றோர்களாலோ, ஆசிரியர்களாலோ, சக மாணவர்களாலோ, கிண்டல் செய்யப்பட்டோ, அவமானப்படுத்தப்பட்டோ குழந்தைகள் தங்களுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் ஜே சல்பேகர். மேலும், பெற்றோர்கள் முன்னிலையில் தங்கள் பிரச்சனைகளையோ, உள்லத்தில் இருப்பதையோ பேசவே தயங்குகின்றனர் என்றார். அவர்கள் சொல்வதைத் தீர்வு சொல்லும் நோக்கில் கேட்காமல், பாசாங்கின்றிக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்றும், பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை குழந்தைகளிடமே ஆலோசித்து முடிவெடுப்பது பலனளிக்கும் என்றும் அறிவுறுத்தினார்.\nட்ரைமெடும், நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகளைப் பாராட்டிய இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம், “கர்ப்பக் காலத்தில் தாய்மார்களின் மனநலனில் ஏற்படும் சிறு மாற்றங்களும் குழந்தையின் நலனைப் பாதிக்கிறது. பிராப்ளம் சைல்ட்களுக்கு இதுவுமோர் காரணம். கர்ப்பினிகள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்” என வலியுறுத்தினார்.\nPrevious Postதமிழில் தெலுங்கு ‘உஷாரு’ Next Postவிஸ்வாசம் - ட்ரெய்லர்\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\nதி இன்விசிபிள் மேன் விமர்சனம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“���லக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/?filter_by=random_posts", "date_download": "2020-04-03T03:46:09Z", "digest": "sha1:BU6EC4XGZE6AQMP464V5LR3TC66AN4BM", "length": 5329, "nlines": 133, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "கோலிவுட் சினிமா | Tamil Cinema Box Office", "raw_content": "\nபோரின் வலி பேசும்-இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nவிஐய்சேதுபதி கதையில் விஷ்ணு விஷால்\nலோகேஷ் கனகராஜுடன் இணையபோவது ரஜினியா-விஜய்யா\nசூரரைப் போற்று டீசர் எப்படி\nதர்பார் விழாவில் ரஜினி பேசியது என்ன\nஅரசியல் பேசும் ராட்சசி ஜோதிகா\nவிஜய் கூறிய குட்டிக்கதை எப்படி\nதமிழ் சினிமா முடங்கியது படப்பிடிப்புகள் ரத்து\nதப்பிய ரஜினி சிக்கிய விஜய்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nரஜினி படங்களை தொடர்ந்து வாங்கும் சன் தொலைக்காட்சி\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nLKG யான செல்வராகவனின் NGK\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=1307", "date_download": "2020-04-03T05:12:28Z", "digest": "sha1:XFZACPH6UEAWFYEHSZTFBXTD73L7PC4Y", "length": 3960, "nlines": 68, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_09_25_archive.html", "date_download": "2020-04-03T03:11:53Z", "digest": "sha1:UH75MSCGVWNVXRVDJYQN2FOQYBK2P7QI", "length": 20111, "nlines": 492, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-09-25", "raw_content": "\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nதனது என்றதன் சிறப்பைச் சொல்ல\nபெரிதாய் ஏதும் இல்லா தெனினும்\nஉரிதாய் ஒன்று உளதாம் அதுவே\nஇரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே\nஇரண்டு அணைகள் இரட்டணை பேரே\nவரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்\nமிரண்டே நாங்கள பதறிட உள்ளம்\nவந்ததும் விரைவே வடிவதும் விரைவே\nசிந்தனை தன்னில் தோன்றிடும் சிறப்பே\nசெப்பிட இதுதான் என்னுடை விருப்பே\nசுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்\nசெய்யுள் அழகென செப்பிட இலக்கணம்\nசிற்றூர் என்றும் செப்பிட இயலா\nபேரூர் என்றும் பேசிட இயலா\nஉயிர்தனைக் காக்க உடலதனைப் பேண\nபயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க\nஉழுவித்து உண்ணும் உழவர்கள் பலரும்\nசெய்யும் தொழிலில் சிறப்பென கருதி\nநெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்\nஇன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும\nதன்னேர் இன்றி செய்திட பலரும்\nசாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்\nமோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்\nசொல்லப் பலவே எல்லை இலவே\nசொல்வதில் கூட வேண்டும் அளவே\nஇருந்த காலதில் இருந்ததை அங்கே\nவிரும்பி அதனை விளம்பினேன் இங்கே\nஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே\nவேண்டியே நானும் வழிந்திட அன்பே\nசென்றேன் அங்கே செயல்தனை மறந்தே\nநின்றேன் நின்றேன் நீண்ட நேரம்\nஅடடா ஊரே முற்றம் மாற்றம்\nஅடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்\nகனவாய ஆகிட கண்டேன் சிலரே\nநினவில் வைத்தெனை நலமா என்றார்\nஆடிய இடமெலாம் வீடாய் மாறிட\nவாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு\nபாடலை முடித்தேன் படித்திட நன்றி\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே\nஎன்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே\nசெம்மொழி அம்மொழி செப்பிட இன்றே\nசெந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே\nஎன்றும் இளமை குன்றா மொழியே\nஈடே இல்லா தமிழரின் விழியே\nநன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே\nநானிலம் போற்றும் வளமையும் உண்டே\nகன்னித் தமிழாம் கனியின் சுவையாம்\nகாலத்தால் என்றும் அழியா மொழியாம்\nஎன்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்\nஎழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்\nஇன்னல் பலபல எய்திய போதும்\nஎதிரிகள் செய்திட கலப்பட தீதும்\nகன்னல் தமிழே கலங்கிய தில்லை\nகாத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை\nதை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு\nகாடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்\nஒல்லும் வகையவன் வாழ -அரசு\nகுறிப்பு- சிலரது வினாவிற்குப் என்னுடைய\nமயிலே மயிலே நீயேனோ - உன்\nஒயிலாய் விரிய நடமாடி - பெரும்\nவெள்ளி வானில் கருமேகம் - பரவி\nபள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்\nபடித்த தில்லையா ஒரு நாளும்\nஅழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்\nபழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த\nகுயிலின் இனிமை என்குரலில் - நான்\nபயில வருமென எண்ணாதே - இறைவன்\nகுறிப்பு- என் பேரனின் ஆசைக்கு ஏற்ப\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்\nஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார் மாறுவது மனிதகுணம் மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும் எழுதிட நாளும் களைப் பாவே தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும் தேடுத லின்றி இதயத் தில் ...\n நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர் நீங்கிட , கய...\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர் தனது என்றதன் சிறப்பைச் சொல்ல பெரிதாய் எதும் இல்லா தெனினும் உரிதாய் ஒன்று உளதாம் அதுவே இரண்டு ஆறுகள் இடையி்...\nஎனது ஊரே எதுவெனக் கேட்பீர்\nதை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/06/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-03T05:05:08Z", "digest": "sha1:WJ67YQU6K4LIKQJN6UEZ47FZO465ZZBO", "length": 12243, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…\nசண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…\nஇரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.\nஅப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…\n என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று\n2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.\n3.���ந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.\nபின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.\n1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.\n2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.\n3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.\nஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…\nஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்… அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.\nஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.\nஅந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.\nநமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…\n1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்\n2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்\n2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.\nகை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…\nஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…\nஇதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.\n1.ஓ…ம் ஈஸ்வரா… எ��்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.\n2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.\nபின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.\nஉடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…\n2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.\n3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.\nமீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.\nவணக்கத்திற்குரிய நம் குருவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகண் பட்டு விட்டது… கண் திருஷ்டி.. என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…\nமனித உருக் கரு உருப் பெறும் நிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…\nஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/astrology/03/215646?ref=archive-feed", "date_download": "2020-04-03T04:54:01Z", "digest": "sha1:4X2MPZNLEAB4EJ57QKYNXEUCW4M5KDEH", "length": 14675, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "ராஜயோகத்தைக் கொண்ட ரிஷப ராசி நேயர்களே... 2020 புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுதாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராஜயோகத்தைக் கொண்ட ரிஷப ராசி நேயர்களே... 2020 புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுதாம்\n2012 ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.\n2020 ஆம் புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி முக்கிய இடம் பெறுகின்றது.\nகுரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில ம���தம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார்.\nஇதன்படி படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்களில் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.\nராஜயோகத்தைக் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. கடந்த மூன்று வருடங்களாக அஷ்டம சனியின் மூலம் கடுமையான பலன்களை சந்தித்திருப்பீர்கள்.\nகடன் பிரச்னை, மன வேதனை, உடல் ஆரோக்கியமின்மை, மனவேதனை இப்படி எல்லாவிதத்திலும் கஷ்டம் உங்களை வாட்டி வதைத்திருக்கும். அதற்கான விடிவுகாலம் பிறந்து விட்டது.\nஇனி வரப்போகும் காலங்களில் உங்களின் வாழ்க்கை பாதை முன்னேற்றத்தை நோக்கி தொடரப் போகின்றது. உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nஉங்களின் வருமானம் சீராக இருக்கும். வீடு வாகனம் மனை வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இதனால் சுப செலவு ஏற்படும்.\nகுடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு இருந்துவரும். உடல் நலம் சீராக இருக்கும்.\nமாணவர்கள் - ரிஷபத்திற்கு 5ஆம் இடமான கன்னி ராசிக்கு, சனி பார்வை விலகி விட்டதால் மாணவர்கள், கல்வி கற்பதில் முன்னேற்றம் அடைவீர்கள்.\nசோம்பல், அசதி இவையெல்லாம் தகர்த்தெறியப்பட்டு திடீர் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். மேல்படிப்பு படிப்பவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். உங்களின் முயற்சி முன்னேற்றத்தை தரும்.\nதிருமணம் - 7ஆம் இடத்தில் இருந்த குரு சில சங்கடங்களையும், சில நன்மைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஆனால் இப்பொழுது 2020இல் 7ஆம் இடத்திலிருந்து நகர்ந்து விட்டார். ஏழாம் இடத்திற்கு சனி பார்வையும் இல்லை. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு பார்வை உள்ளதால், திருமணத் தடை இப்பொழுது நீங்கி விட்டது.\nதிருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்கும் நிச்சயம் கெட்டிமேள சத்தம் கேட்கும்.\nவேலைவாய்ப்பு - கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் நீங்கள் பட்ட கஷ்டங்கள் இதோடு முடிவுக்கு வந்தது. வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக உத்தியோகம் கிட்டும்.\nநீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தோடு, எதிர்பார்த்த பதவியுடன் வேலை நிச்சயம் அமையும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் உங்களின் பேச்சை இது வரை கேட்காதவர்களும் இனி கேட்டு நடப்பர். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nதொழில் - சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கி உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். புதிதாக நண்பர்கள் வட்டம் கிடைப்பதன் மூலம் உங்களின் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் சாமார்த்தியத்தின் வெளிப்பாட்டை கண்டவர்கள், வியப்படைவார்கள். இடையில் சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் வந்து போகும்.\nஅந்த சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வங்கியில் கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் பகட்டாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்காமல், அனாவசிய பேச்சுகளை குறைத்து, உங்களது உழைப்பை அதிகப்படுத்தினால் உங்களுக்கான வெற்றிகளும் நிச்சயம் அதிகமாகத் தான் கிடைக்கும்\nதினம்தோறும் உங்கள் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி தான்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-03T03:53:45Z", "digest": "sha1:LVPMEFAMCAGGMBBZT2KWWHVXK3UMHRCX", "length": 4408, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மொரீசியசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனை���்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மொரீசியசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கை பொதுநலவாய மாநாட்டை மொரிசியசுப் பிரதமரும் புறக்கணிக்கிறார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மொரீசியசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-03T04:37:53Z", "digest": "sha1:KLL64SAQTGR2QTWDE73CCPXQSTVLKD54", "length": 12395, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமோன் மக்சேசே விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் மற்றும் வளரும் தலைமை ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.\nரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை\nரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது.[1][2][3]\nஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:\nதாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை\nஅமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்\n\"வளரும் தலைமை\" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு \"தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய, ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு\" வழங்கப்படுகிறது.\n2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 49 இந்தியர்களுக்கும், 39 பிலிப்பைன் நாட்டவருக்கும், 23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.\nரமோன் மக்சேசே விருது பெற்ற இந்தியர்கள்:[4]\n1959 சிந்தாமணி துவாரகநாத் தேஷ்முக்\n1971 எம். எஸ். சுவாமிநாதன், தமிழ்நாடு\n1974 எம். எஸ். சுப்புலட்சுமி, தமிழ்நாடு\n1975 பூப்ளி ஜார்ஜ் வர்கிஸ்\n1976 ஹென்னிங் ஹால்க் லார்சன்\n1981 கௌர் கிசோர் கோஷ்\n1981 பிரமோத் கரண் சேத்தி\n1982 காந்தி பிரசாத் பட்\n1984 ஆர். கே. லட்சுமண்\n1985 முரளிதர் தேவதாஸ் ஆப்தே\n1989 லெட்சுமி சந்த் ஜெயின்\n1991 கே. வி. சுப்பண்ணா\n1993 பன்னூ ஜெகாங்கீர் கோயாஜி\n1996 டி. என். சேஷன்\n2003 ஜேம்ஸ் மைக்கேல் லிங்டே\n2004 லெட்சுமி நாராயணன் ராம்தாஸ்\n2016 டி. எம். கிருஷ்ணா, தமிழ்நாடு[5]\n2016 பெஜவாடா வில்சன், கர்நாடகா[5]\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-iswarya-menon-latest-sleeveless-saree-photos-goes-viral/", "date_download": "2020-04-03T04:57:35Z", "digest": "sha1:VJ2XWVNV3VEWJGCT6YGQTHWTQCMBXSDP", "length": 4637, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கட்டுடல் மேனியில் ரசிகர்களை கதறவிட்ட நான் சிரித்தால் நாயகி.. ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகட்டுடல் மேனியில் ரசிகர்களை கதறவிட்ட நான் சிரித்தால் நாயகி.. ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்\nகட்டுடல் மேனியில் ரசிகர்களை கதறவிட்ட நான் சிரித்தால் நாயகி.. ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nநிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.\nஇதனால் தற்போது வரை ஒரு நிலையான கதாநாயகி��ாக வலம் வர மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஎப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வைத்துள்ளது.\nதற்போது ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். கருப்பு கலர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஐஸ்வர்யா மேனன், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-24.html", "date_download": "2020-04-03T04:54:35Z", "digest": "sha1:H62NLGY3FQKBYU7EXMQED2FWFW6PI7SH", "length": 50497, "nlines": 403, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 24 - மந்திராலோசனை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nஆரம்பத்தில் வழக்கமான யோக க்ஷேம விசாரணைக்குப் பிறகு கொடும்பாளூர் பெரிய வேளார் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறலுற்றார்:-\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉடல் - மனம் - புத்தி\nகதை கதையாம் காரணமா��் : மஹா பாரத வாழ்வியல்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\n\"நான் யார் யாருக்குத் தூது அனுப்பினேனோ, அவர்களில் ஏறக்குறைய எல்லாரும் வந்து இங்கே கூடியிருக்கிறீர்கள். திருக்கோவலூர் முதுகிழவரான மலையமான் அரசர் மட்டும் வரவில்லை. அவர் வர முடியாததற்குத் தக்க காரணம் இருக்கும் என்றே நினைக்கிறேன். மிகவும் அபாயகரமான காரியம் என்று பலரும் கருதக்கூடிய காரியத்தைப் பற்றி யோசிக்க நாம் இங்கே வந்திருக்கிறோம். சோழ குலத்தாரிடமும், சுந்தர சோழ சக்கரவர்த்தியிடமும் நாம் எல்லாரும் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்தது. அதை எவ்வளவோ தடவை எவ்வளவோ காரியங்களில் நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் நாம் சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாக இங்கே கூடியிருக்கிறோம் என்று நம் எதிரிகள் குற்றம் சாட்டக்கூடும். சக்கரவர்த்தியை எதிர்த்து யுத்தம் செய்யப் படை திரட்டி வந்திருக்கிறோம் என்றுகூட அவர்கள் சொல்லலாம். ஆனால் சக்கரவர்த்தியை நாம் தனிப்படப் பார்க்க முடிகிறதில்லை. அவருடைய அந்தரங்க விருப்பத்தை அறிய ஒரு நிமிஷங்கூட அவரிடம் தனித்துப் பேச முடிவதில்லை. ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. சக்கரவர்த்தியின் தேக சுகத்தை உத்தேசித்து அவரைத் தஞ்சைக் கோட்டையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பழுவேட்டரையர்கள் அவரைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எல்லோரும் என்ன கருதுகிறீர்களோ, தெரியவில்லை...\"\nசேனாதிபதி இந்த இடத்தில் சிறிது நின்றதும், \"ஆம், ஆம்,\" \"அதுதான் உண்மை\" \"சக்கரவர்த்தியைச் சிறையில்தான் வைத்திருக்கிறார்கள்\", என்று அக்கூட்டத்தில் பல குரல்கள் எழுந்தன.\n\"உங்கள் ஆமோதிப்பிலிருந்து நாம் எல்லாரும் ஒத்த உணர்ச்சியும், ஒரே நோக்கமும் கொண்டவர்கள் என்று ஏற்படுகிறது. விஜயாலய சோழர் காலத்திலிருந்து எத்தனையோ ஆயிரமாயிரம் வீரர்கள் இன்னுயிரைப் போர்க்களத்தில் பலிகொடுத்து இந்தச் சோழ சாம்ராஜ்யம் இந்த மகோந்நத நிலைக்கு வந்திருக்கிறது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே நமக்கெல்லாம் பெருமையாயிருக்கிறது. அப்படிப்பட்ட சோழ குலத்துக்கும், சாம்ராஜ்யத்துக்கும் எவ்விதக் குறைவும் ஏற்���டாமல் பாதுகாப்பதற்கே நாம் இங்கே கூடியிருக்கிறோம். சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்வதற்கு அல்ல. சக்கரவர்த்தியின் எதிரிகள் அவரை மூன்று வருஷ காலமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்று காரணம் சொல்லுகிறார்கள். தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த திருமேனியரான விஜயாலய சோழர், எண்பதாவது பிராயத்தில் திருப்புறம்பயம் போர்க் களத்தில் வந்து இரண்டு கைகளில் இரண்டு கத்திகளை ஏந்திச் சக்கரமாகச் சுழற்றி அவர் புகுந்து சென்றவிடமெல்லாம் எதிரிகளின் தலைகளை மலைமலையாகக் குவித்தார் அத்தகைய வீரர் வம்சத்தில் பிறந்த சுந்தர சோழர் தேக அசௌக்கியத்தைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு வெளியில் வரவே மறுக்கிறார் என்றால், அது நம்பக்கூடிய காரியமா அத்தகைய வீரர் வம்சத்தில் பிறந்த சுந்தர சோழர் தேக அசௌக்கியத்தைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு வெளியில் வரவே மறுக்கிறார் என்றால், அது நம்பக்கூடிய காரியமா சக்கரவர்த்தியைச் சிறை வைத்திருக்கும் துரோக சிந்தனையாளர், பில்லி சூனிய மாய மந்திர வித்தைகளைக் கொண்டு அவருக்குச் சித்தக் குழப்பத்தையும் உண்டாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. சக்கரவர்த்தியின் சித்தம் சரியான நிலையில் இருந்தால், தமக்குப் பீமார்ஜுனர்களைப் போன்ற இரண்டு வீராதி வீரப் புதல்வர்கள் இருக்கும்போது, போர்க்களத்தையே கண்ணால் கண்டறியாத மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட விரும்புவாரா சக்கரவர்த்தியைச் சிறை வைத்திருக்கும் துரோக சிந்தனையாளர், பில்லி சூனிய மாய மந்திர வித்தைகளைக் கொண்டு அவருக்குச் சித்தக் குழப்பத்தையும் உண்டாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. சக்கரவர்த்தியின் சித்தம் சரியான நிலையில் இருந்தால், தமக்குப் பீமார்ஜுனர்களைப் போன்ற இரண்டு வீராதி வீரப் புதல்வர்கள் இருக்கும்போது, போர்க்களத்தையே கண்ணால் கண்டறியாத மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட விரும்புவாரா\nஇப்போது பலர் ஒரே சமயத்தில், \"சக்கரவர்த்தியின் விருப்பம் அதுவென்று நமக்கு எப்படித் தெரியும்\n\"நமக்கு நேர்முகமாகத் தெரியாதுதான். பழுவேட்டரையர்கள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம். ஆனால் நம் முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் கூட அதை நம்புகிறார்...\"\n\"அநிருத்தரும் அவர்களோடு சேர்ந்திருக்கலாம்; யார் க��்டது\" என்றார் கூட்டத்தில் ஒருவர்.\n\"அப்படியும் இருக்கலாம், அதன் உண்மையை அறிந்து கொள்வது நாம் இங்கே கூடியிருப்பதன் ஒரு முக்கிய நோக்கம். இன்றைய தினம் இத்தஞ்சை மாநகரில் உலவி வரும் வதந்தியை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் அதை நம்பவில்லை. சக்கரவர்த்தியை உயிரோடு தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்றே நம்பியிருக்கிறேன். அப்படி அவரைத் தரிசிக்கும்போது பட்டத்தைப்பற்றி அவருடைய விருப்பம் என்னவென்பதை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை சக்கரவர்த்தியே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் விருப்பத்தைத் தெரிவித்தார் என்றால், அதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்களா\n\" என்ற பெருங் கோஷம் எழுந்தது.\n\"நானும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், சக்கரவர்த்தி தெளிவுள்ள சித்தமுடையவராயிருந்தால் அவ்விதம் ஒரு நாளும் தெரிவிக்க மாட்டார். பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலேயே பட்டத்து உரிமைபற்றி விஷயம் தீர்ந்து முடிவாகிவிட்டது. சுந்தர சோழரும் அவருடைய சந்ததிகளுமே தஞ்சைச் சிங்காதனம் ஏறவேண்டும் என்று அந்த மன்னர் உயிர் விடும் தறுவாயில் கூறியதை நானே என் செவிகளினால் கேட்டேன். கேட்டவர்கள் இன்னும் பலரும் இங்கே இருப்பார்கள். காலஞ் சென்ற மகானாகிய கண்டராதித்தர் தம் குமாரனுக்கு இராஜ்யம் ஆளும் ஆசையே உண்டாகாத விதத்தில் அவனை வளர்க்க முயன்றார். அவருடைய தர்மபத்தினியாகிய பெரிய பிராட்டியார், - சிவபக்தியே உருக்கொண்டவரான செம்பியன் மாதேவடிகள், - மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாதென்பதில் பிடிவாதமாயிருப்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் வேண்டும். அப்படியிருக்கும்போது, சுந்தர சோழர் ஏன் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுகிறார் அவர் சித்தம் சரியாயில்லை என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமும் கூறுகிறேன். வீர பாண்டியனைக் கொன்று பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்த பிறகு, பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்த ஈழத்து அரசனைத் தண்டிப்பதற்காக என் சகோதரன் படை எடுத்துச் சென்றான். அவனுக்கு உதவியாகப் போதிய சைன்யங்களையும் தளவாடங்களையும் அனுப்பத் தவறிவிட்டோ ம். அதனால் அவன் போர்க்களத்தில் வீர மரணம் எய்த நேர்ந்தது. சோழ நாட்டின் வீரப் புக���ுக்கு நேர்ந்த அந்தக் களங்கத்தைத் துடைத்துக்கொள்ளும் பொருட்டு நானும் பொன்னியின் செல்வரும் சென்றோம். ஈழத்துப் படைகளை நிர்மூலமாக்கினோம். அநுராதபுரத்தைக் கைப்பற்றினோம். மகிந்தனை மலை நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளச் செய்தோம். தனாதிகாரி பழுவேட்டரையர் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை யென்பது உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களில் இங்கே வந்திருக்கும் வர்த்தக மகா ஜனத்தலைவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பிப் பேருதவி செய்தீர்கள். ஆனாலும் நம் வீரர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்கும்படி நேர்ந்தது. அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மகிந்தன் படைகளை நிர்மூலமாக்கியது எதனால் அவர் சித்தம் சரியாயில்லை என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமும் கூறுகிறேன். வீர பாண்டியனைக் கொன்று பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்த பிறகு, பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்த ஈழத்து அரசனைத் தண்டிப்பதற்காக என் சகோதரன் படை எடுத்துச் சென்றான். அவனுக்கு உதவியாகப் போதிய சைன்யங்களையும் தளவாடங்களையும் அனுப்பத் தவறிவிட்டோ ம். அதனால் அவன் போர்க்களத்தில் வீர மரணம் எய்த நேர்ந்தது. சோழ நாட்டின் வீரப் புகழுக்கு நேர்ந்த அந்தக் களங்கத்தைத் துடைத்துக்கொள்ளும் பொருட்டு நானும் பொன்னியின் செல்வரும் சென்றோம். ஈழத்துப் படைகளை நிர்மூலமாக்கினோம். அநுராதபுரத்தைக் கைப்பற்றினோம். மகிந்தனை மலை நாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளச் செய்தோம். தனாதிகாரி பழுவேட்டரையர் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை யென்பது உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களில் இங்கே வந்திருக்கும் வர்த்தக மகா ஜனத்தலைவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பிப் பேருதவி செய்தீர்கள். ஆனாலும் நம் வீரர்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்கும்படி நேர்ந்தது. அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மகிந்தன் படைகளை நிர்மூலமாக்கியது எதனால் சோழ குலத்து மா வீரர்களுக்குள்ளே ஈடில்லா மா வீரராகிய பொன்னியின் செல்வர் அளித்த உற்சாகத்தினாலேதான் சோழ குலத்து மா வீரர்களுக்குள்ளே ஈடில்லா மா வீரராகிய பொன்னியின் செல்வர் அளித்த உற்சாகத்தினாலேதான் அப்படிப்பட்ட வீரப்புதல்வனுக்குத் தந்தையாகிய சக்கரவர்த்தி அளித்த பரிசு என்ன அப்படிப்பட்ட வீரப்புதல்வனுக்குத் தந்தையாகிய சக்கரவர்த்தி அளித்த பரிசு என்ன இராஜத் துரோகம் செய்துவ��ட்டதாக அபாண்டம் சுமத்தி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதுதான் இராஜத் துரோகம் செய்துவிட்டதாக அபாண்டம் சுமத்தி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதுதான் சித்தசுவாதீனம் உடைய ஒருவர் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியுமா சித்தசுவாதீனம் உடைய ஒருவர் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியுமா\n மறுபடியும் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பற்றியே பேசுகிறீர்கள். சக்கரவர்த்திதான் அக்கட்டளையை அனுப்பினார் என்பதற்கு என்ன அத்தாட்சி\" என்று சபையிலிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்.\n\"அதற்கு அத்தாட்சி ஒன்றுமில்லை. அதன் உண்மையைப் பற்றி நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பியுந்தான் இங்கே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். சக்கரவர்த்தியின் சம்மதமின்றி இத்தகைய கட்டளை பிறந்திருக்கக் கூடுமானால், இந்தச் சோழ சாம்ராஜ்யம் எவ்வளவு பயங்கரமான நிலைமையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பின்னால் நிகழ்ந்தவற்றையும் எண்ணிப் பாருங்கள். சிறைப்படுத்த வந்த வீரர்கள் இளவரசரைச் சிறைப்படுத்த மறுத்துவிட்டார்கள். இளவரசர் தாமாகவே தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பார்த்திபேந்திர பல்லவனுடைய கப்பலில் ஏறி வந்தார். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாம். அப்போது இளவரசர் கடலில் மூழ்கிமாண்டதாக ஒரு வதந்தி புறப்பட்டது. இதை நான் நம்பவேயில்லை. பொன்னியின் செல்வனை சமுத்திரராஜன் அபகரித்திருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அந்தக் கப்பலில் வந்த மற்ற எல்லாரும் உயிர் பிழைத்திருக்கும்போது இளவரசர் மட்டும் எப்படிக் கடலில் மூழ்கி மாண்டிருக்க முடியும் ஆகையால் இளவரசர் கரை ஏறியதும் அவரைச் சிறைப்படுத்தச் சதி நடந்திருக்கவேண்டும். அந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசர் தப்பிச் சென்று எங்கேயோ பத்திரமாயிருக்கிறார்; சரியான சமயத்தில் வெளிப் புறப்பட்டு வருவார் என்று நம்பியிருந்தேன். உங்களில் பலரும் அப்படி நம்பியதாகத் தெரிவித்தீர்கள். நமது நம்பிக்கை நிறைவேறியது. நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று இளவரசர் வெளிப்பட்டார் என்பதாகவும், சோழ நாட்டு மக்கள் அவரை விஜய கோலாகலத்துடன் வரவேற்றுத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும் உத்தேசத்துடனேயே நாமும் இவ்விடம் வந்து சேர்ந்தோம். ஆனால் வஞ்சகச் சூழ்ச்சிக்காரர்கள் மறுபடியும் தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள்...\"\n\" என்று பலர் கவலைக் குரலில் கேட்டார்கள்.\n\"நான் இந்தக் கூட்டத்துக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அச்செய்தி கிடைத்தது. இன்று காலையில் திருவாரூரிலிருந்து இளவரசர் புறப்படவிருந்த சமயத்தில் அவர் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து, யானைப்பாகனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். யானை தெறிகெட்டு ஓடி விட்டதாம். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இளவரசரும் காணாமற் போய்விட்டாராம்\n\", \"இது என்ன விபரீதம்\" \"தெய்வமும் வஞ்சகர்களின் கட்சியில் இருக்கிறதா\" \"தெய்வமும் வஞ்சகர்களின் கட்சியில் இருக்கிறதா\" - என்று இப்படிப் பலர் அங்கலாய்க்கத் தொடங்கினார்கள். அவர்களைச் சேநாதிபதி கையமர்த்தி அமைதியாயிருக்கச் செய்தார்.\n\"செய்தியை முதலில் கேட்டதும் நானும் கதிகலங்கிப் போனேன். ஒருவாறு சமாளித்துக் கொண்டுதான் இந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். இளவரசர் அருள்மொழிவர்மர் போர் முனையில் எத்தகைய நிகரில்லாத வீரம் உடையவரோ, அப்படியே அறிவாற்றலிலும் நிகரற்றவர், வஞ்சகர்களின் சூழ்ச்சி வலையில் அவ்வளவு சுலபமாக அகப்பட்டுக் கொண்டுவிடமாட்டார். சீக்கிரத்தில் அவரைப் பற்றி நல்ல செய்தி ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கிடையில் நாம் என்ன செய்யவேண்டும், இந்த இக்கட்டான நிலைமையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்\nஇவ்விதம் சேநாதிபதி தாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிந்ததும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுடைய கருத்துக்கள் முக்கியமான விஷயங்களில் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருந்தன. சில்லறை விவரங்களில் மட்டுமே மாறுப்பட்டன. அங்கே உள்ளவர்களின் பிரதிநிதிகள் நாளைய தினம் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்துப் பேச வசதி கோரவேண்டும் என்றும், அதற்கு வாய்ப்புக் கிடைத்தால் சக்கரவர்த்தியிடம் \"மதுராந்தகன் சோழ சிங்காதனம் ஏறுவதை நாங்கள் விரும்பவில்லை\" என்று தெளிவாகத் தெரிவித்து விடவேண்டும் என்றும் பலர் கூறினார்கள். \"ஒன்று, ப��ுவேட்டரையர்களுடைய சர்வாதிகாரப் பதவிகளிலிருந்து சக்கரவர்த்தி அவர்களை நீக்கிவிடவேண்டும்; அல்லது சக்கரவர்த்தி தஞ்சாவூரை விட்டுப் பழையாறைக்குப் போய்விடவேண்டும்\" என்று இன்னும் சிலர் வற்புறுத்தினார்கள்.\n\"ஆதித்த கரிகாலருக்கு ஏற்கெனவே யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆகியிருப்பதால் அவரே அடுத்து பட்டத்துக்கு உரியவர்; அவராகப் பட்டம் வேண்டாம் என்று மறுதளித்தால் அடுத்தபடி சிங்காதனத்துக்கு உரிமையாளர் அருள்மொழிவர்மர்தான். இதைச் சந்தேகத்துக்கு இடம் வையாமல் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவரையும் ஒப்புக்கொள்ளப் பண்ணவேண்டும்\" என்றார்கள், வேறு சிலர், சக்கரவர்த்தியைச் சந்திப்பதற்கே வாய்ப்புக் கிடைக்காவிட்டால், கோட்டைக் கதவுகளைத் திறப்பதற்கு மறுத்தால், கோட்டையை முற்றுகையிட வேண்டியதுதான் என்று சிலர் சொன்னார்கள். \"முற்றுகை எதற்காக உடனடியாகக் கோட்டைக்கதவுகளையும் மதிள்களையும் தகர்க்கும்படி வீரர்களை ஏவ வேண்டியதுதான் உடனடியாகக் கோட்டைக்கதவுகளையும் மதிள்களையும் தகர்க்கும்படி வீரர்களை ஏவ வேண்டியதுதான்\" என்று சிலர் கூறினார்கள். இளவரசரைப் பற்றிச் செய்தி வரும் வரையில் காத்திருப்பது நல்லது என்றும் ஆதித்த கரிகாலருக்கு ஆள் அனுப்பி அவரையும் தருவித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருதினார்கள்.\n\"அதற்காகவெல்லாம் காத்திருப்பதில் என்ன பயன் பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலுள்ள சுந்தர சோழப் பெரும்படை கொள்ளிடத்துக்கு அக்கரையில் மழ நாட்டில் இருந்து வருகிறது. தற்சமயம் கொள்ளிடத்திலும் மற்ற நதிகளிலும் பெருவெள்ளம் போவதால் அப்படைகள் இங்கு வர முடியாது. ஆகையால் கோட்டையை தகர்த்துச் சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்களின் சிறையிலிருந்து மீட்பதற்கு இதுவே தக்க சமயம்\" என்று வற்புறுத்தினார்கள் வேறு சிலர்.\nஇவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருக்கையில், கூடாரத்தின் வாசலில் காவல் புரிந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அவசரமாக உள்ளே வந்து சேனாதிபதியின் காதில் ஏதோ கூறினான். அவர் கூட்டத்தினரைப் பார்த்து, \"இதோ வந்து விடுகிறேன். சற்றுப் பேசிக்கொண்டிருங்கள்\" என்று சொல்லி விட்டு வெளியேறினார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூல���ம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செ��்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_65.html", "date_download": "2020-04-03T04:25:57Z", "digest": "sha1:LT3UE6BQQNZ46GCG4LPB6Z3P4KN4XEYC", "length": 7120, "nlines": 101, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா அச்சம்!! யாழ் காரைநகரில் செத்தவீட்டில் கண்ட காட்சி இது!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n யாழ் காரைநகரில் செத்தவீட்டில் கண்ட காட்சி இது\nயாழ்ப்பாணம் காரைநகரில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில் இறந்தவரின் உறவினரான கிராமசேவகரான Va Vadivalakaiyan என்பவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை ஒட்டி சமூகத்திற்கான அக்கறையை காட்டியுள்ளார். அவரை நீங்கள் பாராட்டலாம் அன்பு\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழ��ல்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-04-03T04:33:06Z", "digest": "sha1:MZOVJ3JMX4KHSTRPL6YIDYHNFF53CDYI", "length": 49219, "nlines": 447, "source_domain": "www.liyangprinting.com", "title": "China கருப்பு அட்டை பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகருப்பு அட்டை பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கருப்பு அட்டை பை தயாரிப்புகள்)\nதனிப்பயன் வடிவமைப்பு கருப்பு அட்டை பெட்டிகள் ஒயின் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் வடிவமைப்பு கருப்பு அட்டை பெட்டிகள் ஒயின் பை CMYK வண்ண ஆஃப்செட் அச்சுடன் தனிப்பயன் வடிவமைப்பு அட்டை பெட்டிகள். அட்டை ஒயின் கேரியர் பை ஒரு பாட்டில் ஒயின் பேக்கேஜிங் வைத்திருக்க போதுமான வலிமையானது .கார்ட்போர்டு ஒயின் கேரியர் பை இந்த ஒயின் பேக்கேஜிங் காகித பை இன்னும் உயர்ந்ததாக இருக்கும். லியாங் பேப்பர்...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத���திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்ப��� வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nவிருப்ப வெள்ளை மை லோகோ ��ருப்பு சுற்று குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி பரிசு, சாக்லேட், சாக்ஸ் போன்றவற்றிற்கான இந்த கருப்பு சுற்று பெட்டி, வெள்ளை லோகோ அச்சுடன் கருப்பு காகிதத்தில் 2 மிமீ காகித அட்டை. குழாய் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ.\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ. மெழுகுவர்த்தி அட்டை பெட்டி , 2 பிசிக்கள் காகித பெட்டி, எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் தயாரிக்கப்படுகிறது கடுமையான மெழுகுவர்த்தி பெட்டி , மெழுகுவர்த்தி பேக்கேஜிங்கிற்கான கருப்பு ஈ.வி.ஏ நுரை கொண்டது தங்க முத்திரை சின்னத்துடன் சொகுசு மெழுகுவர்த்தி பெட்டி ,...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nபடலம் ஸ்டாம்பிங் கிராஃப்ட் பேப்பர் பை கைப்பிடியுடன் அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித திருப்பங்களுடன் அச்சிடப்பட்ட படலம் முத்திரை கிராஃப்ட் காகித பை இப்போதே, ஷாப்பிங் செய்ய உடைகள், காலணிகள் மற்றும் பேன்ட்கள், கடை எப்போதுமே ஷாப்பிங் பையை பேக் செய்ய பயன்படுத்துகிறது, கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு, காகித பையின் பொருள் 200 கிராம் பழுப்பு கிராஃப்ட் பேப்பர், வெளியே வெள்ளி படலம் முத்திரை....\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான கருப்பு விக்ஸ் தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிக்ஸிற்கான ரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான காகித கருப்பு தலையணை பெட்டி கருப்பு தலையணை பெட்டிகள் 350gsm ஆர்ட் பேப்பரால் ஆனது, இது ஒரு மூட்டை அகலங்களைக் கொண்டது, வெளியே பளபளப்பான லேமினேஷன், தங்கப் படலம் மற்றும் லோகோவுக்கு பொறிக்கப்பட்டுள்ளது, ரிப்பன் கைப்பிடி 1.5cm அகலம், நீங்கள் ஒரு முடி நீட்டிப்பு கடை வைத்திருந்தால்,...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஸ்கின் பாட்டில் பேக்கேஜிங் பெட்டி மேல் மற்றும் அடிப்படை வகை நல்ல தரத்தில் உள்ளது, பொருள் 2 மிமீ பேப்பர்போர்டுக்கு சமமான 1200 ஜிஎஸ்எம் பேப்பர்போர்டு, வெளியே பூசப்பட்ட மேட் லேமினேஷன், லோகோவிற்கான சில்வர் ஃபாயில் ஸ்டாம்பிங், நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம்,...\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி காகித அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, CMYK அச்சிடலில் உங்கள் லோகோ / வடிவமைப்பைக் கொண்டு 300gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான அட்டை பெட்டி, மலிவான மற்றும் எளிய பெட்டி பாணி, உங்கள் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான சிறந்த தேர்வாகும்...\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை துணி பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை பேக்கேஜிங் பெட்டி பெரிய அட்டை பெட்டி, கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் கருப்பு அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையானது போன்ற பிற...\nதனிப்பயன் திருமண பயன்படுத்தப்பட்ட காகித பரிசு பொதி பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் திருமண பயன்படுத்தப்பட்ட காகித பரிசு பொதி பை அழகான பரிசு பொதி பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. திருமண காகித பை , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன். நேர்த்தியான திருமண பொதி பை ,...\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்த��ருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர் சிறிய காகித அட்டை வைத்திருப்பவர் 150gsm கருப்பு காகித அட்டையில் தயாரிக்கப்படுகிறார், ஆர்ட் பேப்பர், கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை வைத்திருப்பவர், நீங்கள்...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nகருப்பு அட்டை பை கருப்பு அட்டை உறை கருப்பு சட்டை பெட்டி கோப்பு உறை பை கருப்பு வணிக அட்டைகள் கருப்பு வணிக அட்டை கருப்பு போட்டி பெட்டி கழுத்து பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகருப்பு அட்டை பை கருப்பு அட்டை உறை கருப்பு சட்டை பெட்டி கோப்பு உறை பை கருப்பு வணிக அட்டைகள் கருப்பு வணிக அட்டை கருப்பு போட்டி பெட்டி கழுத்து பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-04-03T03:19:39Z", "digest": "sha1:LT2CDEZTC4TWY7QVOHPYPUL465DOJUYI", "length": 49362, "nlines": 443, "source_domain": "www.liyangprinting.com", "title": "China பரிசுக்கான காகித பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபரிசுக்கான காகித பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பரிசுக்கான காகித பை தயாரிப்புகள்)\nதங்க கைப்பிடியுடன் சிறிய பரிசு காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகோல்டன் லோகோவுடன் ஃபேஷன் அச்சிடப்பட்ட காகித பை உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் அச்சிடப்பட்ட காகித பை, தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை. ஃபேஷன் பேப்பர் பேக், உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்யலாம் மற்றும் உங்கள் தயாரிப்புகளை ஆடம்பரமாகக் காணலாம். கோல்டன் லோகோவுடன் காகித பை, கைப்பிடியுடன் காகித பை,...\nபரிசுகளுக்கான மலிவான விலை கிறிஸ்துமஸ் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபரிசுகளுக்கான மலிவான விலை கிறிஸ்துமஸ் பேப்பர் பை பேப்பர் பேக் கிறிஸ்மஸ் , கிறிஸ்துமஸ் பேப்பர் பையில் மகிழ்ச்சியான பாணி, நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங். மலிவான காகித பை, குறைந்த விலையுடன் உயர் தரம், கைப்பிடியுடன் எடுத்துச் செல்ல...\nமலிவான முழு வண்ண காகித தயாரிப்பு பேக்கேஜிங் பை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலிவான முழு வண்ண காகித தயாரிப்பு பேக்கேஜிங் பை தயாரிப்புகள் காகித பை, தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான காகித பை, சிறப்பு வடிவமைப்புடன் உயர் தரம். பரிசுக்கான காகித பைகள், பரிசு பேக்கேஜிங் காகித பை, கைப்பிடியுடன் தனிப்பயன் அச்சு லோகோ. காகித பேக்கேஜிங் பைகள், தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கு நல்ல தரம், பரிசு காகித பை, மேட்...\nமறுசுழற்சி செய்யப���பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி வ���ருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி வடிவமைப்புடன் வட்ட அட்டை பெட்டி. பார் சாக்லேட் பெட்டி CMYK முழு வண்ண அச்சிடுதல். 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சாக்லேட் வைத்திருக்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். உணவு தர பட்டி சாக்லேட்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்��து\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nபடலம் ஸ்டாம்பிங் கிராஃப்ட் பேப்பர் பை கைப்பிடியுடன் அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித திருப்பங்களுடன் அச்சிடப்பட்ட படலம் முத்திரை கிராஃப்ட் காகித பை இப்போதே, ஷாப்பிங் செய்ய உடைகள், காலணிகள் மற்றும் பேன்ட்கள், கடை எப்போதுமே ஷாப்பிங் பையை பேக் செய்ய பயன்படுத்துகிறது, கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு, காகித பையின் பொருள் 200 கிராம் பழுப்பு கிராஃப்ட் பேப்பர், வெளியே வெள்ளி படலம் முத்திரை....\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாளர காகித பெட்டி அச்சிடலை அழிக்கவும் தெளிவான சாளர காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm ஆர்ட் பேப்பரின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது 350gsm ஆர்ட் பேப்பர் சாளர பெட்டியில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதெளிவான சாளர கையுறைகள் காகித பெட்டி அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளர கையுறைகள் காகித பெட���டி அச்சிடுதல் தெளிவான சாளர கையுறைகள் காகித பெட்டி அச்சிடுதல் கலை காகிதம், இது 350gsm கலை காகிதத்தின் காகித எடை, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது கையுறைகள் பெட்டி பேக்கேஜிங் ஆர்வமாக இருந்தால் எல்லாம்...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nபரிசுக்கான காகித பை பரிசுக்கான காகித பைகள் நகைகளுக்கான காகித பை பரிசுக்கான காகித பெட்டி பளபளப்பான காகித பை பரிசுக்கான காகித குழாய் கடுமையான காகித பை பரிசுக்கான காந்த பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபரிசுக்கான காகித பை பரிசுக்கான காகித பைகள் நகைகளுக்கான காகித பை பரிசுக்கான காகித பெட்டி பளபளப்பான காகித பை பரிசுக்கான காகித குழாய் கடுமையான காகித பை பரிசுக்கான காந்த பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/september-06/", "date_download": "2020-04-03T03:43:16Z", "digest": "sha1:7NOM5XIY7T54TRDQUAJ5H73VFHRHKDYJ", "length": 7366, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "வலுவான இதயம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nகர்த்தருக்குக் காத்திரு. அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு (சங்.27:14).\n கர்த்தருக்கே காத்திரு. அவருக்குக் காத்திருப்பது நன்மை பயக்கும். காத்திருக்கும் ஆன்மாவை அவர் ஒரு நாளும் ஏமாற்றமாட்டார்.\nகாத்திருக்கும் போது உற்சாகமாயிரு.சிறப்பாக விடுதலை அளிக்கப்படுமென்று எதிர்பார்த்து, அதற்காகக் கர்த்தருக்குத் துதி செலுத்த வேண்டுமென்று ஆயத்தமாயிரு. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாக்குறுதி வசனத்தின் நடுவில் அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் என்று இருக்கிறது. உங்களுக்குத் தேவையான உதவியைஇது வாக்குப் பண்ணுகிறது. இருதயம் ஸ்திரமாயிருந்தால் உடலின் மற்றப் பகுதிகளெல்லாம் சரிவர வேலை செய்யும். இருதயத்தை அமைதிப்படுத்தவும் மகிழ்ச்சி அடையச் செய்யவும் வேண்டும். அது ஸ்திரமாயிருந்தால் இவ்விதம் இருக்கும் வலிமை வாய்ந்த இருதயம் அமைதியாயும்உற்சாகமாயும் இருந்து மனிதனுக்கு ஆற்றலை அளிக்கிறது. உயிரின் இரகசியமான இருதயத்தை அடைந்து அதற்கு வலுவூட்ட வேறு யாராலும் முடியாது. அதை உண்டாக்கினவரே அதைப் பலப்படுத்த முடியும். கடவுள் பலமுள்ளவர் ஆகையால் பெலன் தேவையானவர்களை அவரே பெலப்படுத்த இயலும். நீ தைரியம்உள்ளவனாய் இரு. ஏனெனில் கர்த்தர் தம் பெலத்தை உனக்கு அருளுவார். புயல் வீசும்போது நீ அமைதியாயும் துக்கம் நேரிடும் போது மகிழ்ச்சியாயும் இருக்கலாம்.\nஇந்நூலை எழுதியவர் தாவீதைப்போல கர்த்தருக்குக் காத்திரு என்று நான் சொல்லுகிறேன் என்று எழுதக் கூடும். நான்உண்மையாகவே அவ்விதம் சொல்லுகிறேன். நீண்டதும் ஆழ்ந்ததுமான அனுபவத்தின் மூலம் கர்த்தருக்குக் காத்திருப்பது நல்லது என்று நான் சொல்லக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:51:00Z", "digest": "sha1:IDUXEN7XBJODP73MJ2ZOJ57FDTI5K7FY", "length": 5129, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "நவீன்-பட்நாயக்", "raw_content": "\n” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\nஒடிஷா முதல்வரை கொண்டாடும் மக்கள் - 'நவீன் பட்நாயக்' சாதித்த கதை - 'நவீன் பட்நாயக்' சாதித்த கதை\nஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கு���் வீட்டுப்பாடம்\nஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் வெற்றி பிராந்திய மொழிகளில் வாழ்த்துச் சொன்ன மோடி\nஅமைதியாக இருந்து சாதித்த நவீன் பட்நாயக் - ஐந்தாவது முறையாக அரியணை ஏறுகிறார்\nமக்களவைத் தேர்தலின் கிங் மேக்கரா நவீன் பட்நாயக் - பரபரக்கும் அரசியல் களம்\nசென்னையில் கமல்ஹாசனுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு\n''படம் நடிக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்'' - மிமிக்ரி நவீன்\nபுதுமுகங்களுடன் பிஜு ஜனதா தளம் - 5வது முறை முதல்வராக பதவியேற்கிறார் நவீன்\n`இது ஒடிசா தம்பி, ஓரமாப் போங்க...’ மீண்டும் மிரட்டிய நவீன்\nஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லையா - கொந்தளிக்கும் நவீன் பட்நாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28328", "date_download": "2020-04-03T05:33:18Z", "digest": "sha1:7M3PX2EZEX2U5GMVQZOOPEWRHPEXOFYN", "length": 20792, "nlines": 438, "source_domain": "www.arusuvai.com", "title": "கடலை மாவு சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதேங்காய் - ஒரு மூடி\nபச்சை மிளகாய் - 8 (அ) 9\nபொட்டுக்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி\nகடலை மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 2\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி\nதேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nதேங்காயுடன் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சட்னியாக அரைக்கவும். அதனுடன் கடலை மாவைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கவும் (அல்லது) உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஅடிகனமான பாத்திரத்தில் (அல்லது) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் சட்னியை நீர்க்கக் கரைத்து ஊற்றவும். கடலை மாவு சேர்த்திருப்பதால் அடிபிடிக்காமல் இருக்க உடனேயே நன்கு கிளறிவிடவும். (அடிக்கடி கிளறிவிடவும்).\nகடலை மாவின் பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும். சட்னி கொதித்து கெட்டியாகத் துவங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசுவையான கடலை மாவு சட்னி தயார். சப்பாத்தி, பூரிக்குப் பொருத்தமான சிம்பிளான சைட் டிஷ் இது.\nதேங்காய் சட்னி - 2\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nகடலைமாவுசட்னி வித்தியாசமாகவும்,அருமையாகவும் இருக்கு சீதாமா\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஅருமையான குறிப்பு. வித்தியாசமான குறிப்பு.\nWow நல்லா இருக்கு.......கண்டிப்பா செய்து பார்க்கிறேன்...\nவித்தியாசமான குருமா மேடம், நீங்க சொன்னது போன்று சப்பாத்தி, பூரிக்கு அடுத்த முறை செய்துப் பார்க்கணும்.\nபுதுவிதமான‌ சட்னி வகை... நல்லா இருக்கு\nசீதாம்மா ஈஸி & டேஸ்டி சட்னி சப்பாத்தி கூட‌ நல்லா இருந்துச்சு. டநன்றிம்மா\nஇன்னக்கு டிபன் பூரிக்கு சாப்பிட்டோம் இந்த‌ சட்னி. அருமையா இருந்துச்சு சீக்கிரமே செய்துட்டேன். தாங்ஸ் சீதாம்மா\nசட்னி வித்தியாசமா சூப்பரா இருக்கும்மா.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசெய்து பார்த்தீங்களா, மிக்க மகிழ்ச்சி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசெய்து பார்த்தீங்களா, மிக்க மகிழ்ச்சி.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nசமையல் கத்துக்குற மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் இது போல சுலபமான குறிப்பு... சூப்பர், நானும் ட்ரை பண்றேன், எனக்கு செய்ய சுலபமா இருந்தா பிடிக்குமே... ;)\nரொம்ப சிம்பிளான குறிப்புதான் இது. ஆனால், டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.\nஅதுவும் பூரி சப்பாத்திக்கு திகட்டாத சைட் டிஷ�� இது. ரொம்ப ஸ்பைஸியா இல்லாம, வாசனையாக இருக்கும்.\nகடலை மாவு கரைச்சு ஊத்தறதால, அடி பிடிக்காம, கிளறி விட்டுகிட்டே இருக்கணும். கடலை மாவு அளவு கூடிடுச்சுன்னா, சட்டுன்னு கெட்டியாகிடும்.\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_333.html", "date_download": "2020-04-03T04:21:41Z", "digest": "sha1:N6UOXB4AQTZEYBCVAOZPNICDVKF6XFJP", "length": 5313, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நல்லாட்சி என்ற பெயரைக் கெடுத்து விட்டார்கள்: கோட்டாபே - sonakar.com", "raw_content": "\nHome NEWS நல்லாட்சி என்ற பெயரைக் கெடுத்து விட்டார்கள்: கோட்டாபே\nநல்லாட்சி என்ற பெயரைக் கெடுத்து விட்டார்கள்: கோட்டாபே\nநல்லாட்சி என்ற பெயரை நடைமுறை அரசு கெடுத்து விட்டதாகத் தெரிவிக்கிறார் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.\nநேற்றைய தினம் இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தாம் ஆட்சிக்கு வந்ததும் கல்வித்துறையில் அதிக முதலீடுகள் செய்யப்படும் எனவும், தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையெனவும் தெரிவிக்கிறார்.\nஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களில் தனது அரசியல் வரவு பற்றிய அறிவிப்பை கோட்டாபே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோ���்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/wearing-helmet-mandatory-opinions-of-public.html", "date_download": "2020-04-03T04:26:52Z", "digest": "sha1:76VDNTN7RK27VFJOP3SSB4ERERQRY6QF", "length": 46752, "nlines": 444, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதானா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 1 ஜூலை, 2015\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதானா\nபுஷ்பா மாமியின் புலம்பல்களைக் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதல்லவா\nநான் கேட்ட புலம்பல்களை நீங்களும் கேட்டு புலம்புவீர்.\nநேற்று புஷ்பாமாமியின் கையில் ஹெல்மெட்டுடன் ( இன்னும் தலையில் போடவில்லை) பார்த்தபின்தான் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பது நினைவுக்கு வந்தது மாமாவுடன் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார். \"வெத்தலை பாக்கு வாங்க மறந்துட்டேன். நீக போய்கொஞ்சம் வாங்கிண்டு வாங்கோ\" என்று அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார்.\n நினைச்சா ஒரு சட்டம் போடறா உங்க கவர்ன் மென்ட்ல \"\n30 இந்தேதிக்குள்ள 2005 வருஷத்துக்குள்ள அச்சடிச்ச ரூபா நோட்டு எல்லாம் ஜூலை ஒண்ணாந்தேதிக்குப் பிறகு செல்லாதுன்னு பேப்பர்ல போட்டிருந்தான். ஜுன் 30க் குள்ள அதை பேங்குல மாத்திக்கனுமேன்னு என்கிட்ட் இருந்த பழைய ரூபா நோட்டை எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போனேன் . அங்கே போன டிசம்பர் வரை டைம் எக்ஸ்டன்ட் பண்ணி இருக்கானாம் இது தெரிஞ்சா மெதுவா போயிருப்பேன் . ஒரு மாசம் முன்னாடியே சொல்லக் கூடாதா. கடைசி நேரம் வரை காத்திருக்கணுமாம். சரி போனதுதான் போனோம் ஒண்ணாந்தேதியில் இருந்து ஹெல்மட் கட்டாயமாச்சேன்னு ஹெல்மட் வாங்கி வந்தேன்.\nஏதோ நான்தான் கவர்மென்ட் என்பது போல தொடங்கினார் புஷ்பா மாமி\n\"உத்தரவு போட்டாலும் போட்டீங்க . ஹெ���்மெட் கடையில ஒரே கூட்டமா இருக்கு. இதான் சாக்குன்னு பழைய ஹெல்மெட்டை எல்லாம் தூசு தட்டி நம்ம தலயில கட்டிடறான்.\n\"ஹெல்மட்டே தலையில கட்டறதுதானே மாமி\n நோக்கு ஜோக்கடிக்கக் கூட தெரியுமா\n\"ஒரு சட்டமோ விதியோ என்னத்துக்கு நாம் செய்யற செயலாலே மத்தவாளுக்கு ஆபத்தோ சங்கடமோ, கஷ்டமோ இருந்தா அதுக்காக ஆர்டர் போடலாம். நாம\nஹைவேஸ்ல போகும்போது ஹெல்மெட் போட்டுட்டுதான் போகணும்னு சொன்னா அதுல நியாயம் இருக்கு. ஏன்னா கண்ணு மண்ணு தெரியாம வேகமாப் போறா கண்ணு மண்ணு தெரியாம வேகமாப் போறா லோக்கல் ரோடுதான் குண்டும் குழியுமா இருக்கே\nஎங்காத்துல இருக்கிற ஸ்கூட்டருக்கு ஹெல்மட் தேவையா அது போற வேகத்துக்கு. அதுவும் எங்காத்து மாமாவண்டி ஓட்டும்போது பின்னாடி ஒக்காந்து போனா போறும். நடந்து போறவா எல்லாம் ஓவர் டேக் பண்ணி டாட்டா காட்டிட்டு போயிண்டே இருப்பா அது போற வேகத்துக்கு. அதுவும் எங்காத்து மாமாவண்டி ஓட்டும்போது பின்னாடி ஒக்காந்து போனா போறும். நடந்து போறவா எல்லாம் ஓவர் டேக் பண்ணி டாட்டா காட்டிட்டு போயிண்டே இருப்பா அவ்வளோ வேகம் .நானே ஓட்டறேன்னாலும் கேக்க மாட்டார்\"\n\"குடிக்காதன்னு ரூல்ஸ் கொண்டு வரலாம். குடிச்சா மத்தவங்களுக்கும் பாதிப்பு, இத்தனை கி.மீ வேகத்துக்கு மேல போகக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரலாம்.ஆக்சிடன்ட் நடக்க வாய்ப்பு இருக்கு.பொது இடத்தில சிகரட் புடிக்கக் கூடாதுங்கறது ஓ.கே ஏன்னா புகை மத்தவங்களுக்கும் பகையா போகுது, கண்ட இடத்தில எச்சில துப்பக் கூடாதுன்னு கட்டாயப் படுத்தலாம். ஏன்னா சுகாதாராம் பாதிக்க வாய்ப்பு இருக்கு. ஹெல்மெட் போடலன்னா அவங்களுக்கு மட்டும்தான் பாதிப்பு.: இல்லையா இதுல பின்னாடி ஒக்காந்திருக்கறவா வேற ஹெல்மெட் போட்டுண்டு போகணுங்கறது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.\n எனக்கு தெரிஞ்சி வண்டி ஒட்றவங்களை விட பின்னாடி ஒக்காந்து வரவங்களுக்குத்தான் ஹெல்மெட் அவசியம் தேவை . ஏன்னா விபத்து நடக்கும்போது விழறதை தவிர்க்க முடியாட்டாலும் வண்டி ஓட்டறவருக்கு fracton of Seconds முன்னாடி தெரிஞ்சுரும் . அதனால தலயில முடிஞ்சவரை அடிபடாம பாத்துக்க தன்னையும் அறியாம முயறசி பண்ணுவாங்க. ஆனால் பின்னாடி இருக்கவங்களுக்கு விபத்தை உணர்வதற்குள்ள விழுந்து சில நேரங்களல்ல தலையில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புஇருக்கு. டூ வீலர் விபத்துகளை கவனிச்சு பாருங்க. பின்னாடி இருக்கவங்களுக்குத்தான் அதிக அளவில காயமோ உயி ரிழப்போ ஏற்படுது\"\n நீயும் உன் புள்ளி விவரமும்.\nஒவ்வொரு வீட்டிலையும் குறஞ்ச பட்சம் ரெண்டு ஹெல்மெட்டாவது வாங்கி வைக்கணும் போல இருக்கே. உன் கிட்ட டூ வீலரே இல்லன்னாகூட ஹெல்மட் வாங்கணும் . இல்லன்னா அவசரத்துக்கு ஹாஸ்பிடலுக்கு கடைக்குக் கூட யாரோடையும் டபுள்ஸ் போக முடியாது. முன்னெல்லாம் மெயின் ரோட்லதான் ட்ராபிக் போலிஸ்காரன் இருப்பான். இப்பல்லாம் நாலு சந்துகள்லையும் நின்னுக்கிட்டு வண்டியை மடக்கறாளே\nதர்மம் தலை காக்குங்கறது இதுதானோ\n\"இன்னும் என்னென்ன ரூல் போடப் போறாளோ தெரியல\nமவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டம் இடிச்சி விழுந்துதோ இல்லையோ. அதனால அடுக்குமாடி குடி இருப்பவங்க எல்லாம் வீட்டுக்குள்ள இருந்தாலும் ஹெல்மெட் போட்டுக்கணும்னு ஒரு சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சர்யம் இல்ல.\n\"ஜென்ட்ஸ் ஓகே லேடீசுக்கு எப்படிடா செட் ஆகும் .ஏற்கனவே அரை அடி தலைமுடிதான் இருக்கு . கொட்டிப் போயிடாதோ. அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கு வேர்த்து வேர்த்து முடி பிசுபிசுன்னு ஆகிடுமே ஆபீஸ் போற லேடீஸ் எல்லாருக்கும் கஷ்டம்தானே.தலைவலியோட சேத்து கழுத்துவலியும் வரும்னு சொல்றாளே\n\" சும்மா மாமி , நல்ல குவாலிட்டி ஹெல்மெட் வாங்கினா அதெல்லாம் வராது \"\n ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கினதா இருக்கணும் .தலைக்கு பொருத்தமானதா வாங்கனும்னு அடவைஸ் பண்றா .எப்படி தலைக்கு பொறுத்தமாயிருக்கும் ஒவ்வொருத்தர் மண்டையும் ஒவ்வொரு விதமான்னா இருக்கு,\nஹெல்மெட் இல்லாம போனா லைசன்ஸ் ,ஆர்.சி புக் ன்னு எல்லா டாக்குமன்ட்சையும் பறிமுதல் செய்யணுமாம். நல்ல காலம் ஜட்ஜுக்கு நல்ல மனசு வண்டியையே பறிமுதல் பண்ணனும்னு சொல்லாம விட்டாரே.\nஎதுவும் முதல்ல சொல்லும்போது கஷ்டமாத்தான் இருக்கும் கொஞ்சம் குறைகள் இருக்கத்தான் செய்யும் . உயிர் முக்கியம் இல்லையா\nநிறைய விப்த்துகள்ள ஹெல்மெட் போட்டிருந்தா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்குன்னுதானே டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க ..\" என்று நான் சொல்லிக்கொண்டிருக்க வழக்கம்போல் தான் சொல்வதை மட்டும் சொல்லி விட்டு வேல இருக்கு நான் கிளம்பறேன்' என்று புறப்பட்டார் புஷ்பா மாமி\nஹெல்மட் பற்றி இவங்கல்லாம் என்ன சொல்றாங்க\nகண்ணுல தூசி விழாம பாத்துக்கலாம் .\nயார் கண்ணுலயாவது பட்டுடுவோமோன்னு பயம் இல்லமா சுத்தலாம்\n3.குடும்பத் தலைவரின் குரல் :\nஹெல்மட் வாங்கறது பெரிசு இல்லை அதை பத்திரமா பாதுகாக்கறதுதான் பெரிய விஷயம்.\nதமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தலைக் கன த்தோடு அலையப் போகிறார்கள்\n5. ஒரு அம்மாவின் கவலை\nபையனை 2. கி.மீ தூரத்தில் இருக்க ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும் அவன் சைசுக்கு ஹெல்மெட் கிடைக்குமா. விட்டுட்டு வரும்போது ஹெல்மெட்டை திரும்பி கொண்டுவரணும். ஈவினிங் கூட்டீடு வர போகும்போது ஞாபகமா எடுத்துட்டு போகனும்\nகல்யாண சீர் வரிசையில ஹெல்மெட்டும் சேத்துக்கனும்\n8. திருவாளர் பொது ஜனம்\nஇதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அப்பறம் யாரும் இதை கண்டுக்க மாட்டாங்க\nஅடுத்த இலவச திட்டம் தயார் அம்மா ஹெல்மெட்\n எல்லோரும் எங்கள மாதிரியே இருந்தா எங்களுக்கு ரொம்ப வசதியாப் போச்சு\nபிரபல பதிவர் மதுரை தமிழன் விசுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வேலூர் வந்தபோது சொன்ன (ரகசிய) தகவல் .\nநான் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெல்மட் போட்டுக்கொண்டுதான் இருப்பேன். பூரிக்கட்டை தாக்குதலில் இருந்து தப்பிக்க .\nகணவன்மார்களின் நன்மை கருதி இந்தியாவில் வீட்டுக்குள்ளேயும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சட்டம் போடவேண்டும் என மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பல பதிவர்கள் ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளனராம்.\nபுஷ்பா மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள், புஷ்பா மாமியின் புலம்பல்கள்\nவலிப்போக்கன் 1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:18\nமுன்னெல்லாம் மெயின் ரோட்லதான் ட்ராபிக் போலிஸ்காரன் இருப்பான். இப்பல்லாம் நாலு சந்துகள்லையும் நின்னுக்கிட்டு வண்டியை மடக்காறாளே\nபரவாயில்லையே...புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் வாழ்வின் தரம் பற்றியும் மற்றும் எச்சரிக்கையாக வாழ்வது எப்படி என்றும் பேசி இருகின்றீர்களே..\nஇந்த விஷயத்தில் பிரதமர் மோடி கண்டிப்பாக உதவ மாட்டார். அவர் தான் மனைவியிடம் இருந்து துண்டை காணோம் துணியை காணோம��� என்று ஓடி விட்டாரே.. அவருக்கு மதுரை தமிழனின் பூரிக்கட்டை விஷய புரியாது.\nஹெல்மெட்டே தலையில் கட்டுவது தானே... அருமையானா நகைச்சுவை .\nசசிகலா 1 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:20\nகொசுறும்...அதற்குக் கொசுறும் ரசிக்க வைத்தது.\nமதுரைத்தமிழருக்கு இப்போது பூரிக்கட்டை தாக்குதல் இல்லை...\nவேறொன்று அவங்க இல்லத்தரசிக்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.\nதலைக்கு கவசம் (ஹெல்மேட்) போடவில்லையென்றால் திவசம் கொண்டாட வேண்டி இருக்கும் அதனால்தான் வீட்டில் இருக்கும் போது ஹெல்மேட் மாட்டுகிறேன்\nஅவா மூலம் விஷயம் சொன்னா\nதி.தமிழ் இளங்கோ 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:20\nஇந்த சட்டத்தின் மீது சிலர் ரொம்பவும் அக்கறை காட்டுவதைப் பார்க்கும் போது, ”ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்” என்ற கதைதான் நினைவுக்கு வந்தது.\nசிறப்பான பதிவு. நன்றாகவே சொன்னீர்கள்.\nஉஷா அன்பரசு 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:58\nஹா..ஹா... கொசுறு ரொம்பவே சிரிப்பா இருந்தது..\n//ஏன்னா விபத்து நடக்கும்போது விழறதை தவிர்க்க முடியாட்டாலும் வண்டி ஓட்டறவருக்கு fracton of Seconds முன்னாடி தெரிஞ்சுரும் . அதனால தலயில முடிஞ்சவரை அடிபடாம பாத்துக்க தன்னையும் அறியாம முயறசி பண்ணுவாங்க. ஆனால் பின்னாடி இருக்கவங்களுக்கு விபத்தை உணர்வதற்குள்ள விழுந்து சில நேரங்களல்ல தலையில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புஇருக்கு.// -\nநிஜமாத்தான்.. ஒரு முறை என் கணவர் வண்டியை ஓவர்டேக் பண்ணி திரும்பும் போது எனக்கு என்னன்னே தெரியலை ஒரு செகண்டுல ரோட்ல விழுந்திட்டேன்.. இவரு எப்படியோ பேலன்ஸ் பண்ணி வண்டியை தள்ளிட்டு சமாளிச்சிட்டு நிக்கறார்.. நாலு நாள் கை தூக்க முடியாம ஹாஸ்பிடல் போய் வீட்ல ரெஸ்ட் எடுத்தேன்..\nஎன்ன உஷா மேடம் நீங்க கிழே விழுந்திட்டிங்களா..பாவம் ரோடுக்கு ரொம்ப அடிபட்டு இருக்குமே,,,\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:23\nஹெல்மட்டே தலையில கட்டறதுதான, தலைக் கன த்தோடு, கொசுறு ஹா... ஹா...\n”தளிர் சுரேஷ்” 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:43\nஹெல்மெட்டின் அவசியத்தை அழகாக அலசிவிட்டீர்கள் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம் பின்னால் உட்கார்ந்து வருவோரை கட்டாயப்படுத்தவேண்டாம் என்பது என் கருத்து.\nகொசுறுவில் சேர்க்க செயின் அறுப்பவர்களின் அடையாளம் தெரியாது. அவர்கள் வாழ்த்துவார்கள்.\nசென்னை பி���்தன் 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:27\n.// கணவன்மார்களின் நன்மை கருதி இந்தியாவில் வீட்டுக்குள்ளேயும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சட்டம் போடவேண்டும்//\nஸ்ரீராம். 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:19\nபு. மாமியின் புலம்பல்களில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. பில்லியன் ரைடர் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மை. அப்புறம் பதிவின் கடைசி டிட்பிட்ஸ் சூப்பர்\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:32\nபின்னால் அமர்ந்து வருபவருக்கும் தலைக் கவசம் அவசியம் என்பதில் இருந்து விலக்க அளிக்கலாம் ஐயா\nஇதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அப்பறம் யாரும் இதை கண்டுக்க மாட்டாங்க,,,,,,,\nதாங்கள் சொன்ன இது தான் உண்மை,\nமதுரை தமிழர் தங்களிடம் ரகசியம் சொன்ன இப்படித்தான் போட்டு உடைப்பதா\nகவிஞர்.த.ரூபன் 1 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:36\nநல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்... சிந்திக்க வைத்தது... இனித்தான் முகமூடித்திருடர்கள் அதிகம் வரும்..... பகிர்வுக்கு நன்றி.j.ம 7\nகண்ணுல தூசி விழாம பாத்துக்கலாம் #.\nஇதனால் என் வருமானம் குறையும் ,எனவே ஹெல்மெட் தேவையில்லைன்னு சொல்லாமல் போனாரே :)\nசீராளன்.வீ 2 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 2:14\nமாமியின் சிபாரிசுகள் எல்லாம் நன்னாத்தானே இருக்குது இவாளுகளுக்கு புரியுதோ இல்லையே நேக்கு நன்னா புரியுது \nகலக்கல் .கண்டிப்பு பதிவு அருமை தொடர வாழ்த்துக்கள்\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஅப்பாதுரை 2 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:32\nபுஷ்பா மாமியின் புலம்பல்னு தலைப்பைப் படிச்சுட்டு என்னாச்சோ ஏதாச்சோனு.... ஆசையா.... படிக்க வந்தா... இப்டிப் பண்லாமோ அம்பி\nமாமியின் புலம்பல் நியாயமானதே. கொசுறு மனதில் அதிகம் பதிந்துவிட்டது. நன்றி.\nUnknown 2 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:45\n'பரிவை' சே.குமார் 3 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:17\nபுஷ்பா மாமியின் புலம்பல் நல்லா இருக்கு.\nஅடுத்த இலவச திட்டம் தயார் அம்மா ஹெல்மெட்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:20\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nட��.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:21\nஇலவச திட்டங்களிலா கமிஷன் கிடைக்காது. நன்றாக கவனிக்கும் நிறுவனங்க்ளுக்குத்தான் ஆர்டர் கிடைக்கும்\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:10\nதமிழகத்தில் இருக்கும் பலரும் இப்படி புலம்பித் தீர்க்கிறார்களே\nபுஷ்பா மாமியின் புலம்பல் நியாயமே\nஹஹஹஹ் கொசுறு ரொம்பவே அருமை அட அன்னிக்கு இப்படி எல்லாம் கூட ரகசிய பரிமாற்றம் நடந்ததா.....சே தெரியாமப் போச்சே....அதான் மதுரைத் தமிழன் நிறைய ஹெல்மெட் வாங்கிட்டுப் போயிட்டாரு போல ...இங்க செம கிராக்கி அதான்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nதினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யும்...\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nஇது சூப்பர் ஹிட் தானே ஒத்துக்கறீங்களா என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nதமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அ...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந்ததுண்...\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nமகளிர் தின வாழ்த்துக்கள் (இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்) நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும் பெரிய...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/p/blog-page_11.html", "date_download": "2020-04-03T04:16:56Z", "digest": "sha1:P4IIL5EOAZC55XLZ4HZIM5QGKQV4TP7R", "length": 9217, "nlines": 160, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எனது பதிவுகளின் பட்டியல்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்��ள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nஇட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்\nதினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்யும்...\nஅதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்\nஇது சூப்பர் ஹிட் தானே ஒத்துக்கறீங்களா என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை.அந்த ஆசை எனக்கு நிறைவேறிக்கிட்டே வருது...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nதமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அ...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந்ததுண்...\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nமகளிர் தின வாழ்த்துக்கள் (இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்) நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும் பெரிய...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?20001-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D(Movie-Reviews)&s=2bffc4c59b155e0450c1c8923b65ff62", "date_download": "2020-04-03T05:05:54Z", "digest": "sha1:DSGOUEXVOJG2XG7DVAZZCF4F3C4SE6DG", "length": 10199, "nlines": 212, "source_domain": "www.geetham.net", "title": "குருஷேத்தி ரம்(Movie Reviews)", "raw_content": "\nகம்பெனி : ராஜேந்திரா மூவீஸ்\nஇசை : ஜசக் தாமஸ் கொடுக்காப் பள்ளி\nஒளிப்பதிவு : ஏ.கருப்பைய� �\nபடத்தொகுப் பு : சுரேஷ் அர்ஸ்\nசண்டைபயிற் சி : இந்தியன் பாஸ்கர்\nமக்கள் தொடர்பு : மெளனம் ரவி\nநடிகர்கள் : சத்யராஜ், ரோஜா, வடிவேலு, ராஜேந்திரா ,தலைவாசல் விஜய் மற்றும் பலர்\nஒரு படத்தின் முழுப்பொறு ப்பும் இயக்குனருக ்கு மட்டுமே சொந்தம். கதை,காட்சி அமைப்பு,நட� �ப்பவர்கள் என அனைத்தும் அவர் முடிவு செய்வதேயாக ும்.இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிற் கே இந்த நியதி தான். கு���ுஷேத்தி ரம் படம் இந்த நியதி அனைத்துக்க ும் விதிவிலக்க ு.\nபரத் (சத்யராஜ்),வ ைஷ்ணவி (ரோஜா) தம்பதியினர ் அமெரிக்காவ ில் வாழ்பவர்கள ்.அவர்களுக� �கு சிந்து என்ற மகளும், சுபாஸ் என்ற மகனும் உள்ளனர்,அம� �ரிக்காவில� � நடந்த குண்டு வெடிப்பில் சிந்து இறந்து விடுகிறாள் .அதனால் பதட்டமடைந் த வைஷ்ணவிற்க ாக பரத் தன் குடும்பத்த ோடு சென்னை வந்து வேலை பார்க்கிறா ர்.\nதொடர் குண்டு வெடிப்பு செய்திகள் தினமும் வருவதை படிக்கிறார ் பரத். குண்டு வெடிப்பில் தன் குடும்பத்த ை இழந்து விடுவோமோ என பயக்கிறார் . மனநோயளியாக ி விடுகிறார் .\nதீவிரவாதத் திற்கு துணை போகும் ஜேக் (ராஜேந்திர� �) ,பரத் குடும்பத்த ிற்கு தொந்தரவு தந்துகொண்ட ே இருக்கிறான ்.இது பரத்திற்கு ஒரு நாள் தெரிய வருகிறது. பரத்தும், ராஜேந்திரா வும் ஒரே கல்லுரியில ் படித்தவர்க ள். வைஷ்ணவி இருவரும் காதலிக்கின ்றனர்.ஆனால� � வைஷ்ணவி-பரத்தை திருமணம் செய்து கொள்கிறாள் .இதனால் வெறுப்படைந ்த ராஜேந்திரா மீண்டும் வைஷ்ணவியுட ன் சேர நினைக்கிறா ன்.அவனது நிலை என்ன ஆச்சு என்பது கிளைமேக்ஸ் .\nஆர்பாட்டமி ல்லாத அமைதியான சத்யராஜ்- யை மட்டும் பார்த்த சந்தோஷம். இயக்குனர் நினைத்திரு ந்தால் இந்த கதாபாத்திர த்தை எங்கோ கொண்டு சென்று நிறுத்தி இருக்கலாம் . தொடர் குண்டு வெடிப்பு, தீவிரவாதம் , அமெரிக்காவ ின் அதிகரத்தன் மை,உலக அமைதி என பல விசயங்களை சொல்ல முயற்ச்சித ்து அனைத்தையும ் கோட்டை விட்டுவிட் டார் இயக்குனர்.\nசுவாராஸ்யம ் இல்லாதா திரைக்கதை, நெடிய பேச்சுக்கள ் என்றைக்கும ் ரசிகர்களை திருப்திப் படுத்தாது. வடிவேலுவின ் காமெடி டிராக் மட்டும் ஆறுதல்.\nPatti Manram / பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/cattle/", "date_download": "2020-04-03T04:49:11Z", "digest": "sha1:DOSIPHCLUILBTJAVUUQHXFOJBB7QLNRW", "length": 11863, "nlines": 79, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "கால்நடைகள் - Pasumaiputhinam", "raw_content": "\nசைலேஜ் என்னும் ஊறுகாய்ப் புல்(Silage)\nசைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில்...\nசினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்(Pregnancy in Cattle)\nஇன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம்ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்கன்னு நிஜமா நமக்கு தெரியுமா பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு...\nதீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது. பயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால். மத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது. இயற்கை புரத வங்கி...\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி(First Aid for Cattle in Summer)\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி. வெப்பத்தின் தாக்கம் “கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்...\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nவயிறு உப்புசம் பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டதாலோ அல்லது தீவனத்தை திடீரென மாற்றுவதாலோ வயிறு உப்புசம் ஏற்படலாம். இதற்க்கு நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் 250 மி.லி வாய் வழியே ஊற்ற வேண்டும். சோப்புத்தண்ணீர் 60 மி.லி ���ண்ணெயுடன் வாய் வழியாக கொடுக்கலாம். புறை ஏற்படாமல் கவனமாக மருந்தை ஊற்ற வேண்டும். கால்நடைகளுக்கு வயிறு உப்புசம் அதிகமாயின் அவை மூச்சுவிட சிரம்ப்படும். எனவே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். வயிறு உப்புசம் ஏற்பட பிற காரணங்கள்,...\nகால்நடைகளுக்கான முதலுதவிகள்-பாகம் 1(First Aid for Cattle)\nகால்நடைகள் விவசாய்களின் உற்ற தோழனாக விளங்குபவை. இவை விவசாயிகளின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் மினி எடிம் என்றே சொல்லலாம். கால்நடைகளுக்கு நோய்கள் மூலமாகவோ அல்லது எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மூலமாகவோ அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு தக்க மருத்துவம் செய்து பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும். கால்நடைகளுக்கான முதலுதவிகள் காயங்கள் – கால்நடைகளுக்கு...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஇயற்கை முறையில் தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு (Natural Method of Pest Control in Tomato Plant)\nவீட்டு தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு (Tomatoes in Terrace Garden)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/madurai-patient-dies-in-first-coronation-death-in-tamil/c76339-w2906-cid499113-s11039.htm", "date_download": "2020-04-03T03:56:54Z", "digest": "sha1:DCAJ7O4JKKPZNIOB6COMGS6EWVUYYVSB", "length": 4960, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தமிழகத்தில் முதல் கொரோனா பலி – மதுரை நோயாளி உயிரிழப்பு !", "raw_content": "\nதமிழகத்தில் முதல் கொரோனா பலி – மதுரை நோயாளி உயிரிழப்பு \nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையைச் சேர்ந்த நோயாளி பலியாகியுள்ளார்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையைச் சேர்ந்த நோயாளி பலியாகியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது வரை 18 பே��் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இதுவரை கொரோனா வைரஸ் பலி எதுவும் ஏற்படாத நிலையில் நேற்றிரவு மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தன் டிவிட்டில் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் மற்றும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/blackhole-publishers", "date_download": "2020-04-03T03:19:33Z", "digest": "sha1:GJ3YVX2N7SBXIKT5ZL5PM7NHGARDZK32", "length": 8436, "nlines": 328, "source_domain": "www.commonfolks.in", "title": "Blackhole Publishers Books | பிளாக் ஹோல் பதிப்பகம் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nBlackhole Publishers பிளாக் ஹோல் பதிப்பகம்\nதமிழ் முறையில் உயிர் அக்கு பஞ்சர்\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nதமிழ் முறையில் அக்கு பஞ்சர்\nதமிழ் முறையில் மன அக்கு பங்சர்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்\nடிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க\nபிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்\nஏன் சாப்பிட வேண்டும் மீன்\nபணத்தை இழக்க சிறந்த இடம் பங்குச்சந்தை\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/vswaminathan_pakkam.htm", "date_download": "2020-04-03T03:09:44Z", "digest": "sha1:JMJVQ54GTSSKDSX4V5U5CSOOYPE5VKSM", "length": 19117, "nlines": 107, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமார்ச் 2011 இதழ் 135 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\n���திவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன் கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்\nசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nபாகம் 2: நினைவுகளின் சு���ட்டில்.. (56 & 59)\n- வெங்கட் சாமிநாதன் - அத்தியாயம் 58\nநாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் க்ராண்ட் எக்ஸ்ப்ரேஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்த பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ் பூர் வரைக்கும் ஒரு தடவை வ்ந்திருக்கிறேன் தான். அது ஜெஸகுட்டாவில் இறங்க மறந்து தூங்கிவிட்டதால். என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்த ஊர் பற்றி யெல்லாம். ...உள்ளே\nபாகம் 2: நினைவுகளின் சுவட்டில் (52 & 53) - வெ.சா...உள்ளே\nபாகம் 2: நினைவுகளின் சுவட்டில் (54 & 55) - வெ.சா...உள்ளே\nபாகம் 2: நினைவுகளின் சுவட்டில் (56 & 57) - வெ.சா ..உள்ளே\nவெங்கட் சாமிநாதன்: 'மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்'\nஅத்தியாயங்கள் 5 & 6 ...உள்ளே\nஅத்தியாயங்கள் .1 & 2 ... உள்ளே\nபாகம் 1: வெங்கட் சாமிநாதனின் நினைவுகளின் தடத்தில்.. (1-51)... உள்ளே\nவெ.சா: பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் ...உள்ளே\nவெ.சா.வின் நினைவுகளின் தடத்தில்.. உள்ளே\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்- 1 ....உள்ளே\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்- 2 & 3 ....உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\nதமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்\nஎனக்கு அந்த வெற்றி வேண்டாம் - வெ.சா. - ...உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் - ...உள்ளே\nவெங்கட்சாமினாதன்: எனக்கு அந்த வெற்றி...உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் -..உள்ளே\nஒரு சிறிய தகவல் திருத்தமும் தொடர்ந்து சில குறிப்புகளும்\n- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nஇருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் \n- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே யாத்ரா பிறந்த கதை - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nஎன் மத வெறியும் முக மூடிகளும்\nஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ..உள்ளே\nயூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை\n- வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\nஎன் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்... - - வெங்கட் சாமிநாதன்....உள்ளே\nமூத்த எழுத்தாளர் நகுலன் மறைவு நகுலனின் நினைவில் - வெங்கட் சாமிநாதன் -வேண்டிய செய்தி எனக் கருதியதாக எனக்குத் தகவல் இல்லை....உள்ளே\n - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nதமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம் - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\nவெ.சா.வின் இரு கட்டுரைகள் ... உள்ளே\nஇந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (1) .உள்ளே\nஇந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (2) ...உள்ளே\nஇந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3) ...உள்ளே\nஇரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும் - வெங்கட் சாமிநாதன் - (1) தொடரும் பயணம் ...உள்ளே\nவில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம் -வெ.சா. -\nவங்கத்தில் - 130 வருடங்களுக்கு முன்.....உள்ளே.\n:ஆலவாய் - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம் - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று - வெ. சா ...உள்ளே\nநினைவுகளின் தடத்தில்...... வெங்கட் சாமிநாதனின் சுயசரிதை\nநினைவுகளின் தடத்தில் (1) - வெங்கட் சாமிநாதன் -...உள்ளே\n- வெங்கட் சாமிநாதன் ....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (3 & 4)\nநினைவுகளின் தடத்தில் (5 & 6)-..உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (7 & 8)\nநினைவுகளின் .. (9, 10, 11 & 12 - - வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின்... - 13 /14\nநினைவுகளின் தடத்தில் - 15 & 16\n - வெங்கட் சாமிநாதன் - ..உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (19 & 20) - வெ. சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின் .. - (21 & 22)- வெங்கட் சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (23 & 24) - வெ. சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (25 & 26) - வெ. சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (27 & 28) - வெ. சாமிநாதன் -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் - (29 & 30)- வெ.சாமிநாதன்-...உள்ளே\nநினைவுகளின் தடத்தில் -31 & 32) - வெ. சாமிநாதன் ...உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (33 & 34) - வெ.சா -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (35 & 36) - ...உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (37 & 38) - வெ. சா- ...உள்ளே\nநினைவுகளின் ...39 & 40 - வெ. சா....உள்ளே\nநினைவுகளின் ...41 & 42 - வெ. சா....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (43 & 44) - வெ. சா, ...உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (45 & 46)- வெ.சா. ...உள்ளே\nநினைவுகளின் தடத்தில் 47 & 48- வெ.சா. -....உள்ளே\nநினைவுகளின் தடத்தில் (49 & 50) - வெ. சா.-\nநினைவுகளின் சுவட்டில் - (51) (முதல் பாகம் முற்றும்) - வெங்கட் சாமிநாதன் . ......உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/12/blog-post.html", "date_download": "2020-04-03T03:33:27Z", "digest": "sha1:NB2O3VXNTLE6GMK635G4STOU7XFGURGY", "length": 44224, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » சிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன்\nசிம்மாசனப் பிரசங்கத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் - என்.சரவணன்\nஇந்த நாட்களில் ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அரசியல் துரோகம் என்பன பற்றி அரசியல் களத்தில் காரசாமாக உரையாடப்படுகிறது. வரலாற்றில் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது எதிர்பாராதவிதமாக ஆட்சி கவிழ்க்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இரண்டு நிகழ்ந்துள்ளன. அது என்ன சிம்மாசனப் பிரசங்கள் அது பற்றிய கதை தான் இது.\nபொதுத்தேர்தலொன்றின் பின் அமைக்கப்படும் அரசாங்கம் அதன் முதல் பாராளுமன்ற அமர்வில் ஆற்றப்படும் உரையைத் தான் சிம்மாசனப் பிரசங்கம் என்று அழைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஒரு நிகழ்வு அது. அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போதும், அப்போதைய தேசாதிபதி (Governor General), சிம்மாசன உரையை (throne speech) நிகழ்த்துவார். பின்னர், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி துறப்பது மரபாகும். 1960, 1964 ஆகிய இரண்டு ஆண்டுகள் அடுத்ததடுத்து அரசாங்கங்கள் இரண்டும் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது அப்படித்ததான்.\nஆனால் இப்போதெல்லாம் அப்படி முதல் அமர்வில் ஆற்றப்படுவதை சிம்மாசனப் பிரசங்கமாக கருதும் மரபு வழக்கொழிந்து போய்விட்டது என்றே கூறவேண்டும். அந்த சிம்மாசன உரையின் மரபின்படி இப்போதும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் - நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, சபை மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியால் கொள்கை விளக்க உரையொன்று நிகழ்த்தப்படுகிறது. இப்போதெல்லாம் உரைமீதான விவாதமோ அல்லது வாக்கெடுப்போ நடத்துவது கட்டாயமல்ல. அப்படி விவாதம் நிகழ்ந்தாலும் வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. அந்த பழைய ம���பு, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அடுத்துக் கைவிடப்பட்டது.\nசிம்மாசனப் பிரசங்கம் என்பது பிரித்தானிய பாராளுமன்ற மரபு. நமது ஆட்சி – நிர்வாக அமைப்பு முறை நீண்ட காலம் பிரித்தானிய மரபைப் பின்பற்றியே இருந்தது. இன்றும் அவற்றின் பல அம்சங்கள் பேணப்பட்ட வருகின்றது. சிம்மாசனப் பிரசங்கம் ஆரம்பத்தில் மேலும் அதிக சம்பிரதாயங்களைக் கொண்டிருந்தது.\nசிம்மாசனப் பிரசங்கம் செய்யப்படும் நாளை அரசாங்கம் தீர்மானிக்கும். அந்த அறிவித்தல் ஆளுனரால் பிரதிநிதிகள் சபை மண்டபத்தில் வைத்து வாசிக்கப்படும். சிம்பிரதாயபூர்வமான சடங்குகள் முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகும். பாராளுமன்றப் பிரதிநிதிகள், சபாநாயகர், செனட் உறுப்பினர்கள், சபைத் தலைவர் ஆகியோர் ஒழுங்குடன் சென்று உரிய ஆசனங்களில் அமர்வார்கள். உரிய நேரத்தில் ஆளுநர் வருகை தருவார். வாசலில் வைத்து பிரதமர் அவரை மரியாதையாக அழைத்துச் செல்வார். இந்த நேரத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியில் இராணுவ அணிவகுப்பும், 21 தடவை பீரங்கி முழக்கமுட்டும் மரியாதை செலுத்தப்படும். அந்த சமிக்ஞையுடன் ஆளுநரின் செயலாளர் சபையைக் கூட்டும் அறிவித்தலைச் செய்வார். (இந்தப் பதவியில் நீண்டகாலம் என்.டபிள்யு.அத்துகோரல இருந்தார்.)\nஅதன் பின்னர் சிம்மாசனப் பிரசங்க உரையை ஆளுநரிடம் பிரதமர் கையளிப்பார். அது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பிரதமரிடம் கையளிக்கப்படும். இது முடிந்ததும் சபையை ஒத்திவைக்கும் பிரேரணை கொண்டுவரப்படும். அவ்வாறு ஒத்திவைக்கப்படும் தினத்திற்குள் ஒரு நாளில் சிம்மாசனப் பிரசங்கத்தின் மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். பாராளுமன்றத்தில் அந்த சிம்மாசனப் பிரசங்கத்திற்கு நன்றிநவிலும் ஒரு பேச்சும் இடம்பெறும். இதற்காக பெயர் குறிக்கப்படும் இருவர் தமக்கான கௌரவமாக அதனைக் கருதுவர். “நன்றிநவிலும் உரை” என்று அது அறியப்பட்டாலும் அது சிம்மாசன உரையின் மீதான விமர்சனங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய உரையாகவே அமைவது வழக்கம். அந்த உரையின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படுவது வழக்கம்.\n19.03.1960 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க -50, ஸ்ரீ.ல.ச���.க – 46, ல.ச.ச.க. -10, மக்கள் ஐக்கிய முன்னணி - 10, தமிழரசுக் கட்சி -15, இலங்கை ஜனநாயகக் கட்சி -04, கொம்யூனிஸ்ட் கட்சி - 03, ஜாதிக்க விமுக்தி முன்னணி -02, அகில இலங்கை ஜனநாயக சங்கம் -01, போசத் பண்டாரநாயக்க பெரமுன – 01, சோஷலிச மக்கள் முன்னணி -01, இலங்கை தேசியக் கட்சி – 01, சுயாதீன உறுப்பினர்கள் 07. ஆக மொத்தத்தில் 151 உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஐ.தே.க அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற அடிப்படையில் ஆட்சியை அமைத்துக்கொண்டது. ஆனால் டட்லி தலைமையிலான ஐ.தே.க பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக் காட்டியாக வேண்டும். (வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த (டி.பீ.சுபசிங்க தெரிவானார்) ஒருவர்.)\n06.04.1960 அன்று மேற்குறிப்பிட்ட சம்பிரதாயங்களுக்கு இணங்க 10மணிக்கு ஆரம்பமாக வேண்டிய ஆரம்ப வைபவம் பி.ப 2.30க்குத் தான் ஆரம்பமானது. ஆளுநர் ஒலிவர் குணதிலக்கவின் கையில் பிரதமர் டட்லி சிம்மாசனப் பிரசங்கத்தைக் வழங்கினார். அதனை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஆளுநர் வாசித்தார். தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஏனைய தமிழ் உறுப்பினர்களும் அதனை தமிழிலும் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆளுநர் தனக்கு தமிழில் வாசிக்க முடியாததைக் கூறி அவர்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட உரையை வழங்கினார்கள்.\nஇந்த உரையைத் தொடர்ந்து ஒத்திவைப்பிப் பிரேரணைக்காக மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஒத்திவைப்புப் பிரேரணையும், நன்றி கூறும் உரையும் அதுவரை 20 நிமிடங்களுக்கு மேல் நீண்டதில்லை. ஆனால் அன்றைய நாள் முதற்தடவையாக பிற்பகல் 3.30யிலிருந்து மாலை 8.30 வரையான ஐந்தரை மணித்தியாலங்கள் நீண்டது என்று அன்றைய லங்காதீப பத்திரிகை பதிவு செய்தது. (07.04.1960). அன்றைய தினம் 53 பேர் உரையாற்றியிருக்கிறார்கள். ஒத்திவைப்பு பிரேரனையை சபைத்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன (முதற் தடவையாக சிங்களத்தின்) முன்மொழிய ஜஸ்டின் சீ விஜயவர்தன அதனை ஆமோதித்திருக்கிறார்.\n1960 ஏப்ரல் 22ந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பு நடந்தது. அரசாங்கத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 93 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிம்மாசனப் பிரசங்கத்துக்கு முன்னதாகவே டட்லி சேனநாயக நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் நியமித்திருந்தார். அவர்களும் சில சுயேச்சை உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அரசாங்கம் பெரும்பானையை நிரூபிக்கத் தவறியதாலும், வாக்கெடுப்பில் தோல்வியுற்றதாலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி டட்லி சேனநாயக ஏப்ரல் 23ஆம் திகதி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅதே வேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சி தமக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு இருப்பதால் அரசாங்கம் அமைப்பதற்கு உரிமை கோரியது. இக் கோரிக்கை தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளினதும் தமிழரசுக்கட்சியினதும் நிலைப்பாட்டைக் கேட்டறியும் நடைமுறையை ஆளுநர் ஆரம்பித்தார்.\nஅன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க ஒரு குள்ள நரி. மேலும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர். எனவே ஐ.தே.கவை ஏதாவது வழியில் ஆட்சியிலமர்த்த முடியுமா என்று வழி தேடினார். 1960 ஏப்ரல் 27 எதிர்க்கட்சிகளை இராணி மாளிகைக்கு தனித்தனியாக பேச அழைத்தார். செல்வநாயகம் கவர்னரை சந்திக்க செல்லு முன்னர் கொள்ளுபிட்டியிலுள்ள பீலிக்ஸ் இன் வீட்டுக்குச் சென்று சீ.பி.டீ.சில்வா, ஏ,பி.ஜெயசூரிய ஆகியோரிடம் “நான் இப்போது சேர் ஒலிவரிடம் உங்களை ஆதரிக்கப் போவதாகச் சொல்லப் போகிறேன். நீங்கள் பதவிக்கு வந்தால் எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவீர்களா என்பதை உறுதி செய்வதற்காக வந்தேன்” என்றார். அங்கிருந்த இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். “நீங்கள் உறுதிமொழிப்படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று செல்வநாயகம் கேட்ட போது அதற்கு சீ.பி.டி.சில்வா “நான் மிகவும் கறாராகப் பேரம் பேசுபவன். ஓர் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் அதனை பேணுபவன்” என்றார்.\nஇதன் விளைவாக செல்வநாயகம் சேர் ஒலிவரை சந்தித்தார். “தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியினால் அரசாங்கம் அமைக்க முடியாது. சீ.பி.டீ சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஆதரவளிப்பீர்களா” என்று பீடிகை போட்டார் ஆளுநர் ஒலிவர். அதற்கு பதிலளித்த செல்வநாயகம் “சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம் எனவே இரண்டு வருடத்துக்கென்னே, பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முழுவதும் ஆதரிப்போம்” என்றார்.\nஇந்த பதிலை எதிர்பார்க்காத சேர் ஒலிவர் அந்த சந்திப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்தார். சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதைவிட இன்னொரு தேர்தலை ஏற்படுத்தி ஐ.தே.க பெரும்பான்மையை பெற சந்தர்ப்பத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் சேர் ஒலிவர் தான் கலைத்ததற்குக் கொடுத்த காரணம் தமிழரசுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகக் கூறவில்லை. ஆகவே அது ஸ்திரமான அரசாங்கமாக அமையாது என்று பசப்புக் காரணங்களைக் கூறினார். இந்த இடத்தில் ஆளுநர் ஒலிவர் குணதிலக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நினைவுபடுத்திகிறாரா\nடட்லி சேனநாயக பிரதம மந்திரியாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர் (Prime Minister Designate) மாத்திரமே என்றும் சபையில் நம்பிக்கை வாக்கைப் பெற்ற பின்னரே அவர் பிரதம மந்திரி என்ற சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவார் என்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யும் அதிகாரம் அதுவரை அவருக்கு இல்லை என்றும் கலாநிதி என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியதை ஆளுநர் கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைப் பாராளுமன்றம் அக்காலத்தில் பின்பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகவே ஆளுநர் இவ்விடயத்தில் நடந்தார்.\nஅரசியலமைப்பு விடயம் பற்றிய தலைசிறந்த நூலாக “Wade and Phillips - Constitutional Law” என்கிற நூல் கருதப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஒருபோதும் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத பிரதமர் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆலோசனை வழங்கும் உரிமை உடையவரல்ல என்று 1965 ம் ஆண்டு வெளியாகிய இதன் ஏழாவது பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. முந்திய பதிப்புகளில் இக் கருத்து இருக்கவில்லை. இலங்கையில் 1960ம் ஆண்டு இடம் பெற்ற சம்பவத்தை நினைவில் வைத்தே ஏழாவது பதிப்பில் இது திருத்தப்பட்டிருக்க வேண்டும்..\nஇந்த விடயத்தில் பிரித்தானிய மரபைப் பின்பற்றும் அங்கு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தையும் முன்னுதாரணமாக கூறமுடியும். பிரித்தானியாவில் 1923 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிங் கட்சி 258இடங்களையும் தொழிற் கட்சி 191 இடங்களையும் லிபரல் கட்சி 151 இடங்களையும் கைப்பற்றின. கன்சர்வேடிங் கட்சியின்தலைவர் பால்ட்வின் (Baldwin) பிரதமராகப் பதவியேற்றார். சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் அவரது அரசாங்கம் தோல்வியடைந்தது. அவர் இராஜினாமா செய்தாரேயொழியப் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சு செய்யவில்லை. லிபரல் கட்சியின் ஆதரவுடன் தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.\nபாராளுமன்றத்தைக் கலைப்பது என்ற முன் முடிவுடனேயே ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக மற்றைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் என்பது ஒரு காரணம். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது தலைமை வகித்தவர் சீ.பீ.டிசில்வா. அவர் பிரதமராக ஆவதற்கு பலர் ஆதரவுகொடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் “சாதியில் குறைந்தவரான” அவர் பிரதமராக ஆவதை உயர் சாதிக்காரரான சேர் ஒலிவர் குணதிலக விரும்பியிருக்கமாட்டார் என்பது மற்றைய காரணம். இந்த காரணம் பரவலாக அப்போது பேசப்பட்டது. ஆராயப்பட்டது, உணரப்பட்டது.\n1956 தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் சீ.பீ.டிசில்வா. 1960 ஜூலை தேர்தலில் சீ.பீ.டிசில்வா தான் பிரதமராகக் கூடிய வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு சிறிமா பண்டாரநாயக்கவை பிரதமராக ஆக்குவதில் முன்னின்றார். அவரின் அந்த விட்டுக்கொடுப்பால் தான் உலகின் முதலாவது பெண் பிரதமர் இலங்கையில் உருவான வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது. சீ.பீ.டிசில்வா “சலாகம” என்கிற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரை பிரதமாராக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார்.\nசிறிமாவின் ஆட்சியில் ஊடகங்கள் மீதான அடக்குறையை எதிர்த்து சிறிமாவை ஆட்சியில் அமர்த்த பிரதான பாத்திரம் வகித்த சீ.பீ.டி.சில்வா அதிருப்தியுற்று அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவருக்கு கட்சியில் இருந்த அநீதியின் காரணமாக அவர் அமைச்சுப் பதவி, சபைத் தலைவர் போன்ற பதவிகளையும் கட்சியின் உப தலைவர் பதவியையும், கட்சியையும் விட்டு விலகி ஸ்ரீ லங்கா சுந்திர சோசலிசக் கட்சி என்கிற ஒரு கட்சியையும் ஆர்ம்பித்தார். பின்னர் ஐ.தே.க வில் இணைந்து கொண்டதுடன் 1965இல் அமைக்கப்பட்ட ஐ.தே.க ஆட்சியிலும் சபைத்தலைவராக தெரிவானார்.\nஅடுத்த பாராளுமன்றத் தேர்தல் 1960 ஜூலை 20ந் திகதி நடைபெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் இத் தேர்தலுக்கு முகங்கொடுத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 ஆசனங்களும் தமிழர���ுக் கட்சிக்கு 16 ஆசனங்களும் கிடைத்தன. நியமன உறுப்பினர்கள் ஆறு பேரையும் சேர்த்து ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக பிரதமராகப் பொறுப் பேற்றார். அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் செனற் சபை உறுப்பினராக நியமனம் பெற்றே அரசாங்கத்துக்குள் கொண்டுவரப்பட்டார். இன்னொரு வகையில் கூறப்போனால் உலகின் முதலாவது பெண் பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமரானவர் அல்ல. பிரதமர் பதவி மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய இரண்டு அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.\nசிறிமாவின் ஆட்சி ஒன்றரை வருடத்திலேயே இராணுவ சதிப்புரட்சியை எதிர்கொண்டது. அது வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த உட் சதியிலிருந்து அவரால் அடுத்த இரண்டு வருடங்களில் மீள முடியவில்லை.\nலேக் ஹவுஸ் நிறுவனத்தை அரச உடமையாக்கும் முடிவு தனது ஆட்சிக்கே முடிவைத் தேடித்தரும் என்று சிறிமா அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. ஐ.தே.க வுக்கு ஆதரவாகவும் சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருவதாக கருதியது சிறிமா அரசாங்கம். ஐ.தே.கவுக்கும் லேக்ஹவுசுக்கும் இடையில் இருந்த குடும்ப உறவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த தீர்மானத்துக்கு உடனடிக் காரணமாக இருந்தது ஒப்சர்வர் பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரம். சமசமாஜ கட்சி அப்போது சுதந்திரக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அது. அது பற்றிய கேலிச்சித்திரத்தில் என்.எம்.பெரேராவால் பிரதமர் சிறிமா கர்ப்பிணியாக ஆக்கப்பட்டிருப்பதாக அந்தக் கேலிச்சித்திரம் அமைத்திருந்தது. இந்த கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\n1964 நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று சபை கூடியபோது, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினது சிம்மாசன உரை ஆளுனரால் வாசிக்கப்பட்டது. அதன் மீதான விவாதம், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று நடைபெற்றது. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து பலர் உரையாற்றினார்கள். வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஆளும் கட்சியிலிருந்து சீ.பீ.டி சில்வா தலைமையிலான 14 உறுப்பினர்கள் கட்சித் தாவி சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததால் 1 வாக்கு வித்தி��ாசத்தால், அரசாங்கம் தோல்வியடைந்தது.\nசாதி காரணமாக கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டிருந்த சீ.பீ.டீ. சில்வா அன்றைய தினம் அவர் உரையாற்றும் போது. “முதுகில் குத்தி விட்டார்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். சுதந்திரக் கட்சியில் இருந்து அவருடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் அவரது சாதியைச் சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும். இதன் போது குடும்ப உறவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பது பற்றி திவிய்ன (14.01.2014) பத்திரிகையில் அனுர யசமின் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.\nஇந்த வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராகத் தான் வாக்களித்தது. நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேராவும் லங்கா சமசமாஜக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான பேர்னாட் சொய்சாவும் வெளிநாடு சென்றிருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறிப் புரட்சிகரப் பிரிவாகச் செயற்பட்ட எட்மன்ட் சமரக்கொடியும் மெரில் பெர்னாண்டோவும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். இதன் விளைவாக அந்த அரசாங்கமும் பதவி விலக நேர்ந்தது.\nசபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக 74வாக்குகளும் ஆதரவாக 73 வாக்குகளுள் கிடைத்தன. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான்.\nவாக்களிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னர் வரை ஆட்சியைக் கவிழ்த்தி விட வேண்டாம் என்று கண்ணீர் மல்க பல உறுப்பினர்களை மன்றாடியவர் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோ. இப்படி செய்துவிட்டால் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போய் விடும் எனவே தோற்கடித்து விடாதீர்கள் என்று கெஞ்சியவர் அவர். இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கியவர் அவர். மலையகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி; குடியேற்றப்பட்டவர்களின் வாக்கிலேயே பாரளுமன்றம் சென்றவர் அவர்.\nஅரசாங்கமொன்று பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால் தாமாக பதவிவிலகுவது, அல்லது பெரும்பான்மையைக் கொண்ட எதிர்த்தரப்பு வாக்கெடுப்பு நடத்தி தோற்கடிப்பது என்கிற பாராளுமன்ற ஜன���ாயக மரபு கடந்த காலங்களில் கட்டிக்காக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம் பல சதிகளையும், சூழ்ச்சிகளையும் சேர்த்துக்கொண்டு தான் தனது அரசியல் பயணத்தை நிகழ்த்தி வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் அந்த மரபை மதித்து வந்திருக்கிறார்கள். இன்றைய நிலைமையோடு அவற்றை ஒப்பீடு செய்வது தவிர்க்க இயலாது இருக்கிறது.\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\nயாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்\n1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Missing_13.html", "date_download": "2020-04-03T04:20:57Z", "digest": "sha1:V7ES3OGKFKMW5AKWBX3T5SDXBB6QG4XE", "length": 15312, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "ஆணைக்குழு வேண்டாம்:திருமலையில் முற்றுகை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆணைக்குழு வேண்டாம்:திருமலையில் முற்றுகை\nடாம்போ June 13, 2018 இலங்கை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லையென தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள், தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇறுதிக்கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்ட நிலையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வருடங்களை கடந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் ஊடகங்களுடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவினரகளின் கருத்துக்களை மாவட்ட ரீதியில் பதிவு செய்து வருகின்றனர்.\nமன்னார், முல்லைத்தீவு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.\nகுறித்த குழுவினர் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வினை திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் பங்கேற்றிருந்தனர்\nஇதன் போது அமர்விற்கு சமுகமளிப்பதற்காக வருகை தந்திருந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை மண்டபத்தினுள் அனுமதிக்காது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்டப வாயிலை இடைமறித்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇந்நிலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மிராட் ரகீம், ஜெயதீபா புண்ணிய மூர்த்தி, வேந்தன் கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடினார்கள்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். எமது ஆணைக்குழு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுவது நியாயமானது.\nஇதற்கு நீங்கள் கடந்த வந்த வரலாறு காரணமாகிறது.எனவே இந்த சந்தேகங்களை கேட்டு அதற்கான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவே இன்றைய சந்திப்பை நாம் ஏற்பாடு செய்கின்றோம் உங்களுக்கு நாம் உதவுவதற்காக உங்களின் கருத்துக்கள் பல எமக்குத் தேவைப்படுகிறது.எனவே அந்த பெறுமதியான கருத்துக்களை தாங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார்..\nஇந்நிலையில் தமக்கு குறித்த ஆணை���்குழுவின்மீது நம்பிக்கை இல்லை எனவும் தமக்கான நீதி, விசாரணையின் மூலம் கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செபஸ்ரியன் தேவி - திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம் வர்கள் வலியுறுத்தினார்கள்.\nஅத்துடன் பல ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தாம் வாக்குமூலம் வழங்கிய போதிலும் தமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உயிருடன் இருக்கும் தமது உறவுகளை அரசாங்கம் விடுவிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஎனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் வாசலில் ஆர்ப்பாட்டத்தை தொடர மண்டபத்தில் உள்ளோருடனான சந்திப்பு இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.\nகலந்துரையாடலின்போது திருமலை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளிடம் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்தி��� மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/236746?ref=archive-feed", "date_download": "2020-04-03T04:10:55Z", "digest": "sha1:5SY7BUGCQVIAEA44ILNYDOYT4OSU7KI4", "length": 7900, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தடைசெய்யப்பட்ட கடற்தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதடைசெய்யப்பட்ட கடற்தொழிலை முற்றாக நிறுத்த வேண்டும்\nஎல்லை தாண்டியதும், தடைசெய்யப்பட்டதும், அத்துமீறியதும், உபகரணங்களை கொண்டதுமான கடற்தொழிலை நாங்கள் முற்றாக நிறுத்தவேண்டிய தேவை இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,\nஇது இன்றைய சந்ததியினருக்கும் மட்டுமல்ல. நாளைய எமது சந்ததியினருக்கான இன்று எமது கட்டாய பொறுப்பாகும்.\nஇன்று கூட மேற்படி சட்டவிரோத முறையிலான கடற்தொழில் காரணமாக எமது கடல்வளம் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/11/24200702/1059134/kathakelu-kathakelu.vpf", "date_download": "2020-04-03T04:24:47Z", "digest": "sha1:3CCJAYBVEV4MYFD45IKE745RSSM5ESEN", "length": 6004, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/11/2019) கதை கேளு கதை கேளு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/11/2019) கதை கேளு கதை கேளு\n(24/11/2019) கதை கேளு கதை கேளு\n(24/11/2019) கதை கேளு கதை கேளு\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\nபசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்\nகொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...\n(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகி�� ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7743", "date_download": "2020-04-03T05:35:36Z", "digest": "sha1:DP32KHSEQIWKRWP7KAXRAMWPM3UBEQ3B", "length": 13048, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு | There is a connection between happiness and food - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nஉணவுக்கும் மனநல ஆரோக்கியத்துக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை மனச்சோர்விலும் வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் தாக்கத்திலும் உதாரணமாகக் கொண்டு உறுதிப்படுத்த முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா. ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவர் தன் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.\nமூளையில் சுரக்கும் செரோடோனின்(Serotonin) அளவு குறைவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். வாழைப்பழங்களில் Tryptophan என்கிற அமினோ அமிலம் நிறைவாக உள்ளது. இதுவே செரோடோனின் என்கிற மோனோ அமைன் நரம்பியல் கடத்தியாக (Monoamine neurotransmitter) மாற்றப்படுகிறது. இந்த செரோடோனின் நமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.\nமீன் எண்ணெயில் Omega-3 polyunsaturated fatty acids (PUFA) இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலமானது மனச்சோர்வினை எதிர்த்துப் போராடும் விளைவுகளைத் தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு உண்பவர்கள் இந்த கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள Algae plant oil-ஐப் பயன்படுத்தலாம். இது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.\nகார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிட்ட குறிப்பிட்ட சில ��ணி நேரங்களுக்கு முழுமையான ஆற்றலைப் பெற்றதுபோல நீங்கள் உணரலாம். அதுபோல உங்களுடைய மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கையாளுவதற்கு மெக்னீசியம் தேவைப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் குடலுக்குள் இருக்கும் காரவகை(Alkaline) உணவு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த குடல் ஆரோக்கியம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nஇந்திய ஜின்ஸெங் அல்லது குளிர்கால செர்ரி என்று அழைக்கப்படுகிற அஸ்வகந்தா(Ashwagandha), பிராமி(Brahmi) ஆகியவை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அஸ்வகந்தா மற்றும் பிராமி போன்றவற்றை கொழுப்புச் சத்துள்ள பொருட்களான பால், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடலாம். Lactose intolerance பிரச்னை இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அஸ்வகந்தாவின் வேர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுவதோடு, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை உயர்த்துவதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nபூசணி விதைகள், முந்திரி, வேர்க்கடலை போன்ற பிற கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் சத்து நிறைவாக உள்ளது. இச்சத்து தசைகள் தளர்வடைய உதவுவதோடு மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலமாக மனநல ஆரோக்கியம் மேம்படுகிறது.\nமனச்சோர்வுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கலாம். தைராய்டு பிரச்னை உடையவர்களுக்கும் மனச்சோர்வு ஏற்படலாம். இதுபோன்று மனச்சோர்வுக்கான காரணங்கள் வேறுபடலாம். எனவே, அதற்குரிய காரணங்களை அறிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்கலாம். பால் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு இருக்கும் அயோடின் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை வெல்ல உதவுகிறது. மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதார பயிற்சியாளருமான Tapasys Mundhra.\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nமூளையின�� திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவலிப்பு நோயை வெல்ல முடியும்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nநெஞ்சமுண்டு... நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/article/a-short-story-and-rajinis-politics", "date_download": "2020-04-03T03:19:52Z", "digest": "sha1:UMDG5WHOOJJP2N35BFC5YTK6LPRWQMG7", "length": 7384, "nlines": 59, "source_domain": "www.kathirolinews.com", "title": "ஒரு குட்டி கதையும்.. ரஜினி அரசியலும்..! - KOLNews", "raw_content": "\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n - விரக்தியில் 80,000 லிட்டர் பாலை சாக்கடையில் கொட்டிய சோகம்..\nவலிமை தரும் 'வெள்ளரி' கூட்டு..\nஒரு குட்டி கதையும்.. ரஜினி அரசியலும்..\nஒரு ஊரில், வேலை இன்றி சுற்றித்திரிந்த குடும்பஸ்தன் ஒருவனை, எப்படியோ ஒரு இன்டெர்வியூவுக்கு அழைத்துவிட்டார்கள். அதுவும் காவல் துறையில் .\nஅதில் கலந்து கொண்ட மூன்று பேரிடம் பொது அறிவை சோதிக்கும் வண்ணம், ஒரே ஒரு கேள்வி தனித்தனியாக கேட்கப்பட்டது.\n\", என்பது தான் அந்தக் கேள்வி.\nயூதர்கள் என்று ஒருவன் சொன்னான்.\nரோமானியர்கள் என்று சொன்னான் இன்னொருவன்.\nஅதே கேள்வியை நம்ம ஆளிடம் கேட்டபோது , 'எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. யோசித்து சொல்கிறேன்..' என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்..\nவீட்டுக்கு வந்து அவனிடம், அவன் மனைவி, 'இன்டர்வியூவுக்கு போனீர்களே என்ன ஆச்சு..', என கேட்க அதற்கு அந்த அறிவார்ந்த கணவன், \"கிட்டத்தட்ட வேலை கிடைத்து விட்ட மாதிரிதான்.. இப்போது என்னை ஒரு கொலை கேஸை துப்பறிய சொல்லியிருக்கிறார்கள்\", என்றானாம்.\nஇதே போல தான், அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்காத ரஜினி, தற்போதைய அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை விமர்சிப்பதும், தமிழகத்தில் உள்ள 236 தொகுதியையும் வென்று விட்டதாகவே கற்பனை செய்து கொண்டு.. அடடா ..கட்சி காரர்கள் ஆட்சியில் மூக்கை நுழைத்தால் நிர்வாகம் கெட்டுவிடுமே.. என்று நெஞ்சுருகி ரசிகர்களிடம் பேசுவதும், விவாதிப்பதும், இன்டெர்வியூவுக்கு சென்று திருப்பியவன், மனைவியிடம் சொல்லும் பதில் போலவே 'கொஞ்சம் ஓவராக' இருக்கிறது.\nமுதலில் கட்சியை ஆரம்பிங்க ரஜினி சார்.\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n - விரக்தியில் 80,000 லிட்டர் பாலை சாக்கடையில் கொட்டிய சோகம்..\nவலிமை தரும் 'வெள்ளரி' கூட்டு..\n​ சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\n​எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n​ கொரோனாவாவது ..கிரணாவாவது .. - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2019/07/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-04-03T05:19:36Z", "digest": "sha1:SCRB2Q2UNCT6OQDLTXGSVYCQ5UU2EDE3", "length": 8866, "nlines": 148, "source_domain": "indianvasthu.com", "title": "வாஸ்து - வளமுடன் வாழ... - வாகனம் நிறுத்தும் இடத்தை எப்படி அமைப்பது?", "raw_content": "\nHome வாஸ்து வாகனம் நிறுத்தும் இடத்தை எப்படி அமைப்பது\nவாகனம் நிறுத்தும் இடத்தை எப்படி அமைப்பது\nநம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக��கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.\nஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது. ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.\nஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது. ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம்.\nஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது. ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.\nஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) – மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.\nPrevious articleவாஸ்து படி வீட்டில் என்னென்ன மரங்கள் வளர்க்கலாம்\nNext articleசெப்டிக் டாங் அமைக்கும் விதம்.\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகால் ஆணி – யானைக்கால் வியாதி குணமாக\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nவானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.\nஅறையின் நீள – அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை – 1\nஅஸ்ட திக்குகள் எட்டு – எட்டு திக்கு பாலகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/93069/vada-pav-in-tamil", "date_download": "2020-04-03T04:17:45Z", "digest": "sha1:ABHCAPUMXGL6OISBEEIIYU7D7QKXJBZJ", "length": 10483, "nlines": 234, "source_domain": "www.betterbutter.in", "title": "Vada Pav recipe by Saivardhini Badrinarayanan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nசோடா உப்பு 1 சிட்டிகை\nமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி\nஇஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி\nஅரிசி மாவு 1/4 கப்\nகடலை மாவு 1/2 கப்\nமுதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைக்கவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோடா உப்பு, உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.\nபின் வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.\nபின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடுகு, ஜீரகம், பச்சைமிளகாய், இஞ்சி துருவல், கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின் அதில் மசித்த உருளைக்கிழங்கை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொத்துமல்லி இலை தூவி கலந்து வைக்கவும்.\nபின் ஆறிய வுடன் சிறிய உருண்டைகளாக பிடித்து லேசாக அழுத்தி தட்டில் வைக்கவும்.\nபின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடலை மாவு கலவையில் கிழங்கு போண்டாவை முக்கி எண்ணெய்யில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nபின் ஒரு தவாவில் வெண்ணெய் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பாவ் பன் இரண்டாக வெட்டி தலை கீழாக வைத்து டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்.\nபின் பாவ் பன் நடுவில் பொறித்த வடை வைத்து மடித்து பொறித்த பச்சைமிளகாய் வுடன் பருகினால் அருமையாக இருக்கும்.\nவிருப்பப்பட்டால் ஸ்வீட் சட்னி, பச்சை சட்னி தேய்த்து கொடுக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் வட பாவ் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/11/30/197861/", "date_download": "2020-04-03T04:40:25Z", "digest": "sha1:RYBHR4DNHSKY23GC3H2DUX2F6FX3UZSH", "length": 9349, "nlines": 125, "source_domain": "www.itnnews.lk", "title": "பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு.. - ITN News", "raw_content": "\nபொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..\nதெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன 0 24.அக்\nமுன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில் 0 27.பிப்\nமுதலீட்டாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயார்-பிரதமர் 0 20.மார்ச்\nபொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வரிகளை ரத்துச்செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரிகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கமைய பொருட்கள் மற்றும் சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த தேசிய கட்டிட வரி, வர்த்தக சேவை கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி, பங்கு சந்தையூடாக அறவிடப்படும் வரி, உழைப்பின் போது அறவிடப்படும் வருமான வரி, உழைப்பின் போது செலுத்தப்படும் வருமான வரி, வட்டி அடிப்படையில் அறவிடப்படும் வைப்பு வரி மற்றும் கடன் சேவைக்கான வரியும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை வருமானம் நிமித்தம் அறவிடப்பட்டு வந்த ஒரு மில்லியன் ரூபாவுக்கான வெட் வரி 25 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானமும் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நிர்மாணத்துறைக்கென அறவிடப்பட்ட 28 வீத வருமான வரி 14 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைத்தொடர்பு வரி 25 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் நிதி மீதான வருமான வரியும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பு வீட்டுத்தொகுதி தொடர்பிலும் அறவிடப்பட்ட வெட் வரியும் நாளை முதல் நீக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குசந்தைக்கு பூட்டு\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டம்\nசர்வதேச பொருளாதார வளர்��்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_365.html", "date_download": "2020-04-03T05:59:28Z", "digest": "sha1:V7LSK4XEHM6QBTC4CFCAMMLFCK5RQIXR", "length": 7867, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு விக்னேஸ்வரன் விஜயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு விக்னேஸ்வரன் விஜயம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு விக்னேஸ்வரன் விஜயம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் விஜயம் செய்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு சென்ற அவரை அங்கு கடமையாற்றும் பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ் வரவேற்றார்.\nஇதன் போது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் அவரது பதவியை இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை ஏன் என வினவியதுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனம் சம்மந்தமான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்பட்டமையால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் இன்னும் வருகை தராமை வேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.\nஇதன் போது தமிழ் மக்gகள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகடந்த காலத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப்போரா��்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசிடமும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொடர் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/143993-game-changers-techies-series", "date_download": "2020-04-03T05:42:42Z", "digest": "sha1:CDYUM5F4JK4IYG6HI24BRHOZNQAA5HTA", "length": 7424, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 September 2018 - கேம் சேஞ்சர்ஸ் - 3 | Game changers - techies Series - Ananda Vikatan", "raw_content": "\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்ச��்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nகேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nகேம் சேஞ்சர்ஸ் - Bigbasket\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகேம் சேஞ்சர்ஸ் - 9\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/horoscope", "date_download": "2020-04-03T05:42:54Z", "digest": "sha1:GDN6LSFRTPWISISOGT7O5T4W5W3ZH4WE", "length": 4356, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "ராசிபலன்", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் மார்ச் 24 முதல் 29 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் - மார்ச் 17 முதல் 22 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards\nநட்சத்திரப் பலன்கள்... மார்ச் 13 முதல் 19 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன்... மார்ச் 10 முதல் 15 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 9 முதல் 15 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன்... மார்ச் 3 முதல் 8 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 2 முதல் 8 வரை\nநட்சத்திரப் பலன்கள்... பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2020-04-03T05:21:45Z", "digest": "sha1:DDMHFOZYWC5PCKGXI34467ZJJAHQVVQI", "length": 34201, "nlines": 470, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: இவங்கள தெரியுதா?", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nநமக்கு எப்பவுமே கொஞ்சம் ஞாபகமறதி அதிகம்ங்க\nஇவங்களெல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்காஆமாங்க.ஒரு காலத்துல பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டவங்க இவங்கஆமாங்க.ஒரு காலத்துல பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டவங்க இவங்க\nஒரு கிலோ தங்கமாம்-ஒரு வேலை சைக்கிள் கடையில் வேலை பாத்திருப்பாரோஅதே ஞாபகத்துல சைக்கிள் செயின தங்கத்துல செஞ்சு மாட்டிக்கிட்டாருன்னு நினைக்கிறேன்.\nஅந்த போலிஸ் உனக்கு எத்தனாவது\nடொன்ட டொன்ட டொன்ட டொயின்.\nஒரு ஊரே செத்துக்கிட்டு இருக்க காரணமானவர கா���ந்து பண்ணி அனுபிருக்காங்கையாஆனா இப்ப அவங்க இந்த மூணு பேர தூக்குல போட சொல்லி உண்ணாவிரதம் இருக்கராங்கலாம்.அடங்க\nசந்தானம் மணக்குது,தந்தமெல்லாம் ஜொலிக்குது,மரணமோ மர்மமா இருக்குது\nஅண்ணாச்சி-அக்காச்சி உங்க கதை என்னாச்சி\nஎப்படிங்க இவ்ளோ பற்றிய வீடு கட்டுநிங்க\nஅதோ அங்கே ஒரு பாலம் தெரியுதுதா\nமங்களம் உண்டாகட்டும்'ங்கரத தப்பாபுரிஞ்சுகிட்டு அதை செஞ்சுட்டு இப்ப மலைஏறிட்டார்\nஎனக்கு இன்னொரு சந்தேகம்.இந்த மறந்து போனவங்க லிஸ்ட்ல கூடிய சீக்கிரம் இவங்களும் வந்துடுவாங்களோ\nஇவங்க சிரிக்கறத பாத்தா அப்படிதான் தெரியுது.\nLabels: அரசியல், செய்திகள், புகைப்படம், மறதி\nகோகுல் முன்னாடி உள்ளவங்களிலை பாதிப்பேரை மறந்ததுபோல கடைசியாக உள்ள மூவரையும் சீக்கிரமே மறந்திடுவம். அப்புறம் அவங்க சுருட்டிய பணத்தில் ஜாலியாக வாழுவாங்கள்\nவாசகங்கள் இப்போதான் ஞாபகமே வருது...\nகாலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்சய்யா...\nநண்பரே நல்லதொரு ஞாபகப்பதிவு உண்மையிலேயே மறந்துபோச்சு..\nஅதுவும் கடைசி போட்டோ கூடிய சீக்கிரம் மறந்துடும்\n\"கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினான் அதுக்குன்னு அவர திருடன் அப்படின்னு சொல்வீங்களா \"மேலேயுள்ள படங்களில் உள்ள ஒருவர் சொன்னது அதனால் அவர மறக்க முடியாது .\nசிலர் நினைவுக்கு வராங்க ,சிலர் பேர் தெரியல .\nகலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள..அதுவும் Final டச் சூப்பரு நன்றி..\nபாலம் வீடான அரசியல் காமெடி கலக்கல் கோகுல்.. ஹா ஹா சூப்பர்...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமறதி வெள்ளத்தில் மாயமாகிவிடும் ..\nநல்லா தொகுத்து தந்திருக்கீங்க .அசத்துங்க\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nவரலாறு முக்கியம் என்பதனை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.\nஅதை நினைவுபடுத்துவது எங்கள் கடமை\"\nஎன்ற கீற்று இனைய தளத்தின் மோட்டோ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை\nஞாபகசக்தி உமக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல\nயப்பா இந்த படங்களை ”மனிதனில் இத்தனை நிறம் படத்தின் பெணருக்கு கொடுக்கலாமே...\nஇணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்\nநாம் வறலாறை மறக்க கூடாது\nவறலாறு ரொம்ப முக்கியம் பாஸ்\nஹா.ஹா.ஹா.ஹா.கலக்கல் தொகுப்பு பாஸ் அதிலும் கடைசிப்படம் இவங்களும் வந்துடுவாங்களோ\nதம்புரி இது எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம் சும்மா சும்மா நோண்டக்கூடாது அப்பறம் பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஜாக்கிரதை..\nகோகுல், உங்கள் வசனங்களை விட படங்கள் நிறைய சேதி சொல்லுது. ஆனால் நமக்கு மறதி நிச்சயம் நிறையவே இருக்கிறது.\nசிலர் பலருக்கு தீனி போட்டார்கள் காலம் பலரை பதிவு செய்தாலும் மறந்துதான் போகின்றேம் பாவம் நம்ம ஹீரோ சன்சய்தத் \nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇவங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு...\nஅதையெல்லாம் அப்ப்பப் மறநதிடனும் பாஸு....\nMANO நாஞ்சில் மனோ said...\nஏதோ நினைவுகள் மலருதே மனதிலே, நாசமாபோச்சு போங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\nகடைசியில அது என்னய்யா சிரிப்பு அவ்வ்வ்வ் சீக்கிரம் வெளியே வந்துருவாயிங்களோ...\nமறதி கொஞ்சம் அதிகம்தான் ....\nகடைசி விஷயம் நடக்கும்னு நினைக்கிறன்\nசிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்\nசக்தி கல்வி மையம் said...\nசில படங்கள் open ஆகவில்லை நண்பா... படங்கள் சரியா இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்... இல்லையென்றால் பிரச்சனை என் கணினியில் இருக்க வேண்டும்...\nவரலாறு முக்கியம் அமைச்சரே.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் பாஸ்..\nஎன்னா சார் சந்தானம் மணக்குராறா\nஎதோ போங்க உண்மைலேயே அதுல இருக்குற பல பேர மறந்துடேங்க தலிவா....\nஇவங்கள எல்லாம் நினைவில் வச்சுக்காம இருப்பதே நல்லது இல்லியா\nதம்பி கோகுல்...கே.வி. தங்கபாலு அண்ணன் படம் காணுமே\nஆனா,கடசி போட்டோவுல இருக்குறவங்கள மறந்தாலும் மஞ்சத் துண்டு ஆசாமிய மட்டும் என்னோட புள்ளைங்க,பேரப் புள்ளைங்களுக்குக் கூட சொல்லிக் குடுப்பாங்க\nகாலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்நன்றி கலக்கல் பதிவிர்க்கு\nநம்ம ஞாபக மறதிதான அவங்களுக்கு பிளஸ் பாயிண்ட்...இதுக்குத்தான கோர்ட்'ல இழு இழுனு இழுக்குறாயங்க...\nகோகுல், முன்னாடி உள்ளவங்களிலை பாதிப்பேரை மறந்ததுபோல கடைசியாக உள்ள மூவரையும் சீக்கிரமே மறந்திடுவம். அப்புறம் அவங்க சுருட்டிய பணத்தில் ஜாலியாக வாழுவாங்கள்\nவாசகங்கள் இப்போதான் ஞாபகமே வருது...\nகாலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்சய்யா...\nநண்பரே நல்லதொரு ஞாபகப்பதிவு உண்மையிலேயே மறந்துபோச்சு..\nஅதுவும் கடைசி போட்டோ கூடிய சீக்கிரம் மறந்துடும்\n\"கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினான் அதுக்குன்னு அவர திருடன் அப்படின்னு சொல்வீங்களா \"மேலேயுள்ள படங்களில் உள்ள ஒருவர் சொன்னது அதனால் அவர மறக்க முடியாது .\nசிலர் நினைவுக்கு வரா���்க ,சிலர் பேர் தெரியல .\nஅவ்வளவுதான் நம்ம ஞாபக சக்தி\nகலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள..அதுவும் Final டச் சூப்பரு நன்றி..\nபாலம் வீடான அரசியல் காமெடி கலக்கல் கோகுல்.. ஹா ஹா சூப்பர்...\nமறதி வெள்ளத்தில் மாயமாகிவிடும் ..\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nவரலாறு முக்கியம் என்பதனை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.\nஆமாங்க வரலாறு ரொம்ப முக்கியம்,மறந்துடாதிங்க\nஅதை நினைவுபடுத்துவது எங்கள் கடமை\"\nஎன்ற கீற்று இனைய தளத்தின் மோட்டோ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை\nஞாபகசக்தி உமக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல\nயப்பா இந்த படங்களை ”மனிதனில் இத்தனை நிறம் படத்தின் பெணருக்கு கொடுக்கலாமே...\nநாம் வறலாறை மறக்க கூடாது\nவறலாறு ரொம்ப முக்கியம் பாஸ்\nஹா.ஹா.ஹா.ஹா.கலக்கல் தொகுப்பு பாஸ் அதிலும் கடைசிப்படம் இவங்களும் வந்துடுவாங்களோ\nஆமாம் பாஸ்.விரைவில் வந்துடுவாங்கன்னு பட்சி சொல்லுது\nதம்புரி இது எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம் சும்மா சும்மா நோண்டக்கூடாது அப்பறம் பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஜாக்கிரதை..\nMANO நாஞ்சில் மனோ said...\nகடைசியில அது என்னய்யா சிரிப்பு அவ்வ்வ்வ் சீக்கிரம் வெளியே வந்துருவாயிங்களோ...\nமறதி கொஞ்சம் அதிகம்தான் ....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகடைசி விஷயம் நடக்கும்னு நினைக்கிறன்\n* வேடந்தாங்கல் - கருன் *\nசில படங்கள் open ஆகவில்லை நண்பா... படங்கள் சரியா இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்... இல்லையென்றால் பிரச்சனை என் கணினியில் இருக்க வேண்டும்...\nஎனக்கு எல்லா படங்களும் தெரிகிறது நண்பா\nவரலாறு முக்கியம் அமைச்சரே.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் பாஸ்..\nஎன்னா சார் சந்தானம் மணக்குராறா\nஎதோ போங்க உண்மைலேயே அதுல இருக்குற பல பேர மறந்துடேங்க தலிவா....\nசந்தானம் மனக்குராறு.ஆனா வடிவேலு எப்பவோ,,,,,,,,,,,\nஇவங்கள எல்லாம் நினைவில் வச்சுக்காம இருப்பதே நல்லது இல்லியா\nதம்பி கோகுல்...கே.வி. தங்கபாலு அண்ணன் படம் காணுமே\nஅவர் பண்ண சேவைக்கு அவர என்னால மறக்க முடியியல அண்ணே\nபுலவர் சா இராமாநுசம் said...\nகடைசியில் பேர் போடலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன்\nஆனா,கடசி போட்டோவுல இருக்குறவங்கள மறந்தாலும் மஞ்சத் துண்டு ஆசாமிய மட்டும் என்னோட புள்ளைங்க,பேரப் புள்ளைங்களுக்குக் கூட சொல்லிக் குடுப்பாங்க\nகாலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்நன்றி கலக்கல் பதிவிர்க்கு\nநம்ம ஞாபக மறதிதான அவங்களுக்கு பிளஸ் பாயிண்ட்...இதுக்குத்தான கோர்ட்'ல இழு இழுனு இழுக்குறாயங்க...\nபிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) said...\n//நமக்கு எப்பவுமே கொஞ்சம் ஞாபகமறதி அதிகம்ங்க\nஅத நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுகொள்ளோணுமாக்கும்..க்கும்..க்கும்....:))\nபிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) said...\nஎனக்கு இதில உள்ள எல்லோருமே நன்கு தெரிந்தவர்கள்:)) ஒருவரை மட்டும்தேன்ன்ன்ன்ன் தெரியாது.. பெரீஈஈஈஈஈஈய மீசையோட இருப்பாரெ அவரைத்தான்:)))....\nதேடித்தேடி எடுத்துப் போட்டிருக்கிறீங்க.... பாராட்டப்பட வேண்டியவர்..உங்களைச் சொன்னேன்.\nவாழ்த்துக்கள்.. கூகிள்... சே..சே.. என்ன இது.. கோகுல்:)).\nஎல்லோரையும் தெரியாது, பரவாயில்லை ஒரு ஞாபகத்திற்கு பட்டியல் போட்டிருக்கிறீர்கள்.தொடரட்டும் பணி. பாராட்டுகள்.\nஅடடே இவங்களா அவங்க ......\nசகோ நல்ல வற.தொடரட்டும் பணி..........\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஹெட் லைட்டால் வரும் இருட்டு\nஎரும மாடு கனவுல வந்தா\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (25) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_103571.html", "date_download": "2020-04-03T04:07:28Z", "digest": "sha1:6DTQQZTKLFZ4ZKSGZDEDWBL2QGVBJYCU", "length": 20345, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "டெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு", "raw_content": "\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதி பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதி தமிழகம் - மாநில அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு\nடெல்லியிலிருந்து தூத்துக்குடி திரும்பிய 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரம்\nகொரோனா நோயாளியின் செல்ஃபோனை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் - செவிலியருக்கு வைரஸ் தொற்று பரவியதால் அதிர்ச்சி\nடெல்லியில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் - உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் நடவடிக்கை\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்‍கு எதிராக, தற்போது வழக்‍குப்பதிவு செய்ய முடியாது என, டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.\nடெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும், வழக்‍குப்பதிவு தொடர்பாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்‍க வேண்டும் என்றும், டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்‍கு மீண்டும் விசாரணைக்‍கு வந்தபோது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்‍கு எதிராக, தற்போது வழக்‍குப்பதிவு செய்ய முடியாது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.\nகலவரங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கு பின்னரே வழக்‍குப்பதிவு செய்ய முடியும் என்றும், அரசு தலைமை வழக்‍கறிஞர்​திரு. துஷர் மேத்தா காவல் துறை சார்பில் பதிலளித்தார். பதிலை, பிரமாணப் பத்திரமாக தாக்‍கல் செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇவ்வழக்‍கை விசாரித்த நீதிபதி திரு. முரளிதர், பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி திரு. ஹரிஷங்கர் பிரசாத் அமர்வு இவ்வழக்‍கை விசாரித்தது குறிப்பிடத்தக்‍கது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nதேசிய ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்‍கான முழு கட்டண தொகையை திரும்ப வழங்க முடியாது : விமான நிறுவனங்கள் அறிவிப்பு\nகேரளாவில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் சிறப்பான முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை - உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nரூ.100 கோடி மதிப்பிலான 4 லட்சம் கொரோனா பாதுகாப்பு உடைகள் : இந்தியாவிற்கு நன்கொடை அளிக்‍கும் டிக்‍ டாக்‍ நிறுவனம்\nமக்‍களுக்‍கு சவாலாக இருக்‍கும் கொரோனாவை, அனைவரும் ஒன்றுபட்டு முறியடிக்‍க வேண்டும் - காங்கிரஸ் கட்சியின் இடைக்‍காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதி பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nகொரோனா ஊரடங்கு உத்தரவு நாட்களை பயனுள்ள வகையில் எதிர்கொள்ள \"COVID Soldiers\" போட்டி : ஹரியானா அரசு அறிமுகம்\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் பொதுமக்‍களுக்‍கு வினியோகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகரூரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பு பணிகள் - நோய்த் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர், போலீசார் உள்ளிட்டோருக்கு வழங்க ஏற்பாடு\nகன்னியாகுமரி கடற்கரையில் 144 தடையை மீறும் பொதுமக்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரம்\nடெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி - திருச்சி அருகே கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேற தடை விதிப்பு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ள ....\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக ....\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் ....\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுற ....\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வ ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-139/", "date_download": "2020-04-03T03:41:38Z", "digest": "sha1:36UMDXYPQJK25NV574AEKLMWLSSKZNHX", "length": 12520, "nlines": 184, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 139 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 139 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 139 – திருவிவிலியம்\n நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்\n2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.\n3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.\n என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.\n5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.\n6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.\n7 உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும் உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்\n8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர் பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்\n9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,\n10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.\n11 ‘உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ’ என்று நான் சொன்னாலும்,\n12 இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது; இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.\n13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே\n14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.\n15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் ப+வுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.\n16 உம் கண்கள் கருமுளையி��் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.\n உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம் அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது\n18 அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால், அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன; அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால், நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.\n நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம் இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால், எத்துணை நன்று\n20 ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன் உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்; அவர்கள் தலைதூக்கி உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.\n உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ உம்மை எதிர்க்க எழுவோரை நானும் வெறுக்கின்றேன் அன்றோ\n22 நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்; அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.\n நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.\n24 உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/corona-virus-panic-when-to-close-tasks/c76339-w2906-cid485599-s11039.htm", "date_download": "2020-04-03T05:12:18Z", "digest": "sha1:DFXAOY5QCV6I2GYZPCEF7HYAKXO5R3HI", "length": 4733, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கொரோனா வைரஸ் பீதி… டாஸ்மாக்குகளை மூடுவது எப்போது ?", "raw_content": "\nகொரோனா வைரஸ் பீதி… டாஸ்மாக்குகளை மூடுவது எப்போது \nதமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது டாஸ்மாக்குகள் மூடப்படும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது டாஸ்மாக்குகள் மூடப்படும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. அதே போல மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் திரையரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் பே���ுந்து நிலையங்கள் ஆகிய இடங்களும் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த மஞுவில் ‘சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி ஒரு வாரத்துக்கு இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-03T05:33:27Z", "digest": "sha1:CSARR4EMREIR5Z7YUFNULAIAGPLJEUGS", "length": 85582, "nlines": 1240, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "எம்ஜியார் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று\nமார்ச்.20 முதல் 23 வரை என்ன செய்து கொண்டிருந்தாகள்: கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தெறி. இயக்குநர் அட்லி இயக்கி வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார்[1]. ‘தெறி’ இசை வெளியீட்டு விழா சென்னையில் 20-03-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது[2] என்று விகடன் போன்ற பத்திரிக்கைகள் போற்றித் தள்ளின. இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளைச் சொன்னார். அதில் ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை என்று ஒரு கதையைக் குறிப்பிட்டார். மாவோ சீன தேசத்து தலைவர், ரஷ்ய தலைவர் அல்ல, என்று செய்திகள் வெளியாகின. மா��்ச் 20 முதல் 23 வரை கண்டுகொள்ளாமல், பிறகு காம்ரேடுகள் கொதித்து எழுந்துள்ளார்கள் என்று தெரிகிறது.\nமாவோவை அவமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டு விட்டது (23-03-2016): மதன் என்ற காமரேட் கொத்திது, இவ்வாறு பதிவு செய்துள்ளார், “இதில் வேடிக்கை அல்ல வேதனை என்னவென்றால், விஜய் சொன்ன கதையில் குறிப்பிட்ட மாவோ ரஷ்ய தலைவர் அல்ல, சீனாவின் தலைவர். மாவோ பற்றி விஜய்க்கு தெரியாததைப்போலவே அவரது ரசிகர்களுக்கும் மாவோ யார் என்று தெரியாதது செம பொருத்தம். சீனாவை தவறுதலாக ரஷ்யா என்று குறிப்பிட்டுவிட்டதாக விஜய் பின்னர் விளக்கம் அளித்திருக்கிறார். அது ஒருபக்கம் கிடக்கட்டும், தான் சொன்ன கதையில் மாவோவை அவமானப்படுத்தும் வகையில் அதாவது மக்களின் செல்வாக்கை இழந்தவர் என்பதுபோல் கதைவிட்டிருக்கிறாரே விஜய்[3]. தேர்தல் நேரம் என்பதால் கம்யூனிஸ்ட்டுகள் பிஸி. இல்லை என்றால் செமத்தியாக சிக்கி இருப்பார் விஜய். யுவர் ஹானர்… சேகுவேரா பற்றி சீமான்களும், மாவோ பற்றி விஜய்களும் பேசுவதை உடனடியாய் தடை செய்ய வேண்டும்”, என்று நீதிமன்றத்தில் முறையீடும் செய்துள்ளார்[4]. ஆனால், செய்துள்ள எச்சரிக்கையும் நோக்கத்தக்கது.\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை – நடிகன் சொன்னது[5]: இப்பொழுதெல்லாம் கதை சொல்லும் வியாதி பிடித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா, ரஜினிகாந்த போன்றோர் அதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் ஆசை கொண்ட விஜய், அப்படியே இறங்கி விட்டார் போலும் “ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையில் போகும்போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய போஸ்டர்களை வைத்து விற்பனை செய்வதைப் பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து போஸ்டர்களுமே தன்னுடையதுதான் என்று தெரிந்து கொண்டார். அந்தச் சிறுவனிடம், ‘இனிமேல் என் போஸ்டரை மட்டும் போடாதப்பா.. மத்த தலைவர்களின் போஸ்டர்களையும் போட்டு விற்பனை செய்யுப்பா..’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க போஸ்டரெல்லாம் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம். எனவேதான் சொல்றேன்.. வாழ்க்கைல கர்வப்படவே கூடாது.” என மாவோவை ரஷ்ய தலைவர் என்று கதையில் நடிகர் விஜய் ஒரு கதையைக் குறிப்பிட்டார்.\nரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை – விகடன் சொன்னது[6]: விகடன் நிருபர் மாவோ ஆதரவாளர் போலிருக்கிறது, பொறிந்து தள்ளி விட்டார், “ஆனால் மாவோ உண்மையில் சீனாவின் தலைவர். மாவோ’ எனும் மாசேதுங் நவீன சீனாவை வடிவமைத்ததும், கம்யூனிஸத்தின் கீழ் சீனப் பேரரசை நிறுவியதும் இவரே. சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். தான் சாகின்றவரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கியவர். இப்போதும் உலகம் தழுவிய பொதுவுடமை பேசும் அனைத்து வகையான கம்யூனிஸ்ட்களுக்கும், இப்போது உலகப்பொது உடமை சித்தாந்தங்கள் பேசுகிறவர்கள் மாவோவை பற்றி குறிப்பிடாமல் பேச முடியாது. அந்தளவுக்கு மக்களுக்காக உழைத்த தலைவர்,” என்று புகழ்ந்து தள்ளி விட்டார், ஆனால், 1960-62களில் மாவோ எப்படி இந்திய எல்லைகளை ஆக்கரமித்துக் கொண்டு, படையெடுத்து, இந்தியர்களுக்கு துரோகம் செய்து, ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தார் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை. ஆக, இந்தியாவில் நாட்டுப்பற்றி இப்படித்தான் வேலை செய்யும் போலிருக்கிறது, அதாவது, மாவோவுக்கு வக்காலத்து வாங்கும், இந்திய ஊடகக்காரர்கள்\nதவறான பேச்சுக்கு விஜய் வருத்தம் தெரிவித்தது: விஜய்யின் பேச்சைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் அவரைக் கலாய்த்து வந்தார்கள். விஜய்யின் பேச்சில் இருந்த தவறு குறித்து அவரது நெருங்கிய நபர்கள் விஜய்யிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து அளித்த விளக்கத்தில் “சுட்டிக்காட்டப்பட்ட தவறை விஜய் அறிந்தார். கதை சொல்லும்போது பெயரைத் தவறாக சொன்னதற்காக வருத்தப்பட்டார்[7]. தன் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும்போது, தெரியாமல் நடந்த தவறு அது[8]. மேடையில் பேசும்போது அத்தகைய தவறுகள் வருவதுண்டு என்று அவர் கூறியதுடன், இனி கவனத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்[9]. “ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்….. ஆனா கருத்து சரிதானே- விஜய் வருத்தம்,” என்று தமிழ்.பிளிம்.பீட்டில் நியாயப்படுத்தியதாகவும் செய்தியுள்ளது[10]. அதாவது கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்கிறார் போல- விஜய் வருத்தம்,” என்று தமிழ்.பிளிம்.பீட்டில் நியாயப்படுத்தியதாகவும் செய்தியுள்ளது[10]. அதாவது கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்கிறார் போல சரி, அப்படியென்ன, விஜய் மாவோ பற்றி கூறி விடப்போகிறார்\nநடிகனுக்கு “பொது அறிவு” – ஜெனரல் நாலேட்ஜ் – தேவையா: ஆங்கில நாளிதழ்கள் விஜயின் “பொது அறிவை” வெளுத்து வாங்கி விட்டன[11]. கிண்டலையும் சேர்ந்து அவரது அபாரமான “பொது அறிவை” வெளிப்படுத்தியன[12]. இப்பொழுது எது நாட்டினம், தேசிய இனம் (nation), நாட்டினவாதம், தேசியவாதம் (nationalism), நாட்டின அரசு, தேசிய அரசு (nation-state), நாட்டவன், சுதேசி (native), நாட்டுப்பற்று, தேசப்பற்று, தாயகப்பற்று (patriotism), போன்ற விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டிருப்பதனால், மாவோ எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரே என்று கூட நக்கலடித்தன[13]. இத்தகைய அறிவு ரசிகர்களை பாதித்துள்ளதாகவும் விளக்கியுள்ளன[14]. இது குழப்பமா, அறியாமையா என்றெல்லாம் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. நடிகனுக்கு பொது அறிவு தெரிந்திருக்க வேண்டிய அவசியமா இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்,\nடாக்டர் விஜய் இப்படி உளறலாமா: ஒரு நடிகனுக்கு இதெல்லாம் தேவையா, கூடாதா என்றெல்லாம் கூட வாதம்-விவாதங்கள் செய்ய முடியாது, ஏனெனில், அவர்கள் இப்பொழுது, எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கின்றனர். போதாகுறைக்கு, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் இவர்களுக்கு “டாக்டர்” பட்டம் கொடுத்து, கௌரவித்துத் தூக்கி ஏங்கோ விடுகின்றனர். 27.08.07 அன்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டதால், இப்படி உளறுவது, அப்பட்டத்திற்கே கேவலமாகி விடுகிறது. திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க விஜயை தேர்ந்தெடுத்தது ஏன்: ஒரு நடிகனுக்கு இதெல்லாம் தேவையா, கூடாதா என்றெல்லாம் கூட வாதம்-விவாதங்கள் செய்ய முடியாது, ஏனெனில், அவர்கள் இப்பொழுது, எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கின்றனர். போதாகுறைக்கு, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் இவர்களுக்கு “டாக்டர்” பட்டம் கொடுத்து, கௌரவித்துத் தூக்கி ஏங்கோ விடுகின்றனர். 27.08.07 அன்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டதால், இப்படி உளறுவது, அப்பட்டத்திற்கே கேவலமாகி விடுகிறது. திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க விஜயை தேர்ந்தெடுத்தது ஏன் என்று ஆகஸ்ட் 2007ல் கேட்டபோது, ஏ.சி.சண்முகம் (A.C.Shanmugam), துணைவேந்தர், “நடிப்புத்திறன், உணர்ச்சி வெளிப்பாடு, துறுதுறுப்பு, ஊக்கம், சேவை மனப்பான்மை, சினிமாவில் சமூக அக்கறை ஆகியவற்றை பிரதிபலிப்பதால் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குவது பொருத்தமானது. மேலும், காதலுக்கு மரியாதை படத்தில் காதலை விட பெற்றோர்களே உயர்ந��தவர்கள் என்ற கருத்தை சொன்னதற்காகவும், லவ் டுடே, சிவகாசி போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த ரோல்களுக்காகவும்தான் “, என்றாராம்[15]. இதனால் தான், அவர்கள் அதிகபிரசங்கித் தனமாக பேசவும், கருத்துக் கூறவும் ஆரம்பித்து விடுகிறார்கள். சினிமா மோகம், மயக்கம், போதைகளில் ஆட்கொள்ளப்பட்டுள்ள சிறுவர்-சிறுனியர், மாணவ-மாணவியர், இளைஞர்கள் எல்லோருமே இவர்களை “ரோல்-மாடல்” அல்லது, ஏதோ பின்பற்றப்பட வேண்டியவர் என்பது போல மாயையில் உழல்வதால், இவர்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள் அல்லது உண்மை என்று நம்புவார்கள். இதனால், மற்ற சித்தாந்திகள் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், கம்யூனிஸ்டு காம்ரேடுகள் அரண்டு பொய்ய் விட்டனர் என்று தெரிகிறது.\n[1] தினமணி, மாவோ குறித்த கதை: வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய், By சென்னை, First Published : 23 March 2016 12:23 AM IST\n[3] தமிழ்.டாக்கிஸ், மக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ – விஜய்யின் வேடிக்கை பேச்சுக்கு கண்டனம், By Madhan, Cinema News, 23 March 2016\n[5] விகடன், தெறி பாடல்விழாவில் நடந்த தவறு – வருத்தம் தெரிவித்தார் விஜய், Posted Date : 15:36 (22/03/2016).\n[7] தி.இந்து, ‘தெறி‘ விழா பேச்சில் பிழை: தவறுக்கு வருந்திய விஜய்\n[10] tamil.filmibeat.com, ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்.. ஆனா கருத்து சரிதானே\nகுறிச்சொற்கள்:கம்யூனிஸ்ட், கவர்ச்சிகர அரசியல், காம்ரேட், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா காரணம், சீனா, சைனா, துரோகம், நடிகை, நிர்வாணம், நேரு, மாவோ, விஜய், விஜய் ஆன்டனி\nஇடதுசாரி, எம்ஜியார், கம்யூனிஸம், கொலை, சதி, சீனா, சைனா, மார்க்சிஸம், மாவோ, மாவோயிஸம், விஜய், விஜய் ஆன்டனி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகாங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா\nகாங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அ���ர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\nநக்மா–ஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.\nஇளங்கோவுடன் – முத்தேவியர்- 2015\nகாங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட��சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\nசினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].\nநக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்\nதமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சி–அரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, ���ப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.\n[2] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.\n[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆபாசம், ஊழல், கருணாநிதி, கவர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சினிமா, சூர்யா, சோனியா, ஜோதிகா, தீபா, நக்மா, பெரியார், ரம்யா, ராகுல், ராஜிவ், ரேகா, விஜய்\nஅசிங்கம், அண்ணா, ஆபாசம், இச்சை, உணர்ச்சிகள், ஊடல், எச்சரிக்கை, எம்ஜியார், ஒழுக்கம், கருணாநிதி, குஷ்பு, சூர்யா, ஜெயலலிதா, ஜோதிகா, தீபா, நக்மா, நடிகை, பெரியார், ரேகா, விஜயதாரிணி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nடிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1218174", "date_download": "2020-04-03T04:50:31Z", "digest": "sha1:2NARYZWE5XU6MLBWDHCGCJZWTR3KOK7R", "length": 2588, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டென்மார்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:38, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:10, 17 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ce:Дани; மேலோட்டமான மாற்றங்கள்)\n16:38, 24 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/09/", "date_download": "2020-04-03T03:36:55Z", "digest": "sha1:H3N3SHUYWH5Z3LQRCSCU6QHXNW7DMAOO", "length": 354953, "nlines": 263, "source_domain": "venmurasu.in", "title": "செப்ரெம்பர் | 2019 |", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 16\nபகுதி மூன்று : பலிநீர் – 3\nகோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் பலர் முன்னரே கிளம்பிச்சென்றுவிட்டிருந்தமையால் அவை ஒழிந்து கிடந்தன. பலர் அப்போதுதான் விழித்தெழுந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். இருளுக்குள் அவர்களின் கலைந்த குரல்களின் முழக்கம் எழுந்து சூழ்ந்திருந்தது. விண்ணில் தொலைவில் ஒளிமிக்க சில விண்மீன்கள் மட்டும் துலங்கின. கைப்பிடி அளவிற்கு உப்புப் பரல்களை எடுத்து வீசி எறிந்ததுபோல் என்று தோன்றியது. அவற்றை அடையாளம் காணவோ வடிவு வகுத்துக்கொள்ளவோ கனகரால் இயலவில்லை.\nமுகப்பில் சென்ற காவல்படையினர் சாலையெங்கும் நிறைத்து சென்றுகொண்டிருந்த மக்கள்திரளை அகற்றி வழி உருவாக்கி அவற்றினூடாக அரசியரின் தேர்களை செல்லவைத்தனர். அந்நிரையின் இறுதித் தேர் மிகப் பின்னால் அப்பொழுதும் அஸ்தினபுரியின் கோட்டைக்கு உள்ளே இருந்தது. கனகர் தன் புரவியில் உடல் தளர அமர்ந்து, இடக்கையால் கடிவாளத்தை பற்றிக்கொண்டு துயிலில் எடைகொண்டு கீழ்சரிந்த இமைகளுடன், ஒன்றையொன்று தொட்டுத் தொட்டுச் செல்லும் எண்ணங்களுடன் அமர்ந்திருந்தார். உடலின் அசைவில் அங்கு மீண்டு வந்து, சூழலை உணர்ந்து வியப்புற்று, நீள்மூச்சுடன் விழிசுழற்றி நோக்கி, மீண்டும் எங்கோ அமிழ்ந்து, எங்கோ எழுந்து, நினைவுகளையோ பொருளிலா எண்ணங்களையோ தொட்டு மயங்கிக்கொண்டிருந்த சித்தத்துடன் சென்றுகொண்டிருந்தார்.\nசாலையோரங்களை நிரப்பி சென்றுகொண்டிருந்த அந்த மக்கள்திரள் இருளுக்குள் ஓசைகளாக, நிழலசைவுகளாக, விழிமின்னாக, உலோகங்களின் மிளிர்வாக, விலங்குகளின் செருக்கடிப்போசையாக, பலநூறு குளம்படி ஓசைகளாக தோன்றியது. பந்தங்களின் வெளிச்சம் அவர்களின் மீது பட்டபோது அச்சுறுத்தும் யவன ஓவியங்களிலென முகங்கள் தெளிந்து பின் இருளில் அமிழ்ந்தன. எந்த முகமும் இயல்பான உணர்வுநிலை கொண்டிருக்கவில்லை. உச்ச சினத்தில் சீறி எழுந்தவைபோல், வசைச் சொல்லொன்றை கூவியபடி நெஞ்சில் அறைந்து அலறவிருப்பதன் முந்தைய கணத்தில் நின்றுவிட்டவைபோல், கனவில் எதையோ கண்டு அஞ்சி விதிர்ப்பு கொண���டவைபோல், நோயுற்று வலிப்புகொண்டவைபோல், பெருவலியில் இழுத்துச் சுழித்தவைபோல் தோன்றின. பேரெடையொன்றை தலைக்குமேல் தூக்கி கொண்டுசெல்பவைபோல் கன்னத்தசைகளும் கழுத்து நரம்புகளும் இறுகிய பற்களும் கொண்டவை.\nஒவ்வொரு முகமும் தனக்கெதிரான வஞ்சமொன்றை கரந்திருப்பதாக கனகருக்குத் தோன்றியது. பந்த வெளிச்சத்தில் முகங்களைப் பார்த்ததுமே அவர் கடிவாளத்தை இழுத்து தன் புரவியை பின்னடையச்செய்து இரு பந்தங்களுக்கு நடுவே இருக்கும் குறைவான ஒளிகொண்ட பகுதிக்கு சென்றார். ஆயினும் சீறி முட்டிமோதிக்கொண்டிருந்த அக்கூட்டத்தின் நடுவே சீரான ஒழுக்காக வண்டிகள் செல்ல இயலவில்லை. முன்னால் சென்ற தேரோ வண்டியோ எங்கேனும் முட்டி நின்றுவிட்டால் அங்கிருந்து ஏவல்பெண்டுகள் அகல்சுடரை சுழற்றியும், கொம்போசை எழுப்பியும் ஆணைகளை இட்டனர். அந்த ஆணை பின்னிருப்போரால் பெற்று கையளிக்கப்பட்டு வண்டிநிரையின் இறுதி வரை காற்றில் பறந்து சென்றது. அதற்கேற்ப அனைத்து வண்டிகளும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு, சகடக்கட்டைகள் இறுக்கப்பட்டு, மரம் உரசும் ஒலியும் அச்சு சுழன்று இறுகும் ஒலியுமாக முனகலும் அலறலும் விம்மலும் விதும்பலுமாக தேங்கி நின்றன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் தலை திருப்பி மூச்சிரைத்தன. காளைகள் தலை தாழ்த்தி கொம்புகளால் நுகத்தை தட்டின. குளம்புகளால் தரையை அறைந்து மூச்சு சீறலோசை எழுப்பின. அந்தத் தேங்கலில் பந்த ஒளியில் மீண்டும் அச்சமூட்டும் முகங்கள் தெரிந்தன.\nஅம்முகங்களை பார்க்காமல் இருக்கவும் இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்தபோது மெல்ல அம்முகங்களை அவரால் அடையாளம் காண இயன்றது. குலப்பெண்டிர். முதுமகளிர். முதியவர்கள். உழவரும் ஆயரும் நெசவாளரும் குயவரும் என எளிய மக்கள். பெண்கள் தங்கள் தோள்களில் கட்டிய தூளிகளில் குழந்தைகளை தொங்கவிட்டிருந்தனர். முதியவர்களின் தோள்களில் தலையைப் பற்றியபடி குழந்தைகள் உடல்துவள துயின்றுகொண்டிருந்தன. முதுமக்கள் சில குழந்தைகளை நடக்க வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலான குழந்தைகள் துயிலில் இருந்தன. நடக்கும்போதே துயிலில் துவண்டு முட்டிமோதின. வெறித்திருந்த விழிகள் எவற்றிலும் ஒரு சொல்கூட இல்லை. கல்விழிகள். வடுக்கள்போல, வண்டுகள்போல, கூர்முனைகள்போல வெறும்விழிகள���. ஒரு சிறுவனின் விழிகளை அருகே கண்டு அவர் திடுக்கிட்டார். குழந்தைவிழி அவ்வண்ணம் வெறுமைகொள்ள இயலுமென அவர் எண்ணியதே இல்லை.\nஇத்தனைபேர் அஸ்தினபுரியைவிட்டு ஒவ்வொரு நாளும் அகன்று சென்றுகொண்டிருக்கிறார்களா என்ன அஸ்தினபுரியின் அமைச்சரென அங்கு அமர்ந்திருந்தபோது இதை ஏன் அறியாமலிருந்தேன் அஸ்தினபுரியின் அமைச்சரென அங்கு அமர்ந்திருந்தபோது இதை ஏன் அறியாமலிருந்தேன் அவர் கடிவாளத்தை இழுத்து வண்டி ஒன்றைக் கடந்து தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒற்றனிடம் “எங்கு செல்கிறார்கள் இவர்கள் அவர் கடிவாளத்தை இழுத்து வண்டி ஒன்றைக் கடந்து தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒற்றனிடம் “எங்கு செல்கிறார்கள் இவர்கள்” என்றார். அவன் புரவியில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருந்தவன் போலிருந்தான். அவருடைய கேள்வியை சற்று பிந்தியே அவன் உளம் வாங்கியது. கடிவாளத்தை இழுத்து புரவியை விசையழியச்செய்து கையால் முகத்தையும் வாயையும் துடைத்தபின் “என்ன கேட்டீர்கள், உத்தமரே” என்றார். அவன் புரவியில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருந்தவன் போலிருந்தான். அவருடைய கேள்வியை சற்று பிந்தியே அவன் உளம் வாங்கியது. கடிவாளத்தை இழுத்து புரவியை விசையழியச்செய்து கையால் முகத்தையும் வாயையும் துடைத்தபின் “என்ன கேட்டீர்கள், உத்தமரே” என்றான். “இத்தனை குடிமக்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான். “இத்தனை குடிமக்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் கனகர். அவன் “ஆம்” என திரும்பி நோக்கினான். மீண்டும் முகத்தை துடைத்தான். “ஏராளமானவர்கள்” என்றார் கனகர். அவன் “ஆம்” என திரும்பி நோக்கினான். மீண்டும் முகத்தை துடைத்தான். “ஏராளமானவர்கள்\n“ஆம், அவர்கள் செல்வது எங்கே” என்றார் கனகர் எரிச்சலுடன்.\n“இவர்கள் ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள், உத்தமரே. இன்று பதினாறாம் நாள். ஆகவே நீர்க்கடனுக்காக கங்கைக்கரைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “எவருக்கு” என்று கனகர் கேட்டார். அவன் அவரை திகைப்புடன் சில கணங்கள் பார்த்துவிட்டு “போரில் உயிர் நீத்தவர்களுக்கு” என்றான். “ஏழாம் நாள் நீர்க்கடன் அளிப்பவர்கள் சிலர் உண்டு. பதினாறாம் நாள் நீர்க்கடன் சிலருக்கு… அரிதாக சிலருக்கு நாற்பத்தோராம் நாள். உடல் கிடைக்காதவர்களுக்கு நூற்றெட்டாம் நாளில் நீர்க்கடன் செய்யலாம் என்பது மரபு” என்றான். “இவர்களில் பெரும்பாலானவர்கள் நாற்பத்தொன்றாம் நாள் வரை அங்கு கங்கைக்கரையிலேயே தங்கிவிட்டு அதன் பின்னரே அஸ்தினபுரி திரும்புவார்கள் என தோன்றுகிறது.”\nகனகர் மீண்டும் பந்தங்களின் ஒளியில் துலங்கி துலங்கி இருளில் மூழ்கிய பேய்த்தோற்றம் கொண்ட முகங்களைப் பார்த்தபின் “அவர்களின் வஞ்சத்தைப் பார்த்தால் மீண்டும் அஸ்தினபுரிக்கு வருவார்கள் என்பதே ஐயம்தான்” என்றார். பெருமூச்சுடன் ஒற்றன் “மெய்யாகவே அவர்களில் பலர் திரும்பி வருவதில்லை. கங்கைக்கரையிலிருந்து அப்படியே படகுகளில் ஏறி பிற நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். நானே பலமுறை இதை தங்களிடம் வந்து உரைத்திருக்கிறேன், அமைச்சரே” என்றான். “ஆம், ஆம் நினைவிருக்கிறது” என்று கனகர் கூறினார். “இது பழிபடர்ந்த நிலம் என நினைக்கிறார்கள். தெற்கே புதிய நிலங்கள் உள்ளன என்று இவர்கள் இடையே ஒரு சொல் உலவுகிறது. அங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள்.” கனகர் “மெய்யாகவே இருக்கிறதோ என்னவோ” என்றார். அவன் புன்னகைத்து “ஆம், ஆனால் இவர்கள் சென்றால் அங்கும் சில தலைமுறைகளுக்குள் குருக்ஷேத்ரம் எழும்” என்றான். கனகரும் புன்னகைத்தார்.\nவண்டிநிரை முனகலோசை எழுப்பி தேங்கியது. வண்டியோட்டிகளின் கூச்சல்களும் சவுக்கோசைகளும் குளம்புகளின் மிதிபடும் ஒலிகளும் எழுந்தன. காந்தாரியின் தேர் முன்புறம் தயங்கி நின்றிருந்தது. அங்கிருந்து கனகருக்கான அழைப்பு ஒளியசைவாக வந்தது. கனகர் தன் புரவியைத் தட்டி ஊக்கி பெருநடையில் வண்டிகளுக்கு இணையாகவே சென்றார். சென்றுகொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் உடைமைகள் ஏதும் இல்லாமல் இருப்பதை அவர் கண்டார். உடைமைகள் இல்லாமல் கிளம்புகிறார்கள் என்றால் அவர்கள் திரும்பி வரும் எண்ணத்துடன்தான் அஸ்தினபுரியிலிருந்து வெளிவருகிறார்கள் என்று பொருள். கங்கைக்கரைக்குச் சென்று நீர்க்கடன் முடித்த பின்னர்தான் அவர்களுக்குத் தோன்றுகிறது திரும்பிச் செல்லவேண்டாம் என்று. உள்ளிருந்து ஏதோ ஆணை எழுகிறது. அன்றி, உயிர்நீத்தோர் வந்து அவ்வண்ணம் அவர்களிடம் சொல்கிறார்களா என்ன\nஅவர் புரவிக்குக் குறுக்காக ஒருவன் விழுந்தான். புரவியை இழுத்து விசையழியச் செய்தார். தனக���கு குறுக்காக வந்த முதியவர் ஒருவரை தோளில் தொட்டு “மண்நோக்கி காலெடுத்து வையுங்கள், மூத்தவரே” என்றார். முதியவர் சீற்றத்துடன் திரும்பி “சீ கையை எடு, இழிமகனே எவ்வுரிமையில் நீ என்னை தொடுகிறாய்” என்றார். கனகர் திகைத்து கையெடுத்து பின்னர் “முதியவரே, நான்…” என்றார். “நீ யாரென்று தெரியும் எனக்கு. நீ உயிருடன் இருப்பதே நீ கீழ்மகன் என்பதற்கான சான்று” என்றார் முதியவர். இன்னொரு முதியவர் “இங்கு உயிருடன் இருக்கும் அத்தனை மானுடரும் கீழ்மக்களே. நானும் கீழ்மகனே. உயிருடன் இருப்பதே மாபெரும் கீழ்மை என்று ஆக்கிவிட்டு களத்தில் விழுந்தனர் என் மக்கள்” என்றார். “ஆம், அவர்கள் மேலே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து காறி உமிழ்கிறார்கள். இந்த மண்ணை மேலும் மலப்பெருக்காக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் முதல் முதியவர். கைகளை விரித்து “மலம்” என்றார். கனகர் திகைத்து கையெடுத்து பின்னர் “முதியவரே, நான்…” என்றார். “நீ யாரென்று தெரியும் எனக்கு. நீ உயிருடன் இருப்பதே நீ கீழ்மகன் என்பதற்கான சான்று” என்றார் முதியவர். இன்னொரு முதியவர் “இங்கு உயிருடன் இருக்கும் அத்தனை மானுடரும் கீழ்மக்களே. நானும் கீழ்மகனே. உயிருடன் இருப்பதே மாபெரும் கீழ்மை என்று ஆக்கிவிட்டு களத்தில் விழுந்தனர் என் மக்கள்” என்றார். “ஆம், அவர்கள் மேலே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து காறி உமிழ்கிறார்கள். இந்த மண்ணை மேலும் மலப்பெருக்காக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் முதல் முதியவர். கைகளை விரித்து “மலம் நாற்றமெடுக்கும் மலம்… மலப்புழுக்கள். புழுத்த மலத்தில் நெளியும் உயிர்கள் நாம் நாற்றமெடுக்கும் மலம்… மலப்புழுக்கள். புழுத்த மலத்தில் நெளியும் உயிர்கள் நாம்\nஅவர்களின் உளம் கலங்கியிருப்பதை முகம் காட்டியது. கண்கள் அலைபாய்ந்தன. முகம் துடித்துக்கொண்டே இருந்தது. “ஆம்” என்றபடி அவர் புரவியை முன்னால் செலுத்த பல கைகள் அவர் புரவியை பற்றிக்கொண்டன. “நில் எங்கே செல்கிறாய் எங்கள் கேள்விக்கு மறுமொழி கூறிவிட்டுச் செல்” என்று கூவின. “நில்” என்று கூவின. “நில் நில்” ஒருவன் அருகே வந்து வெறிப்புகொண்ட முகத்துடன் கூவினான். “இத்தனை பேரின் சாவுக்கு விளக்கம் கூறாமல் நீ சென்றுவிடுவாயா என்ன உன்னால்தான் என் குடி அழிந்தது. உனது சொற்களால்தான் இப்பேரழ��வு…” ஒருவர் கைநீட்டி அருகே வந்தார். “உனது சொற்கள் இங்கே நிறுவப்படவேண்டுமெனில் எங்கள் மைந்தர் களம் விழவேண்டுமா என்ன உன்னால்தான் என் குடி அழிந்தது. உனது சொற்களால்தான் இப்பேரழிவு…” ஒருவர் கைநீட்டி அருகே வந்தார். “உனது சொற்கள் இங்கே நிறுவப்படவேண்டுமெனில் எங்கள் மைந்தர் களம் விழவேண்டுமா என்ன\nஇன்னொருவர் நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி கனகரை நோக்கி வந்தார். எலும்புருவான உடல். நரம்புகள் புடைத்த கழுத்து. கண்கள் குழிக்குள் மின்னிக்கொண்டிருந்தன. வெறியுடன் துள்ளிய உடல். வலக்கையால் ஓங்கி ஓங்கி நெஞ்சில் அறைந்தார். “கீழ்மகனே கீழ்மகனே உன் ஆணவத்திற்கு என் மைந்தரை பலி கொடுத்தேன் என் இளமைந்தரை பலி கொடுத்தேன் என் இளமைந்தரை பலி கொடுத்தேன் என் பெயர்மைந்தர் அனைவரையும் பலிகொடுத்தேன் என் பெயர்மைந்தர் அனைவரையும் பலிகொடுத்தேன் இன்று இதோ ஏழு பெண்களுடன் குருதி வழியில் ஓர் உயிர்கூட எஞ்சாமல் கருகிய மரம்போல் இங்கு நின்றிருக்கிறேன். நிறைவுற்றாயா நீ இன்று இதோ ஏழு பெண்களுடன் குருதி வழியில் ஓர் உயிர்கூட எஞ்சாமல் கருகிய மரம்போல் இங்கு நின்றிருக்கிறேன். நிறைவுற்றாயா நீ இப்போது உன் சொல் ஒளிகொண்டதா இப்போது உன் சொல் ஒளிகொண்டதா ஒளி குறைகிறதென்றால் சொல், வந்து உன் சொற்களுக்கு மேல் என் கழுத்தறுத்து விழுகிறேன்.” “கீழ்மகன் ஒளி குறைகிறதென்றால் சொல், வந்து உன் சொற்களுக்கு மேல் என் கழுத்தறுத்து விழுகிறேன்.” “கீழ்மகன் இழிதகையன்” என்று கூச்சல்கள் எழுந்து சூழ்ந்தன.\nஅப்பகுதி எங்கும் இருந்து முதியவர்கள் அனைவரும் அங்கே கூடத்தொடங்கினர். தன்னைச் சுற்றி முகங்கள் செறிந்ததை கனகர் கண்டார். அனைத்து முகங்களிலும் வெறியாட்டு எழும் பூசகனின் முகத்தில் தோன்றும் சீற்றம் நிறைந்திருந்தது. “நீ விழைவதென்ன சொல் இன்னும் எவ்வளவு குருதி வேண்டும் உனக்கு இன்னும் எவ்வளவு குருதி வேண்டும் உனக்கு இதோ” என்றபடி ஒரு முதியவர் தன் அருகே நின்றிருந்த முதுமகளிடமிருந்து கைக்குழந்தை ஒன்றைப் பிடுங்கி அதன் கால்கள் காற்றில் பறக்கச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கினார். “இதை பலிகொடுக்கவா இதை உன் காலடியில் வீசவா இதை உன் காலடியில் வீசவா கீழ்மகனே, இதோ இதன் சங்கறுத்து குருதி குடி கீழ்மகனே, இதோ இதன் சங்கறுத்து குருதி குடி அடங்கட்டும் உனது விடாய்” எதி���்பாராத ஒருகணத்தில் அவர் அக்குழவியை கனகரை நோக்கி வீசினார். கனகர் திகைத்து அலறி பின்னடைய அவர் அருகே நின்ற ஒற்றன் தன் பயின்ற கரங்களால் குழவியை பற்றிக்கொண்டான். அது விழித்துக்கொண்டு கதறி அழத்தொடங்கியது.\nஅப்பாலிருந்த முதுமகள் ஒருத்தி “நீ மானுடனல்ல… நீ மண்ணுக்கடியிலிருந்து ஊறி வந்த ஏதோ கீழ்த்தெய்வம். மானுட குலத்தை அழித்து குருதிகொண்டு நிறைவுற வந்தவன் நீ. பல்லாயிரம் ஆண்டுகள் அங்கு காத்திருந்தவன்… எந்த கெடுபிறப்போ உன் துயிலை எழுப்பினான். எந்த இழிசினனோ உன்னை இக்காலகட்டத்துக்கு கொண்டு வந்தான். எங்கள் குடியழித்தாய் கொடிய நோயெனப் பரவி எங்கள் கொடிவழிகளையும் அழிக்கிறாய் கொடிய நோயெனப் பரவி எங்கள் கொடிவழிகளையும் அழிக்கிறாய் இனி எங்களுக்கு விண்ணிலும் தெய்வங்கள் இல்லை. உன்னை விண்ணிறங்கி வந்த தெய்வம் என்று நம்பியதனால் அங்கிருக்கும் தெய்வங்களாலும் கைவிடப்பட்டோம் இனி எங்களுக்கு விண்ணிலும் தெய்வங்கள் இல்லை. உன்னை விண்ணிறங்கி வந்த தெய்வம் என்று நம்பியதனால் அங்கிருக்கும் தெய்வங்களாலும் கைவிடப்பட்டோம்” என்று கூவினாள். “உனக்கு சங்கறுத்து குடித்த குருதி போதவில்லை. விடாய் கொண்டு எங்கள் மகளிரின் கருச்சிதைத்து உண்கிறாய்… நீ ஆழிருள்தெய்வம்… அடங்காப் பழிகொண்ட கீழமைத்தேவன்.”\nஒருகணத்தில் மெல்லிய உலுக்கலென அவர்கள் எவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கனகர் புரிந்துகொண்டார். அவருடைய உள்ளம் விந்தையானதோர் நிறைவை அடைந்தது. அவரே ஒன்று பலவாக பிரிந்து சூழ்ந்து அச்சொற்களை கூவிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கனகர் ஒற்றனை நோக்கி கைகாட்ட அவன் தன் புரவியை முன்னால் செலுத்தி கனகரை சூழ்ந்துகொண்டு கொப்பளித்த அக்கூட்டத்தின் நடுவே புரவியைச் செலுத்தி அதைப் பிளந்து ஒரு வழியை உருவாக்கினான். அதனூடாக தன் புரவியைச் செலுத்தி அவனை அணுக்கமாக தொடர்ந்து அவர்களைக் கடந்து அவர் சென்றார். அவரது ஆடையை எவரோ பற்றினார்கள். புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி ஓடி வந்த ஒரு முதியவர் கீழே விழுந்தார். குழவிகள் கூவி அழுதன. முதுமக்கள் பழிச்சொற்களை கூவி உரைத்தபடி ஓடி உடன்வந்தனர்.\n எங்கள் குடியென உன் குடியும் ஒருவர் எஞ்சாது அழியும் உன் நகர் அழியும் உன் கொடி பறக்க விண் இலாதாகும் உன் குருதி முளைக்க மண் இலாதாகும் உன் குருதி முளைக்க மண் இலாதாகும் நீ என்றென்றும் அழியாப் பெரும்பழி கொண்டு இனி எங்கள் கொடிவழியினரால் நினைக்கப்படுவாய் நீ என்றென்றும் அழியாப் பெரும்பழி கொண்டு இனி எங்கள் கொடிவழியினரால் நினைக்கப்படுவாய் அழிக” அக்குரல்பெருக்கு ஒற்றைமொழியென எவ்வண்ணம் ஆகிறது அதில் ஒவ்வொரு சொல்லும் எப்படி துலங்குகிறது\nகுதிரையின் கழுத்தின்மேல் தன் தலையைத் தாழ்த்தி அமைத்து, உடலை இறுக்கி, தசைகள் அனைத்தையும் குறுக்கியபடி அமர்ந்திருந்த கனகர் மெல்ல மெல்ல தளர்ந்து பெருமூச்சுவிட்டு வியர்வை குளிர்ந்த உடலுடன் மூச்சிரைக்க மீண்டு வந்தார். கண்களில் குருதியின் அனல் பறந்தது. சூழ நோக்கியபடி புரவியில் அமர்ந்திருந்தபோது அவர் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. காந்தாரியின் தேர் நின்றிருக்க அதைச் சூழ்ந்து கூச்சலிட்ட மக்களை வேல்வீரர்கள் உந்தி அகற்றிக்கொண்டிருந்தார்கள். தேரை அணுகியதும் அவர் மேலாடையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தார். பின்னர் குழலை நீவி குடுமியாக முடிச்சிட்டு தேரை அணுகி “வணங்குகிறேன், அரசி” என்று உரக்க சொன்னார்.\nதேரின் திரை விலக சத்யசேனை வெளியே பார்த்து “அமைச்சரே, என்ன நிகழ்கிறது இதோ திரண்டு சென்றுகொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார் இதோ திரண்டு சென்றுகொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார்” என்றாள். “அரசி, இவர்கள் அனைவரும் நீர்க்கடன் பொருட்டு கங்கைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் கனகர். “நீர்க்கடன்” என்றாள். “அரசி, இவர்கள் அனைவரும் நீர்க்கடன் பொருட்டு கங்கைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் கனகர். “நீர்க்கடன் ஆம்” என்று குழப்பமாக முனகிக்கொண்ட சத்யசேனை காந்தாரியின் செவிகளில் அதை சொன்னாள். பின்னர் திரும்பி “அவர்கள் சொல்லும் பழிச்சொற்கள் பேரரசியின் காதில் விழுகின்றன. அவர்கள் பழிப்பது எவரை என்று அறிய விரும்புகிறார்” என்றாள். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. “அரசியின் உசாவல் அது” என்று சற்று கூரிய குரலில் சத்யசேனை சொன்னாள். “அரசி, அவர்கள் பழிப்பது இளைய யாதவரை என்று தோன்றுகிறது” என்று அவர் சொன்னார்.\nசத்யசேனை பெருமூச்சுடன் “ஆம், நானும் எண்ணினேன். ஆனால் அவர்கள் எவரும் பெயர் சொல்லவில்லை. இங்கே காற்றில் இருளென சூழ்ந்திருப்பது அவரே என்று எண்ணுகிறார்கள் போல���ம். எல்லாத் திசைகளையும் நோக்கி அச்சொற்களை கூவுகிறார்கள்” என்றாள். “ஆம், அரசி. இன்று அவரை எவரும் ஒரு மானுடர் என்று எண்ணவில்லை. தெய்வம் என்றாகிவிட்டிருக்கிறார். முன்னரும் அவரை இவர்கள் தெய்வமென்றே எண்ணினார்கள். ஆனால் அதில் சிறு ஐயமிருந்தது. இன்று அந்த ஐயம் விலகிவிட்டிருக்கிறது” என்றார் கனகர். “ஏனென்றால் இப்பெரும்பலியை தெய்வங்களன்றி மானுடர் கொள்ள இயலாது என்று எண்ணுகிறார்கள்.”\nசத்யசேனை “அது அவர்களுடைய சொற்கள் அல்ல, உங்கள் சொற்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவர்களில் ஒருவனே” என்று கனகர் சொன்னார். சத்யசேனை “பேரரசி சோர்வுற்றிருக்கிறார். இந்த நீண்ட பயணம் அவர் உடலுக்கு களைப்பை அளிக்கிறது. அதைவிட இருபுறமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வெறுப்பும் பழிப்பும் பேரரசியின் அகம் சோரச் செய்கிறது” என்றாள். கனகர் “இதை நாம் முன்னரே எண்ணியிருக்க வேண்டும். ஒற்றர்கள் ஏற்கெனவே என்னிடம் சொன்னார்கள். அஸ்தினபுரியின் அத்தனை பெண்டிரும் இளைய யாதவரை இப்போது வெறுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பழிச்சொல் பெருகிக்கொண்டிருக்கிறது” என்றார்.\nபெருமூச்சுடன் தலையசைத்துவிட்டு சத்யசேனை அதை காந்தாரியிடம் சொன்னாள். காந்தாரி இரு கைகளையும் கூப்பி “அப்பழிச்சொற்கள் என் செவியில் விழலாகாது. ஆயிரம் பழிச்சொற்களில் ஒன்றாக அறியாதேனும் என் நெஞ்சில் ஒரு பழிச்சொல் எழுந்துவிடலாகாது. அதை கூறவே தங்களை அழைத்தேன்” என்றாள். கனகர் தேரின் விளிம்பைப் பற்றியபடி நெஞ்சு தளர்ந்து வாய் சற்றே திறந்திருக்க அவளை பார்த்துக்கொண்டிருந்தார். “அனைத்தும் அறிந்தவன் மண்ணில் இறையுருவென எழுந்தவன் இந்த யுகத்தை ஒரு மென்பீலியென சூடியவன் ஆக்குவதும் அழிப்பதும் அவனுடைய விளையாட்டு. அதை அறிவதும் வகுப்பதும் நமக்கு இயல்வதல்ல. ஆகவே அவனை போற்றுவதும் பழிப்பதும் நமது பணியுமல்ல. ஆட்படுவதொன்றே அடியவர் செய்யக்கூடியது” என்றாள் காந்தாரி.\nகனகர் புரவியில் அமர்ந்தபடி தேருக்கு இணையாக ஒழுகிச்சென்றுகொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் மின்னி மின்னி அணைந்த காந்தாரியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். காந்தாரி “இவையனைத்தும் அவன் விழைவு. அது பெருகி மலையிறங்கும் கங்கை போன்றது. கடலிலிருந்து எழுந்து நிலம் நிறைக்கும் பெருங்காற்றுபோல விசை ���ொண்டது. தன் திசையை தான் மட்டுமே அறிந்தது. நாம் சிற்றெறும்புகள். ஒழுகும் சிறுசருகுகள். அவ்விசைக்கு ஆட்படுவதன்றி வேறெந்தத் தெரிவும் இல்லாதவர்கள்” என்றாள். கனகர் எண்ணியிராக் கணத்தில் தன் உள்ளிலெழும் சீற்றத்தை உணர்ந்தார். அதை கட்டுப்படுத்த வேண்டுமென எண்ணி இரு கைகளாலும் கடிவாளத்தையும் தேர் முனையையும் அழுந்தப் பிடித்த அக்கணத்திலேயே அவருடைய வாய் எல்லை கடந்து சொற்களை கொட்டத்தொடங்கியது.\n“ஆம், தெய்வங்கள் இரு வகை. அழிக்கும் தெய்வங்கள், ஆக்கும் தெய்வங்கள். அழிக்கும் தெய்வங்களுக்கு எதிராகவே ஆக்கும் தெய்வங்களை சரணடைகிறோம். நோயும் தெய்வம், இறப்பும் தெய்வம், பேரழிவும் தெய்வம்தான். ஆனால் எந்த ஆலயத்திலும் மிருத்யுவையோ வியாதியையோ காலதேவனையோ வைத்து வணங்குவதில்லை. பொலியும் திருமகளையும் சொல்லாயும் கலைமகளையும் அச்சம் கொல்லும் பாய்கலைப்பாவையையும் மட்டுமே வணங்குகிறோம். மங்கலப்பேருருவென எழுந்த மூன்று தெய்வங்களை வணங்குகிறோம்… இவன் யார் இவன் கலியுகத்தின் தெய்வம் தெய்வமுகம் கொண்டு வந்த இருள். மெய்யென மாற்றுருக்கொண்ட மருள். ஆக்கமென மயங்க வைக்கும் அழிவு…”\n இனி ஒரு சொல் அவனைப் பழித்தெடுத்தால் உமது தலைகொய்து இங்கிட ஆணையிடுவேன்” என்று காந்தாரி கூவினாள். மூச்சிரைக்க “அகல்க… இனி என் முன் நில்லாதொழிக” என்றாள். “நீங்கள் அன்னையென அமைந்து அனைவரையும் வாழ்த்தலாம். தெய்வமென இருந்து அவன் செயலையும் புரிந்துகொள்ளலாம். நான் எளிய மானுடன். என் தலைவன் அங்கு தொடையறைந்து கொல்லப்பட்ட செய்திக்குப் பின் என்னால் எந்த நெறியையும் பேண இயலாது. இச்சொற்களின்பொருட்டு என் தலை இங்கு உருளுமென்றால் அதுவும் நன்று” என்றார் கனகர். “பேரரசி, சில நாட்களாகவே என் தலையை தாங்க இவ்வுடலால் இயலவில்லை. எங்கேனும் இது உடைந்து தெறிக்குமென்றால் விடுபடுவேன். இந்த உடலுக்குள் கொதிக்கும் குருதியனைத்தையும் கொட்டிச் சிதறினாலொழிய என்னால் அமைதியடைய இயலாது… அளிகூர்ந்து அந்த வாளை எடுத்து என் தலையை வெட்டி எறியச் சொல்லுங்கள்.”\nபாய்ந்து புரவியிலிருந்து எழுந்து தேருக்குள் புகவிருப்பவர்போல் எழுந்தார். “எனக்கு தெய்வம் ஒன்றே நான் தலைகொண்ட அரசன் பிறருக்கு அச்சொல்லை அளிக்க என்னால் இயலாது. அஸ்தினபுரியின் அரசனை அழித்த அவன் என் இன்சொல்ல��க்கு உரியவன் அல்ல. எதன் பொருட்டு என் தலைவன் கொல்லப்பட்டான் மண்ணாசையின் பொருட்டு மண் விழைவில்லாத மன்னனென ஒருவன் உண்டா நெறிகளை மீறி என் அரசனைக் கொன்றவன் தெய்வமே எனினும் அவன் எனது எதிரியே… அவனை நான் தீச்சொல்லிடுகிறேன். அந்தணன் என நின்று என் முப்புரிநூல்பற்றி வேதச்சொல் சான்றாக்கி சொல்கிறேன். அவன் மைந்தர்துயரால் அழிவான்… அவன் குடி கல்பொரு சிறுநுரை என மெல்ல மெல்ல இல்லாதாகும்.”\nகாந்தாரி அவரை நோக்கிக்கொண்டு சிலகணங்கள் அமைந்தபின் பெருமூச்சுவிட்டாள். “உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், அமைச்சரே. இங்கிருக்கும் அனைத்து உணர்வுகளையும் நான் அறிவேன். ஆயினும் கார்வண்ணனே நீயே அறிவாய், உனக்கே அடைக்கலம், நீயன்றி பிறிதில்லை. நான் உன் அடித்தூளியன்றி வேறிலை எனும் சொற்களையன்றி வேறெதுவும் உரைப்பதாக இல்லை. அந்தணரே, அச்சொற்களை உங்கள் நாவும் உரைக்கட்டும். அதுவன்றி எதுவும் உங்களை விடுதலை செய்யப்போவதில்லை. அதிலன்றி எதிலும் நீங்கள் மெய்யை அறியப்போவதுமில்லை” என்றாள்.\nகனகர் தேரிலிருந்து தன் கையைவிட்டு இரு கைகளால் கடிவாளத்தை பற்றிக்கொண்டார். தேர் நகர்ந்து முன்னால் சென்றது. அவருடைய புரவி நின்றுகொண்டே இருக்க இடப்புறம் அஸ்தினபுரியின் மக்கள்திரள் பொருளிலா வசைச்சொற்கள் கலந்த கூச்சலுடன் அவரைக் கடந்து ஒழுகிக்கொண்டிருந்தது.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 30, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 15\nபகுதி மூன்று : பலிநீர் – 2\nகனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான். ”முதற்புலரியில், கருக்கிருளிலேயே” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான். ”முதற்புலரியில், கருக்கிருளிலேயே” என்றார். அவன் ஆம் என்று தலையசைத்தான். ”ஒளியெழுவதற்குள் இங்கிருந்து அனைவரும் கிளம்பிவிட வேண்டும். முதல் நாழிகைக்குள் நகரிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்று நிமித்திகர் கூற்று. அதற்குள் நான் நீராடி ஒருங்க வேண்டும். செல்வதற்கு முன் ஒற்றர்களை சந்தித்து ஆணைகளை பிறப்பிக்கவேண்டும். இயற்றுவதற்கு பணிகள் மிகுந்துள்ளன” என்றார். ”ஆம், அமைச்சரே” என்றான் ஏவலன். “ஒன்று தவறினாலு���் நாளெல்லாம் நான் இடர்ப்படவேண்டியிருக்கும்” என்றார். அதை அவர் தனக்கேதான் சொல்லிக்கொண்டார். அவனும் அதை உணர்ந்திருந்தான் என்று தோன்றியது.\nசெல்க என்று கையசைத்துவிட்டு கனகர் தன் மஞ்சத்தறைக்குள் சென்றார். மேலாடையைத் தூக்கி சிறு பீடத்தில் வீசிவிட்டு கைகளை சோம்பல் முறித்தபின் மஞ்சத்தில் அமர்ந்தார். தலை எடை கொண்டிருந்தது. வாய் கசந்தது. அன்று பகல் முழுக்க அவர் இனிப்பு கலந்த மாவுக்கூழை மட்டுமே அருந்தியிருந்தார். அதுவும் ஒவ்வொரு முறையும் அரைக்குடுவை மட்டுமே. ஓரிரு வாய் உள்ளே சென்றதுமே வயிறு குமட்டி உடல் உலுக்கிக்கொண்டிருந்தது. துயில் அமைந்தால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடலாம். ஆனால் கணம்நூறு அலை வந்து அறைந்தாலும் கரையாத கடற்பாறை போலிருந்தது தன்னுணர்வு. அகிபீனாவின் துயில் உள்ளத்தை மட்டுமே கரைந்தழியச் செய்யும். ஆனால் காலையிலெழுந்தால் உடல் நெடும்பொழுது உழைத்து சலித்ததுபோல் களைத்திருக்கும்.\nஒருவேளை மஞ்சத்திலேயே துயிலில் புரண்டுகொண்டும் கைகால்களை அசைத்தபடியும் இருக்கிறோமோ இருமுறை அவர் ஏவலரிடம் ”நான் இரவில் எப்படி துயில்கிறேன் இருமுறை அவர் ஏவலரிடம் ”நான் இரவில் எப்படி துயில்கிறேன்” என்று கேட்டிருக்கிறார். அவர்கள் விழிகளில் எந்த உணர்வும் தெரியவில்லை. ”நன்கு துயில்கிறேனா” என்று கேட்டிருக்கிறார். அவர்கள் விழிகளில் எந்த உணர்வும் தெரியவில்லை. ”நன்கு துயில்கிறேனா கேட்ட வினாவுக்கு மறுமொழி சொல்க கேட்ட வினாவுக்கு மறுமொழி சொல்க” என்று உரக்க கேட்டபோது ஏவலன் தயக்கமாக “நிறைய பேசுகிறீர்கள்” என்றான். அவர் ”என்ன பேசுகிறேன்” என்று உரக்க கேட்டபோது ஏவலன் தயக்கமாக “நிறைய பேசுகிறீர்கள்” என்றான். அவர் ”என்ன பேசுகிறேன்” என்றபோது அவன் “கூச்சலிடுகிறீர்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். அவர் ஐயத்துடன் “என்ன கூச்சலிடுகிறேன்” என்றபோது அவன் “கூச்சலிடுகிறீர்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். அவர் ஐயத்துடன் “என்ன கூச்சலிடுகிறேன்” என்றார். ”தெரியவில்லை. நான் உள்ளே வருவதில்லை. குழறலாகப் பேசுவதால் சொற்களும் புரிவதில்லை. நீங்கள் என்னை அழைக்கிறீர்களா என்று மட்டும்தான் பார்ப்பேன். இல்லையெனில் விலகிவிடுவேன்” என்று அவன் சொன்னான்.\n” என்று அவர் மீண்டும் கேட்டார். அவன் பேசாமல் நிற்க ”சொல்” என்றார். ”உத்தமரே, நீங்கள் இரவில் தெய்வங்களிடம் பேசுவதுபோல் இருந்தது” என்றான். ”தெய்வங்களுடனா” என்றார். ”உத்தமரே, நீங்கள் இரவில் தெய்வங்களிடம் பேசுவதுபோல் இருந்தது” என்றான். ”தெய்வங்களுடனா” என்று அவர் கேட்டார். “ஆம், நீங்கள் பேசும் ஒலியும் மொழியும் தெய்வங்களிடம் பேசுவதுபோலத்தான் இருந்தது” என்றான். “விலகிச்செல்லுங்கள்” என்று அவர் கேட்டார். “ஆம், நீங்கள் பேசும் ஒலியும் மொழியும் தெய்வங்களிடம் பேசுவதுபோலத்தான் இருந்தது” என்றான். “விலகிச்செல்லுங்கள் விட்டுவிடுங்கள்” என்று அவன் சொல்லிக்காட்டினான். அவர் வெறுமனே நோக்கினார். “மன்றாடி கூச்சலிடுவதுபோல் தோன்றியது” என்றான். அவர் கண்களைக் கூர்ந்து அருகே வந்து “ நன்கு எண்ணிச்சொல், தெய்வங்களிடமா இல்லை உயிர் நீத்தாரிடமா” என்றார். ”அதை என்னால் அறியக்கூடுவதில்லை. ஆனால் பெரும்பாலும் விட்டுவிடுங்கள், விட்டு அகன்றுவிடுங்கள் என்று மன்றாடினீர்கள். சில முறை அழுதீர்கள். சில முறை நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு அலறினீர்கள். ஓரிருமுறை எழுந்து அறைக்குள் சுழன்று ஓடுவது போலவும் விழுவது போலவும் கூட தோன்றியது” என்றான்.\n“ஒரே ஒருமுறை மஞ்சம் ஓசையிட்டபோது நான் உள்ளே வந்து பார்த்தேன். நீங்கள் மஞ்சத்தின் விளிம்பில் மோதி அதன் காலடியிலேயே விழுந்து கிடந்தீர்கள். உங்களைத் தூக்கி படுக்க வைத்தேன்” என்றான். ”நீ என்ன கேட்டாய் சொல், நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் சொல், நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றார். ”விட்டுப்போங்கள் என்று மட்டும்தான்” என்றான். அவர் அவன் விழிகளை மேலும் அணுக்கமாக நோக்கினார். “அல்ல, அதற்கு மேல் ஏதோ சொன்னேன். உன் விழிகளில் தெரிகிறது அது” என்றார். அவன் விழி தாழ்த்தி தனக்குள் என “நீங்கள் அவர்களை வசை பாடினீர்கள்” என்றான். “நானா” என்றார். ”விட்டுப்போங்கள் என்று மட்டும்தான்” என்றான். அவர் அவன் விழிகளை மேலும் அணுக்கமாக நோக்கினார். “அல்ல, அதற்கு மேல் ஏதோ சொன்னேன். உன் விழிகளில் தெரிகிறது அது” என்றார். அவன் விழி தாழ்த்தி தனக்குள் என “நீங்கள் அவர்களை வசை பாடினீர்கள்” என்றான். “நானா” என்று அவர் கேட்டார். ”ஆம், மிகக்கீழ்மை நிறைந்த சொற்கள்…” என்றான். “கீழ்மை நிறைந்த சொற்கள் என்றால்” என்று அவர் கேட்டார். ”ஆம், மிகக்கீழ்மை நிறைந்த சொற்கள்…” என்றான். “கீழ்மை நிறைந்த சொற்கள் என்றால்” என்று அவர் கேட்டார். “அந்தணர் நாவிலிருந்து ஒருபோதும் எழுந்துவருமென நான் கேட்டிராத சொற்கள். ஆகவேதான் அவை உங்களுடையதல்ல என்று தெளிந்தேன்.”\nபெருமூச்சுவிட்டு கனகர் அவரிடம் “செல்க” என்றார். அவன் சென்றபின் அந்த அறையை அச்சத்துடன் நோக்கினார். இந்த அறைக்குள் அத்தெய்வ உருவங்கள் இருக்கின்றனவா” என்றார். அவன் சென்றபின் அந்த அறையை அச்சத்துடன் நோக்கினார். இந்த அறைக்குள் அத்தெய்வ உருவங்கள் இருக்கின்றனவா நீத்தாரா என்னை வந்து சூழ்ந்துகொள்ளும் அளவுக்கு எவரும் அக்களத்தில் உயிரிழக்கவில்லை. அரசர்களுக்கு என் முகமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனில் எவர் எங்கும் எவரும் உயிரிழக்கும்படி நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. உண்மையில் வாழ்நாளெல்லாம் முடிவென எதையுமே எடுத்ததில்லை. பிறர் முடிவுகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பிறர் முடிவுகளுக்கு ஏற்ப துணை முடிவுகளை எடுக்கிறேன். என்வாழ்வை குறித்துக்கூட எந்த முடிவையும் எடுத்ததில்லை. எந்த முடிவையும் எடுக்காதவர்கள் இப்புவியில் எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்களை எந்த தெய்வமும் முனியப்போவதில்லை.\nஆனால் எவரும் அவர்களை மதிப்பதுமில்லை. எவரிடமிருந்தும் நன்றியில் விழி நனைந்த ஒரு சொல்லை கேட்டதில்லை. எவரும் அடைக்கலமென வந்து முன் நின்றதும் இல்லை. எவரும் உளம் கனிந்து தோளில் தொட்டு ஒரு நற்சொல் உரைத்ததில்லை. இயற்றும் செயல் பிழையானால் மட்டுமே அவர் ஒருவர் இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. அப்பிழைக்கென அவரை கடிந்துகொள்கையில் மட்டுமே விழிநோக்கி சொல்லெடுக்கிறார்கள். எண்ணியிராக்கணத்தில் அவருடைய உளம் உருகி, தன்னிரக்கம் பெருகி கண்ணீர் வழியத்தொடங்கியது. அவர் அகிபீனா கலந்த லேகியத்தை எடுத்து அதிலிருந்து ஒரு உருளையை உள்ளங்கையில் உருட்டிக்கொண்டார்.\nஅதை வாயிலிடுவதற்குமுன் வேண்டியதில்லை என்று அவருக்குள்ளிருந்து ஒரு குரல் எழுந்தது. இதை உண்டால் நாளை புலரியில் என்னால் எழ முடியாது. அகிபீனா சித்தத்தை மயங்க வைக்கிறது. உள்ளே உறையும் அனைத்துக் குரல்களையும் எழுப்பி ஒன்றுடன் ஒன்று போராட வைக்கிறது. உள்ளம் கொப்பளித்து நுரையடங்குகையில்தான் அவற்றுக்குமேல் படி��ும் ஓர் இருள் என துயில் அணைகிறது. அதற்கு நெடுநேரம் ஆகும். பெரும்பாலும் புலரியிலேயே ஆழ்ந்த துயில் அமைகிறது. எழும்போது முகம் உறைந்தது போல், வாய் உலர்ந்து ஒட்டிக்கொண்டது போல் தொண்டையில் மணல் சிக்கிக்கொண்டது போல், கைகால்கள் தளர்ந்து மூட்டுகள் குடைச்சலெடுத்து விழிகள் எரிய காய்ச்சல் கண்டது போல் தோன்றவைக்கிறது. அகிபீனா உண்டு துயின்றெழுந்தால் ஒருநாழிகைப்பொழுது உடல் ஒன்றுடன் ஒன்று ஒத்திசையாத உறுப்புகளின் தொகையாக இருக்கும், உள்ளம் சொற்களின் பெருக்காக இருக்கும். வேண்டியதில்லை. அவர் அந்த லேகியக்குளிகையை மீண்டும் புட்டிக்குள் போட்டு மூடி அப்பால் வைத்தார் கால்களை நீட்டி மஞ்சத்தில் படுத்துக்கொண்டார்.\nஅவ்வறை மிதந்ததுபோல் அசையலாயிற்று. கூரை மிகத்தாழ்ந்து வந்து அருகே நின்றது. அவர் கண்களை மூடிக்கொண்டபோது சுவர்கள் அனைத்திலுமிருந்த வெவ்வேறு வடிவம்கொண்ட கறைகள் மட்டும் பிரிந்து அவரைச்சூழ்ந்தன. அவை கண்களாயின. மீன்களென துடிக்கத்தொடங்கின. பின்னர் மிகச்சிறிய குழந்தைகளாயின. குருதியிலிருந்து எடுத்த குழந்தைகள். சற்றே பெரிய புழுக்கள். புழுக்களுக்கு மட்டும் ஏன் விழிகள் இத்தனை பெரிதாக இருக்கின்றன ஏன் அவை இமைக்காமல் வெறித்து உலகை நோக்குகின்றன ஏன் அவை இமைக்காமல் வெறித்து உலகை நோக்குகின்றன அருகணைந்து கூர்ந்து நோக்குகின்றன என்னை. ஓசையிடும் புழுக்களுண்டா அருகணைந்து கூர்ந்து நோக்குகின்றன என்னை. ஓசையிடும் புழுக்களுண்டா அவற்றுக்கு குரலில்லையா குரலின்மையால்தான் அத்தனை பெரிய விழிகளை அடைந்தனவா அவர் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்துகொண்டார். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.\nஎழுந்து சென்று நடுங்கும் கைகளால் புட்டியைத்திறந்து ஒரு குளிகையை எடுத்து வாயிலிட்டார். நீரை அருந்திவிட்டு கண்களை மூடி அமர்ந்திருந்தார். குருதியின் மணம் வரத்தொடங்கியது. இவ்வறைக்குள்ளிருந்தா அவர் சூழ நோக்கினார். அறை அவரை இறுக அணைக்க விழைவதுபோல் அதிரும் சுவர்களுடன் நின்றிருந்தது. அவர் கண்களை மூடியபடி விழுவதுபோல படுத்தார். கண்கள் சுழலும் பம்பரத்தின் மையச்சுழி என தோன்றின. குமட்டல் எடுக்க கண்களை திறந்தார். சுவர்மூலையில் குருதியைக்கண்டார். எழுந்து அமர்ந்து ”குருதியா அவர் சூழ நோக்கினார். அறை அவரை இறுக அணைக்க விழைவதுபோ���் அதிரும் சுவர்களுடன் நின்றிருந்தது. அவர் கண்களை மூடியபடி விழுவதுபோல படுத்தார். கண்கள் சுழலும் பம்பரத்தின் மையச்சுழி என தோன்றின. குமட்டல் எடுக்க கண்களை திறந்தார். சுவர்மூலையில் குருதியைக்கண்டார். எழுந்து அமர்ந்து ”குருதியா” என்றார். மீண்டும் அருகே சென்று பார்த்தபோது அது தரையில் விழுந்த சிறிய நீர்க்கறை என்று தெரிந்தது. காலால் அதை தொட்டுப்பார்த்தார். ஆனால் குருதியின் மணம் இருக்கிறது. பசுங்குருதியின் மணம். இது புண்குருதியல்ல, புதுக்குருதியல்ல. கருக்குருதி. இது பிறிதொரு மணம் கொண்டது. அதில் நீந்தும் உயிர்களின் மணம். மெல்லிய குமிழ்கள் வெடிக்க உயிர் கொண்டு தளும்புவது. செம்மண்ணில் உதிர்ந்து மணிகளெனச் சுருண்டு கிடக்கையில்கூட உள்ளே சிறு உயிரின் துடிப்பு இருந்தது.\nஅறிவின்மை. வெறும் உளமயக்கு. பித்து. வெறுங்குருதியில் உயிரா ஆனால் வெறுங்குருதியில்தான் உயிர்கள் முளைக்கின்றன. குருதிக்குள் வாழும் உயிர்கள். அவர் தலையை இரு கைகளாலும் இறுக பற்றிக்கொண்டார். அங்கே களத்தில் பெருகியது ஆண்களின் குருதி. இங்கு பெருகுகின்றது பெண்களின் குருதி. ஒரு துளிப் பெண்குருதி நூறாயிரம் ஆண்களின் குருதிக்கு நிகர். ஆண்குருதியில் உயிர்களில்லை .பெண்குருதி விதைத்தொகுதி போல. அவர் எழுந்து அக்குடுவையை எடுத்து மேலும் மேலுமென மூன்று குளிகைகளை அருந்தினார். மீண்டும் சென்று படுத்தபோது வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொண்ட நிறைவு எழுந்தது. இதோ என் குருதி வழிந்து வெளியேறுகிறது. மஞ்சம் முழுக்க என் குருதி பரவுகிறது. மஞ்சம் நனைந்து சேறென ஆகிறது. சேற்றில் புழுவென நான் படுத்திருக்கிறேன். இல்லை. தேனில் எழுந்த புழு. சிறகுகளை கனவுகாண்பது. இதோ மென்குருதி என்னை ஏந்தித் திரிகிறது. இளவெம்மையுடன் மென்மையாக அணைத்திருக்கிறது. குருதி ஒரு போர்வை போல். மெத்தை போல். இளங்காற்று போல்…\nஇதுவே எனது துயர். இப்போரில் எனது குருதி விழவில்லை. நான் குருதி வீழ்த்தியிருக்க வேண்டும். எனது குருதியை, எனது மைந்தர்களின் குருதியை, எனது உற்றாரின் குருதியை நான் வீழ்த்தியிருக்கவேண்டும். இந்நகரில் எந்த அந்தணரேனும் இவ்வுணர்விலாது இன்று இருக்க முடியுமா குருதி வீழ்த்தியவர்கள் நல்லூழ் செய்தவர்கள். இழக்கையில் ஏற்படும் நிறைவை அடைந்தவர்கள். இழக்காதவர்கள் இழக்கப்படாத அனைத்தையும் தன்னுள் கொண்டவர்கள். அழுகிய உடல் உறுப்பு போல் அகற்றவும் கொள்ளவும் இயலாது அது ஒட்டியிருக்கிறது. அவர் எப்போது துயின்றார் என்று தெரியவில்லை. ஏவலன் அவரை உலுக்கி, பின்னர் நன்றாகவே அறைந்து எழுப்பியபோது ன் அவர் விழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தார். குருதியில் இருந்த அவரை எவரோ தூக்கி எடுத்தது போலத் தோன்றியது. அவர் அகன்றபின்னரும் அக்குருதி பெருஞ்சுனையின் சுழியாக விசையுடன் சுழன்றுகொண்டிருந்தது. அதன் மையத்தில் ஆழ்ந்த இருண்ட பிலம் ஒன்றிருந்தது. அவர் அதை நோக்கி சுழன்றபடி சென்றுகொண்டிருந்தார்.\nவெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்த அவரிடம் ”பொழுது எழுந்துவிட்டது, அமைச்சரே. ஒவ்வொருவரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்” என்றான் ஏவலன். ”ஏன் முன்னால் எழுப்புவதற்கென்ன” என்றபடி அவர் எழுந்தார். ஆனால் உடல் நிலையழிய பிடித்து தள்ளப்பட்டவர்போல் ஒருபக்கமாக சென்று விழுந்தார். ஏவலன் அவரை பிடிப்பதற்குள் தரையில் உடல் அறைபட முகம் மரப்பலகையில் பட்டது. உதடுகளில் கிழிசல் விழுந்து குருதி சுவைக்க அவர் மீண்டும் தன்னிலையழிந்தார். ஏவலன் குனிந்து அவரைப்பிடித்துத் தூக்கி உலுக்கினான். அருகிருந்த குவளையிலிருந்த இன்நீரை எடுத்து அளித்து அதட்டலாக “அருந்துக” என்றான். இருகைகளாலும் அதைப்பற்றி அருந்தினார். உடலுக்குள் இன்நீர் சென்று நிறைந்தபோது மெல்ல தவிப்படங்கி உடலெங்கும் நூற்றுக்கணக்கான குருதிக் குமிழிகள் வெடித்தமைய, கண்களுக்குள் சிற்றலைகள் பரவி விசையழிய, மூச்சு தளர உடலில் வியர்வை குளிரத்தொடங்க அவர் மீண்டு வந்தார்.\nகனகர் நீராடி ஆடையணிந்து தலைப்பாகையை அழுத்திப் பிடித்தபடி உடல் தசைகள் குலுங்க ஓடி அரண்மனை முகப்பை அடைந்தபோது அங்கு ஏற்கெனவே பந்தங்களின் ஒளி நிறைந்திருந்தது. ஏவற்பெண்டுகள் அணிநிரந்து நின்றிருந்தன.ர் முகப்பில் நின்றிருந்த முதிய காவற்பெண்டு விழிகளைச் சுழற்றி அவரை தேடிக்கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த சினம் அவரை குன்றவைத்தது. உடல் விசையழிய, கால்கள் தரையில் உரசி நீள, அவர் நோக்கைத் திருப்பி மெல்ல நடந்து வந்தார். அவளருகே சென்றதும் அவள் “அரசி தங்களை பல முறை கேட்டுவிட்டார், அமைச்சரே” என்றாள். ���ஆம், நான் சில ஒற்றர்களை சந்திக்க வேண்டியிருந்தது. நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “ஒற்றர்களும் தங்களை தேடினார்கள்” என்றாள். அவர் சீற்றத்துடன் அவளை திரும்பிப்பார்க்க அவள் அவரைக்கூர்ந்து நோக்கியபடி “அமைச்சர்கள் ஆற்றக்கூடாத சில உள்ளன” என்றாள். “நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா” என்றார். “ஆம், அறிவுரையேதான்” என்று அவள் சொன்னாள்.\nஅவர் அவளிடமிருந்து விலகி பற்களைக்கடித்தபடி உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் அவளுடைய ஆணை எழ காவற்பெண்டுகள் வாள்களையும் வேல்களையும் தூக்கி தோள்களிலும் கைகளிலும் வைத்தபடி நெடுநிலை கொண்டனர். ஆணைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. தேர்கள் ஒருங்கி நின்றிருந்தன. அவர் படிகள் மேல் ஏறி இடைநாழியினூடாக பேரரசியின் அறை நோக்கி சென்றார். தன் உடலில் இருந்த தள்ளாட்டமும் நடுக்கும் வெளித்தெரிகிறதா என்று ஐயுற்றார். அந்த காவற்பெண்டின் முகம் நினைவுக்கு வந்தது. ஒருபோதும் ஒரு காவலர்தலைவன் அவ்வாறு பேசுவதில்லை. முதிய பெண்டிர் ஓர் அகவைக்குப் பின் தங்களை எங்கும் அன்னையராக உணர்கிறார்கள். எவரையும் அவர்களால் குறைசொல்லவும் திருத்த முயலவும் முடியும். எதற்கும் அவர்கள் அஞ்சுவதும் இல்லை. உண்மையில் அச்சொற்களை ஒரு காவலர் தலைவன் சொல்லியிருந்தால் அதற்குள் அவனை சிறைப்பிடிக்கவே ஆணையிட்டிருப்பார். அன்னைக்கு எதிராக சொல்லெடுக்க இயல்வதில்லை.\nஅவர் ஏதேனும் ஒரு ஆடியில் தன்னை பார்த்துக்கொள்ள விழைந்தார். நீராடிக்கொண்டிருக்கையிலேயே அவர் ஆடி நோக்க விழைவுகொண்டிருந்தார். முகம் எவ்வண்ணம் இருக்கிறது என்று நோக்கி நெடுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஆடை அணியும்போதும் அவர் இரு கைகளாலும் சுவடிகளைப் பிரித்து ஒற்றுச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சொல்லும் சித்தத்தில் ஏறவில்லை. பின்னர் சுவடிகள் அனைத்தையுமே சுரேசர் பார்த்திருப்பார் என்ற எண்ணம் வந்தது. அவற்றை அப்படியே அடுக்கி அருகிருந்த ஏவலன் கையில் கொடுத்துவிட்டு தலைப்பாகையை கையில் வாங்கி தானே தலையில் அழுத்தியபடி கிளம்பினார். அரண்மனை இடைநாழிகள் எங்கும் ஆடிகள் இல்லை. ஆடி நோக்குவது அத்தருணத்தில் உகந்ததுதானா என்றும் தெரியவில்லை முற்றிலும் அறியாத பிறர் ஒருவரைக் கண்டு திகைத்துவிடக்கூடும்.\nஅவர் முகப்புக்கூடத்திற்குள் நுழைந்தபோது அங்கு வாயிலில் நின்றிருந்த சத்யசேனை அவரைப்பார்த்து சினத்துடன் பற்களைக் கடித்து ”வருக” என்றாள். அவர் அருகணைந்து “ஒற்றர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன, அரசி. அனைத்தையும் தொகுத்து சில ஆணைகளை…” என்று தொடங்க கையமர்த்தி “சுரேசர் அரசியுடன் இருக்கிறார்” என்றாள். அவர் தலைவணங்கி உடலைக் குறுக்கியபடி உள்ளே சென்றார். காந்தாரி அகன்ற பீடத்தில் அமர்ந்திருக்க அவர் அருகே சுரேசர் அமர்ந்திருந்தார். துணையரசிகள் அப்பால் நின்றனர். அவர் அருகணைந்து தலைவணங்கினார். காந்தாரி அவரை ஓசையால் அடையாளம் கண்டு “தாங்கள் கிளம்ப பொழுதாகும் என்றார்கள்” என்றாள். “இல்லை, நான் ஒற்றர் செய்திகள்…” என்றபின் அவர் சுரேசரை பார்த்தார். சுரேசர் “இன்னும் பொழுதாகவில்லை. நாம் கிளம்புவதற்கு உரிய தருணம் இது” என்றார். கனகர் ஆறுதல் அடைந்தார். சுரேசர் “மேலும், இளவரசியருக்கு நாம் சற்று பொழுதளிக்கவேண்டியிருந்தது. அவர்களில் சிலர் உடல் நலம் குன்றியிருக்கிறார்கள். அவர்களுடன் மருத்துவப் பெண்டிரும் வரவேண்டுமென்று நான் ஆணையிட்டிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவராக இப்பொழுதுதான் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.\nகாந்தாரி “கிளம்புவோம்” என்றபடி எழுந்தாள். பின்னர் “பயணம் செய்ய முடியாத நிலையில் எவரேனும் உள்ளனரா” என்றாள். ”அப்படி எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவருமே குருதிவார்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் நிலை மறந்தவர்களாகவோ எழமுடியாதவர்களாகவோ இல்லை” என்று சுரேசர் சொன்னார். சத்யசேனை “எவ்வண்ணமிருப்பினும் அவர்கள் அங்கு சென்றாக வேண்டும். அவர்கள் அங்கு இயற்றப்போகும் சடங்குகளினூடாகவே அவர்களின் கொழுநர்கள் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். அவர்களும் கொழுநர்களிடமிருந்து விடுபடுகிறார்கள்” என்றாள். சத்யவிரதை “கொழுநர்களிடமிருந்து விடுபடுவது இன்றியமையாதது. அது இரும்பு நங்கூரம்போல் அவர்களை துயரத்தில் ஆழ்த்துகிறது” என்றாள்.\nகாந்தாரி ”விடுபட இயன்றால் நன்று” என்றாள். சுரேசர் பேச முற்படுவதற்குள் கனகர் “பெண்டிர் கைம்மைத்துயரிலிருந்து எளிதில் விடுபடுவார்கள் என்று நூல்கள் சொல்கின்றன. ஆகவே அவர்களுக்கு நோன்புகளை அத்தனை கடுமையாக விடுத்து அமைத்திருக்கிறார்கள். பிறிதொரு ஆணின் துணையிருந்தால் முந்தைய ஆணை முற்றாக மறக்க அவர்களால் இயலும். ஏனெனில் படித்துறைகளில் தன்னை முற்றாக புதிய பேருடன் புதிய நீருடன் அடையாளப்படுத்திக்கொள்வது நதிகளின் இயல்பு” என்றார். சத்யசேனை மீண்டும் சீற்றத்துடன் பற்களைக் கடித்து அவரை பார்த்தாள். தான் ஏதேனும் பிழையாக சொல்லிவிட்டோமா என்று கனகர் குழம்பினார். பெருமூச்சின் ஒலியில் “செல்வோம்” என்றபடி காந்தாரி எழுந்தாள்.\nஅரண்மனை முற்றத்திற்கு கனகர் மீண்டும் வந்தபோது அங்கே கௌரவ இளவரசியர் ஒவ்வொருவராக வந்து கூடியிருந்தனர். முற்றம் முழுக்க அவர்களின் மங்கலான ஆடைகளால் நிரம்பியிருந்தது. அவற்றில் பந்த வெளிச்சம் பட்டு அங்கு செந்நிறப் புகை நிரம்பியிருப்பதுபோல் தோன்றியது. புகையின் மெல்லிய அசைவுகள் அங்கே ஒரு சிதை எரிகிறதோ என்ற எண்ணத்தை எழுப்பின. அந்த எண்ணம் எழுந்ததும் அவ்வெண்ணத்தை அவரே திகைப்புடன் துறந்தார். மேலும் அரசியர் உள்ளிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர் குருதியின் மணத்தை உணரத்தொடங்கினார். கொழுங்குருதி. உயிர்கள் நிறைந்த குருதி. என்னால் ஆகாது. இவ்வெண்ணம்தான் என்னை உணவுண்ணவிடாது தடுக்கிறது, பித்தனாக்குகிறது, துயிலொழியச் செய்கிறது. ஆனால் குருதி மணம் கூடியபடியே வந்தது. குருதி வழிந்து பளிங்குத் தரை வழுக்குவதுபோல. சுவர்களில் கையை வைத்து குருதி வழிவதை உணர்ந்து திடுக்கிட்டு விலக்கிக்கொண்டார். பின்னர் அது பந்தங்களின் செவ்வொளிதான் என்று தெரிந்தது.\nஇளவரசிகளின் முகங்கள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் நெளிந்து அசைந்துகொண்டிருந்தன. எவரும் அணிகள் பூண்டிருக்கவில்லை. பொற்பின்னல்கள் இல்லாத வெளிர்நிறம் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தார்கள். வெண்ணீல, இளமஞ்சள் வண்ணம் கொண்டவை. பலர் மரவுரி ஆடைகளை அணிந்திருந்தார்கள். அனைவருமே தலைகுனிந்து தங்களில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர் காவற்பெண்டிடம் சென்று “கிளம்ப வேண்டியதுதான்” என்றார். அவள் அதே பகைமை விழிகளில் தெரிய “ஆம்” என்றாள். கனகர் முன்னால் சென்று வழிநோக்கியிடம் “சாலை ஒழிந்துள்ளதல்லவா” என்றார். “ஆம், ஆணைகளை பிறப்பித்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். கனகர் கையசைக்க முதற்காவல் மாடத்திலிருந்து முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்தினபுரியின் ஒழிந்த தெருக்களில் இருந்த காவல் மாடங்களில் முரசுகள் ஒல��த்தன. மிகத்தொலைவில் கோட்டை முகப்பிலிருந்து முரசு ஒலித்தது. நகரம் ஒரு யானைபோல் ஒலி எழுப்புவதாகப் பட்ட்து. நோயுற்ற யானை. உயிர்பிரிந்துகொண்டிருக்கும் யானை.\nகாவற்பெண்டு அவரிடம் கேளாமலேயே தன் இடையில் இருந்த கொம்பை எடுத்து ஊதினாள். அஞ்சித் துயிலெழுந்த பறவைகளின் ஓசைபோல கொம்பொலி எழுந்தது. படைவீரர்களும் காவல்பெண்டுகளும் வாள்களையும் வேல்களையும் தூக்கி நிலத்திலும் தோளிலும் வைத்துக்கொண்டனர். முதற்படை கிளம்பி முற்றத்தை அடைந்தது. அதைத் தொடர்ந்து புரவி வீரர்கள் சென்றனர். காந்தாரியும் உடன் பிறந்தோர் நால்வரும் சென்று முதற் தேரில் அமைவு கொண்டனர். தொடர்ந்து வந்த கூண்டு வண்டிகளில் பிற அரசியரும் ஏறிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தளர்ந்திருந்தனர். பிறர் தோளைப்பற்றியபடி எடைகொண்ட உடல்களை மெல்ல அசைத்து ஏறினர். அவர்களின் எடை தாளாதவை போல தேர்கள் முனகின.\nபானுமதி காந்தாரியைப்போலவே ஆகிவிட்டதாகத் தோன்றியது. அவளுடல் எடை மிகுந்து, கால்கள் மிகச்சிறுத்து நடை தள்ளாடியது. உடலுக்குள் நீர் நிரம்பியிருப்பதுபோல ததும்பியபடி அவள் தேரில் ஏறிக்கொண்டாள். அசலை அவள் அருகில் அமர்ந்தாள். தேர்கள் கிளம்பி சாலையில் செல்ல கனகர் தன் புரவியிலேறிக்கொண்டு தொடர்ந்து சென்றார். சுரேசர் அவருக்குப் பின்னால் வந்து கைகாட்ட புரவியை நிறுத்தினார். சுரேசர் அருகே வந்து “தாங்கள் இன்று புலரியில் அமைச்சுக்கு வந்து இறுதியான ஆணைகளை அளித்துவிட்டுச் செல்வீர்கள் என்று எண்ணினேன்” என்றார். “நான் சற்று துயின்றுவிட்டேன்” என்று அவர் சொன்னார். “சொன்னார்கள். ஆகவே ஆணைகள் அனைத்தையும் நானே பிறப்பித்துவிட்டேன். தங்களுக்கான செய்திகள் அனைத்தையும் ஓலையில் எழுதி இப்பெட்டியில் வைத்துள்ளேன். தங்களிடம் இருக்கட்டும்” என்றார் சுரேசர்.\nகனகர் அதை வாங்கி தன் புரவியில் கொக்கியில் மாட்டியபின் அவரை நோக்காமல் “அங்கு எனக்கு பெரிய பணிகள் ஏதுமில்லை. அங்கு அனைத்தையும் நோக்குவதற்கு இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் இருப்பார்கள்” என்றார். “ஆம். ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் நீங்கள். அரசியருக்கு நீங்களே இன்னும் அமைச்சராகத் தெரிவீர்கள். அரசியருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அவையினருக்குமான தொடர்பு உங்கள் வழியாகத்தான் நிகழவேண்டும்” என்றார் சுரேசர��. “ஆம்” என்று கனகர் தலையசைத்தார். ”கருதுக எப்போதும் விழிப்பு நிலையில் உடனிருங்கள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி அவர் கண்களைப் பார்த்தபின் அவரை புண்படுத்தும்படி ஏதேனும் சொல்ல விரும்பினார் கனகர். சீற்றம் எழுந்ததே ஒழிய சொல் எதுவும் எழவில்லை.\nபின்னர் திரும்பிக்கொண்டு “என்னால் நன்கு துயில இயலவில்லை” என்றார். சுரேசர் ”அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இன்று இயல்பாகத் துயில்பவர் இன்று எவருமில்லை” என்றார். “நான் யோகம் பயின்றவன் அல்ல, எளிய அமைச்சன்” என்று கனகர் சொன்னார். “மேலும் இவ்வுடலுக்குள் நான் சேர்த்த குருதி நிறைந்திருக்கிறது. அதில் ஒரு துளியையேனும் வீழ்த்தினால் நிறைவுற்று என்னால் விண்ணுலகம் செல்ல இயலும்”. சுரேசரின் விழிகள் மாறுபட்டன. அக்கணமே தான் சொல்லவேண்டியதென்ன என்பது அவருக்கு தெரிந்தது. ”இப்போரின் அழிவுகளைக் காண்கையில் நானும் உடன் அழியவேண்டியவன் என்றே என் மனம் உணர்கிறது. நான் நிரப்பிக்கொள்ள வேண்டிய வெற்றிடத்தைக் கண்ட நிறைவு எனக்கில்லை” என்றார். சுரேசரின் கண்களில் கடும் சீற்றமெழ முகம் சிவந்து உதடுகள் விரிவதைக் கண்டார். புரவியைத் தட்டி முன்னால் செலுத்தி அஸ்தினபுரியின் மையச்சாலையை சென்றடைந்தார்.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 29, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 14\nபகுதி மூன்று : பலிநீர் – 1\nஅஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். குடிகளிலேயே ஒரு பகுதியினர் அஸ்தினபுரியைத் துறந்து அயல்நிலங்களுக்குச் சென்றுவிட்டிருந்தனர். கானேகிய அமைச்சர்களின் அடுத்த தலைமுறையினரான இளம் அந்தணர்கள் தந்தையரின் இடங்களில் அமைச்சர்களாக பணியாற்���ினர்.\nஆகவே அவர் தன்னிடம் வந்த அத்தனை சொற்களையும் பலமுறை கேட்டு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதைவிட தன் ஆணைகளை சொல்லிச்சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது. எனினும் ஒவ்வொன்றும் சற்றுப் பிழையாகவே நிகழ்ந்தன. ஆனால் அப்பிழைகளின் எதிர்வினைகள் பெரியவையாக இருந்தன. அவர் ஒவ்வொருநாளும் சலித்துக் களைத்து உள்ளம் பொருளற்ற சொற்களின் கிடங்காக மாறிவிட்டிருக்க பின்னிரவில் படுக்கச் சென்றார். அதன் பின்னரும் துயில நெடும்பொழுதாகியது. மங்கலான விளக்கொளியில் ஏடுகளை வாசித்துப்பார்த்தார். அந்தியை அணுகும்போது வெந்நீரில் நீராடி பசும்பால் அருந்திப்பார்த்தார். துயில் அணையவில்லை. ஆகவே மருத்துவரிடம் கேட்டார். “அந்தணர் மது அருந்தலாகாது, அமைச்சரே. ஆனால் சிவமூலி அவர்களுக்கும் உரியதே” என்றார் மருத்துவர்.\n” என்று தயங்கினார். “எனில் சற்றே ஃபாங்கம் அருந்தலாம்… மயக்கம் அளிக்கும். உள்ளத்தில் சொற்சுழல் அடங்கினால் துயில்கொள்ள முடியும்” என்றார் மருத்துவர். “நான் உள்ளத்தை வைத்து விளையாடவேண்டியவன்… இந்த மயக்கப்பொருட்கள் அகத்தை மழுங்கடித்துவிடுபவை” என்றார் கனகர். ஆனால் அவரால் அதைக் கடக்கமுடியவில்லை. ஏழெட்டு நாட்களுக்குப் பின் அவரே மருத்துவரிடம் “சற்றே ஃபாங்கம் கொண்டுவருக. ஆனால் அது வேறொரு மருந்தின் வடிவிலிருக்கவேண்டும். எவர் செவிக்கும் செய்தி சென்றுவிடக்கூடாது” என்று ஆணையிட்டார். “அதை அறிவேன். நான் அதை லேகியத்தின் வடிவில் அளிக்கிறேன். மணம்கூட நெல்லிக்காயுடையதாகவே இருக்கும்” என்றார் மருத்துவர். “முன்பும் அமைச்சர்கள் ஃபாங்கம் உண்டது உண்டு… அதற்குரிய நோன்புநிகர்ச் சடங்குகள் உள்ளன.”\nஉண்மையில் சுவையிலும் வேறுபாடு தெரியவில்லை. அதில் ஓர் உருளையை விழுங்கிவிட்டு படுத்தபோது எந்த வேறுபாடும் தெரியவில்லை. தன்னில் என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றுமே நிகழவில்லை. தன் உள்ளத்திற்கு அதனால் பயனில்லை போலும் என எண்ணிக்கொண்டார். ஆனால் மறுநாள் எண்ணிநோக்கியபோதுதான் ஆழ்ந்து உறங்கியிருப்பதை அறிந்தார். இறுதியாக நெடும்பொழுது அகல்சுடரை வெறித்துக்கொண்டே இருந்ததும், அது கிளம்பி மிக அருகே வந்து காற்றில் தொங்கிநிற்பதுபோல நின்று அசைந்ததும் நினைவிலெழுந்தது. மறுநாள் மெல்லிய ஆர்வத்துடன் அதை உண்டார். சுடரை நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் நிகழவில்லை. அது வெறும் உளமயக்கா ஆனால் மெல்ல சித்தம் கரைந்தபோது சுடர் அவர் அருகே நின்றிருந்தது. விழித்தெழுந்தபோது வாயிலில் ஏவலன் காலைக்கடனுக்குரிய மரவுரியும் நறுமணப்பொருட்களுமாக நின்றிருந்தான்.\nபின்னர் ஒவ்வொருநாளும் அவருக்கு அந்தியிலேயே அந்த உளக்கிளர்ச்சி உருவாகத் தொடங்கியது. எப்போது பணிகளை முடிப்போம், அறைக்குள் சென்று லேகியத்தை உண்போம் என உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. அப்படி ஒரு பிறர் அறியாச் செயல் இருப்பதே இனிமையாக இருந்தது. இளஅகவைக்குப் பின் அவரிடம் பிறர் அறியாத தனிச்செயல் என ஒன்று இருந்ததில்லை. பின்னர் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அது ஆகியது. ஆனால் ஃபாங்கம் அவரை துயிலச் செய்தாலும் அவருடைய காலைகள் ஊக்கமளிப்பவையாக விடியவில்லை. கண்ணிமைகள் தடித்து தொங்க, வாய் உலர்ந்து உயிரில்லாதது போலிருக்க, எச்சிலில் சற்றே கசப்பு மிஞ்சியிருக்க, தசைகளிலும் எலும்புப்பூட்டுகளிலும் உளைச்சலுடன் காலையில் எழுந்தார். நடை தள்ளாட நீராட்டறைக்குச் சென்றார். “நான் ஒவ்வொரு துயிலிலும் சற்றே இறந்துவிடுகிறேன் எனத் தோன்றுகிறது, மருத்துவரே” என்றார் கனகர்.\nமருத்துவர் “இனிப்பு உண்க, காலையில் இனிமையால் நாவை நிறையுங்கள். உடலுக்குள் அகிபீனாவின் தேவனாகிய ருத்ரன் எழவேண்டும். அவனுக்கான படையல் அது” என்றார். அவர் காலையிலேயே ஆலயத்திலிருந்து வெல்லமிட்ட பொங்கல் கொண்டுவரும்படி சொல்லி உண்டார். அது அவரை மீட்டது. மெல்லமெல்ல அவருடைய ஊக்கம் மிகுந்து வந்தது. சித்தம் முன்னைவிடக் கூர்மை கொண்டது. ஆனால் அவ்வளவு கூர்கொள்ளும்தோறும் அவருக்கு அமைச்சுச் செயல்பாடுகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவற்றை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை விடுவித்துக்கொண்டார்.\nவஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்த மறுநாள் பாண்டவர்களின் அமைச்சரான சுரேசர் அஸ்தினபுரிக்கு வந்தார். யுயுத்ஸுவுடன் இயல்பாக அவர் வந்தாலும் அது ஒரு ஆட்சிமாற்றச் சடங்கு என கனகர் அறிந்திருந்தார். யுயுத்ஸு தேரிலிருந்து இறங்கிய பின் உடன்வந்த தேரை நோக்கி நின்றபோதுதான் கனகர் அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்தார். சுரேசர் இறங்கியதும் கனகரைப் பார்த்து வணங்கி இன்முகத்துடன் முகமன் சொன்னார��. யுயுத்ஸு “இங்குள்ள பணிகளை இனிமேல் தங்களுடன் சுரேசர் பகிர்ந்துகொள்வார்” என்றான். கனகர் தலைவணங்கினார். முதலில் தோன்றிய எண்ணம் பூசனைநிகழ்வுகள் குறித்து யுயுத்ஸு உசாவக்கூடும் என்பது. ஆனால் அவன் அதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் ஒற்றர் அமைப்பு வலுவிழந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் ஆர்வமிழந்திருக்கலாம்.\n“இங்கே அனைத்தையும் மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது. அவையும் அங்காடியும் புதிதாக ஒருங்கவேண்டும். தெய்வச்சடங்குகளேகூட ஏராளமாக உள்ளன. அதை நீங்கள் தனியாகச் செய்ய இயலாது. சுரேசர் உடனிருப்பார்” என்றான் யுயுத்ஸு. கனகர் அனைத்தையும் உடனே புரிந்துகொண்டார். பூசனைச்செய்தி அவர்களைச் சென்றடைந்துவிட்டிருக்கிறது. அது அவர்களுக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதை தங்கள் அறிதலுக்கு அப்பால் நிகழ்வதை விரும்பவில்லை. அவர் சுரேசரிடம் “வருக” என்றார். யுயுத்ஸு முறைப்படி வரவேற்கப்பட்டு அரண்மனைக்குள் கொண்டுசெல்லப்பட்டான்.\nஇடைநாழியில் நடக்கையில் சுரேசர் புன்னகையுடன் “தங்கள் மைந்தர் கானேகிய செய்தியை அறிந்தேன், கனகரே. என்னைவிட மூன்று அகவை இளையவன்… நாங்கள் ஒரு சாலை மாணாக்கர்” என்றார். அதை அவர் ஏன் சொன்னார் என்று கனகர் குழம்பினார். தன்னை எவ்வகையிலேனும் சீண்டுகிறாரா நிலைகுலைவேன் என எண்ணுகிறாரா ஆனால் அதை அவர் இயல்பாகக்கூடக் கேட்டிருக்கலாம். என் உள்ளம்தான் திரிபடைந்திருக்கிறது. அவர் மங்கலாகப் புன்னகைத்து “ஆம், அறிவேன். அவன் இருக்குமிடம் தெரியவில்லை. நன்று நிகழ்க அவனுக்கு என்று வாழ்த்துவதன்றி தந்தையென நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “குடியில் ஒருவர் துறவுகொள்வது தெய்வங்களின் ஆணை. மூதாதையர் விழைவு” என்றார் சுரேசர். கனகர் “ஆம்” என்றபின் நீள்மூச்செறிந்தார். அவ்வுரையாடல் அவர்களை அணுக்கமாக்குவதற்கு மாறாக மேலும் விலக்கியது.\nமுதலிரு நாட்கள் அவருக்கு சோர்வும் கசப்பும் இருந்தது. அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு விதுரர் வாழ்ந்த குடிலுக்குச் சென்றுவிடலாமா என்றுகூட அவர் எண்ணிப்பார்த்தார். ஆனால் அது தன்னால் இயலாதென்றும் அறிந்திருந்தார். அந்த இடமும் பொறுப்புமே அவருடைய அடையாளமாக இருந்தன. அவை இல்லையேல் எஞ்சுவது ஒன்றுமில்லை. விதுரருக்கு அமைச்சுப்பொறு��்பு ஆடை, எனக்கு உடல் என அவர் சொல்லிக்கொண்டார். அவர் அரண்மனையிலேயே வளர்ந்தவர். பாம்பு தோலை உரிக்கும், ஆமை ஓட்டுக்குள்ளேயே இறக்கும் என்று எண்ணி அவரே பெருமூச்செறிந்தார்.\nசுரேசர் கடுமையாகவும் இளக்காரமாகவும் தன்னை நடத்துவதைப்போல கற்பனைசெய்துகொண்டு வெவ்வேறு நிலைகளில் சீற்றமும் தன்னிரக்கமும் விலக்கமும் கொண்டார். அவ்வாறு அவர் தன்னை நடத்திவிட்டதாகவே நடந்துகொண்டார். ஆனால் சுரேசர் மிக மிக நுண்ணுணர்வுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டார். அவர் எல்லா ஆணைகளையும் கனகரிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைத்து அவருடைய சொற்களினூடாக அது வெளிப்படும்படி செய்தார். தன் கருத்துக்களை பரிந்துரைகளாக முன்வைத்தார். பிறர் முன்னால் ஒருபோதும் கனகரிடம் மாற்றுக்கருத்து சொல்லவில்லை. எப்போதும் பணிவுடனும் முகமலர்வுடனும் மட்டுமே பேசினார். மெல்லமெல்ல கனகர் எல்லா பொறுப்பையும் சுரேசரிடமே விட்டார். “நீங்களே முடிவெடுங்கள், உத்தமரே. நீங்கள் இளையவர், எனில் என்னை விடவும் கற்றவர்” என்றார். “இவ்வரண்மனையின் பொறுப்பு உங்களுக்கு அஸ்தினபுரியின் பேரமைச்சரால் அளிக்கப்பட்டது. அந்த கணையாழி உங்களிடமே உள்ளது. நான் தங்கள் பணியாளன் மட்டிலுமே” என்றார் சுரேசர்.\nஆனால் சுரேசர் அரண்மனையின் அனைத்து நடத்துகையையும் ஒருசில நாட்களிலேயே கையிலெடுத்துக்கொண்டார். மெல்லமெல்ல நாடெங்குமிருந்து வந்துகொண்டிருந்த ஒற்றர்செய்திகளை முறைப்படுத்தினார். தான் செய்யத் தவறியது என்ன என அதன் பின்னரே கனகர் அறிந்தார். ஒற்றர்கள் மேல்கீழ் அடுக்குகளினால் ஆனவர்கள். கீழ்நிலை ஒற்றர்கள் அனைத்துச் செய்திகளையுமே மேலே அனுப்புகிறார்கள். மேலே உள்ள ஒற்றர்கள் அவற்றில் உரியவற்றை மட்டும் தனக்கு மேலே அனுப்புகிறார்கள். பல செய்திகளை தொகுத்து ஒற்றைச்செய்திகளாக்குகிறார்கள். செய்திகளுடன் தங்கள் கருத்துக்களையும் இணைக்கிறார்கள். போர்க்காலத்தில் தலைமை ஒற்றர்கள் கொல்லப்பட கீழிருந்தவர்கள் மேலேறியபோது அவர்களில் பலரால் மேலிருந்து செயல்பட இயலவில்லை. ஆகவே அவர்முன் ஒற்றுசெய்திகள் நாளும் மலையெனக் குவிந்தன. அவர் அனைத்தையும் படித்தறிய இயலாமல் சீற்றம்கொண்டார். எரிச்சலுடன் பெரும்பாலானவற்றை படிக்காமல் ஒதுக்கினார். படித்தவற்றை மட்டும்கொண்டு கருத்துக்களை உருவ��க்கினார். அவை பிழையாக ஆயின.\nசுரேசர் ஒற்றர்களில் எவர் மேலே அமையும் தகுதிகொண்டவர் என கணித்தார். அவர்களை மேலே கொண்டுவந்து பதவியளித்தார். அவர்களுக்கு இணையான நிலையிலிருந்த ஆனால் அத்தகைய திறன் இல்லாத ஒற்றர்களுக்கு ஏதேனும் பட்டத்தையோ பரிசையோ கொடுத்து நிறைவுசெய்தார். ஓரிரு நாளிலேயே ஒற்றர்களின் மேல்கீழ் அமைப்பு ஒழுங்குகொண்டது. ஏவலர்கள் அனைவருமே இளைஞர்கள், முன்னர் பணியாற்றிய பட்டறிதல் அற்றவர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொன்றுக்கும் செய்வதறியாது குழம்பினர். ஆளுக்கொரு முடிவெடுத்து ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். அவர்கள் முடிவெடுக்க முடியாமல் இருக்கையில்கூட சற்றே உள்ளொழுங்கு நிலைகொண்டது. சிறந்த முடிவுகளை எடுத்துவிட்டால் அம்முடிவுகள் விசையுடன் மோதிக்கொண்டன. முடிவெடுத்தவர்கள் தங்கள் ஆணவங்களையே முன்வைத்தனர்.\nபட்டறிவின் பயன் என்ன என்பதை அப்போதுதான் கனகர் புரிந்துகொண்டார். பட்டறிவு முன்னர் நிகழ்ந்து நல்விளைவை உருவாக்கிய முடிவையும் செயல்பாட்டையும் நினைவுகூர்கிறது. அதையே மீண்டும் பரிந்துரைக்கிறது. அரசு என்பது மீளமீள நிகழ்வது. மீளமீள நிகழ்கையிலேயே அரசு உறுதியாக இருக்கிறது. மாற்றமின்மையே அரசின் ஆற்றலை உருவாக்குகிறது. ஏனென்றால் அரசு என்பது அதன் குடிகளிடம் திகழும் ஒரு நம்பிக்கையின் குவிமையம். மாற்றமில்லாமையையே மக்கள் விழைகிறார்கள். ஆலயக்கருவறையில் இருக்கும் தெய்வம் என்ன என்று அறிந்திருப்பதுபோல. எது எவ்வண்ணம் மாறினாலும் அது அவ்வண்ணம் இருக்கும் என்னும் நம்பிக்கையே ஆலயத்தெய்வத்தின் அருள் எனக் கருதப்படுகிறது. அரசுச் செயல்பாடுகள் எண்ணியபடியே நிகழ்கையில் குடிகள் நிறைவடைகிறார்கள். ஊழியர்கள் இயல்பாக இருக்கிறார்கள். மேலாளர்கள் சுமையில்லாமல் செயல்படுகிறார்கள்.\nஒரு சிறு புதிய செயல்பாடுகூட அரசை நிலைகுலையச் செய்கிறது. விசையுடன் ஒன்றுடன் ஒன்று கவ்விச் சுழலும் பற்சகடங்களின் நடுவே சிறு கல் ஒன்று சிக்கிக்கொண்டதுபோல ஓசையும் அனலும் உருவாகிறது. அனைத்தும் நிலைகுலைகின்றன. ஆனால் புதியவர்களுக்கு முன்பு நிகழ்ந்தவை எதுவும் தெரிந்திருக்கவில்லை. முறைமைகள் பொருளற்றவையாகத் தோன்றின. பெரும்பாலானவர்கள் பதினாறு அகவைகூட ஆகாத சிறுவர்கள். கல்விநிலையிலிருந்து நேரடியாகவே அமைச்சுப்பணிக்��ு வந்தவர்கள். ஆணைகளையே மும்முறை சொல்லவேண்டியிருந்தது. அந்த ஆணை நிறைவேற்றப்பட்டதா என மீண்டும் நோக்கவேண்டியிருந்தது. அதன் பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்து. அவை ஏன் பிழைகள் என அவர்களுக்குப் புரியவைக்கவும் வேண்டியிருந்தது. ஆயினும் குடிகள் திகைப்படைந்தனர். அவர்கள் முன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து இன்னொருவரிடம் உசாவும் அரசுப்பணியாளன் அவர்களைக் கைவிடும் ஒரு தெய்வத்தின் விழித்தோற்றம். அரசு முடிவெடுக்காது என எண்ணியபோது அவர்களின் சிக்கல்கள் மேலும் பெருகின.\nஒவ்வொரு முடிவும் பிறிதொன்றுடன் முரண்பட பல நாட்கள் அஸ்தினபுரியே உறைந்துகிடந்தது. போர்நாட்களில் அவ்வாறு இருக்கவில்லை. அப்போது பானுமதி ஊக்கத்துடன் இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் அவளிடமிருந்து ஆணைகள் வந்தன. அன்று நகரம் மிகமிகச் சிறிதாகச் சுருங்கிவிட்டிருந்தது. நகரில் வணிகமும் தொழிலும் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிருந்தன. சிறுபூசல்கள் அனைத்தும் நின்று அனைவருமே போரை எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் போர்முடிந்ததும் அனைத்தும் முன்னைவிட விசையுடன் எழுந்தன. ஒவ்வொன்றிலும் புதிய சிக்கல்கள் உருவாயின. “அஸ்தினபுரியையே மீண்டும் புதிதாக கட்டி எழுப்பவேண்டியிருக்கிறது என தோன்றுகிறது” என்று கனகர் சொன்னார். பழைய வணிகர்கள் வராமலானார்கள். வந்துசேர்ந்த புதிய வணிகர்களுக்கு அங்காடியில் நெடுங்காலமாக அமைந்திருந்த முறைமைகள் ஏதும் தெரியவில்லை. ஆயர்களும் வேளாண்குடிகளும் மீண்டு வந்து தொழில்தொடங்கியபோது பூசல்கள் நாளும் நூறு ஆயிரமென வெடித்துப் பெருகின.\nமுன்பே அளிக்கப்பட்டிருந்த சொற்களை நினைவுகூர்வோர் சிலரே இருந்தனர். நீர்க்கடன்கள் செய்வதிலிருந்து மாண்டவரின் உடைமைகளை கைக்கொள்வது வரை ஒவ்வொரு குடியிலும் மோதல்கள் உருவாயின. அரசவையில் பானுமதி அமரவில்லை. ஆகவே அறுதிச்சொல் இன்றி பலநூறு வழக்குகள் காத்து நின்றிருந்தன. “நான் என்ன செய்யக்கூடும்” என்பதே கனகரின் சொல்லாக இருந்தது. “இது இன்று அரசரில்லா நிலம். நீர்க்கடன்கள் கழிந்து அரசர் நகர்புகுந்து அவையமரவேண்டும். கோல் நிலைகொள்ளவேண்டும். குடியவை நிறையவேண்டும். அதன் பின்னரே ஒவ்வொன்றும் ஒருங்க முடியும். அதுவரை இதை இவ்வண்ணம் உருட்டிக் கொண்டுசெல்வதே என் பணி.” சுரேசர் வந்த மறு���ாளே நிலைமையை உணர்ந்துகொண்டார். அதற்கான வழியையும் அவர் கண்டடைந்தார். “மகளிர் இந்நகரை ஆண்டிருக்கிறார்கள். முதுமகளிருக்கு இங்குள்ள முறைமைகள் அனைத்தும் தெரியும். பட்டறிதலின் வளம் அவர்களிடம் உண்டு” என்றார்.\n“ஆனால் ஆண்கள் பெண்களின் சொற்களை ஏற்கமாட்டார்கள்… இது அன்னைவழி ஆளும் நாடல்ல” என்றார் கனகர். “ஆம், மைந்தரே பொறுப்பிலிருக்கட்டும். ஒவ்வொரு மைந்தனுக்கும் துணைக்கு பட்டறிவு மிக்க மூதன்னையர் அமைந்த ஒரு சிறு சொல்லவை துணைநிற்கட்டும்” என்றார் சுரேசர். அன்னையர் பொறுப்பேற்றுக்கொண்டதும் இரண்டு நாட்களிலேயே ஒவ்வொன்றும் தெளிவுகொண்டன. மிகச் சிக்கலான நூல்கண்டை ஓரிரு இழுப்புகளில் தனித்தனியாகப் பிரித்து நேர்செய்வதுபோல சுரேசர் அனைத்தையும் சீரமைத்தார். கனகர் தன்னிடமிருந்து எல்லா பொறுப்பும் அகன்றுவிட்டதை பத்து நாட்களுக்குள் உணர்ந்தார். ஆனால் எல்லா ஓலைகளும் அவர் பெயருடனேயே சென்றன. அவர்தான் ஒவ்வொருநாளும் பானுமதியைச் சந்தித்து நிகழ்வனவற்றை சுருக்கிச் சொன்னார்.\nபானுமதி எதையும் செவிகொள்ளவில்லை. அவள் ஒவ்வொருநாளும் மெலிந்துகொண்டிருந்தாள். அத்தனை விரைவாக மானுடர் உருவழியமுடியுமா என்பதே அவருக்கு எண்ணத்தொலையாததாக இருந்தது. அவளுடைய முகத்தசைகள் சுருங்கி, பற்கள் உந்தி வெளிவந்தன. கண்கள் குழிந்ததும் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. புன்னகைத்தாலும் முகம் மலராமல் ஆகியது. தலைமுடியில் நரை தோன்றியது. பெரும்பாலான பொழுதுகளில் அவள் தன் தனியறையிலேயே இருந்தாள். வெண்ணிற ஆடை அணிந்து மங்கலங்கள் ஏதுமின்றி மரவுரியிட்ட பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவர் அரசுச்செய்திகளைச் சொல்லி முடித்ததும் மிக மெல்லிய குரலில் ஓரிரு ஆணைகளை மட்டும் பிறப்பித்தாள். அவளருகே அவளைப் போலவே தோன்றிய அசலையும் இருந்தாள். அவள் எச்சொற்களையும் செவிகொள்ளவில்லை. சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவர்கள் உள்ளத்தால் அங்கிருந்து நெடுநாட்களுக்கு முன்னரே கிளம்பிவிட்டிருந்தார்கள். போர்குறித்த எச்செய்தியையும் கேட்க அவர்கள் விரும்பவில்லை. அன்றாடச் செய்திகளை மட்டுமே அறித்தால் போதுமென அரசியின் ஆணை இருந்தது.\nபானுமதி ஒரே ஒருமுறை மட்டும் “நீர்க்கடன்கள் முடிய எத்தனை காலமாகும்” என்றாள். “நீர்க்கடன்களுக்கு நூல்கள் வகுத்த நெறிகள் உள்ளன அரசி. பிராமணர் பத்து நாட்களிலும் ஷத்ரியர் பன்னிரண்டு நாட்களிலும் வைசியர் பதினைந்து நாட்களிலும் சூத்திரர் ஒரு மாதத்திலும் இறப்புத்தீட்டு அழிகிறார்கள் என்பது நூல்வகுப்பு. அங்கே விதுரர் இருக்கிறார். அவருக்கும் நீர்க்கடன் பொறுப்பு உண்டு. ஆகவே ஒரு மாதமாகலாம்” என்று கனகர் சொன்னார். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரம் காத்துவிட்டு “பேரரசர் திருதராஷ்டிரர் நீர்க்கடன் முடிந்து பதினொரு நாட்கள் கடந்தபின் நகரணையக்கூடும். தங்கள் முடிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடலாம். அவரிடமிருந்து பாண்டவ அரசர் பெற்றுக்கொள்வார்” என்றார். “நான் நீர்க்கடன் முடிந்து பேரரசர் இங்கே வந்த அன்றே காசிக்குக் கிளம்பவேண்டும். அனைத்தும் ஒருங்கியிருக்கட்டும். என் நோக்கம் அவர்களுக்கும் அறியப்படுத்தப்பட வேண்டும்” என்று பானுமதி சொன்னாள். “முடிசூட்டுவிழாவுக்கு…” என்று கனகர் சொல்ல “எந்த விழாவிலும் நான் பங்கெடுக்கக்கூடாது…” என்று பானுமதி சொன்னாள். கனகர் தலைவணங்கினார்.\nயுயுத்ஸு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கங்கைக்கரையில் அஸ்தினபுரிக்கு வந்து ஒருநாள் தங்கி மறுநாள் கிளம்பிச் சென்றான். அவனுடைய வருகையால்தான் அஸ்தினபுரி அரசர் என ஒருவர் எங்கோ இருக்கும் உணர்வை அடைந்தது. அவனிடமிருந்து எழுவன யுதிஷ்டிரன் சொல்லும் சொற்கள் என்று கனகர் எண்ணினார். சுரேசரும் அதையே சொன்னார். அவன் மொழியும் சாயலும் யுதிஷ்டிரன் போலவே இருந்தன. அவன் எப்போதுமே யுதிஷ்டிரனை எண்ணிக்கொண்டிருந்தவன். அருகமைந்தபோது விழிகளாலும் அள்ளி உள்ளே அமைத்துக்கொண்டுவிட்டிருந்தான். யுதிஷ்டிரனின் மெல்லிய கூன்கூட யுயுத்ஸுவுக்கும் வந்திருக்கிறது என இளம் அமைச்சரான சூர்யசேனன் சொன்னார். கனகர் “சொற்களை அமைச்சன் வீணடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே கூட எண்ணித்தான் பேசவேண்டும்” என அவரைக் கடிந்துகொண்டாலும் அது மெய் என்றே உள்ளத்துள் உணர்ந்தார்.\nஅஸ்தினபுரியின் அரசப்பொறுப்பை யுதிஷ்டிரன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் பாண்டவர்களிடமிருந்து நேரடியாக ஆணைகள் எவையும் அஸ்தினபுரிக்கு வந்துசேரவில்லை. யுதிஷ்டிரன் உளம் சோர்ந்து சொல்லவிந்து ஒதுங்கியிருப்பதாகவும், நாற்பத்தொருநாள் நீளும் கடுநோன்பு கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. யுதிஷ்டிரனின் ஆணை என யுயுத்ஸுவின் சொற்களே கொள்ளப்பட்டன. பிறிதொன்று எண்ணமுடியாதபடி அவை நெறிசூழ்ந்தவையாகவும் நடைமுறைக்கு உகந்தவையாகவும் இருந்தன.\nவஜ்ரநாகினி அன்னையின் பூசனை முடிந்து தன் அறைக்குத் திரும்பிய அன்றுதான் கனகர் முதல்முறையாக பகலில் அகிபீனா குளிகைகளை உண்டார். தன் உடலெங்கும் குருதி வாடை அடிப்பதாக எழுந்த உணர்விலிருந்து அவரால் தப்பவே முடியவில்லை. அன்று சாலையில் புரவியில் வருகையில் செம்புழுதி குருதிச்சேறென்று தோன்றியது. புரவிக்கால்கள் மென்பூழியில் விழுந்தபோது நைந்து துவைந்தவை கருக்குழவிகளின் மெல்லுடல்கள் என தோன்ற அவர் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தார். பற்கள் கிட்டித்து கண்கள் கலங்கி வழிந்தன. தன் மாளிகையை அடைந்ததும் அவர் நழுவி விழுவதுபோல் புரவியிலிருந்து கீழிறங்கினார். தரையில் கையூன்றி அமர்ந்து தலைதாழ்த்தி வாயுமிழ்ந்தார். ஏவலர் அவரை உள்ளே கொண்டுசென்றனர்.\nஅவர் மஞ்சத்தறைக்குச் சென்றார். குருதியின் கெடுமணம் உடலெங்கும் பரவியிருப்பதாகத் தோன்ற நீராட்டறைக்குச் செல்ல ஆணையிட்டார். நீராடி நறுஞ்சுண்ணம் பூசி வந்து அமர்ந்தபோது ஏவலர் உணவு பரிமாறினர். ஆவிபறந்த அப்பத்தை கையில் எடுத்தார். அது உயிருள்ள சிறு குழந்தை என நெளிந்தது. மெல்லிய முனகலோசையை அவர் கேட்டார். அலறி அதை வீசிவிட்டு எழுந்து நின்றார். ஏவலர் அவரைக் கூர்ந்து நோக்கியபடி நின்றனர். அவர் கையை உதறியபடி சுவர் அருகே சென்றார். பின்னர் இடையைப்பற்றியபடி அமர்ந்து வாயுமிழ்ந்தார். வயிற்றுக்குள் நீரன்றி ஏதுமிருக்கவில்லை. அவர் வாயுமிழ்ந்தபடியே இருந்தார். பின்னர் விழிகள் வழிய சோர்ந்து அப்பால் அமர்ந்தார்.\nஅவர்கள் அவரை தூக்கி கொண்டுசென்று படுக்கச்செய்தார்கள். அவர் வலிகண்டவர்போல புரண்டபடியே இருந்தார். ஏவலன் ஒரு கிண்ணத்தில் இன்கூழ் கொண்டுவந்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் உடல் உலுக்கிக்கொண்டது. “வேண்டாம்” என்றார். பின்னர் எழுந்து அமர்ந்து அப்பாலிருந்த கலத்தைச் சுட்டி “அதைக் கொண்டுவா” என்றார். “இது…” தயங்கிய ஏவலன் “பகலில்…” என்றான். “கொண்டுவா” என அவர் ஆணையிட்டார். அவன் அதை எடுத்துக்கொண்டுவர இரு உருளைகளை விழுங்கிய பின் மல்லாந்து படுத்துக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாயுமிழ்வதுபோல உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குருதியின் வாடை அவர் மூக்கருகே இருந்து எழுந்தது. அல்லது உடலுக்குள் இருந்து. ஆனால் அவர் துயில்கொண்டுவிட்டிருந்தார்.\nஅதன்பின் பகல்பொழுதிலும் சற்றே ஃபாங்கம் கலந்த லேகியத்தை உண்ணும் வழக்கம் கனகரிடம் உருவாகியது. சுரேசர் அனைத்தையும் ஒருங்கிணைத்து சீர்ப்படுத்தி தானே செயலாக்கிக்கொண்டும் இருந்தார். காலையில் அமைச்சுநிலைக்கு வந்தால் ஓரிரு ஒற்றுச்செய்திகளை கேட்டபின் வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார். அவ்வப்போது கோழி என விழிசரிந்து வாய் விழுந்து அரைத்துயிலில் ஆழ்ந்து திடுக்கிட்டு விழித்துக்கொள்வார். வெறுமனே அமர்ந்திருக்கையில் எல்லாம் ஃபாங்கம் நினைவிலெழுந்தது. அமைச்சுநிலையில் அதை உண்ணுவது பெரிய குற்றம் என முன்னரே வகுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உண்ட பலரை அவர் தண்டனைக்கு அனுப்பியதுமுண்டு. ஓரிரு நாட்கள் போராடிய பின் அவர் சற்றே லேகியத்தை சிறிய வெள்ளிச்சிமிழில் கொண்டுவரத் தொடங்கினார். அதை வெற்றிலையுடன் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கினால் சிறிது நேரத்திலேயே உடலில் அனைத்து கட்டுகளும் அவிழும். அத்தனை தசைகளும் தளரும். உள்ளத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் ஊசலாடிக்கொண்டிருக்கும். அலைநீர்ப்பரப்பில் நெற்றுகள்போல ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஒருவகை ஆடல்.\nசுரேசர் அமைச்சுநிலைக்குள் புகுந்தபோது கனகர் துயின்றுகொண்டிருந்தார். அவர் இருமுறை அழைத்த பின்னரே விழித்துக்கொண்டார். வாயைத் துடைத்தபடி “என்ன” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா” என்றார். “பேரமைச்சர் விதுரர் நாளைக் காலை முக்தவனத்தை வந்தடைகிறார். தாங்கள் அங்கே செல்லவேண்டும் என ஆணை வந்துள்ளது” என்றார் சுரேசர். திகைப்புடன் “நானா” என்றார். “ஆம், தங்களைத்தான் வரச்சொல்லியிருக்கிறார்” என்றார் சுரேசர். “ஆனால் இங்கே…” என கனகர் தயங்க “இங்குள்ள பணிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் செல்லலாம்… அரசு ஆணைக்கு நிகர் அமைச்சரின் ஆணை” என்றார் சுரேசர். “ஆம்” என்றபின் கனகர் “நான் நாளை புலரியிலேயே கிளம்புகிறேன்” என்றார். சுரேசர் மேலும் ஏதோ சொல்ல விழைந்து பின்னர் அதை ஒழிந்து தலைவணங்���ி அகன்றார்.\nஅவர் செல்லும்போது சொல்லாக எழாத உதட்டு அசைவை கனகர் எண்ணிக்கொண்டிருந்தார். அவர் சொல்ல வந்தது என்ன அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர் அவர் எழுந்துசென்று வாயை கழுவிவிட்டு வெற்றிலைச்செல்லத்தை திறந்தார். உள்ளே வெள்ளிச்சிமிழ் இருந்தது. அவருக்கு சுரேசர் சொல்லவந்தது புரிந்தது. அவரைப் பார்த்ததுமே விதுரர் உணர்ந்துவிடக்கூடும். அவர் அச்சத்தால் அடித்துக்கொண்ட நெஞ்சுடன் அந்த வெள்ளிச்சிமிழிலிருந்த ஃபாங்கத்தை வழித்து சாளரம் வழியாக வெளியே வீசினார். சிமிழை தூக்கி உள்ளறைக்குள் போட்டார். உடல் வியர்வைகொண்டிருந்தது. பின்னர் மெல்ல எண்ணங்கள் தெளிந்தன. அவர் முகம் களைத்திருக்கிறது. கண்கள் நீர்மைகொண்டிருக்கின்றன. கையில் நடுக்கு இருக்கிறது. குரலிலேயே கூட இடறல் தெரியலாம். ஆனால் அதெல்லாம் அஸ்தினபுரியில் அனைவரிடமும் இருக்கும் இயல்புகள். இந்தப் போருக்குப் பின் இங்கே தன்னிலையில் இருப்பவர் எவர் திடுக்கிட்டு எழாது, கொடுங்கனவு இல்லாது துயில்கொள்பவர் எவர்\nஅவர் பெருமூச்சுவிட்டார். “ஒன்றுமில்லை… வீண் அச்சம். அவருக்குத் தெரியும்” என எவரிடமோ என தன்னுள் சொல்லிக்கொண்டார். “நான் மட்டுமா இங்கு அனைவருமேதான்” என்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா இங்கு அனைவருமேதான்” என்றார். “சொல்வது எளிது, இங்கிருப்பது மேலும் கடினம்… இதுவும் ஒரு போர்க்களம். இங்கே போர் இன்னும் முடியவில்லை” என்றார். சீற்றத்துடன் “விட்டுவிட்டு ஓடியவருக்கு இதைக் கேட்கும் தகுதி உண்டா” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது” என்றார். கையை ஆட்டி முகம்சுளித்து சினத்துடன் “இங்கே நாங்கள் மட்கி அழிந்துகொண்டிருக்கிறோம். எரிந்தழிவது மிக எளிது” என்றார். பின்னர் எழுந்து ஏவலனிடம் “நான் கிளம்பி என் மாளிகைக்குச் செல்கிறேன். சுரேசரிடம் சொல்” என்று கூறிவிட்டு இடைநாழியினூடாக நடந்தார். செல்லச்செல்ல அவர் நடை விசைகொண்டது. முகம் மலர்ந்தது. மூச்சுவாங்க தன் மாளிகையை அடைந்து மஞ்சத்தறைக்குள் நுழைந்து லேகியம் இருந்த கலத்தை திறந்து பெரிய உருளைகளாக இரண்டு எடுத்து விழுங்கினார். அருகே இருந்த குவளையிலிருந்து நீரை குடித்துவிட்டு மஞ்சத்தில் கால்நீட்டி படுத்துக்கொண்டார். கண்களை மூடியபோது வழக்கமான சுடர் தெரிந்தது, அணுகி வரலாயிற்று.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 28, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 13\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 7\nஅணிவகுத்தபடி வந்த அரசியர்நிரை தன்னை அணுகியபோது கனகர் குருதியின் கூரிய கெடுமணத்தை உணர்ந்தார். அது அலையென எழுந்து சூழ்ந்துகொள்ளும் மணம் அல்ல. சிறிய பளபளக்கும் ஊசிபோல மென்மையானது. அறிதற்கரியது, ஆயினும் தைத்து உட்புகுந்து அங்கிருப்பது. பசியின்போது உணவின் மணம்போல அனைத்துப்புலன்களும் சென்று தொட்டு ஏற்றுக்கொள்ளும் மணம் அது. ஆனால் எப்போதும் புலன்கள் அதை பெருகிச்சென்று பெற்றுக்கொள்கின்றன. எனில் எப்போதும் அகம் அதை காத்திருக்கிறதா ஒவ்வொரு நீர்த்துளியும் இன்னொரு நீர்த்துளியை காத்திருக்கிறது. உடலுள் தேங்கிய குருதி குருதிக்காக நோற்றிருக்கிறதா\nமுதலில் தன்னுள் எண்ணங்கள் குருதியை மையமாகக் கொண்டவையாக மாறிவிட்டிருப்பதையே அவர் உணர்ந்தார். எத்தொடர்பும் இன்றி சிற்றாலயங்களில் அன்னை தெய்வங்களுக்கு கொடுக்கும் குருதிபலி பற்றி அவர் எண்ணிக்கொண்டிருந்தார். ஊடாக மருத்துவநிலையில் தசையை குருதிவழிய அறுக்கும் ஒரு நினைவு வந்தது. பின்னர் அங்கு கொடுக்க வேண்டிய குருதி பலிக்கான விலங்குகள் கொண்டுவரப்பட்டனவா என்னும் எண்ணத்தை அடைந்து சூழநோக்கினார். அதன் பின்னரே அங்கு குருதிபலி கொடுக்கப்படவேண்டியதில்லை என்று தீர்க்கசியாமர் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். அவ்வெண்ணம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்று எண்ணியபின்னரே தன்னுள் குருதி பலியின் காட்சிகள் நிறைந்திருப்பதை அறிந்தார். அக்காட்சிகளை எழுப்பும் கூரிய குருதி மணத்தை பிரித்தறிந்தார்.\nஅது அணுகிக்கொண்டிருக்கும் இளவரசிகளின் நிரையிலிருந்து எழுகிறது என்று எண்ணியபோது அவர் உடல் மெய்ப்பு கொண்டது. அவர்கள் அப்போதும் தொலைவிலேயே தெரிந்தனர். அங்கிருந்து காற்றும் அவரை நோக்கி வீசவில்லை. எனினும் அந்தக் கெடுமணம் அணுகி உள் நுழைகிறதெனில் அது மிக வலுத்ததாகவே இருக்கவேண்டும். ஒருவர் இருவரில் அல்ல அவர்கள் அனைவரிடமிருந்தும் அது எழுந்திருக்க வேண்டும். அவர் அரசிகளையும் இளவரசிகளையும் விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அனைவருமே மிக மெல்ல காலடி எடுத்து வைத்து நடந்தனர். எடுத்த காலை வைத்து உறுதியாக நிலைகொண்டு அதன்பின் அடுத்த காலை எடுப்பதுபோல் தோன்றியது.\nமுன்பும் அவர் அவ்வண்ணம் அரசியரும் இளவரசியரும் பெருநிரையாக விழவுச் சடங்குகளுக்கு வருவதை கண்டிருந்தார். அஸ்தினபுரியின் துர்க்கை வழிபாட்டு நாளிலும் முடிசூட்டு விழாவின்போதும் அவர்கள் அனைவருமே வந்தாகவேண்டும். அனைவரும் ஒளிரும் பட்டுகளாலும் அருமணி நகைகளாலும் அழகு செய்யப்பட்டிருப்பார்கள். பொன்னுருகி சிற்றலைகொள்வதுபோல் என்று சூதர்கள் அவர்களின் வருகையை பாடுவார்கள். “அவ்வலையின் மீது கதிரொளி நடமிடுவதைப்போல் அருமணியின் அசைவுகள். அவற்றுடன் இணையும் விழிமணி மின்னல்கள். எயிற்றொளி நகைப்புக்கள். தெய்வங்கள் கீழே நோக்கி திகைக்கின்றன. இங்கு எழுந்த இப்பொன்னலை எது என்று” சூதர்கள் பாடிப்பாடி ஒரு கனவென்றே அதை மாற்றியிருந்தார்கள். கண்ணேறு விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களில் ஒரு இளவரசியுடன், கரிய உடையணிந்து ஒரு சேடிப்பெண்ணையும் அனுப்புவதுண்டு. அவளை சூதன் பொன்னணியும் அருமணியும் சூடிய முகத்தின் அழகை நிறைவுகொள்ளச் செய்யும் கரித்துளிப்பொட்டு என்றான். இனிய பண்ணின் தாளமுடிப்பு என்றான்.\nஅஸ்தினபுரியின் பெண்டிர் அரசியர் கொலுவமையும் காட்சியை தவறவிடுவதில்லை. அரசியர் எழுந்தருள்வதை அறிவிக்கும் முரசுகள் தொலைவில் ஒலிக்கத்தொடங்கியதுமே பெண���டிர் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு இறுகி மெல்லிய அசைவு கொண்டு பாதையின் இருமருங்கும் ததும்புவார்கள். மூச்சொலிகளும் சிறு பேச்சொலிகளும் கேட்டுக்கொண்டிருக்கும். அரசியர்நிரை மிகத்தொலைவில் தெரிந்ததுமே ஒற்றை வியப்பொலியாக திரள் தன்னை வெளிப்படுத்தும். அணுகிவரும்போது அந்நிரையே ஒரு பொன்னணி என்றே தோன்றும். பட்டுகள் பொன்னுடன் இணையக்கற்றவை. பொன்னை துணியாக்கியதே பட்டு. ஆடையும் அணியும் ஒன்றானது அது. பொன்னும் பட்டும் அணிந்திருக்கையில் பெண்டிர் முகங்களில் பிறிதேதோ ஒன்று வந்து அமைந்துவிடுகிறது. அவர்கள் விழிகள் சிவந்து கள்மயக்கிலென நோக்கு மறைந்து காற்றிலோ சூழொளியிலோ மிதந்து கொண்டிருப்பவர்கள்போல் தோன்றுகிறார்கள். அவர்களின் தலைநிமிர்வில், கழுத்து ஒசிவில், தோள்குழைவில் முழுதணிகொள்ளுகையில் மட்டுமே பெண்களில் எழும் தெய்வங்கள் தோன்றுகின்றன.\nஅரசியர் அணுகும்போது சூழ்ந்திருக்கும் பெண்டிர் மூச்சொலியால், மூச்சென ஒலிக்கும் ஒற்றைச்சொல்லொலியால் தங்களை வெளிப்படுத்துவார்கள். கனன்ற விறகின் மேல் நீர்த்துளி பட்டதுபோல். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வார்கள். தோள்களையும் கைகளையும் பற்றி இறுக்கிக்கொள்வார்கள். அவர்களின் விழிகளிலும் முகங்களிலும் முதலில் தெரிவது வியப்பு, பின் வெறுப்பு. அது சினமென்றும் கசப்பென்றும் தோன்றும். அரசியர் அணுகி கடந்து சென்று அவையமர்ந்த பின்னர் திரும்பி நோக்குகையில் அங்கிருக்கும் அனைத்துப் பெண்களின் விழிகளிலும் அவர்களின் விழிகளில் அமைந்த அதே வெறிமயக்கு நிகழ்ந்திருப்பதை அவர் காண்பதுண்டு. அவர்கள் அனைவரும் அவ்வரசிகளாக மாறி நடித்து தங்களுள் அத்தெய்வத்தை தங்களுள் ஊற்றி நிறைத்துக்கொண்டிருப்பார்கள்.\nஅங்குள்ள அனைத்துப் பெண்களிலும் பரவி நிறைந்து ததும்பி எழுந்து தோன்றும் அத்தெய்வம் இம்மண்மேல் ஒரு விண்துளியென எப்போதோ விழுந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் இங்கு விழைவென்றும் செல்வமென்றும் உடைமை என்றும் எதுவும் இருந்திருக்காது. அத்துளி மண்ணில் ஆழ்ந்திறங்கி, சேற்றின் அடுக்குகளையும் பாறைப்படிவுகளையும் கடந்து சென்று அங்கே துயின்ற பொன்னை தொட்டு எழுப்பியது. “எழுக நீ என் ஊர்தி” என்றது. அருமணிகளை உலுப்பி விழிக்கச்செய்தது. “எழுக எழுக நீங்கள் என் வண்ணப்புரவிகள்” என்றது. ஒன்பது புரவிகள் இழுக்கும் புலரி வண்ணத்தேர் புவி மீது சுழன்றோடுகிறது. அரசபாதைகளில், ஊழின் மறைவழிகளில், நாகக்களம் என பின்னிவிளையாடும் புதிர்ச்சுழிப்புகளில். பெண்டிர் அதை நன்கறிந்திருக்கிறார்கள். பேரரசர்கள் அந்த மாயத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அரியணைகள், மணிமுடிகள், களஞ்சியங்கள், கருவூலங்கள் அனைத்தையும் ஆள்வது அது. அவைக்கூடங்களில் முழங்குகிறது. படைக்கல அறைகளில் ஆழ்ந்த அமைதியாக நிறைந்திருக்கிறது. முடிசூடி அமர்ந்த அரசர்கள் பதற்றம் கொள்வதை, அருகமர்ந்த அரசியர் நகைதிகழ நிறைந்திருப்பதை அவர் எப்போதும் காண்பதுண்டு. அது பெண்டிர் மட்டுமே நேருக்குநேர் கண்டு அறியும் பெருந்தெய்வம்.\nஅணுகி வந்து விழிக்கு நன்கு தெளியும்வரை அந்த அரசியர்நிரையும் அணிகொண்டு ஒளி பொலிவதாகவே இருக்குமென்று கனகர் எவ்வண்ணமோ உளப்பதிவு கொண்டிருந்தார். காந்தாரி எளிய மென்வண்ணப் பட்டாடை அணிந்து அணிகளில்லாத தோற்றம் கொண்டிருப்பதை ஒருகணம் கழித்தே அவர் உணர்ந்தார். பேரரசியாக அஸ்தினபுரியின் அரசவைக்கு வருகையில்கூட குறைவாகவே அணிபூண்பவள் என்பதனால் அவ்வேறுபாடு முதலில் அவருக்குத் தெரியவில்லை. பின்னர் உடன் வந்த துணைப்பேரரசியரை பார்த்தபோதுதான் அவர்களும் அணிகளேதும் அணிந்திருக்கவில்லை என்பதை அவர் கண்டார். தொடர்ந்து வந்துகொண்டிருந்த அரசியர் நூற்றுவரும் ஆயிரத்தவரின் இளவரசியரும் அணியாடைகள் கொண்டிருக்கவில்லை. அனைவருமே வெளிறிய வண்ணம்கொண்ட ஆடைகள் அணிந்திருந்தனர். புகைச்சுருளின் அசைவென அவர்களின் வருகை தெரிந்தது.\nஅவர்கள் முறைப்படி இன்னும் கைம்மை நோன்பு கொள்ளவில்லை. தொல்முறைப்படி இருப்போர் நீர்க்கடன்கள் செய்து விண்ணேற்றிய பின்னரே மாண்டவரின் இறப்பு முழுமையடைகிறது. அதன்பின்னரே துணைவியர் கைம்மை நோன்பு கொள்ளவேண்டும். அதுவரை அணிகள் பூண்பதிலோ ஆடைஅணிவதிலோ தடையேதுமில்லை. மரபின்படி அவர்கள் ஆடையும் மலர்களும் அணிந்தாகவேண்டும். மாண்டவர் அருகிருந்து அவ்வழகை இறுதியாகக் கண்டு மகிழ்வார்கள் என்பதுண்டு. ஆயினும் அவர்கள் அனைவருமே அகத்தால் கைம்பெண்களாகிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்களும் முகமும் வெளிறிவிட்டிருந்தன. விழிகள் விழிநீர் ஒழிந்து வெறும் மலர்ச்சருகுகளெனத் தெரிந்தன.\nஅவர்கள் எவரும் அழுதுகொண்டிருக்கவில்லை. வெறித்த முகங்களில் எங்கிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே இருக்கவில்லை. பலரால் நடக்க இயலவில்லை என்பதை அவர் கண்டார். அவர்களை இருபுறமும் தோழியரோ சேடியரோ பற்றிக்கொண்டிருந்தனர். எவரேனும் நின்று சற்று தயங்குகையில் பிறரும் விரைவழிந்தனர். அப்பகுதியில் நிரை பிரிந்து இடைவெளிவிட முன்னால் சென்றவர்கள் மெல்ல நின்று அவர்கள் வந்து சேர்வதற்காக காத்திருந்தனர். மீண்டும் இணைந்துகொண்டு நிரை வகுத்தனர். ஆடையின் ஓசை எவரோ மந்தணம் உரைப்பதுபோல் கேட்டது. காலடியோசைகள் வேறேதோ மொழியின் சொல்லாடல்கள் போல.\nகாந்தாரியும் சத்யவிரதையும் சத்யசேனையும் அருகணைந்தபோது கனகர் முன்னால் சென்று வாழ்த்துச் சொற்கள் இன்றி தலைவணங்கினார். காந்தாரி அவர் வருவதை அறியவில்லை. சத்யசேனை மெல்லிய குரலில் “பூசனைக்கான அனைத்தும் ஒருக்கப்பட்டுவிட்டனவா” என்றாள். அவர் மெல்லிய தசையசைவால் ஆமென்று உரைத்தார். பின்னர் அணி நிரையிலிருந்து சற்றே விலகியபடி அவர்களை வழி நடத்தியபடி அவர் நடக்க அவர்கள் உடன் வந்தனர். சரிந்த மண் பரப்பில் அவர்கள் இறங்கிச் செல்வதற்காக மரப்பலகைகள் அடுக்கி வழி அமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக ஒவ்வொருவராக மிக மெல்ல இறங்கி கீழே சென்றனர். பூழிப்பரப்பில் அவர்கள் அமர்வதற்காக முற்றம் ஒருங்கியிருந்தது. அங்கே இருந்த ஏவற்பெண்டிர் எழுந்து அகன்று அவர்களுக்கு வழியமைத்தனர்.\nஅவர்கள் ஆலயமுற்றத்தை அடைந்தபோது அங்கு களம் வரைந்துகொண்டிருந்த சூதப்பெண்கள் நிமிர்ந்து அவர்களை பார்த்தனர். அவர்களில் ஒருத்தி தனக்குள் என புன்னகை செய்வதைக் கண்டு கனகர் அஞ்சியதுபோல் கால்தளர்ந்து நின்றுவிட்டார். பிறிதொருத்தி நிமிர்ந்து அவர்களை நேர்நோக்கி புன்னகைத்தாள். பின்னர் களம் வரைந்து கொண்டிருந்த ஏழு சூதப்பெண்களும் இளவரசியரையும் அரசியரையும் நோக்கி புன்னகைத்தனர். அக்களத்தில் எழுந்திருந்த வஜ்ரநாகினி தேவியின் முகத்திலும் அதே புன்னகை இருப்பதை கனகர் கண்டார். முதிய சூதப்பெண் அருகே வந்து சொல்லின்றி கையசைவால் அரசியர் எவ்வாறு எங்கே அமரவேண்டுமென்று சொன்னாள். அரைப்பிறை வடிவில் அரசியர் அமர அவர்கள் நடுவில் மூதரசி அமர்ந்தாள். அவள் அமர்வதற்கு மிகவும் இடர்ப்பட்டாள். பெண்டிர் அவளைப் பற்றி அவள் எடையை கைகளில் தாங்கி அ��ரவைக்க வேண்டியிருந்தது.\nதன்னைச் சூழ்ந்திருந்த குருதிவாடை மிகுந்திருப்பதை உணர்ந்து கனகர் சுற்றிலும் பார்த்தார். மூக்கைச்சுளித்தபடி அரசியரையும் ஏவற்பெண்டுகளையும் நோக்கினார். ஒருவேளை வஜ்ரநாகினிக்கு ஊன்பலி கொடுத்திருப்பார்களோ என எண்ணினார். ஆனால் அது புதுக்குருதி மணம் அல்ல. சம்வகை புரவியிலிருந்து இறங்கி அவர் அருகே வந்தாள். “நான் தேர்க்கொட்டடிக்குச் சென்று மீண்டேன்” என்றாள். “எங்கிருந்து வருகிறது இந்தக்குருதிமணம்” என்றார் கனகர். அவள் “அவர்கள் அனைவருமே குருதி வார்ந்துகொண்டிருக்கிறர்கள். பலருக்கு குருதிப் பெருக்கு மிகையாகவே உள்ளது என்றுபடுகிறது. இத்தருணத்தில் அவர்கள் மஞ்சத்திலிருந்து எழவே கூடாது” என்றாள்.\nகனகர் “ஆனால் அவர்களின் உயிர்களை காப்பதற்கேனும் இச்சடங்கு தேவையாகிறது” என்றார். சம்வகை விழிகளைச் சுருக்கி அவர்களை பார்த்தாள். “இக்குடி முற்றழியலாகாது. ஒருதுளியெனும் இங்கே எஞ்சவேண்டும். தெய்வங்களிடம் அக்கோரிக்கையை முன் வைப்பதற்குத்தான் இப்பூசனை” என்று கனகர் மீண்டும் சொன்னார். அவள் தாழ்ந்த குரலில் “இக்குடி வாழ்வதில் அவர்களுக்கு என்ன நன்மை” என்றாள். கனகர் திகைப்புடன் அவளை திரும்பிப் பார்த்தார். “இக்குடி வாழும்பொருட்டே அவர்கள் வாழ்கிறார்களா என்ன” என்றாள். கனகர் திகைப்புடன் அவளை திரும்பிப் பார்த்தார். “இக்குடி வாழும்பொருட்டே அவர்கள் வாழ்கிறார்களா என்ன” என்றாள் சம்வகை. அவள் என்ன சொல்கிறாள் என்று அவருக்கு புரியவில்லை. “அவர்களை இங்கிருந்து அவர்களின் பிறந்த நாடுகளுக்கு அனுப்பலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிஷாதர்களும் கிராதர்களும் மச்சர்களும்தான். அக்குடிகளில் கொழுநன் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே மறுமணம் செய்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் குடியை பெருக்கட்டும். மைந்தரால் பொலியட்டும். இங்கு இந்நகரில் ஏன் குருதிவீழ்த்தி உடல் நலிய வேண்டும்” என்றாள் சம்வகை. அவள் என்ன சொல்கிறாள் என்று அவருக்கு புரியவில்லை. “அவர்களை இங்கிருந்து அவர்களின் பிறந்த நாடுகளுக்கு அனுப்பலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிஷாதர்களும் கிராதர்களும் மச்சர்களும்தான். அக்குடிகளில் கொழுநன் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே மறுமணம் செய்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் குடியை பெருக்கட்டும். மைந்தரால் பொலியட்டும். இங்கு இந்நகரில் ஏன் குருதிவீழ்த்தி உடல் நலிய வேண்டும்\nதன்னுள் எழுந்த பெருஞ்சினத்தை கனகர் உணர்ந்தார். ஆனால் உதடுகளை இறுக்கியபடி அசையாமல் நின்றார். அவள் கனகரிடம் “அவர்களில் எவரேனும் உடல் நலிந்து மறைந்தால் அப்பழியையும் அஸ்தினபுரி பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். அதை எண்ணுக” என்றாள். கனகர் தன் உடலெங்கும் குருதி வடிந்து தோள்கள் தளர்ந்து மூச்சு குளிர்வதை உணர்ந்தார். இவளிடம் ஒரு சொல்லேனும் உகுக்கும் ஆற்றல் எனக்கில்லை. இவள் பேசுவனவற்றை நானே அங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் போலும். அவள் “பூசனைகள் விரைந்து முடியவேண்டும், அமைச்சரே. அப்பெண்களால் நெடும்பொழுது அமர்ந்திருக்க இயலாது. அவர்கள் தேரிலேயே அரண்மனை திரும்பட்டும். இங்கே தேர்கள் குறைவு. ஆகவே அஸ்தினபுரியில் எஞ்சியிருக்கும் அனைத்துத் தேர்களையும் இங்கு கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். நகரிலும் சூழ்ந்திருக்கும் சிற்றூர்களிலும் இருக்கும் அனைத்து மருத்துவச்சிகளையும் அரண்மனைக்கு கொண்டு வரவேண்டுமென்றும் ஆணையிட்டிருக்கிறேன். பூசனை முடிந்து அரண்மனைகளுக்குச் சென்றதுமே அவர்கள் மஞ்சங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் மருத்துவம் பார்க்கப்பட வேண்டும்” என்றாள்.\nகனகர் புன்னகைத்து “நன்று, ஆணையிட்டிருக்கிறாய் அல்லவா” என்றார். அந்த இளிவரலை அவள் உணர்ந்து “கோட்டைக் காவலர்தலைவியாக ஆணையிடும் உரிமை எனக்குண்டு”என்றாள். கனகர் “உனது ஆணைகளை இங்குள்ளோர் தலைமேற்கொண்டார்களென்றால் நீ ஆணையிடும் உரிமையை கொண்டிருக்கிறாய் என்றுதான் பொருள்” என்றார். அவள் அவர் சொன்னதென்ன என்பதை விழிசுருக்கி ஒருகணம் கூர்ந்து நோக்கி புரிந்துகொண்டபின் திரும்பிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டாள். இவளிடம் ஒருபோதும் ஒரு சொல்லும் மீறிச்சொல்ல தன்னால் இயலாது என்று அவர் எண்ணிக்கொண்டார். இந்நகரில் எவரேனும் எதையேனும் அவளிடம் மறுத்துச் சொல்கிறார்களா என்று வியந்தார்.\nகனகர் அங்கு நிகழும் பூசனைகளை நோக்க விரும்பவில்லை. அதிலிருந்து விலகி நெடுந்தொலைவு சென்று குருதிமணமில்லாத காற்றில் நின்றிருக்க வேண்டுமென்று விரும்பினார். இயல்பாகவே சில அடிகள் எடுத்து வைத்து மண்சாலையில் நடந்தபின் நின்றார். கூர்ந்து தரையை பா��்த்தபோது நீர்த்துளிகள் உதிர்ந்திருப்பதுபோல் தோன்றியது. நீர்த்துளிகளா என்று உளம் வியந்தபோது அவை குருதியாக இருக்கலாம் என்று தோன்றியது. அவர் அவற்றில் கால் படாமல் சாலையின் ஓரமாக நகர்ந்தார். நீர்த்துளிகள்தான். அவர்கள் நீராடி வந்திருக்கலாம். கூந்தலில் இருந்து சொட்டியிருக்கலாம். ஆனால் இத்தனை தொலைவுக்கா இளவெயிலில் வந்த வியர்வையாக இருக்கலாம். அல்ல, எனக்கு நன்கு தெரிகிறது. அவை கொழுவிய குருதித்துளிகள். செம்மண்ணில் உருண்டு அவை மணிகள் போலிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குழவி. ஒவ்வொன்றும் விழைவும் கனவுகளும் கொண்டெழுந்து மண் திகழவிருந்தது.\nஅவர் அருகிருந்த மரத்தை பற்றிக்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். விழி தொடும் தொலைவு வரை நீண்டுகிடந்த செம்மண் பூழி பரவிய அந்தச் சாலையை மாறி மாறி நோக்கினார். பல்லாயிரம் உடல்கள் விழுந்த செந்நிறக் களம் அது. குருக்ஷேத்ரத்தைப் பற்றி சூதர்களும் ஒற்றர்களும் சொன்னவை அவர் உள்ளத்தில் எழுந்தன. இதுவும் குருக்ஷேத்ரம்தான் போலும். இவ்வண்ணம் நூறுநூறு போர்க்களங்கள் பாரதவர்ஷமெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஆறுகளும் ஓசைகளும் கடல் சேர்வது போல அவை அங்கு சென்று சேர்கின்றன. அங்கே நேற்றும் செத்துக்குவிந்தனர். இனியும் அங்கே இறந்து பரவி நிறைவர் மானுடர். இந்த செம்மண்பூழிக்களம்… பிறக்காதவர்கள் போரிட்டு மடிந்து விழுந்த நிலம் இது.\nஅவர் மீண்டும் திரும்பி சடங்கு நடக்குமிடத்திற்கே வந்தார். அங்கு நின்றால் புறத்தே நிகழ்வனவற்றை விழிகள் தொட்டுத்தொட்டு அள்ளிக்கொள்கின்றன. புறத்தே நிகழ்வதை உள்ளம் முற்றாக புறக்கணிக்க முடிவதே இல்லை. எவ்வண்ணமோ அது உளப்பெருக்கை தடைசெய்கிறது. ஒழுங்குபடுத்துகிறது, ஆற்றுப்படுத்துகிறது. புறத்தே ஒன்றும் நிகழாதிருக்கையில் உள்ளம் அனைத்து எல்லைகளையும் மீறி பரவி பித்துகொள்கிறது. களத்தில் முரசு முழங்கியது. உறுமி தேம்பிக்கொண்டிருந்தது. உடன் ஒலித்தன குடமேளங்கள். இலைத்தாளங்கள் அதிர்ந்தன. அவ்வோசை அலறல் எனவும், கதறல் எனவும், உறுமல் எனவும், தேம்பல் எனவும், விம்மல் எனவும், முனகல் எனவும், ஓலம் எனவும் ஒலித்தது. இணைந்து ஒற்றைப் பெருங்குரலென நிறைந்திருந்தது.\nகருவறைக்குள் இருந்த தெய்வம் செம்மலர்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த பூசனையை அவர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அனைத்துப் பூசனைகளும் ஒன்றே. அசைவுகளில் நுண்சொற்களில் சில மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைத்து தெய்வப் பூசனைகளும் ஒன்றே. அது பசிகொண்டு நா சுழற்றி உறுமியபடி எழுந்து வரும் வேங்கையின் முன் பணிந்து உடலீந்து தன் குடியினரை விட்டுவிடும்படி இரக்கும் சிற்றுயிரொன்றின் மன்றாட்டு மட்டுமே. தன்னளிப்பில்லாத பூசனை எதுவுமில்லை. பூசனை என்பது ஓர் அடிபணிதல் அன்றி வேறேதுமல்ல.\nபூசனையினூடாக தன் ஆணவத்தை மண்ணோடு பரப்பிக்கொள்கிறார்கள். நான் என்பது இல்லை, நான் எவருமில்லை, எனக்கினி எதுவுமில்லை என்கிறார்கள். இன்னும் கூறுக, இன்னும் அடிபணிக, ஒரு துளி எஞ்சாதொழிக என்கின்றன தெய்வங்கள். ஒருதுளியுமில்லை, இங்கு வாழ்வதற்குரிய ஒரு துளியன்றி வேறெதுவுமில்லை என்கிறார்கள். எச்சமின்றி, ஓர் அணுவும் எச்சமின்றி என்கின்றன தெய்வங்கள். பணிந்து மேலும் பணிந்து பணிவையே குறுக்கி சுருக்கி துளியென்றாக்கி முன்னால் விழுந்து கிடக்கிறார்கள். பணிந்தவன் மேல் பேருருக்கொண்டு எழுகின்றன தெய்வங்கள். குனிந்து நோக்கி நீ இப்பணிவை என்றும் கொள்க என்கின்றன. முன்பு நீ நிமிர்ந்தாய் அல்லவா அதனால்தான் என்கின்றன. இனி நீ நிமிரக்கூடும் என்பதனால்தான் என்கின்றன. தெய்வங்களுக்கு மனிதரை முழுமையாக தோற்கடித்து எழுகையிலேயே தெய்வத்தன்மை கை கூடுகிறது.\nஅருவருப்புடன் அவர் விழிதிருப்பிக்கொண்டார். தெய்வங்களிடமிருந்து அரசர்கள்முன் வருகிறார்கள். அங்கும் அதே போல பணிந்து வழிபடுகிறார்கள். பின்னர் முனிவர்கள். அதன்பின் அந்தணர். அதன்பின் சான்றோர். அதன்பின் மூத்தோர். தந்தை, கணவன்… பணிந்து பணிந்து, அளித்து அளித்து, எச்சமின்றி ஆகி இவர்கள் அடைவதென்ன வெறும் இருத்தல். வெறும் இருத்தலுக்காக இருத்தலையே இறுதித் துளி வரை அளித்து மீள்கிறார்கள். வழிபட்டு மீள்பவர்களின் கண்களில் இருக்கும் விடுதலையை அவர் எப்போதும் பார்த்ததுண்டு. எதிலிருந்து விடுதலை வெறும் இருத்தல். வெறும் இருத்தலுக்காக இருத்தலையே இறுதித் துளி வரை அளித்து மீள்கிறார்கள். வழிபட்டு மீள்பவர்களின் கண்களில் இருக்கும் விடுதலையை அவர் எப்போதும் பார்த்ததுண்டு. எதிலிருந்து விடுதலை அது பெற்றதனால் வரும் விடுதலை அல்ல. அளித்ததனால் வரும் விடுதலை. தான் என்பதை அளித்து விடுகிறார்கள் போலும். அது தன்னதென்று எதுவும் எஞ்சாமையின் விடுதலை போலும்.\nஆண்களைவிட பெண்களே மேலும் நன்றாக வழிபடுகிறார்கள். ஆண் வழிபடும்தோறும் பெண்ணென்றாகிறான். பெண்கள் முற்றிலும் இன்மையை அடைந்து மீள்கிறார்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு இளவரசியின் முகத்தையும் அவர் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் கைகூப்பி விழிநீர் வடித்து தோள்குறுக்கி தலை தாழ்த்தி அமர்ந்திருந்தனர். பலர் பிறிதொருவர் மேல் சாய்ந்து உடலதிர அழுதுகொண்டிருந்தனர். காந்தாரியின் கண்களில் நீலத்துணி நனைந்து நீர் வழிந்தது. ஆனால் அவளுடைய வெண்ணிற முகமும் உடலும் அந்தக் காலையொளியில் மிளிர்வுகொண்டிருந்தன. ஒரு மாபெரும் வெண்தாமரைபோல. ஆம், அதுவே சரியான ஒப்புமை. இந்நீர்த்துளிகள்கூட அதற்கு அழகே. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் பித்தன் போல. ஆம், பித்தேதான்.\nகருவறைக்குள்ளிருந்து பூசகி கையில் செம்மலர்கள்களுடன் வீறிட்டலறியபடி பாய்ந்து வெளியே வந்தாள். அம்மலர்களை அள்ளிஅள்ளி அரசியர் மேல் வீசினாள். இருகைகளையும் விரித்து வெறியாட்டு கொண்டு துள்ளத்தொடங்கினாள். அக்கணம் சென்று தொட்டு பற்றிக்கொள்ளச்செய்ய களம் வரைந்துகொண்டிருந்த ஏழு சூதப்பெண்கள் தாங்களும் வெறியாட்டு கொண்டனர். தலைமுடியைச் சுழற்றி அங்கிருந்த மலர்க்களத்தை அழிக்கத்தொடங்கினர். ஏழு மூலைகளிலிருந்தும் அவ்வோவியம் தன்னைத்தானே கலைத்து வெறும் வண்ணங்களாக ஆக்கிக்கொண்டது. அவர் நோக்கியிருக்கையில் முற்றாக கரைந்து மறைந்தது. அவ்வண்ணங்களின்மேல் விழுந்து நெளிந்து வலிப்பு கொண்டு ஏழு பெண்டிரும் துள்ளி ஆர்ப்பரித்துச் சுழன்றனர்.\nபூசகி பாய்ந்து ஓடி கருவறைக்குள் புகுந்தாள். அங்கிருந்து அவள் உரத்த குரலில் “பேரரசி வருக பேரரசி இங்கணைக” என்றாள். சத்யசேனை காந்தாரியைப் பற்றி தூக்கமுயல “வேண்டாம்” என அவள் விலக்கினாள். காந்தாரி நடந்து கருவறையை அடைந்து முழந்தாளிட்டு அதன் படிகளுக்குக் கீழே அமர்ந்தாள். உள்ளிருந்து பூசகி எழுந்து காந்தாரியின் தலைமேல் கைவைத்தாள். அவள் கைகள் குருதியால் மூடியிருந்தன. காந்தாரியின் வெண்ணிறக் கழுத்திலும் தோளிலும் கோடென இறங்கியது குருதி. காந்தாரியின் தலையை இழுத்து தன் வாயருகே கொண்டு வந்து அவள் செவியில் அவள் ஏதோ சொன்னாள். க��ந்தாரி கைகளை கூப்பிக்கொண்டாள். தலைகுனிந்து விழிகள்மூடி ஊழ்கத்தில் என அமர்ந்து அதை கேட்டாள்.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 27, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 12\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 6\nகளம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக தோன்றியிருக்கக்கூடும். ஒரு மெல்லிய சாயலாக. அதைக் கண்ட யாரோ ஒரு மூதன்னை அதை மீண்டும் தன் கைகளால் களமுற்றத்தில் அமைத்திருக்கக்கூடும். தொல்நாகர் குலத்து அன்னை. வஜ்ரநாகினி அன்னை புவியின் உயிர்க்குலங்கள் அனைத்தையும் படைத்த முதலன்னை கத்ருவின் மகள் குரோதவசையின் மகளான புஷ்டியின் நூற்றெட்டு மகள்களில் ஒருத்தி. கருக்குழவிகளை காப்பவள். கருவறைக்குள் சிறிய நாகக்குழவியெனச் சென்று தானும் உடனிருந்து அவற்றுடன் விளையாடுபவள். கருவுற்ற பெண்கள் அவளை கனவில் காண்கிறார்கள். எட்டு மாதம் கடந்த பின் அசைவென அவளை வயிற்றில் உணர்கிறார்கள்.\nபத்து தலைகொண்ட நாகங்களின் பீடத்தில் அன்னை சுருளுடல் படிந்து அமர்ந்திருந்தாள். பாரதவர்ஷமெங்கும் மகவுப்பேறுக்குரிய தெய்வங்கள் அனைத்தும் நாகங்களே. பேராலயங்களின் புறச்சுற்றில் கல்பீடத்தில் அவை அமர்த்தப்பட்டுள்ளன. விண்ணளந்தோனும் விடமுண்டவனும் கதிரோனும் மின்னோனும் மைந்தனும் கரிமுகனும் மூவன்னையரும் அங்கே கோயில்கொண்டு அமர்ந்திருந்தாலும் அன்னையரும் கன்னியரும் நாகங்களை வணங்காது கடந்துசெல்வதே இல்லை. நாகங்களை மட்டும் வணங்கி மீள்பவர்களும் உண்டு. நாகபஞ்சமி நாளில் பிறிதொரு தெய்வத்தை எண்ணவும் கூடாதென்கின்றன நெறிகள். பிறவிநூலில் நாகக்குறை இருக்குமென்றால் அது காமத்தில், கருவுறுதலில், குடிப்பெருகுதலில் தீங்கென வெளிப்படும் என்று நிமித்திகர் கூறுகிறார்கள்.\nஇப்புவியே ஒருகாலத்தில் நாகங்களால் நிறைந்திருந்தது என்று சொல்லும் நூல்களை அவர் படித்திருந்தார். அவையன்றி வேறு உயிர்களே இல்லை. அன்று ஆண் என்று எவருமில்லை. நாகங்கள் அனைத்தும் ஆண்களே. அவை தங்களுடன் தாங்களே விளையாட தங்கள் வால்முனைகளை ஆண்களாக்கிக்கொண்டன. வால்களை வாயால் கவ்வி விழுங்கி தங்களைத் தாங்களே புணர்ந்தன. அவ்விளையாட்டி���் விளைவாக தங்களுள் ஊறிய தனியுணர்வுகள் சிலவற்றை ஆண்களுக்கு அளித்தன. அவ்வியல்புகள் கூர்கொண்டு திரண்டு விலங்குகள் ஆயின. பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் ஆயின. மானுடர் ஆயின. நிமிர்வு யானையாகியது. சீற்றம் சிம்மம் ஆகியது. நிலைகொள்ளாமை குரங்காகியது. சுடர்வு பருந்தாகியது. தண்மை மயிலாகியது. அவை நாகங்களுடன் புணர்ந்து மேலும் விலங்குகளை ஆக்கின. விலங்குகள் பெருகிப்பெருகி நாகங்களை வென்றன. அவற்றுடன் பொருதி வெல்ல நாகங்களால் இயலவில்லை. ஏனென்றால் அவையனைத்துமே நாகங்களின் குழவிகள்.\n ஞானமுழுமைக்கான தேடலே மானுடனை நாகங்களில் இருந்து உருதிரட்டி எழச்செய்தது என்று நூல்கள் கூறின. அறிவை உணர்ந்ததுமே அறியாமையை கண்டடைந்தான். கனிவை அறிந்ததும் கசப்பை. பணிதலை உணர்ந்ததும் சீற்றத்தை. மானுடன் எப்போதும் நாகமென தன்னை உணர்ந்தபடியும் இருக்கிறான். ஆகவேதான் துயர்களில் சுருண்டுகொள்கிறான். வலியில் நெளிகிறான். துயரில் துவள்கிறான். உவகையில் குழைந்தாடுகிறான். மானுடப்பெண்கள் அனைவரும் நாகினிகளே. பெண்ணில் அவள் ஆழமெழுகையில் அவள் நாகமாகிறாள். விழிவெறித்து உடல்மெழுக்குகொண்டு நெளிய மூச்சு சீறி எழுகிறாள். நாகங்களையே ஆண்கள் புணர்கிறார்கள். நாகங்களுடன் போரிடுகிறார்கள். நாகங்களை வென்று நிலைகொள்கிறார்கள். செயலற்றவர்களாக நாகங்களிடமே மன்றாடவும் செய்கிறார்கள்.\nசிற்றமைச்சர் சூரியசேனர் விரைந்து வந்து கனகரிடம் “அரசியர் அரண்மனையிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்கள் புறப்பட்டுவிட்டன” என்றார். கனகர் சீற்றத்துடன் அவரை நோக்கி பற்களைக் கடித்தபடி “அரைநாழிகைக்கு ஒருமுறை எவரேனும் என்னிடம் வந்து இதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்… அவர்கள் கிளம்பிவிட்டார்களா என்று எவரேனும் பார்த்தார்களா” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக\nகனகர் துயில்நீப்பால் சிவந்த விழிகளால் அவரை பார்த்தார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளை மடித்து கடித்திருந்தார். சூரியசேனரும் தன் விழிகளை விலக்கவில்லை. மிக இளையவர். முகத்தில் தாடி மென்மையாக படிந்திருந்தது. பெண்களுடையவை போன்ற உதடுகள். ஒளி ஊடுருவும் காதுமடல்கள். மார்பில் அகல்விளக்கின் மேல் கரி படிந்ததுபோல் கரிய மயிர்த்தீற்றல். அவர் சாதுவனை நினைவுகூர்ந்தார். அவரால் இளம் அகவை கொண்டவர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு பழக முடிவதில்லை. சில தருணங்களில் மிகைநெகிழ்வு, சிலதருணங்களில் அதை மறைக்கும் பொருளிலாச் சீற்றம்.\nகனகர் பெருமூச்சுடன் தளர்ந்தார். “செய்யும் பணியை முறையாகச் செய்க… சொல்லொடு சொல் நிற்பதற்கு அமைச்சுத்தகுதி வேண்டியதில்லை” என வேறெங்கோ நோக்கியபடி சொன்னார். மேலும் கூர்மையாக ஏதேனும் சொல்லலாம் என்று எண்ணினார். ஆனால் சொல்லவேண்டிய சொற்கள் எவையும் எழவில்லை. அவர் உள்ளம் களைத்து துவண்டிருந்தது. அத்துடன் தன் சீற்றத்தின் பொருளின்மையும் அவருக்கு எப்போதும் தெரிந்துகொண்டுதானிருந்தது. சற்று முன்பு வரை அரசியர் அங்கிருந்து கிளம்பவில்லை என்ற செய்திதான் அவருக்கு வந்துகொண்டிருந்தது. “கிளம்பிவிட்டார்களா இல்லையா அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள்” என அவர்தான் ஏவற்பெண்டிடம் கூச்சலிட்டார்.\nஎந்நிலையிலும் எவரிடமும் சீற்றம் கொள்பவராக அவர் ஆகிவிட்டிருந்தார். அச்சீற்றம் பொருட்களின்மீது கூட திரும்பியது. அன்று காலையில்கூட அவர் ஒரு கலத்தை தூக்கி வீசி உடைத்தார். ஏவலனை வசைபாடி கையோங்கி அறையச் சென்றார். அவரிடம் பேசவே ஏவலர் அஞ்சினர். அவர் அறைகளுக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தார்கள். கனகர் எவரிடமென்றில்லாமல் “அறிவிலிகள்” என்று உறுமிவிட்டு திரும்பி ஆலயத்தை நோக்கி சென்றார். செல்லும் வழியிலேயே வாயில் ஏதோ புகுந்ததுபோல் இரு பக்கமும் துப்பிக்கொண்டார். அவர் காலில் கல் ஒன்று இடறியது. காலில் அணிந்திருந்த குறடு அப்பால் தெறித்தது. அவர் வலியுடன் பல்லைக் கடித்தபடி நின்றார்.\nஅருகே நின்ற ஏவல்பெண்டு ஓடிவந்து கால்குறடை எடுத்து அவர் காலில் அணிவிக்க குனிய அவர் “உம்” என அவளை விலக்கினார். அவள் அவ்வொலியின் பொருள் புரியாமல் மீண்டும் குறடை அவர் காலடியில் அணிவிக்க முயல கனகர் “விலகு���” என்றார். அவள் அதை அவருடைய சினமாக எடுத்துக்கொண்டு முகம் சுருங்கினாள். “நான் ஷத்ரியன் அல்ல. அந்தணர் மனைவி மைந்தர் மாணவர் ஆகியோரிடமிருந்து அன்றி பிறரிடமிருந்து ஏவல்பணியை பெற்றுக்கொள்ளலாகாது…” என்றார். அவள் தலையில் கைவைத்து “மைந்தர் பெருகுக” என்றார். அவள் விசும்பி அழுதபோதுதான் அவர் அவளை பார்த்தார். நாற்பது அகவைக்குமேல் சென்ற பேரிளம்பெண். மெலிந்து வறண்ட உடலும் குழிந்த விழிகளும் கொண்டிருந்தாள்.\nதான் ஏன் அதை சொன்னோம் என அவருக்கு திகைப்பு எழுந்தது. ஆனால் அவள் தலையை பிறிதொரு முறை தொட்டு “என் நாவில் ஏன் அச்சொல் எழுந்தது என அறியேன். ஆனால் அது அந்தணன் வாழ்த்து, அதை கடைக்கொள்ளவேண்டியவை அவன் வணங்கும் தெய்வங்கள். நீ மக்களால் சிறப்பாய், குடிமுதல் அன்னையென அமைவாய்…” என்றார். அவள் விசும்பி அழுதுகொண்டிருந்தாள். கொழுநனை இழந்தவள் எனத் தெரிந்தது. மைந்தரையும் இழந்திருக்கக்கூடும். “அவர்கள் மீண்டு வருவார்கள், பெண்ணே. நீ ஒரு வாயில் அவர்களுக்கு. அதை நினைவில்கொள்க” என்றபின் மூன்றாம்முறை அவள் தலையைத் தொட்டு வாழ்த்தியபின் நடந்தார்.\nபுரவியில் வந்திறங்கிய பிறிதொரு சூதக் காவல்பெண்டு “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள், அரண்மனை முகப்பை கடந்துவிட்டனர்” என்றாள். அதுவரைக்கும் அவர்கள் தேரில்தான் வந்துகொண்டிருக்கிறர்கள் என்ற உளப்பதிவு கனகரிடம் இருந்தது. அப்பதிவு ஏன் தன்னுள் உருவாயிற்று என்று அவர் வியந்தார். அவர்கள் தேரில் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தேரில் வரலாகாது என்ற ஆணையை அவர்தான் அளித்திருந்தார். நடந்து வரவேண்டும் என முதுநாகினி ஆணையிட்டிருந்தாள். அவர் மேலாடையை சீரமைத்தபடி சரிவில் ஏறிச்சென்று பெருஞ்சாலையிலிருந்து மண்பாதை பிரியுமிடத்தில் நின்றார். அள்ளிக்கொட்டிய பச்சைச்செம்மண் பரவிய பாதை உருவி நீட்டிபோட்ட குருதிக்குடல்போல கிடந்தது. அதில் நூற்றுக்கணக்கான காலடிகள் பதிந்திருந்தன.\nதொலைவில் ஒரு புரவிவீரன் சீரான விசையில் வருவது தெரிந்தது. அவர் அருகே வந்து புரவியை நிறுத்தி கால் சுழற்றி இறங்கி அவரை அணுகி “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சாலையை இறுதியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று வந்தேன்” என்றான். அது பெண் என்பதை அவர் கண்டார். எங்கோ அறிந்த முகம். “உன் பெயர் என்ன” என்றார். சம்வகை “நான்தான், அமைச்சரே” என்றாள். அவர் “ஆம், நீதான்…” என்றபின் “இச்சாலையை காக்கவேண்டுமென்பதில்லை. இங்கு அரசியரை வாழ்த்துவதற்கும் வசைபாடுவதற்கும் எவருமில்லை” என்றார். “என் பொறுப்பு எதுவோ அதை பழுதின்றி ஆற்றுவது என் இயல்பு” என்று அவள் மீண்டும் சொன்னாள். சிறிய புன்னகையுடன் மீண்டும் புரவியிலேறி திரும்பிச்சென்றாள்.\nஅவர் அவள் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். தீர்க்கசியாமர் மீண்டும் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தில் அமர்ந்துவிட்டாரா என அறிய விழைந்தார். ஆனால் அவள் விழிகளிலிருந்து மறைந்திருந்தாள். ஓசைகள் எதுவும் எழவில்லை. ஆனால் சாலையிலிருந்து காகங்கள் சில பறந்து அகன்றன. புரவிகள் திரும்பி நோக்கின. மீண்டும் அவள் சாலையின் எல்லையில் தோன்றினாள். அவள் சீரான விசையில் உடல் பெருக அணுகிவந்தாள். அவளுக்குப் பின்னால் தொலைவில் ஏழு சேடியர் கையில் மலர்த்தாலங்களுடன் வருவதை அவர் கண்டார். அவர்களுக்குப் பின்னால் ஒரு விறலி கையில் சங்குடன் வந்தாள். அவர்கள் அனைவருமே இளஞ்செந்நிற ஆடை அணிந்திருந்தனர். மலைவெள்ளம் அணுகுவதுபோல என அவர் எண்ணினார்.\nசேடியரின் அணிநிரைக்குப் பின்னால் காந்தாரி வருவதை கனகர் கண்டார். காந்தாரி அவ்வாறு நடக்க இயலுமென்பதையே அவர் முன்பு கற்பனை செய்திருக்கவில்லை. அரண்மனையில் இடைநாழியில் நடக்கையில்கூட இருபுறமும் உடன்பிறந்த அரசியர் அவளை தோள்பற்றி எடைநிகர் செய்வதுண்டு. அவள் கால்கள் மிகச் சிறியவை. அப்பேருடலின் எடையை அவை தாங்குவதில்லை. இரு கைகளையும் சிறகுகள்போல சற்றே விரித்து காற்றில் துழாவி அவள் நடக்கையில் ஒரு திரைச்சீலை ஓவியம் காற்றில் நின்று நெளிவதாகவே தோன்றும். அவள் ஓர் இடைநாழியை கடப்பதற்கு கால் நாழிகைப்பொழுது தேவைப்படும். அவள் நடப்பதை நோக்கி நிற்கையில் உள்ளம் பலமுறை நடந்து இலக்கை எய்தி பின் திரும்பி வந்து அவளுக்காக சலித்துக் காத்து நிற்பதாகத் தோன்றும்.\nஆனால் அப்பொழுது அவள் உறுதியான காலடிகளுடன், சீரான விசையில் வந்துகொண்டிருப்பதை கண்டார். பிடியானையின் நடை. அவள் கைகள் இரண்டும் சீராக அசைந்து அவள் உடலை முன் செலுத்தின. துதிக்கையை நீட்டி நீட்டி தலையை தொட்டுத் தொட்டெடுத்துச் செல்லும் யானைபோல. அவளைத் தொடர்ந்து வந்த உடன் பிறந்த அரசியரும் அதேபோல சீர்நடை கொண்���ிருந்தனர். அவர்கள் முகங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் பாவைகளென உணர்வுகளற்றுத் தெரிந்தன. அவர்களுக்குப் பின்னால் பானுமதியும் அசலையும் வந்தனர். கௌரவஅரசியர் அவர்களுக்குப் பின்னால் நான்கு நிரைகளாக வந்துகொண்டிருந்தனர். அவ்வரிசையின் மறுஎல்லை சாலைவளைவுக்கு அப்பால் சென்றிருந்தது.\nமகாநிஷாதகுலத்து அரசியர் ஒழிய பிறர் அங்கு வந்திருக்கிறார்கள் என்று கனகர் உணர்ந்தார். அங்கு அரண்மனையில் சாளரத்தருகே பித்தெழுந்த விழிகளுடன் அமர்ந்திருக்கும் மகாநிஷாதகுலத்து இளவரசியரை நினைத்துக்கொண்டார். அவர்கள் கருவுற்றிருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து கௌரவமைந்தரின் இளந்துணைவியர் வரத்தொடங்கினர். பெரும்பாலானோர் சிறுமியர். ஓரிருவர் பன்னிரு அகவை கூட அமையாதவர். போர் அறிவித்த பின்னர்தான் கௌரவமைந்தருக்கு மணநிகழ்வுகள் நடந்தன. பல்வேறு குடிகளிலிருந்து பெண்டிர் பரிசில் பணம் கொடுத்தும் நிகர்ச்சடங்குகள் செய்தும் கொள்ளப்பட்டனர். எஞ்சிய கௌரவமைந்தர்கள் சிறுகுழுக்களாகச் சென்று பெண் கவர்ந்து வந்தனர். படைகள் போருக்கு எழுவதற்கு முந்தையநாள் இரவில்கூட நாற்பத்தொன்பது கௌரவமைந்தருக்கு மணநிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.\nஆறு மாதங்களுக்குமுன் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் போர் நிகழக்கூடும் என்ற சூழல் இருந்தபோது கௌரவமைந்தரில் போருக்குச் செல்லும் அனைவரும் மணம்புரிந்தாகவேண்டும் என்று அந்தணர் கூறினர். போர்ப்பயில்கை முடித்து கூந்தல் திருத்தி குண்டலமணிந்து வாளுரிமை பெற்ற பின்னரே போருக்குச் செல்ல முடியுமென்பது ஷத்ரிய நெறி. கௌரவமைந்தருக்கு மகளிரை அளிக்க அப்போது ஷத்ரிய அரசர்கள் போட்டியிட்டனர். போர் அணுகுந்தோறும் அவ்விசை குறைந்தது. இளைய அரசர்களுக்கு பெண்களை அளிக்க ஷத்ரியர் எவரும் ஒருங்கவில்லை. எவ்வண்ணமாயினும் போர் அணுகிக்கொண்டிருக்கிறது, போருக்குப்பின் உரிய சடங்குகளுடனும் களியாட்டுகளுடனும் அந்த மணநிகழ்வை நிகழ்த்துவதே சரியாகும் என்ற மறுமொழியே வந்தது. “நம் மைந்தர் களம் மீளமாட்டார்கள் என எண்ணுகிறார்களா” என்று துச்சாதனன் கூச்சலிட்டான். “அவர்கள் நிமித்திகரை உசாவியிருப்பார்கள்” என்றார் விதுரர். துச்சாதனன் சொல்லடங்கி வெறுமனே நோக்கிவிட்டு கைவீசி அப்பேச்சை ஒழிந்தான்.\nஆயிரத்தவரில் இறுதி மைந்தனாகிய சுபத்ரனுக்கு பதினாறு அகவை ஆகியிருந்தது. பதினெட்டு அகவை நிறையாதபோது முடிகளைந்து குண்டலமணிந்து வாள் கைக்கொள்ளும் வழக்கமில்லை என்று படைக்கலம் பயிற்றுவித்த கிருபரின் மாணவர் சுகிர்தர் சொன்னார். “நான் முடிவெடுத்துவிட்டேன். போருக்குச் செல்லாது ஒழியப்போவதில்லை. உடன்பிறந்தார் போருக்குச் செல்ல நான் மட்டும் இங்கு எஞ்சினேன் எனில் அது சாவை விடக்கொடியது எனக்கு” என்று அவன் சொன்னான். கிருபர் “அவன் படைக்கலம் கொள்ளட்டும். அகவை நிறையாவிடினும் மைந்தன் சொல்லுறுதி கொள்வானெனில் வாள் கொள்ளலாம் என்ற நெறி நூல்களில் உள்ளது” என்றார். “என் உள்ளம் உறுதிகொண்டிருக்கிறது. நான் படைக்கலம் எடுத்து களம்புகுவேன். மூத்தோரும் ஆசிரியரும் வாழ்த்தி நான் சென்றால் நன்று” என்றான் சுபத்ரன்.\nவாளேற்புச் சடங்குகள் முடிந்தபின் அவனும் நான்கு உடன்பிறந்தவர்களுமாக கிளம்பிச்சென்று மச்சர் குலத்திலிருந்து பெண்களை கவர்ந்துகொண்டு வந்தனர். அது மெய்யான பெண்கவர்தல் அல்ல என்று அனைவரும் அறிந்திருந்திருந்தனர். அவர்கள் கொள்ள வேண்டிய பெண்களை மட்டும் நீர்வெளிக்கு மீன்கொள்ள அனுப்பிவிட்டு பிற பெண்களை தங்கள் குடில்களுக்குள் ஒளித்துவைத்தனர் மச்சர். முலை குவியாத சிறுமியரான அப்பெண்கள் முதிய பெண்டிருடன் தனிப்படகில் மீன் கொள்ள வந்தார்கள். அவர்களில் இளையவளாகிய சந்திரைக்கு பன்னிரு அகவை. அவளுக்கு நிகழவிருப்பது என்னவென்று அவள் அறிந்திருக்கவில்லை. மெல்லிய எடைகொண்ட விரைவுப்படகுகளில் வந்த கௌரவமைந்தர்கள் அம்புகளால் அம்மீன்படகின் பாய்மரத்தைக் கிழித்து அதை திசையழியச் செய்து பறந்தணைவதுபோல அதை அணுகி அச்சிறுமியை தோள்பற்றித் தூக்கி தங்கள் படகில் எடுத்துக்கொண்டனர். பிற பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களை வேல்காட்டி அச்சுறுத்தி தங்கள் படகில் வரச்செய்தனர்.\nசந்திரை கூச்சலிட்டு கதறி அழுதபோது வாயை துணியால் கட்டி கைகளை பின்புறம் பிணைத்து படகில் இட்டனர். அஸ்தினபுரிக்கு வந்து இறங்கும்போது அவள் மயங்கிவிட்டிருந்தாள். அரண்மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆலயத்தில் அவளை இறக்கி அங்கே மணம் புரிந்துகொண்டான் சுபத்ரன். மயங்கி விழுந்த பெண்ணை கொண்டுசென்று அரண்மனை சேர்த்தபோது அரண்மனைப்பெண்டிர் வாயிலில் கூ��ி நின்று குரவையொலி எழுப்பினர். அரசியர் உரக்க நகைத்துக்கொண்டிருந்தனர். தன்னினைவு கொண்ட இளவரசி எழுந்தமர்ந்து அனைவரையும் நோக்கி மீண்டும் அஞ்சி கூச்சலிட்டு அழத்தொடங்கினாள். சுபத்ரனின் அன்னை சாந்தை வந்து அவள் தோள் பற்றி “அஞ்சாதே, நீ அரசியாகிவிட்டிருக்கிறாய். அஸ்தினபுரியின் மைந்தனின் துணைவி நீ. உன் குடி இங்கு நிலைகொண்டு வாழும். உன் குருதியிலிருந்து அரசகுடி பிறக்கும்” என்றாள். அச்சொற்களை அவள் உள்வாங்காமல் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளைப் பற்றி தூக்கி உள்ளே கொண்டுசெல்கையில் மீண்டும் நினைவழிந்து நிலத்தில் சரிந்தாள். அன்னையும் சேடியருமாக அவளை தூக்கிக்கொண்டனர்.\nஅரசியரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளவரசியர் நிரையில் அவள் இருக்கிறாளா என்று கனகர் விழிகளால் துழாவினார். அவளை இறுதி நிரையில் கண்டுகொண்டார். இரு பெண்களால் தாங்கப்பட்டவளாக, ஆற்றல் இழந்த உடல் துணிப்பாவைபோல் தொய்ந்து இழுபட, அவள் வந்துகொண்டிருந்தாள். அவள் கால்கள் அவ்வப்போது தரையில் உரசி இழுபடுகின்றன என்று கண்டார். அவள் பெயரென்ன என்று தன் உள்ளத்தை துழாவினார். சித்திரை, சில்பை, அல்ல சிவதை… சிவாங்கியா பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா\nஅவர்களின் கொழுநர் அறிந்திருப்பார்கள். அப்பெயரை நெஞ்சிலேற்றிச் சென்றிருப்பார்கள். போரில் களம்படும்போது சிலர் அதை சொல்லியிருப்பார்கள். அறுதியாக எண்ணி நெஞ்சை பற்றிக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது இவ்வாயிரம் பேரில் நுண்வடிவில் அவர்களும் வந்துகொண்டிருப்பார்களா தங்கள் துணைவியரை விட்டுப் பிரிந்ததை இப்போதுதான் முழுத் துயருடன் உணரத்தொடங்கியிருப்பார்கள். போருக்குச் செல்கையில் அவர்கள் அத்துணைவியரை திரும்பியும் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் களியாடிக்கொண்டிருந்தனர். கூச்சலிட்டு ஆர்ப்பரித்து காற்றில் படைக்கலங்களை வீசி நடனமிட்டனர். கரிய முகங்களில் வெண்ணிறப் பற்களும் வெண்விழிகளும் முற்றம் நிறைத்து தென்பட்டன. அது முன்புலர்காலை. கைகளில் சிற்றகல்களுடன் ஆயிரம் இளவரசியரும் அவ்வீரர்களின் நூறுஅன்னையரும் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் கொழுநரை நோக்கிக்கொண்டிருந்தனர். கொழுநர்களோ அவர்களை ஒற்றைத் திரளென, ஒளிவிளக்குகளின் நிரையென மட்டுமே கண்டனர்.\nஅவர்கள் ஒற்றை உடலெனத் திரண்டவர்கள். ஒற்றை உள்ளமென்றானவர்கள். அவர்களில் ஒருவன்கூட தனியெண்ணம் கொண்டு தன் துணைவியை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. முன்னால் நின்றிருந்த துருமசேனன் தன் இடையிலிருந்து கொம்பை எடுத்து ஊதி “கிளம்புக” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல்” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூச்சலிட்டபடி அவர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். குளம்படிகள் மலையிடிந்து கூழாங்கற்களாகப் பொழிவதுபோல் ஒலித்தது. படை நிரைகொண்டு நீண்டு முனைகொண்டு தெருவை அடைந்து அப்பாதையினூடாக வளைந்து வழிந்தோடி மறைந்தது.\nகைகளில் சுடர்களுடனிருந்த இளவரசியர் அனைவரும் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். அச்சுடர்கள் அவர்கள் உடல் குலுங்கி அழுகையில் அசைந்து நீரில் என அலைகொண்டன. அனைவரின் முகங்களும் ஒன்றாகத் தெரிந்தன. முகமிலாதவர்கள், பெயரில்லாதவர்கள். தங்கள் இல்லங்களில் அன்னையருக்கு இனியவளாக இருந்திருப்பார்கள். அவ்வரண்மனைகளில் தலைவியராக வலம் வந்திருப்பார்கள். ஆணையிட்டிருப்பார்கள். தாங்கள் பிறிதொரு நிகர் இலாதவர்கள் என்று உணர்ந்திருப்பார்கள். பின் நிரையிலிருந்து சில இளவரசிகள் மயங்கி விழுந்தார்கள். கீழே விழுந்த சுடர்கள் மேல் கால்கள் பதிந்தன. சிலர் எண்ணையில் வழுக்கி நிலையழிந்தனர். அவர்களை தூக்கும்பொருட்டு சேடியர் பிற இளவரசியரை விலக்கினர். சுடர்நிரை குழம்பி கலைந்து மின்மினிச் சுழல்போல் ஆயிற்று.\nஅவர்கள் உள்ளே செல்லலாம் என்று அரசி பானுமதி ஆணையிட்டாள். பின் நிரையிலிருந்து ஒவ்வொருவராக அகன்று உள்ளே செல்லத்தொடங்கினர். அக்கலைவோசையின் உள்ளே விம்மல்களையும் அழுகையொலியையும் அவர் கேட்டார். முதல் அழுகையொலி எழுந்ததுமே அனைவருமே அழத்தொடங்கிவிட்டிருந்தனர். சற்று நேரத்தில் அழுது கூச்சலிட்டபடி உடல் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தனர். சிலர் நினைவழிந்து படுத்தனர். உடல் குழைந்து நழுவிய இளவரசியரை சேடியர் ஒவ்வொருவராக தோள்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற அகல் விளக்குகளால் அரண்மனை முகப்பு ஒளித்துளிகளாக சிதறிக் கிடந்தது. எரிசுடரின் செம்மை சிந்திய எண்ணைத்தீற்றல்களை குருதியோ என எண்ணச்செய்தது.\nகனகர் நீர்வழிவென ஓசையில்லாமல் வந்துகொண்டிருந்த அவ்வரசியரை பார்த்தார். அவர்களில் அவர் அறிந்த முகம் ஒன்று இருக்கிறதா என்று விழிகளால் துழாவினார். அனைத்து முகங்களும் ஒன்றென்றே தோன்றின. திரளாக ஆவதுபோல் மானுடரை பொருளற்றவர்களாக ஆக்குவது பிறிதில்லை. அவர்களில் தனித்தன்மையை நிறுவும் அவர்களுக்குரிய தெய்வம் ஒன்று அகன்றுவிடுகிறது. அவர்களைப் பெற்ற அன்னையரேகூட தனித்தறிய முடிவதில்லை. அந்த இறுதி மச்சநாட்டு இளவரசியின் முகம் மட்டுமே அவர் நினைவில் இருந்தது. அவர்கள் அணுகி வந்துகொண்டிருந்தார்கள். அணிகளேதும் அவர்களின் உடல்களில் இல்லை. கால்களில் குறடுகளும் இல்லை. ஆகவே மெல்லிய ஆடைச்சரசரப்பு மட்டுமே கேட்டது. இலைகள் செறிந்த குறுங்காட்டுக்குள் நீர் வருவதுபோன்ற ஓசை. அவள் பெயர் சந்திரை. அவள் முகம் சிறியது, கூரிய மூக்கும் எழுந்த நெற்றியும் கொண்டது.\nமேலும் அந்த நிரை அணுகியபோது புலர்காலையில் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை கண்டார். அது வெளிறி சற்றே வீங்கி களிமண்ணால் ஆனதுபோல் உயிரற்றுத் தெரிந்தது. ஒருகணத் திடுக்கிடலுடன் அது ஓர் இறந்த உடல் என்று அவர் எண்ணிக்கொண்டார். இளவரசியர் எத்தனை பேர் கருவழிந்திருக்கிறார்கள் நாநூற்று எண்பத்தைந்து ஐநூறு குருதிக்குமிழிகள். ஐநூறு ஆத்மாக்கள். அவை இங்கு நுண்வடிவில் உடன் வந்துகொண்டிருக்கின்றன. அவர்களை அவர்களின் தந்தையர் அறிவார்களா அன்றி, தந்தையருடன் கை கோத்தபடி அவர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்களா\nசம்வகை அருகே வந்து கையில் ஏந்தியிருந்த வேலைத் தாழ்த்தி தலைவணங்கி அப்பால் சென்றாள். அணிநிரை அருகே வந்தது. கனகர் ஒவ்வொரு முகத்தையாக வெறித்து நோக்கியபடி நின்றிருந்தார். அவை அவரை நோக்க��மல் கடந்து சென்றுகொண்டே இருந்தன. அவர் அன்று காலை வந்த செய்தியை நினைவுகூர்ந்தார். பாண்டவர்களின் காட்டில் குடிகள் திரண்டுவிட்டார்கள். தௌம்யர் அங்கே சென்றுவிட்டிருக்கிறார். நீர்க்கடன் செய்வதற்குரிய முறைமைகள் அன்றே வகுக்கப்படும். அங்கும் இதேபோல பெண்களின் நிரை எழும். இறந்தவை போன்ற முகங்கள். அப்பால் எதையோ நோக்கி வெறித்த விழிகள். எந்த வேறுபாடும் இருக்காது.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 26, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 11\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 5\nவஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயத்தின் அருகே மண் சரிவாக செதுக்கப்பட்டு ஆழத்திற்கு இறங்கிச் சென்றது. ஐந்தடி உயரமான சிறிய கல்ஆலயத்திற்குள் ஒரு முழ உயரத்தில் நின்றிருந்த அன்னையின் உருவம் சந்தன காப்பிடப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் கால் மடித்து அமர்ந்திருந்த முதிய சூதப்பெண்மணி அணிகளை முழுமை செய்துகொண்டிருந்தார். ஆலயத்திற்கு முன்பு மண் வெட்டி அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த நீள்சதுர வடிவ முற்றத்தில் மலர்களால் களம் அமைக்கப்பட்டிருந்தது. சிவந்த மலர்களாலும் நீல மலர்களாலும் அமைக்கப்பட்டிருந்த களத்தின் ஓரம் அப்போதும் முழுமை அடையவில்லை. நாக தேவியின் அந்த உருவை அருகணைந்து இடையில் கைவைத்தபடி கனகர் பார்த்து நின்றார்.\nபத்து நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னிப்பிணைந்து ஒரு பரப்பென ஆகி நடுவே தங்கள் வாலுடல்களால் ஒரு மலர்ப்பீடத்தை அமைத்து அதில் தேவியை அமரச்செய்திருந்தன. சுழிவட்டத்தின் விளிம்பு நாகத்தின் படமெடுத்த தலைகளால் ஆனதாக இருந்தது. அத்தனை சிக்கலான ஒரு உருவத்தை மலர்களால் உருவாக்கிவிட முடியும் என்பது அவருக்கு விந்தையாக இருந்தது. சூதப்பெண்கள் பணி தொடங்குகையில் அது மிக எளிய ஒரு மலர்க்கோலமாக இருக்கும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆவணி மாதத்தில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு முன் மலர்க்களங்களை அமைப்பதை அவர் பார்த்திருந்தார்.\nஇளவேனில் மலர்க்களங்கள் நெடுங்காலமாக செய்து செய்து கைகளிலேயே அசைவென அமைந்திருந்தவை. பேசிச் சிரித்தபடியும் அவ்வப்போது எழுந்து சென்று வெவ்வேறு இடங்களில் அமர்ந்தும், சில தருணங்களில் பூசலிட்டபடியும் அவர்கள் அதை வரைந்து முடிப்பார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஒ��்றை உருவம் எப்படி அமைந்துள்ளது என அவர்களே அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் வசந்தத்தின் தெய்வமாகிய இந்திரன். மின்படையும் யானையூர்தியும் கொண்டவன். செங்கழுகுகளால் சூழப்பட்டவன். அதை முடித்த பின்னர் அது அவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருப்பதனால் அதை வியந்து நோக்கவும் அவர்களால் இயல்வதில்லை.\nகொற்றவை அன்னையின் ஆலயத்தின் பூசனைக்கு வண்ணக்களமெழுதும் விறலியர் ஓர் ஓரத்திலிருந்து முழுமையாகவே அம்மாபெரும் ஓவியத்தை வரைந்து செல்வதை அவர் கண்டிருக்கிறார். முதன்மைக் கோட்டு வரைவு உருவாக்கப்படுவதில்லை. அதற்குள் வண்ணங்கள் தீற்றப்படுவதும் இல்லை. முழுக்களத்தையும் ஒரு முறை நோக்கிய பின்னர் தென்மேற்கு மூலையில் ஒரு செம்மலரை வைப்பார்கள். அதைச் சுற்றி சிவந்த வண்ணத்தைக் கொண்டு ஒரு சுழல் வட்டம் போடுவார்கள். அங்கிருந்து மண் எனும் திரையை இழுத்து அகற்றி அடியில் பதிந்திருக்கும் ஓவியத்தை வெளியே எடுப்பதுபோல் அக்களம் எழுந்து வரும். தேவியின் முகத்தில் புன்னகை கனிந்திருக்கும். சிம்மமும் பூத கணங்களும் வெவ்வேறு கொடுந்தோற்றத்திலிருக்கும். சீறுபவை, சினப்பவை, வெறிப்பவை, அப்பாலென ஊழ்கத்திலமர்ந்தவை.\nஇறுதிக்கோட்டை விறலி வரைந்து முடிப்பதற்குள் முதலில் அமர்ந்திருக்கும் விறலிக்கு தெய்வமெழுந்தாகவேண்டும் என்பது நெறி. அக்கோடு வண்ணப்பொடியாக உதிர்ந்து முழுமையடையும் கணத்தில் அறியாப் பெருவிலங்கொன்றின் உறுமல்போல் ஓசையெழுப்பி விறலி வெறியெழுந்து நடுக்கு கொள்வாள். நோக்கி நிற்கையில் ஏற்படும் அத்தருணத்து மெய்ப்பு கொள்ளல் அவருக்கு இறையெழும் தருணமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. ஆண்டோடு ஆண்டு நிகழ்ந்து நிகழ்வது என்னவென்று நன்கு அறிந்திருந்த போதும்கூட அவருக்கு அது அகப்பெருக்கையே அளித்தது. அவர் கால் நடுங்கி உடல் விதிர்க்க கைகளைக் கூப்பி இறுக்கியபடி நீர்கோத்த விழிகளுடன் நோக்கி நின்றிருப்பார்.\nவிறலி துள்ளி அதிர்ந்து சுழன்று தலைமுடியைச் சுழற்றி வரைந்த புள்ளியிலிருந்து அந்த ஓவியக்களத்தை அழிக்கத் தொடங்குவாள். வண்ணங்கள் கரைந்து குழம்பி முகில் தீற்றல்கள் என்றாகி நீர்க் குழம்பல் என்று மாறிப் பரவ அதில் தரையில் பிடித்திட்ட மீனென விறலி கிடந்து நெளிந்து துடிப்பாள். கண்ணெதிரில் அந்த ஓவியம் கலைந்து மறையு��். முகிலில் விழிமயக்கோ என தோன்றி மறையும் தெய்வ உருவங்கள்போல. அதன் முழு உருவை எவரும் காணக்கூடாதென்பது நெறி. முழுதுருவைக் கண்டவர்கள் இல்லம் திரும்ப இயலாது. முழுதுரு விண்ணிலிருந்து இறங்கும் ஆகாய கங்கை போன்றது. விரிசடையரால் மட்டுமே அதை ஏந்த இயலும். பேரழகும் பெருங்கனிவும் முற்றிலும் துறந்த முனிவர்களாலன்றி பிறருக்கு அறிய ஒண்ணாதவை.\nசூதர் பெண்டிரில் அத்தனை பெரிய களமெழுத்து கலை திகழும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சம்வகையுடன் புலரியில் அவர் சூதர்தெருக்களுக்குச் சென்றார். அங்கிருந்த முதிய சூதர்பெண்களிடம் சம்வகை நிகழ்ந்ததைச் சொன்னபோது அவர்கள் அனைவருமே அச்சமுற்றனர். “இல்லை தேவி, நாங்கள் எவரும் அத்தகைய தேவியை அறிந்ததில்லை. அதன் பூசனைமுறைகள் எவையும் நாங்கள் அறிந்திராதவை” என்று முதுசூதப்பெண் சொன்னாள். “மேலும் அறியாத் தெய்வத்திற்கு நாங்கள் பூசனை செய்யக்கூடாது… அது எங்கள் குடித்தெய்வங்களாலும் குலதெய்வங்களாலும் மூதாதையராலும் ஏற்கப்படுவது அல்ல.”\n“அரசாணை என்று சொல்” என அப்பால் நின்றிருந்த கனகர் உறுமினார். “எவருடைய ஆணையாயினும் நெறிகளை நாங்கள் மீறக்கூடாது…” என்று முதுமகள் சொன்னாள். “நீங்கள்தான் இப்பூசனையை செய்திருக்கிறீர்கள். தீர்க்கசியாமரில் எழுந்த அழியாச் சொல் அதை கூறியது” என்றார் கனகர். “அச்சொல்லே எழுந்துவந்து எங்களுக்கு ஆணையிடவேண்டும்… நாங்கள் அறியாததை எப்படி செய்யமுடியும்” என்றாள் முதுமகள். கனகர் ஏதோ சொல்வதற்குள் அருகணைந்த சம்வகை “நாம் ஒன்று செய்யலாம். இம்மகளிர் அனைவரும் வந்து அன்னையை வணங்கவேண்டும் என ஆணையிடலாம். அதை அவர்கள் தட்டமாட்டார்கள். அன்னையின் விழி பட்டால் அவர்களில் வெறியாட்டு எழக்கூடும்” என்றாள்.\n” என கனகர் தயங்க “வெறியாட்டெழவேண்டிய உள்ளத்தை தெய்வங்களே முடிவுசெய்கின்றன” என்றாள் சம்வகை. “இப்படி ஒரு தெய்வம் இங்கிருந்தது என்றால் இவர்கள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கனகர் சொன்னார். “ஆம், ஆனால் தெய்வம் புதைந்து கிடந்தது. ஆகவே அவர்களின் நினைவில் அல்ல கனவிலேயே அது வாழ்ந்திருக்கக்கூடும். அதை அவர்கள் நேரில் பார்க்கட்டும். அவர்களின் கனவுகள் திறந்துகொள்ளட்டும்” என்றாள் சம்வகை. “வரவர உன்னிடமிருந்து நான் ஆணைபெற்றுக்கொள்ளத் தொடங்கிவி���்டேன்” என முணுமுணுத்த கனகர் “அவ்வாறே ஆகுக\nஅவர்கள் அனைவரும் மலர்த்தாலங்களுடன் வந்து அன்னையை வழிபடவேண்டும் என கனகரின் ஆணை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். குழம்பியும் பதற்றம்கொண்டும் அவர்கள் ஓயாது சொல்லாடிக்கொண்டே இருந்தனர். “எவ்வகையில் வழிபடுவது” என முதுமகள் கேட்க “வெறும் அகல்விளக்கே போதும்” என்றாள் சம்வகை. அவர்கள் முடிவெடுத்து சிற்றகல்களில் சுடருடன் நிரைவகுத்து வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயம் நோக்கி சென்றார்கள்.\nஅந்த ஆலயம் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட முழக்கத்துடன் அவர்கள் சம்வகையைத் தொடர்ந்து சென்றார்கள். ஆனால் தென்மேற்குக் கோட்டைமுனையை அடைந்தபோது அவர்களின் நடை தளர்ந்தது. ஒரு முதுமகள் “எனக்கு தலைசுழல்கிறது” என்றாள். ஒரு சில இளம்பெண்கள் அழத்தொடங்கிவிட்டிருந்தனர். பலர் மெய்ப்புகொண்டு கழுத்தில் தசைகள் இறுகியிருக்க கைகளை சுருட்டிப்பற்றியபடி நடந்தனர். ஆலயத்தை தொலைவில் பார்த்ததுமே முதுமகள் “இந்த ஆலயம்… இந்த ஆலயம்” என்று கூவினாள். பின்னர் அவர்கள் அந்த ஆலயம் நோக்கி கூச்சலிட்டபடி ஓடத்தொடங்கினர். சரிவிலிறங்கி அதனருகே சென்று விழுந்து வணங்கினர். “அன்னையே அன்னையே” என கூச்சலிட்டனர்.\nமுதுமகள் திரும்பி கனகரிடம் “எங்களுடன் ஒரு நாகசூத முதுமகள் இருக்கிறாள். முன்பு இங்கே வந்தவள், இங்கேயே தங்கிவிட்டவள். இல்லமற்றவள். உறவும் இல்லாதவள்… அவளுக்குத் தெரியும் இந்த ஆலயத்தின் பூசனைமுறைகள்… அவளை அழைத்துவருக” என்றாள். சம்வகை “எனக்குத் தெரியும் அவளை” என்றபின் “நான் அழைத்துவர ஆணையிடுகிறேன்” என்றாள். கனகர் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று வந்து இணைந்துகொள்ளும் விந்தையை உணர்ந்தபடி நின்றிருந்தார். சூதப்பெண்கள் அந்தக் களமுற்றத்திலேயே அமர்ந்துவிட்டனர். கைகூப்பி அழுதபடியும் அரற்றியபடியும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் அங்கிருந்தனர்.\nசற்றுநேரத்திலேயே குனிந்த உடலுடன் கைகளை காலென வீசியபடி முதுமகள் வந்தாள். சம்வகை அருகே சென்று “அன்னையே, இந்த ஆலயத்தின் பூசனைகளை நீங்கள் அறிவீர்களா” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் ஆலயத்தை நடுங்கும் தலையுடன் நோக்கினாள். பின்னர் மெல்ல நடந்து ஆலயத்தருகே சென்று உள்ளே பார்த்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தது. திரும்பி சம்வகையிடம் “அன்னைக்கான பூசனைகளை நான் இயற்றுகிறேன்…” என்றாள். “நான் நாள்தோறும் செய்யும் பூசனைகள்தான் அவை…” கனகர் என்ன சொல்கிறாள் என கையசைவால் கேட்டார். சம்வகை பிறகு சொல்கிறேன் என விழிகாட்டினாள்.\nநாகசூத முதுமகளின் ஆணைப்படி பூசனைகள் ஒருக்கப்பட்டன. அனைத்தும் ஒருங்கியதும் அரசிக்கு செய்தியறிவிக்க சிற்றமைச்சர் சூரியசேனரை அனுப்பிவிட்டு கனகர் ஓரமாக மரநிழலில் அமர்ந்தார். சூதப்பெண்கள் காட்டுக்குள் சென்று மலர் கொண்டுவந்தனர். அவர்களிடம் முதுமகள் மெல்லிய குரலில் ஆணையிட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் மலர்க்களம் அமைக்கப்போகிறார்கள் என்பதே சற்றுப்பொழுது கழித்துத்தான் அவருக்குப் புரிந்தது. சம்வகை அருகே வந்து “அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்ன புரிந்துகொள்கிறார்கள் எதுவும் புரியவில்லை” என்றாள். “அரசியர் கிளம்பிவருவதற்கு முன் இவை முடியவேண்டும்” என்றார் கனகர்.\nமலர்க்குடலைகளுடன் சூதப்பெண்கள் கூடினர். மலர்களை விரித்த பாயில் குவித்தனர். முதுநாகினி நீராடி ஈர ஆடையுடன் கண்களை மூடியபடி நடுக்குற்ற உடலும் அசைந்தாடும் கால்களுமாக நடந்துவந்தாள். அவள் குனிந்து நடக்கையிலேயே அத்தனை விசையும் நிமிர்வும் எப்படி உருவாகிறது என்று அவர் வியந்துகொண்டிருந்தார். அங்கு ஒலித்துக்கொண்டிருந்த குறுமுழவுகளும் சிறுமுரசும் எழுப்பிய தாளமே அவ்வசைவை உருவாக்குகிறது போலும். அன்றி உடலசைவிலிருந்து அத்தாளத்தை பெறுகிறார்களா உறுமி தேம்பலோசை எழுப்பி அதிர்ந்துகொண்டிருக்க முதுநாகினி வந்து அக்களத்தின் சரிவிலிறங்கி முற்றத்தை அடைந்து உள்ளிருக்கும் தேவி சிலையை நோக்கி நின்றாள்.\nஅவள் சிற்றுடல் அதிர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் நோக்கியபின் வலப்பக்கத்தில் பெரிய கூடையில் நிறைத்து வைத்திருந்த செம்மலர்களை நோக்கி சென்று அள்ளி இரு கைகளாலும் எடுத்து அம்மலர்களை களத்தில் வீசினாள். அவை பறந்து சென்று விழுந்தன. மும்முறை மூன்று வண்ணங்களில் மலர்களை வீசிய பின்னர் அவள் சென்று தென்மேற்கு மூலையில் அமர்ந்துகொண்டாள். அவளுடைய இரு கைகளுக்கும் அருகே மலர்க்கூடைகளை கொண்டு வைத்தனர். அவற்றை ���ள்ளி அள்ளி மண்ணில் போடத்தொடங்கினாள். என்ன நிகழ்கிறதென்று கனகர் திகைப்புடன் பார்த்திருந்தார்.\nமலர்களை அள்ளி வெறுமனே வீசுவது போலவும் குவிப்பது போலவும்தான் தோன்றியது. ஆனால் சற்று நேரத்திலேயே நீலநிற நாகம் செவ்விழிகளுடன் முகம் தெளிந்தது. மேலும் மேலும் சூதப்பெண்டிர் சன்னதம் கொண்டு உடல் நடுக்குற்று அக்களத்தின் வெவ்வேறு மூலைகளில் அமர்ந்து மலர்களை அள்ளி நிலம்பரப்பத் தொடங்கினர். களம் விரிந்து பரவிக்கொண்டிருந்தது. அதில் நாகபடங்கள் தெளிந்தன. தேவியின் காலடிகள் துலங்கின. அவள் சடையென விரிந்த நாகச்சுருள்கள் உருவாகி வந்தன.\nஅரண்மனையிலிருந்து எப்போது அரசியர் எழவேண்டும் என்று ஏவல்பெண்டு வந்து கேட்டாள். அக்களம் எப்போது முடியும் என்று தெரியாததனால் கனகர் “பொழுது அணைகையில் நான் ஆணையிடுகிறேன்” என்றார். அதற்குள் பூசனைக்குரிய பொருட்களுடன் ஒரு வண்டி அங்கே வந்தது. அதை ஓட்டி வந்த காவற்பெண்டிடம் ஆணையிட்டுவிட்டு அவர் மீண்டு வந்து பார்த்தபோது வட்டமலரின் இதழ்கள்போல நாகங்களில் ஏழு தலைகள் எழுந்துவிட்டிருந்தன. அவரால் அவற்றை நோக்க முடியவில்லை. பின்னர் அவர் உள்ளத்தில் அந்நாகங்கள் நெளிந்துகொண்டே இருந்தன என்றாலும் அவர் திரும்பி களத்தை பார்க்கவே இல்லை. இரண்டாவது தூதன் வந்து “நிமித்திகர் குறித்துக் கொடுத்த பொழுதுக்கு இன்னும் இரண்டு நாழிகையே உள்ளது. அரசியர் அனைவரும் ஒருங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பலாமா என்று கேட்டுவரும்படி அரசி ஆணையிட்டார்” என்றான். கனகர் வந்து களத்தை பார்த்தபோது பெரும்பகுதி பணி முடிந்திருந்தது. அவர் திறந்த வாயுடன் எண்ணங்களற்று நின்றார். ஒற்றன் அருகே வந்து “அமைச்சரே” என்றான். கனகர் திரும்பி நோக்கி “அவர்களுக்குத்தான் பொழுது குறித்துக் கொடுத்திருக்கிறோமே அதன்பிறகும் ஏன் திரும்பத் திரும்ப நம்மை உசாவிக்கொண்டிருக்கிறார்கள் அதன்பிறகும் ஏன் திரும்பத் திரும்ப நம்மை உசாவிக்கொண்டிருக்கிறார்கள் அரசிக்கு எண்ணமிருந்தால் குறித்த நேரத்தில் கிளம்பட்டும். அதற்கு மேல் நானொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அச்சினத்தை நோக்கி திகைத்த ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.\nகனகர் அந்த நாகச்சுருள் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு வலுத்த காற்றில் மலர்களில் அவ்வுருவம் அப்பட��யே மறைந்து வண்ணச்சிதறலாக மாறிவிடக்கூடும். எனில் அறியாத பிறிதொரு காற்றால் இம்மலர்கள் தொகுக்கப்பட்டு இவ்வடிவம் உருவாகி வந்திருக்கின்றதா இப்பெண்டிரின் கைகளைப் பற்றி இயக்கும் காற்று. மரக்கிளைகளையும் இலைகளையும் ஆள்வதுபோல் அது இவர்களைக்கொண்டு தன்னை நிகழ்த்துகிறது. காற்றை ஆள்பவள் அவள்தான் போலும்.\nசில நாட்களாகவே தன்னிலெழும் எண்ணங்கள் அனைத்துமே பிறிதொருமுறை நோக்குகையில் பித்தெனத் தெரிபவை. ஆனால் தன்னுள் ஓடும் எண்ணங்களை அவரால் நிறுத்த முடியவில்லை. உள்ளிருந்து ஒருவர் காய்ச்சல் வெறியில் அவற்றை சொல்லிக்கொண்டிருப்பதைப்போல. அச்சொற்களினூடாக அவர் உள்ளிருக்கும் அனைத்தையும் கலைத்து பிறிதொன்றாக்கி அடுக்குகிறார். அவர் சொன்ன அனைத்தையும் அள்ளி ஓரமாக தள்ளிவிட்டே அவர் அன்றாடத்தில் புழங்க முடிந்தது. அமைச்சுப் பணிகளை ஆற்ற முடிந்தது. வெளியே இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் அந்த அடுக்குகளை சிதைக்கின்றன. அவரை எரிச்சல்கொண்டு கூச்சலிடச்செய்கின்றன.\nகீழிருந்து இளம் சூதப்பெண்ணொருத்தி மேலே ஏறி வந்து “களம் வரைந்து முடிக்கப்பட்டுவிட்டது. அறுதி மலர் வைக்கப்படவில்லை. அது வைக்கப்படும்போது இந்த ஓவியமும் கலைக்கப்படத் தொடங்கிவிடவேண்டும் என்பது நெறி. ஆகவே அரசியர் வரலாம்” என்றாள். அவளுக்கு அந்தச் சடங்கில் ஓவியம் கலையும் என எவ்வண்ணம் தெரியும் என்று கனகர் எண்ணினார். அவர்கள் முன்பு அக்களத்தை வரைந்ததே இல்லை. ஆனால் எங்கோ அவர்கள் எவருமறியாமல் அக்களத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறார்கள். வெளியே பருவடிவான முற்றத்தில் வரைந்திருக்கலாம். கனவுகளில் வரைந்திருக்கலாம்.\nசூதப்பெண் “பூசனைக்கு தாங்கள் ஆணையிடவேண்டும், அமைச்சரே” என்று உரத்த குரலில் சொன்னாள். “ஆம், பூசனைகள் தொடங்கட்டும்… அரசியர் இந்நேரம் கிளம்பிவிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றபின் திரும்பிச்சென்று சாலை விளிம்பில் நின்ற சூதனிடம் “என்ன செய்கிறாய் இங்கே அரசியர் கிளம்பிவிட்டார்களா” என்றார். “அறியேன், அமைச்சரே” என்று அவன் சொன்னான். “பிறகென்ன செய்கிறாய் நீ அறிவிலி” என்றார் கனகர். அவன் ஏற்கெனவே பலமுறை அவரிடம் சினச்சொல் பெற்று சலிப்புடன் இருந்தான். “என் பணியை நான் செய்கிறேன். சென்று உசாவி வரவேண்டுமென்றால் என் காவலுக்கு பிறரை அ��ுப்புக\n” என்று கனகர் சீற்றத்துடன் கையை ஓங்க அவன் “இல்லையெனில் நீங்கள் இங்கே வாளேந்தி காவல் நிற்கலாம்” என்றான். “இழிமகனே” என்றார் கனகர். “அதை திரும்ப நான் சொல்ல நெடும்பொழுது ஆகாது. நான் அவ்வாறு சொல்வதில்லை. குடிப்பிறப்பும் நெறியும் என்னை ஆள்கின்றன” என்றான். கனகர் தளர்ந்து அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவன் அவரைப் பார்த்து முகம் கனிந்து “இங்கு அனைவருமே பித்துநிலையில்தான் இருக்கிறோம், அமைச்சரே. பித்தை உள்ளொடுக்கித்தான் புழங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து இங்கே விழுந்து கிடப்போம்” என்றான்.\nகனகர் பற்களைக் கடித்து அவனை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தார். அவன் அவர் விழிகளை நேர்நோக்கி “இங்கே எவரும் இன்னொருவரை கொல்வதற்கு இரண்டாம் முறை எண்ணும் நிலையில் இல்லை. சற்றுமுன் இந்த வாளால் உங்கள் கழுத்தை வெட்டினேன். அவ்வாறு நிகழவில்லை என்பதை அடுத்த கணம்தான் உணர்ந்தேன்” என்றபின் சலிப்புடன் “வேண்டாம். சொல் காக்க செயல் காக்க” என்றபின் தலையசைத்தான். “ஆம்” என்றார் கனகர். “பொறுத்துக்கொள்க… நான் நிலையில் இல்லை.” அவன் “நானும்தான்… நான் கிடந்து துயின்று பதினைந்துநாள் கடந்துவிட்டது” என்றான்.\nகனகர் எடை மிக்க உடலை உந்தித் திருப்பி அப்பால் நடந்து சென்றார். அவரில் ஆழ்ந்த சலிப்பு ஒன்று எழுந்தது. அழுத்தமான மெழுக்குபோல, பசைபோல அது அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டது. ஒவ்வொன்றும் அசைவிழந்தன. உடற்தசைகள்கூட இறுகி நின்றன. நோக்கில் தெரிந்த அத்தனை அசைவுகளும் மிக மெல்ல நிகழ்வதுபோல, அப்பசையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் முயற்சியே அசைவுகளாக மாறியவைபோலத் தோன்றின. ஒவ்வொரு செயலுக்கு அடியிலும் இருப்பது சலிப்பே. எழுந்து பறந்து சுழன்று சுழித்தாலும் அமையவேண்டியது அதில்தான். சலிப்பு மட்டுமே மெய். பிற அனைத்தும் அந்த மெய்யை அஞ்சி சென்று அடைக்கலம் புகுந்துகொள்ளும் பொய்கள்.\nஒன்றுமே நிகழாதபோது எழும் சலிப்பை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கணமும் எண்ணியிராதவை நிகழ்ந்துகொண்டிருக்க, ஒவ்வொரு செயலையும் புதியதெனக் கண்டடைந்து செய்யவேண்டியிருக்க எழும் அந்தச் சலிப்பை அதற்கு முன் அறிந்ததில்லை. அதுதான் மெய்யான சலிப்பு. எப்போதுமுள்ள சலிப்பு. ஒரு கண்டடைதல்போல் அவர் ஒன்றை உணர்ந்தார். அச்சலிப்பு அவர் உணர்ந்த அச்சமின்மையிலிருந்து எழுந்தது. குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அச்செய்திகள் வருந்தோறும் அவர் தன் இறப்பையே எண்ணிக்கொண்டிருந்தார். தான் இறக்கக்கூடும் என. இறந்தால் என்ன ஆகும் என. பின் இறப்பின் வெவ்வேறு தருணங்களை உள்ளத்தால் நடித்தார். நாளுக்கு நூறுமுறை இறந்தார்.\nஇறப்பு முதலில் அச்சமூட்டி சிலிர்க்கச் செய்தது. எடையுடன் மூடிய சலிப்பிலிருந்து கிழித்து வெளிவரச் செய்தது. ஆகவே மீண்டும் மீண்டும் அதை கற்பனையில் நிகழ்த்தினார். பின்னர் அந்த அச்சம் மறைந்தது. கழிவிரக்கம் உருவாகியது. கழிவிரக்கம் இன்னொரு வகையில் அலுப்பை இல்லாமலாக்கியது. எண்ணி எண்ணி இரங்கி விழிநீர் வார்த்து ஏங்கி படுத்திருக்கையில் எழும் நிறைவு இனிதாக இருந்தது. ஆனால் அதுவும் சின்னாட்களுக்கே. பின்னர் சாவு குறித்த எண்ணம் இயல்பான ஒரு கீற்று என வந்துசென்றது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அது இணைந்துகொண்டது. அதிலிருந்து அச்சமும் துயரும் மறைந்தபோது அது ஓர் உறுதிப்பாடாயிற்று. சாகவில்லை. ஆனால் செத்ததற்கு நிகர்தான்.\nஅந்த உச்ச உளச்சோர்வு செயல்பட்ட முறையிலிருந்த விந்தைகளையும் அவர் நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் செய்வதற்கு உளம்கூடவில்லை. கண்ணெதிரே ஓலைகளில் பணி குவிந்திருந்தது. அவற்றை வெறுமனே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எந்த எண்ணமும் கோவையாக உருக்கொள்ளவில்லை. ஆகவே பெரும்பாலான பொழுதுகளில் வெறித்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். ஆனால் அது துயிலை கொண்டுவரவில்லை. அமர்ந்திருக்கையில் துயில்வந்து அழுத்திச் சாய்த்தது. சற்றே துயின்று விழித்துக்கொண்டால் உள்ளம் விசைகொண்டு சொற்களைப் பெருக்கியது. சோர்வே ஓய்வுக்கு எதிரானதாக ஆகக்கூடும் என அவர் அப்போதுதான் அறிந்தார்.\nசாவு குறித்த அச்சம் அகன்றபோதுதான் சலிப்பு மேலும் அழுத்தம் கொண்டது என அவர் புரிந்துகொண்டார். அச்சம் அகன்ற சாவென்பது சாவே அல்ல. அச்சமே அலுப்பை வெல்ல மானுடருக்கிருக்கும் ஒரே வழி. ஆகவேதான் உயிரை வைத்து போராடுகிறார்கள். ஆணவத்துக்காக, பெண்ணுக்காக, நிலத்துக்காக, உரிமைக்காக, தெய்வங்களுக்காக கொல்லவும் சாகவும் துணிகிறார்கள். சாவின் விளிம்பில் நின்றிருக்கையில் அச்சம் பேருருக்கொண்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது மட்டுமே அலுப்பென்பது இல்லை. இழப்பும் நோயும் சிறுமைப்படுத்தப்படலும் சிறிய இறப்புக்கள். இறப்பை எண்ணி எண்ணி பேருருவம் கொள்ளச் செய்கிறார்கள். அது அச்சத்தை கடலெனப் பெருக்கி அவர்களுக்கு அளிக்கிறது. அதில் முடிவிலாது திளைக்கிறார்கள்.\nமானுடரின் அச்சமே போர்களின் அடிப்படை. அஞ்சியே நிகழ்கின்றன போர்கள். பெரியோனை அஞ்சி, எளியோனை வென்று உண்டு வலுப்பெற முயல்கிறார்கள். செல்வம் சேர்க்கிறார்கள். அறிவை குவிக்கிறார்கள். நினைவை தொகுத்துவைக்கிறார்கள். சற்று சலித்தால், ஒருகணம் உளம் ஓய்ந்தால் வந்து கவ்விவிடும் சாவு குறித்த அச்சமில்லையேல் இந்நகர் இல்லை. இக்கோட்டைகள் இல்லை. அரண்மனையும் கருவூலங்களும் அறநூல்களும் அவைகளும் இல்லை. இப்போர் என்னை அச்சமில்லாதவனாக ஆக்கிவிட்டிருக்கிறது. தொழுநோயாளி வலியுணர்வை இழப்பதுபோல. கைகால்கள்போல உதிர்கின்றன. உடல் மட்கி அழிகிறது.\nஎண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலித்து அழித்துச் சிதைத்து வெறுமைகொண்டு அவ்வெறுமையை அஞ்சி மீண்டும் எண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலிப்பை நாடும் இந்த ஓயாச் சுழற்சியில் ஒருதுளி. அச்சுழற்சியைக் காணும் கண்கொண்ட தீயூழினன். கனகர் மீண்டும் சிறுதுயில் ஒன்றில் மூழ்கி திடுக்கிட்டு எழுந்தார். எவரேனும் பார்க்கிறார்களா என நோக்கினார். அப்போது தோன்றியது அத்தனை பேரும் அவ்வண்ணமே இருக்கிறார்கள் என. அந்தக் காவலன். அந்த ஏவல்பெண்டு. அந்தப் புரவி. அஸ்தினபுரியின் மாளிகைகளும் காவல்நிலைகளும்கூட சோர்ந்து அரைத்துயிலில் என நின்றிருந்தன.\nபுரவியில் வந்திறங்கிய காவல்பெண் “அரசியர் கிளம்பிவிட்டார்கள்” என்றாள். கனகர் “முழவு ஒலிகள் எழவில்லையே” என்றார். அவள் “எந்த ஓசையும் இன்றி இங்கு வரவேண்டுமென்பது சடங்கு. அதை தாங்களே மும்முறை என்னிடமும் கூறினீர்கள்” என்றாள். கனகர் “ஆம், எந்த ஓசையும் இருக்கலாகாது. ஓட்டைக்கலத்திலிருந்து நீரொழுகிப் போவதுபோல் அரண்மனைவிட்டு வரவேண்டும் என்று நாகினி கூறினாள்” என்றார். “வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவள் கூறினாள். கனகர் திரும்பி வந்து அங்கு நின்றிருந்த சூதப்பெண்ணிடம் “பூசனைகள் நிகழட்டும். இன்னும் அரை நாழிகைக்குள் அரசியர் இங்கு வந்துவிடுவார்கள்” என்றார்.\nஅவள் தலையசைத்து இறங்கிச் சென்று சிற்���ாலயத்திற்குள் இருந்த முதிய சூதப்பெண்ணிடம் அச்செய்தியை கூறினாள். முழவுகள் ஓய்ந்தன. சூதப்பெண்ணொருத்தி வலம்புரிச்சங்கை உதடுகளில் பொருத்தி ஓம் ஒலி எழுப்பினாள். ஆலயமுகப்பில் செந்நிறப் பட்டுத் திரைச்சீலையொன்று போடப்பட்டது. உள்ளே சூதப்பெண் செய்யும் சடங்குகளில் ஒரு சிற்றகல் சுழல்வது மட்டும் வெளியே தெரிந்தது. கனகர் அதை நோக்கி நின்றார்.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 25, 2019 by SS.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 10\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 4\nதீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது நிலத்தில் அழுந்த ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. கனகர் அந்த எழுத்தாணியையும் தீர்க்கசியாமரின் யாழையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தார். அவை இரண்டும் ஒன்றையொன்று தொட முயன்றபடி சுழன்றுவந்துகொண்டிருக்கின்றன என்று எண்ணிக்கொண்டார்.\n“அன்னைக்கு அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் வேம்பின்தளிரும் செம்மலர்களும் கொண்டு பூசனை செய்க ஐந்து கான்மங்கலங்களும் எட்டு இல்மங்கலங்களும் அன்னைக்கு படைக்கப்படுக ஐந்து கான்மங்கலங்களும் எட்டு இல்மங்கலங்களும் அன்னைக்கு படைக்கப்படுக அன்னையின் களமுற்றத்தில் அவள் மலர்வடிவென எழுக அன்னையின் களமுற்றத்தில் அவள் மலர்வடிவென எழுக” என அவர் கூறிக்கொண்டே சென்றார். “அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் திகழும் அன்னையின் ஆலயத்தில் பூசனை எழட்டும். முழங்குக முழவுகள்” என அவர் கூறிக்கொண்டே சென்றார். “அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் திகழும் அன்னையின் ஆலயத்தில் பூசனை எழட்டும். முழங்குக முழவுகள் ஓங்குக சங்கங்கள் அன்னையை வாழ்த்தி எழுக மகளிர் குரல்கள் முன்பு செய்ததுபோல் பூசனைகள் நிகழ்க முன்பு செய்ததுபோல் பூசனைகள் நிகழ்க அப்பூசனை செய்த சூதர்மகளிரே இப்பூசனையையும் நிறைவுற இயற்றுக அப்பூசனை செய்த சூதர்மகளிரே இப்பூசனையையும் நிறைவுற இயற்றுக நலமே நிகழ்க\nஅவர் பாடி முடித்ததும் கனகர் “ஆனால் அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை” என்றார். காந்தாரி அதை கேட்டதுபோலத் தெரியவில்லை. கனகர் மேலும் உரக்க “அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை, சூதரே” என்றார். தீர்க்கசியாமர் திகைப்புடன் திரும்பி நோக்கி “எங்கே” என்றார். “நீங்கள் சொன்ன இடத்தில் வஜ்ரநாகினியின் ஆலயம் ஏதுமில்லை… நான் நன்கறிவேன்.” தீர்க்கசியாமர் “நான் என்ன சொன்னேன்” என்றார். “நீங்கள் சொன்ன இடத்தில் வஜ்ரநாகினியின் ஆலயம் ஏதுமில்லை… நான் நன்கறிவேன்.” தீர்க்கசியாமர் “நான் என்ன சொன்னேன்” என்றார். அவர் விழிகளை நோக்கியபின் பேசுவதில் பொருளில்லை என உணர்ந்து கனகர் அமைதியானார். “எந்த ஆலயம்” என்றார். அவர் விழிகளை நோக்கியபின் பேசுவதில் பொருளில்லை என உணர்ந்து கனகர் அமைதியானார். “எந்த ஆலயம்” என தீர்க்கசியாமர் மீண்டும் கேட்டார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை.\nசத்யசேனை “மெய்யாகவே அங்கே அவ்வண்ணம் ஆலயம் ஏதுமில்லையா” என்று கேட்க முதிய சேடி “இல்லை அரசி, அங்கே அப்படி எந்த ஆலயமும் இல்லை” என்றாள். இன்னொரு முதுசேடி “அவ்வாறு ஓர் ஆலயம் இந்நகரிலேயே இல்லை. அவ்வண்ணம் ஒரு தெய்வத்தை கேள்விப்பட்டதே இல்லை” என்றாள். “ஆம்” என இணைந்த குரலில் சேடியர் சொன்னார்கள். “அழிந்திருக்கும். இவர் சொல்வது தொல்பழங்காலத்துக் கதையை” என்று சத்யவிரதை சொன்னாள். “எனில் அவ்வண்ணம் ஒன்றை அமைக்கவேண்டும்… உடனே அமைக்கத் தொடங்கினால்கூட…” என்று சத்யசேனை சொல்ல சத்யவிரதை “அது எளிதா என்ன” என்று கேட்க முதிய சேடி “இல்லை அரசி, அங்கே அப்படி எந்த ஆலயமும் இல்லை” என்றாள். இன்னொரு முதுசேடி “அவ்வாறு ஓர் ஆலயம் இந்நகரிலேயே இல்லை. அவ்வண்ணம் ஒரு தெய்வத்தை கேள்விப்பட்டதே இல்லை” என்றாள். “ஆம்” என இணைந்த குரலில் சேடியர் சொன்னார்கள். “அழிந்திருக்கும். இவர் சொல்வது தொல்பழங்காலத்துக் கதையை” என்று சத்யவிரதை சொன்னாள். “எனில் அவ்வண்ணம் ஒன்றை அமைக்கவேண்டும்… உடனே அமைக்கத் தொடங்கினால்கூட…” என்று சத்யசேனை சொல்ல சத்யவிரதை “அது எளிதா என்ன நாம் பூசனையை நாளையே செய்வதென்றாலும்கூட…” என்றாள்.\n“ஏன் கல்லிலோ மண்ணிலோதான் அமைக்கவேண்டுமா மரத்தாலோ துணியாலோகூட அமைக்கலாமே” என்றாள் சத்யசேனை. காந்தாரி “இல்லை, அவர் ஆலயத்தை அமைப்பதைப்பற்றி சொல்லவில்லை. அது அங்கிருக்கிறது என்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “அங்கே அது இல்லை என்பதில் ஐயமில்லை. வேண்டுமென்றால் சற்றே இடம் மாறிக்கூட இருக்கலாம். தேடும்படி ஒற்றர்களிடம் ஆணையிடலாம், அரசி” என்றார் கனகர். “வேண்டாம்… அது மண்ணுக்கு அடியில் இருக்கலாம்… இவரை அழைத்துச்செல்க மரத்தாலோ துணியாலோகூட அமைக்கலாமே” என்றாள் சத்யசேனை. காந்தாரி “இல்லை, அவர் ஆலயத்தை அமைப்பதைப்பற்றி சொல்லவில்லை. அது அங்கிருக்கிறது என்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “அங்கே அது இல்லை என்பதில் ஐயமில்லை. வேண்டுமென்றால் சற்றே இடம் மாறிக்கூட இருக்கலாம். தேடும்படி ஒற்றர்களிடம் ஆணையிடலாம், அரசி” என்றார் கனகர். “வேண்டாம்… அது மண்ணுக்கு அடியில் இருக்கலாம்… இவரை அழைத்துச்செல்க இவர் காட்டும் இடத்திலேயே குழிதோண்டிப் பாருங்கள்…” என்று காந்தாரி சொன்னாள். “இவர் பாடுகையில் கருவடிவில் சுருண்டு புதைந்திருக்கும் அன்னை என்றுதான் சொன்னார்… பெரும்பாலும் அவ்வாலயம் மண்ணுக்கு அடியில்தான் இருக்கும்.”\nஅவ்வண்ணம்தான் இருக்குமென உடனே தோன்றினாலும் கனகர் வீணாக அதை எதிர்த்தார். “இவர் மிக இளையவர், கேட்ட கதைகளை பாடுபவர். இவருக்கு தன் நாவிலெழுவதென்ன என்றுகூட தெரிந்திருக்கவில்லை.” காந்தாரி “அவர் அனைத்தும் அறிந்த ஆழம்கொண்டவர்” என்றாள். கனகர் சலிப்புடன் “தங்கள் ஆணைப்படி” என்றார். காந்தாரி “சூதரே, அந்த அன்னையின் ஆலயமிருக்கும் இடத்தை காட்டுக” என்றாள். “எந்த அன்னை” என்றாள். “எந்த அன்னை” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “ஆலயம் என்றால் எங்குள்ளது” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “ஆலயம் என்றால் எங்குள்ளது” கனகர் “நான் உரைத்தேனே அரசி, அவர் உளம்குழம்பிப்போன இளையவர். அவருள் வாழும் கதைகளுக்கு அவரே பொறுப்பல்ல” என்றார்.\nகாந்தாரி “சூதரே கூறுக, உங்கள் உள்ளத்தை சூழ்ந்துநோக்கி சொல்லுங்கள். எங்கே அந்த ஆலயம் உள்ளது தென்மேற்கிலா” என்றாள். தீர்க்கசியாமர் பற்கள் தெரிய புன்னகைத்து “நான் என்ன சொன்னேன் என இவர்கள் எவரேனும் என்னிடம் மீளவும் சொல்லமுடியுமா” என்றார். காந்தாரி கைநீட்டி “அருகே வருக” என்றார். காந்தாரி கைநீட்டி “அருகே வருக” என்றாள். “என்ன” என்றார் தீர்க்கசியாமர். “அருகே வருக, நான் உம்மை தொட்டறியவேண்டும்” என்றாள் காந்தாரி. “நான் எப்படி” என்றார் தீர்க்கசியாமர். சத்யசேனை அருகணைந்து அவர் கையை பற்றினாள். “இது அரசி அல்ல… இது விழிகொண்டவரின் கை” என்றார் தீர்க்கசியாமர்.\nசத்யசேனை அவரை கொண்���ுசென்று காந்தாரியின் அருகே நிறுத்தினாள். அவர் கைநீட்ட அக்கையை காந்தாரி பற்றிக்கொண்டாள். “ஆம், இது அரசியின் கை” என்றார் தீர்க்கசியாமர். இரு கைகளும் நடுங்குவதுபோல கனகர் எண்ணினார். காந்தாரியின் முகம் கூர்கொள்ள உதடுகள் அழுந்தியிருந்தன. காந்தாரி பெருமூச்சுவிட்டாள். பின்னர் கைகளை விலக்கிக்கொண்டாள். “பேரரசி அழகாக இருக்கிறார்கள்” என்றார் தீர்க்கசியாமர். காந்தாரி “வெளியே நின்றிருக்கும் யானையை தொடர்ந்துசெல்க… அது சென்று நின்றிருக்கும் இடத்தை அகழ்ந்து நோக்குக” என்றாள். கனகர் திகைப்புடன் இருவரையும் மாறிமாறி நோக்கினார். பின்னர் “ஆணை, அரசி” என்றாள். கனகர் திகைப்புடன் இருவரையும் மாறிமாறி நோக்கினார். பின்னர் “ஆணை, அரசி\nதீர்க்கசியாமரை அனுப்பிவிட்டு கனகர் வெளியே விரைந்தார். அங்கே சம்வகை நின்றிருக்கவேண்டும் என அவர் விழைந்தார். அவளில்லாமல் அப்பணியை செய்யமுடியாதென்று தோன்றியது. அவளிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்று படுத்துவிடவேண்டும். எச்சமில்லாமல் கரைந்து அழிந்துவிடவேண்டும். அவர் வியர்வையுடன் அங்குமிங்கும் நோக்க ஏவலன் “காவல்பெண்டு இங்குதான் இருக்கிறார்கள். தாங்கள் தேடினால் கூறும்படி உரைத்தார்கள்” என்றான். “நான் உன்னிடம் கேட்டேனா கேட்டேனா” என கனகர் கூவினார். “அறிவிலி… உன் பணியை நீ நோக்கு. சவுக்கால் உடலை வரிவரியாக இழைக்க ஆணையிடுவேன்… கீழ்மகனே.”\nஅவன் பேசாமல் நின்றான். கனகர் மூச்சிளைக்க “அவளை வரச்சொல்” என்றார். அவன் தலைவணங்கி அகன்றான். அவர் எங்கேனும் அமர விழைந்து சூழ நோக்கினார். சம்வகை அருகே வந்து வணங்கியதும் உரக்க “இங்கே பணியாற்றுவதைவிட யானைக்கீழ் தலையை கொடுக்கலாம்” என்று கூவினார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன பேசாமல் நிற்கிறாய்” என்றார். “கொடுக்கலாம்” என அவள் சொன்னாள். அவர் சீற்றம் அடங்கி புன்னகைத்து “ஏளனம் செய்கிறாயா” என்றார். “கொடுக்கலாம்” என அவள் சொன்னாள். அவர் சீற்றம் அடங்கி புன்னகைத்து “ஏளனம் செய்கிறாயா நான் இப்போது சேற்றில் சிக்கிய யானை. தவளைகள் ஏறி விளையாடுகின்றன” என்றார். பின்னர் “அரசியின் ஆணை. அந்த வெறியெழுந்த பிடியானையை கொண்டுசென்று தென்மேற்கு கோட்டைப்பகுதியை துழாவவேண்டும். அது நமக்கு மண்ணுக்குள் புதைந்த ஆலயம் ஒன்றை கண்டறிந்து அளிக்கு���்” என்றார்.\nசம்வகை “ஆணை” என்றாள். “என்ன ஆணை உனக்கு என்ன செய்வதென்று புரிகிறதா உனக்கு என்ன செய்வதென்று புரிகிறதா அந்த பிடியானைக்கு பித்து எழுந்துள்ளது. அது மைந்தரையும் சுற்றத்தையும் இழந்துள்ளது… அது எப்படி…” என்றபின் சலிப்புடன் கையசைத்து “நமக்கென்ன அந்த பிடியானைக்கு பித்து எழுந்துள்ளது. அது மைந்தரையும் சுற்றத்தையும் இழந்துள்ளது… அது எப்படி…” என்றபின் சலிப்புடன் கையசைத்து “நமக்கென்ன நாம் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றார். எழுந்துகொண்டு “அதன் பாகன் என எவரேனும் இருக்கிறார்களா என்று பார்” என ஆணையிட்டார். “தேவையில்லை. நான் நன்கறிந்த யானைதான் அது…” என்றாள் சம்வகை. “ஆம், நீ யானைப்பாகர் குலத்தவளாயிற்றே… நீயே அதை நடத்து” என்ற கனகர் “நானே வியந்துகொண்டிருதேன், நீ இதை இயற்றுவாய் என எனக்கு ஏன் தோன்றியது என… செல்க நாம் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றார். எழுந்துகொண்டு “அதன் பாகன் என எவரேனும் இருக்கிறார்களா என்று பார்” என ஆணையிட்டார். “தேவையில்லை. நான் நன்கறிந்த யானைதான் அது…” என்றாள் சம்வகை. “ஆம், நீ யானைப்பாகர் குலத்தவளாயிற்றே… நீயே அதை நடத்து” என்ற கனகர் “நானே வியந்துகொண்டிருதேன், நீ இதை இயற்றுவாய் என எனக்கு ஏன் தோன்றியது என… செல்க\nசம்வகை திரும்பிச்செல்ல “துரட்டி, குத்துக்கம்பு எதுவும் வேண்டியதில்லையா என்ன” என்றபடி கனகர் உடன் சென்றார். “தேவையில்லை. நான் யானைக்கு ஆணையிடப் போவதில்லை. யானைமேல் ஊர்வதும் இயல்வதல்ல…” என்றாள் சம்வகை. அவர்கள் காந்தாரியின் மாளிகையை ஒட்டிய முற்றத்தை அடைந்தனர். அவர்களின் வருகையை மணத்தால் உணர்ந்த யானை செவிமடித்து கூர்ந்தது. அதன் துதிக்கை நீண்டு வந்து காற்றை அள்ளியது. சம்வகை திகைப்புடன் நின்று “அது நோக்கிழந்திருக்கிறது” என்றபடி கனகர் உடன் சென்றார். “தேவையில்லை. நான் யானைக்கு ஆணையிடப் போவதில்லை. யானைமேல் ஊர்வதும் இயல்வதல்ல…” என்றாள் சம்வகை. அவர்கள் காந்தாரியின் மாளிகையை ஒட்டிய முற்றத்தை அடைந்தனர். அவர்களின் வருகையை மணத்தால் உணர்ந்த யானை செவிமடித்து கூர்ந்தது. அதன் துதிக்கை நீண்டு வந்து காற்றை அள்ளியது. சம்வகை திகைப்புடன் நின்று “அது நோக்கிழந்திருக்கிறது” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்றார் கனகர். “அது துதிக்கையை நீட்ட���ம்போதே தெரிகிறது.”\nகனகர் “ஆனால் அது போருக்குச் சென்ற யானை” என்றார். “அங்கிருந்து திரும்பும்போதே நோக்கை இழந்திருக்கலாம். நாம் அதை உணரவில்லை” என்றாள் சம்வகை. “யானைகள் நோக்கிழந்தால் நன்கு உற்று ஆராய்ந்தாலொழிய கண்டறிய இயல்வதில்லை.” அவள் அதனருகே சென்றாள். அவர் தள்ளி நின்று நோக்கிக்கொண்டிருந்தார். அவள் கையை நீட்டியபடி மெல்லிய குரலில் ஏதோ சொல்லியபடி அருகணைந்தாள். யானை துதிக்கையை நீட்ட அவளுடைய கையும் நீண்டு செல்ல இரண்டு நுனிகளுக்கும் நடுவே இருந்த வெளி அச்சொற்களால் அதிர்வதுபோலிருந்தது. மெல்லமெல்ல இடைவெளி குறைந்தது. இரு முனைகளும் தொட்டுக்கொண்டன.\nசம்வகை அருகே சென்று யானையின் செவியை வருடினாள். அதனிடம் ஏதோ சொன்னாள். யானை செவிமடித்து ஒலிகூர்வதை அவர் கண்டார். பின்னர் அது காலெடுத்துவைத்து நடக்கத்தொடங்கியது. அவள் அதனுடன் செல்ல கனகர் பின்னால் சென்றார். தன்னைத் தொடர்ந்த ஏவலனிடம் மெல்லிய குரலில் “ஐம்பது பேர்கொண்ட ஏவலர்படை ஒன்று பின்தொடர்ந்து வரவேண்டும். அங்கே ஆழமாக தோண்டவேண்டியிருக்கும்… செல்க” என ஆணையிட்டார். முதிய ஏவலனின் ஒருங்கிணைப்பில் மண் அகழும் கருவிகளுடன் ஏவல்பெண்டுகளின் படை ஒன்று வந்தது. அவர்களின் காலடியோசைகளன்றி வேறேதும் ஒலிக்கவில்லை. அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தனர்.\nயானை சூதர்தெருக்களினூடாகச் சென்றது. அங்கே அவ்வேளையில் எவருமிருக்கவில்லை. தெருக்களில் குழந்தைகள் ஒன்றிரண்டு புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தன. கனகர் சாலையின் ஓரமாக சிறிய சந்து ஒன்றின் முகப்பில் அந்தக் கூன்விழுந்த முதிய சூதப்பெண்ணை பார்த்தார். அவள் மங்கலடைந்த விழிகளால் யானையை பார்த்தபின் திரும்பிக்கொண்டு விலங்குபோல் மடிந்து நடந்து அப்பால் சென்றாள். தென்மேற்கு கோட்டைமடிப்பை நோக்கி யானை சென்றது. அதன் உடல் ஊசலாடிக்கொண்டே இருந்தது. அது நின்று நாற்புறமும் மோப்பம் கொண்டது. மீண்டும் துதிக்கையை வீசியபடி நடந்தது. அதன் நடை தளர்ந்தது. கோட்டையருகே இருந்த சிறிய புதர்க்காடு ஒன்றை நோக்கி சென்றது. அங்கிருந்த சிறிய சிதல்புற்றின் அருகே நின்றது. மும்முறை அந்தப் புற்றை தொடமுயன்று துதிக்கை விலக்கிக்கொண்டது. பின்னர் தலைமேல் துதி வளைத்து பிளிறியது.\nசம்வகை “இந்த இடம்தான்” என்று திரும்பி கனகரிடம் சொன்னாள��. கனகர் திரும்பி கைகாட்ட காவலர்கள் அருகே சென்று அப்பகுதியை நோக்கினர். சம்வகை யானையை அகற்றிக்கொண்டுசென்றாள். “பாம்பு உள்ளது” என்றான் ஒரு காவலன். சம்வகை “அகழ்க, பாம்பு அகன்றால் நன்று சீறிப்படமெடுத்தால் என்ன செய்வதென்று எண்ணிப்பார்ப்போம்” என்றாள். கனகரை ஏவலர் நோக்க அவ்வண்ணமே செய்க என அவர் கைகாட்டினார். அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் ஓர் ஆலயமிருக்கிறது என்ற எண்ணமே சிறிய பதற்றத்தை உருவாக்கியது. அங்கே உள்ளே ஏதுமிருக்கக் கூடாது என அவர் விழைந்தார். அந்த எண்ணம் ஏன் ஏற்படுகிறது என அவரால் கண்டடைய இயலவில்லை.\nயானையை இரு ஏவலர் அகற்றி கொண்டுசென்றார்கள். அதன் உடலில் தசை விதிர்த்துக்கொண்டே இருந்தது. நோயுற்றதுபோல அது அவ்வப்போது உறுமிக்கொண்டது. அது அகன்றுசெல்வதை கனகர் வெறுமனே நோக்கினார். ஏவல்பெண்டுகள் அந்தப் புற்றை மண்வெட்டியால் வெட்ட உள்ளிருந்து நாகம் சீறி மேலெழுந்தது. அவர்கள் பின்னடைந்தனர். நாகம் அவர்களை நோக்குவதுபோல தலைதிருப்பியபின் வழிந்து இறங்கி நெளிவுகளாக அலைகொண்டு அப்பால் சென்று புதர்களுக்குள் மறைந்தது. “தோண்டுக” என்று அவர் ஆணையிட்டார். அவர்கள் ஐயத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அகழத் தொடங்கினர்.\nபுற்றுக்குள் பாம்பின் முட்டைகள் இருந்தன. சுண்ணக்கற்கள்போல விந்தையான கோடுகளும் வடிவங்களும் கொண்ட சிறிய உருளைகள். “அவற்றை எடுத்து அப்பால் வையுங்கள். ஒன்றுகூட உடையக்கூடாது” என்றார் கனகர். அவர்கள் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று மிகத் தொலைவிலிருந்த சிறிய புதருக்குள் வைத்தனர். பதினெட்டு முட்டைகள் இருந்தன. அதன்பின் புற்றை அவர்கள் தோண்டி அகற்றத்தொடங்கினர். உள்ளே வெண்ணிறமான சிதல்கள் நிறைந்திருந்தன. அரிசிமணிகள்போல அவை ஊர்ந்தன. தோண்டி விலக்கி அகற்றிக்கொண்டிருந்த ஏவல்மகளிர் நின்று “அமைச்சரே” என்றார்கள்.\nகனகர் சற்று முன்னால் சென்று நோக்கினார். ஒரு கல்முகடு தெரிந்தது. மண்படிந்து சற்றே பெரிய உருளைக்கல் என்றுதான் அது தோன்றியது. ஆனால் சற்று நோக்கியபோதே அதன் மேலிருந்த கல்செதுக்குகள் புலப்பட்டன. அது ஒரு ஆலயத்தின் உச்சிகோபுரக்குடம் என அவருக்கு தெரிந்தது. “மெல்ல அகழ்ந்தெடுங்கள்… கல்லில் இரும்பு பட்டுவிடக்கூடாது” என்றார். ஏவல்பெண்டுகள் மெல்லிய குரலில் பேசியபடி தோண்டத் தொடங்கினர். மெல்ல நீரிலிருந்து எழுவதுபோல் சிறிய கோபுரம் ஒன்று தோன்றியது.\nகனகர் பெருமூச்சுடன் சம்வகையின் அருகே வந்தார். “இங்கே ஆலயங்கள் இல்லாத இடமே இருக்காது. இந்நகரமே முன்னர் இருந்த இன்னொரு நகர்மேல் எழுந்தது என்று சொல்லப்படுவதுண்டு… அறிந்திருப்பாய். இங்கேதான் குருநகரி இருந்தது. மாமன்னர் யயாதி ஆண்டது. அது ஏழுமுறை அழிந்து மீண்டும் கட்டப்பட்டது என்கிறார்கள். மாமன்னர் ஹஸ்தி இங்கே தன் நகரைக் கட்டியது இது அவருடைய தொல்நிலம் என்பதனால்தான்” என்றார். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இந்த தெய்வம் என்ன, இதன் இயல்புகள் என்ன என்று எவருக்கும் தெரியாது. ஆனால் நீள்துயிலில் இருந்து அதை எழுப்பிவிட்டோம்” என்றார் கனகர். “நாம் வரலாறெங்கணும் செய்வது இதுதான். அறியாத் தெய்வங்களை எழுப்பிக்கொள்வது.”\n“அது அன்னைதெய்வம்… எந்நிலையிலும் அது நலம்பயப்பதே” என்று சம்வகை சொன்னாள். “ஆம்” என்றபின் கனகர் “ஆனால் நாகினி” என்றார். “பேரன்னையர் கத்ருவும் வினதையும் நாகினியரே. அவர்களிடமிருந்தே புடவி பிறந்தது” என்று அவள் சொன்னாள். அவர் அவளை கூர்ந்து நோக்கியபின் விலகிச் சென்று நின்றார். அங்கே நின்றிருக்க அவர் விழையவில்லை. ஆனால் அங்கிருந்து அகலவும் முடியவில்லை. ஏவல்பெண்டுகள் மூச்சிரைப்பின் ஒலியில் ஒத்திசைவுக்குரிய சொற்களை உரைத்தபடி கூடைகளில் மண்ணை அள்ளி அப்பால் கொட்டினர். மண் சிறு குன்றென மேலே எழ உள்ளிருந்த ஆலயம் துலங்கி உருவம் காட்டியது.\nநெடுங்காலம் அது விதையென புதைந்து அங்கு கிடந்திருக்கிறது. அதை அகழ்ந்து விண்ணை காட்டுகிறார்கள். இனி அதனுள் கருவென வாழும் அன்னைக்கு பூசனைகள் நிகழும். சடங்குகளால், ஊழ்கநுண்சொற்களால் விதை முளைத்தெழப்போகிறது. விதையுறைகள் வெடித்து உள்ளிருந்து புது ஈரிலை முளை என அன்னை எழப்போகிறாள். விழியிழந்த அன்னை. அவர் ஒரு புதிய எண்ணத்தை அடைந்து திகைப்புகொண்டு சூழ நோக்கினார். விழியுடையோர் எதையும் காணாதவர்களாக ஆக விழியிலாதோரால் அனைத்தும் முடிவுசெய்யப்படுகின்றனவா இங்கே விழியின்மையால் அறியும் நகரம் ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது.\nஅவர் மீண்டும் சலிப்பை அடைந்தார். எத்தனை தெய்வங்கள் அழிப்பவை, ஆக்குபவை, ஊட்டுபவை, கொல்பவை, கனிபவை, சினப்பவை… இத்தனை தெய்வங்களை அகற்றிவிட்டு எங்கேனும் ஏதேனுமின்றி வாழும் நிலை ஒன்று அமைந்தால் நன்று. ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு நாம் அளிக்கும் திறை என்று சூதர்கள் சொல்வதுண்டு. அவ்வாறே இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் ஒரு தெய்வத்தை உணர்ந்தபடி வாழ்வதுபோல் எடைமிக்க வாழ்வு பிறிதில்லை. யானை ஒன்றை தோளில் சுமந்துகொண்டிருப்பதைப்போல். ஒவ்வொரு காலடியும் யானைக்குரியது. ஒவ்வொரு கால் பிறழ்வும் யானைக்குரியது. ஒவ்வொரு வீழ்ச்சியும் யானைக்குரியது. எண்ணங்களும் விழிகளும் மட்டும் மானுடர்க்குரியவை.\nஇன்னும் எத்தனை நூறு தெய்வங்கள் இந்த மண்ணுக்குள் புதைந்துகிடக்கக்கூடும் இந்த மரங்களின் வேர்கள் தொட்டறியும் தெய்வங்கள் இருக்கலாம். இவ்விலைகள் அனைத்திலும் திகழ்வது அவற்றின் நுண்சொற்களாக இருக்கலாம். இந்த இல்லங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைபவை. இந்த அரண்மனை கோட்டை அனைத்தும் அவற்றின்மேல் அமைந்தவை. இந்நகரே ஒரு மாபெரும் தெய்வத்தின் உடல்மேல் எழுந்த சிறு கொப்புளமாக இருக்கலாம். விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்கள் கோடி. காற்றென்றும் ஒளியென்றும் மணமென்றும் இங்குலாவும் தெய்வங்கள் வேறு. இங்கு இத்தருணத்தில் எத்தனை தெய்வங்கள் செறிந்திருக்கின்றன என்று எவருக்குத் தெரியும் இந்த மரங்களின் வேர்கள் தொட்டறியும் தெய்வங்கள் இருக்கலாம். இவ்விலைகள் அனைத்திலும் திகழ்வது அவற்றின் நுண்சொற்களாக இருக்கலாம். இந்த இல்லங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைபவை. இந்த அரண்மனை கோட்டை அனைத்தும் அவற்றின்மேல் அமைந்தவை. இந்நகரே ஒரு மாபெரும் தெய்வத்தின் உடல்மேல் எழுந்த சிறு கொப்புளமாக இருக்கலாம். விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்கள் கோடி. காற்றென்றும் ஒளியென்றும் மணமென்றும் இங்குலாவும் தெய்வங்கள் வேறு. இங்கு இத்தருணத்தில் எத்தனை தெய்வங்கள் செறிந்திருக்கின்றன என்று எவருக்குத் தெரியும் தெய்வங்கள் ஊசி முனையில் ஒருகோடி என வசிக்கக் கற்றவை எனில் இப்புடவி எவ்வளவு தெய்வங்களின் இருப்பிடம்\nஅவர் திரும்பச்சென்று துயில்கொள்ள விழைந்தார். சம்வகையிடம் கைகளால் ஆணையிட்டுவிட்டு தன் புரவியில் ஏறிக்கொண்டார். மாளிகைக்குச் செல்ல விரும்பினாலும் ஒற்றர் செய்திகளை நோக்கி நெடும்பொழுதாகிறது என உணர்ந்து தன் அமைச்சு அறைக்குத்தான் திரும்பினார���. ஒற்றுச்செய்திகள் குவிந்துகிடந்தன. அவர் இலக்கில்லாமல் ஓலைகளை அள்ளிப் படித்தார். சின்னாட்களாகவே அவர் செய்திகளை அவ்வாறுதான் புரிந்துகொண்டார். கையில் தற்செயலாகச் சிக்கும் ஓலைகளிலிருந்து உருவாகும் உளச்சித்திரத்தையே அவர் மெய்மை எனக்கொண்டார். அதில் பிழைகள் நிகழவில்லை. உண்மையில் பிழை என ஏதேனும் உண்டா என்ன ஏனென்றால் சரி என ஏதும் இங்கில்லை.\nஒருவேளை காலையில் பூசனை செய்ய சூதர்மகளிர் தேவைப்படலாம். ஆனால் சூதர்மகளிருக்கு இப்பூசனை முறை தெரிந்திருக்கவேண்டும். நாகசூதர்கள் ஒருவேளை பூசனையை ஆற்றக்கூடும். நாகசூதர்கள் நகரில் வாழ்வதில்லை. அவர்கள் வந்து செல்பவர்கள். இமையா விழிகள் கொண்டவர்கள் அவர்கள். நாகசூதர்கள் எங்கேனும் இருந்தால் தேடிவரச் சொல்லலாம். ஆனால் இனிமேல் பொழுதில்லை. நாளையே பூசனைகள் நிகழ்ந்தாகவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் ஆணைக்கு காத்திருக்கிறது அஸ்தினபுரி. சூதர்பெண்கள் பூசனை செய்வார்கள் என்றார் தீர்க்கசியாமர். அவருடைய சொற்களையே தொடர்ந்துசெல்லலாம். அது ஒன்றே செய்யக்கூடுவது.\nகளைத்து பீடத்திலேயே பின்னால் சரிந்து அவர் துயில்கொண்டார். நெடுநேரம் கழித்து உணர்வடைந்தபோது இருண்ட அமைச்சு அறையில் பீடத்திலிருந்து விழுந்து தரையில் கிடந்தார். அறைக்குள் எவரேனும் இருக்கிறார்களா என எண்ணி எழுந்தமர்ந்தார். எவரோ உடனிருக்கும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் இவ்வரண்மனையில் எல்லா இடங்களிலும் அவ்வுணர்வே நிறைந்திருக்கிறது. இந்நகரெங்கும் அவ்வுணர்வு திகழ்கிறது. அவர் எழுந்து உடைகளை சீரமைத்துக்கொண்டு வெளியே வந்தார். முன்புலரி எனத் தெரிந்தது. விண்மீன்கள் இடம் மாறியிருந்தன.\nஅவர் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டார். அதன் மென்மயிர்ப்பரப்பு குளிர்ந்து ஈரம் படிந்திருந்தது. அவருடைய தொடுகையில் அது நடுக்கு கொண்டது. அவர் ஏறிக்கொண்டதும் அவர் எங்கெனச் சொல்லாமலேயே செல்லத்தொடங்கியது. அவர் மீண்டும் துயில்கொண்டுவிட்டிருந்தார். குதிரை நின்றபோது விழித்தார். அது அந்த ஆலயமிருக்கும் இடத்தை அடைந்து நின்றிருந்தது. அவரை அணுகி வந்த சம்வகை “அகழ்வுப்பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது, அமைச்சரே. சிறிய ஆலயம். ஓர் ஆள் உயரம்தான். கல்லால் கட்டப்பட்டது” என்றாள்.\nஅவர் இறங்கி அதை நோக்கியபடி நின்றார். சிறிய ஆலய��், விதைபோல. இதை இங்கிருந்து கொண்டுசென்று எங்கேனும் விதைத்தால் கல்பெருகி மாளிகைகளும் அரண்மனைகளும் ஆலயங்களும் கோட்டைகளுமாகி நகர் என முளைக்கும். “அமைச்சரே” என்று ஏவல்பெண்டு சொன்னாள். சம்வகை அருகே செல்ல சற்று தயங்கியபடி கனகர் கூடவே சென்றார். வெட்டி அகற்றப்பட்ட மண்ணின் மணம். அவருடைய காலடிகள் புதைந்தன. சரிவில் இறங்கி அருகணைந்தனர். ஆலயத்தின் வாயில் திறந்திருந்தது. முதிய சூதப்பெண் உள்ளிருந்து கைகளால் மண்ணை அள்ளி அகற்றினாள். உள்ளிருக்கும் சிறிய கற்சிலை தெரியத் தொடங்கியது.\nமண்திரை விலக விலக சிலை தெளிவுகொண்டது. வழுவழுப்பான கரிய கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. இடக்கையில் மின்படை. வலக்கையில் ஒரு சிறிய கலம். அமுதகலமா அமர்ந்த கோலம். அப்பீடத்தில் நாகம் பத்திவிரித்திருந்தது. தலைக்குமேல் பத்துதலை நாகம். நாகவிழிகள் அனைத்தும் நோக்கு கொண்டிருந்தன. ஆனால் அன்னையின் முகம் நோக்கிலா விழிகளுடன் தன்னுள் ஆழ்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை இருந்தமையால் அவள் ஏதோ ஆழ்ந்த இனிய நினைவில் இருப்பதுபோலத் தோன்றியது.\nPosted in நீர்ச்சுடர் on செப்ரெம்பர் 24, 2019 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 15\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305109&Print=1", "date_download": "2020-04-03T05:21:16Z", "digest": "sha1:AQKZWODNM3IEB4MGEO7O2Q4NPZUKPPZ4", "length": 4599, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மூளைக்காய்ச்சல்: அறிக்கை கேட்கும் கோர்ட்| Dinamalar\nமூளைக்காய்ச்சல்: அறிக்கை கேட்கும் கோர்ட்\nபுதுடில்லி : பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக 153 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு, பீகார் மற்றும் உ.பி., அரசுகள் 7 நாட்களுக்குள் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் எடுத்த நடவடிக்கைகள், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் கோர்ட் கேட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபாதுகாப்பு கருதியே, 'சிமி'க்கு தடை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/do-good-always/", "date_download": "2020-04-03T04:29:08Z", "digest": "sha1:UOB7FKLFPNPHEZVCSJ634F2K7LDHNDRY", "length": 14154, "nlines": 163, "source_domain": "www.tamilpriyan.com", "title": "இப்படி பண்றீங்களேம்மா?", "raw_content": "\nHome » சிந்தனை » இப்படி பண்றீங்களேம்மா\n” என்னும் வசனம் இன்று மிகவும் பிரபலம். தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நானும், இதை வைத்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைச்சுவையாக அல்ல, சிந்தனைத் துளிகளாக. சமுதாயத்தில் தவறு செய்பவர்களை (ஆண்பால் பெண்பால் இருவரையும்) பார்த்து கேட்கும் கேள்வியாக இந்த வசனத்தைப் பயன்படுத்தப்போகிறேன்.\nபிள்ளைங்க கூட நேரத்த செலவு பண்றதுல கவனம் செலுத்தாம எப்ப பார்த்தாலும் TV முன்னாடியே உட்கார்ந்துகொண்டு தொடர் பார்க்கிறதையே பொழுதுபோக்கா நினைக்கிறீங்களேம்மா\nவீட்ல ஒருத்தி நமக்காக வழிமேல விழிவச்சி காத்திருப்பான்னு நெனைக்காம போற வற பொண்ணுங்களையெல்லாம் டாவடிக்கிறியேம்மா\nபிள்ளைங்கள அழகு பார்த்து வளர்க்காம, நீ உன்ன அழகுபடுத்த மணிக்கணக்கா செலவு செய்யிறியேம்மா\nஉனக்கு ஒரு கண்ணு போனா அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகனும்னு நினைக்கிறியேம்மா\nபொண்ண கட்டிக்குடுத்துட்டா வீட்டுவேல செய்ய ஆள் இல்லாமல் போயிடும்னு அவள காலா காலத்துல ஒருத்தவன் கையில ஒப்படைக்காம சுயநலமா இருக்கீங்களேம்மா\nநீ ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு உனக்கு மருமகளா வந்த பொண்ண இப்படி கொடுமப்படுத்திறியேம்மா\nபுகுந்த வீட்ல இருக்கிறவங்கள உன் சொந்தமா நினைக்காம, சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு, அவசரத்துல அள்ளித்தெளிச்சி, தொப்புள்கொடி உறவையே பிரிக்கப் பாக்கிறியேம்மா\nகுடி குடியைக் கெடுக்கும் அப்படீன்னு விளம்பரம் போட்டு அரசாங்கம் தலையால தண்ணி குடிக்குது. படிச்சவங்க கூட, அவ்வளவு ஏன், ஆசிரியர்கள் கூட குடிக்கிறீங்களேம்மா கேட்டா, அரசாங்க வருமானத்தப் பெருக்கத்தான் குடிக்கிறேன்னு சொல்றீங்களேம்மா கேட்டா, அரசாங்க வருமானத்தப் பெருக்கத்தான் குடிக்கிறேன்னு சொல்றீங்களேம்மா இப்படி பண்ணினா எப்படிம்மா நல்ல சமுதாயத்த உருவாக்க முடியும்\nஒருவர் செய்வது தவறு எனத் தெரிந்தும் அவர் அளிக்கும் கைக்கூலியை வாங்கிக்கொண்டு, நியாயத்துக்குத் துணை போகாம கண்டும் காணாம போறியேம்மா அடுத்தவர் படும் துன்பம் உனக்கு வராதுன்னு நினைப்பா\nஎன்னம்மா, உன் வார்த்தையெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயாம்மா நான் அத செய்வேன் இத செய்வேன்னு அறை கூவல் விடுற. சமயம் வாய்க்கும்போது சொன்ன சொல்ல காப்பாத்தாம ஏனோ தானோன்னு போறியேம்மா\nசொத்து சேர்க்கறது நல்ல விஷயம்தாம்மா. ஆனா, குறுக்கு வழியில கோடிக்கணக்குல சேர்க்கனும்னு குறிக்கோளா வச்சிருக்கியேம்மா\nஒரு ஒரு நாளும் நம் வாழ்க்கையில் கடவுள் தரும் பரிசு. அதனை நல்லபடி பயன்படுத்தாம, நேரத்த கண்டபடி வீணாக்குறியேம்மா\nவாய்க்கு ருசியா நல்லா வக்கணையா இருக்குதுன்னு bakery item பேஷா வாங்கித்தின்னு இப்படி ஊதிப்போறீங்களேம்மா\nஊடகத்தப் பயன்படுத்தி எவ்வளவோ நல்ல கருத்துக்கள் சொல்லலாம். ஆனா, வக்கிர புத்திய உருவாக்குற மாதிரியே படம் எடுக்கிறீங்களேம்மா\nஇயற்கை உரங்கள் பயன்படுத்தி பசுமைப் புரட்சிய உயர்த்தாம, மகசூல் நிறைய தருதுன்னு கண்ட கண்ட ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துறீங்களேம்மா உங்க உணவ சாப்பிடும் எல்லாருக்கும் slow poison கொடுக்கிறீங்களேம்மா\nசிந்திக்க சில கருத்துக்களை அனைவர்முன் வைத்துவிட்டேன். கருத்துக்கள் நமக்குப் பொருந்தினால் திருத்திக்கலாம் எனச் சொல்கிறேன்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அறிவுரைகள், சமுதாயம், சிந்தனைத் துளிகள், பொதுவானவை\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப���பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nநான் சொல்லவந்த கருத்துக்கள் உங்கள் மனதைத் தொட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கு நன்றி.\nதுன்பம் வரும் போது தான் உணர்வார்கள்…\nஉண்மைதான். ஆனால், ஒவ்வொருவரும் முயன்றால் முற்றுப்புள்ளியின் தூரத்தைக் குறைக்கலாம். அதுவே இந்த இடுகையின் முக்கிய நோக்கம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-04-03T03:52:21Z", "digest": "sha1:R3XIF5NTOKUVGY2ERS4Z6GOOO2LIWWCD", "length": 9652, "nlines": 81, "source_domain": "www.thejaffna.com", "title": "மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > முருகன் ஆலயங்கள் > மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nஅளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்\nகந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல் மருங்கில் “கண்டகி” என் முற்காலத்தே அழைக்கப்பெற்ற கீரிமலை புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பிணிகள் பல நீக்கினோர் பலர்.\nஅத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார் திருத்தம்பலேசுவரி சமேத திருத்தம்பலேஸ்வரப்பெருமான்.இவ்வாலயம் போர்த்துக்கேயரினாலே அழிக்கப்பட இப்போதுள்ள ஆலயம் சைவமும் தமிழும் வளர்த்த நாவலர் பெருமானின் கருத்தின் படி அமைக்கப்பெற்றது.\nகுன்மநோயும் குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீக��ல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டினின்றும் இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாய் நோயும் நீங்கி முகம் மாறப்பெற்றாள் என்பது வரலாறு. அவள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” என இன்றும் வழங்கப்படுகின்றது. எவ்விடத்தில் அவள் குதிரை முகம் நீங்கியதோ அவ்விடம் இன்று மாவிட்டபுரம் என அழைக்கப்படுகின்றது.\nமுகம் மாறிய இடத்தே முருகப்பெருமானுக்கு கோயில் எடுக்க விரும்பிய அவள் தந்தைக்கு தெரிவிக்க அவன் மகிழ்ந்து, ஆலய அமைப்பிற்கு தேவையான விக்கிரகங்களையும், தொழிலாளர்களையும், அந்தணர்களையும் அனுப்பி வைத்தான். ஆலயம் சிவாகம முறைப்படி அமைக்கப்பெற்றது. இது கி.பி 789ம் ஆண்டிலே நடைபெற்றது.\nஆலயத்தே நித்திய பூசைகளும், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் பொருந்திய நாள் ஆகிய காலங்களில் விசேட பூசைகளும், வருடந்தோறும் ஆடி அமாவாசையன்று 25ம் திருவிழாவாகிய தீர்த்தத்திருவிழா அமைய 25 திருவிழாக்களும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.\nமாவைக்கந்தன் மேல் ஏராளமான பக்தி நூல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் சுன்னாகம் முத்துக்குமார கவிராயரின் மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம் இருபாலை சேனாதிராச கவிராயரின் மாவைப் பதிகம், மாவை ஊஞ்சல், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரின் மாவைப் பதிகம், மாவை இரட்டை மணிமாலை, மாவைக் கலிவெண்பா, நல்லூர் சரவணமுத்துப் புலவரின் மாவை ஊஞ்சற் பாடல், சபாபதி நாவலரின் மாவை அந்தாதி, தெல்லிப்பழை பொன்னம்பலப்பிள்ளையின் மாவையமக அந்தாதி, மாவை திருவிரட்டை மணிமாலை, ஆறெழுத்துப் பத்து என்பன குறிப்பிடத்தக்கன.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/terrorist-using-drones", "date_download": "2020-04-03T05:13:29Z", "digest": "sha1:NGGJNJBGJ3E4PQZCA6XLZTGP5Q52KBG5", "length": 5937, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 October 2019 - பயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்! | Terrorist using drones", "raw_content": "\n‘‘சாமானியர்களை அச்சுறுத்தவே பிரபலங்கள்மீது தேசத்துரோக வழக்கு\nஇரண்டு கோடி பேர் இனி இந்தியர்கள் இல்லை\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nமோட�� - ஜின்பிங் சந்திப்பு: கெடுபிடிகளால் கதிகலங்கும் மாமல்லபுரம்\nமிஸ்டர் கழுகு: சபரீசனின் வெளிநாட்டுப் பயண மர்மம்\n“மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதே எங்களுக்கான வெற்றி\n‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்\nஅமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை\n - ஸ்டாலின் கிளப்பிய புயல்...\nமுதலில் மது... அடுத்து ஹேப்பி பில்ஸ்... இறுதியில்\n‘‘மணல் கடத்த மறுத்ததற்கு வழக்கு... மழைக்கு ஒதுங்க அனுமதித்ததற்கு ஜீப் பறிமுதல்\n - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்...\nகொலையை ஒப்புக்கொண்டாரா சவுதி இளவரசர்\nகோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nவிளைநிலங்களுக்கு மருந்து தெளிப்பது, பீட்ஸா டெலிவரி, மருந்துகளைக் கொண்டுசெல்வது, கேமரா பயன்பாடு என நல்ல விஷயங்களுக்கு மட்டும்தான் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/6806", "date_download": "2020-04-03T05:20:30Z", "digest": "sha1:2HNF3SJHXXO5Q6DGRTEK44HZXYBG3RT7", "length": 12615, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் 14-07-2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nவவுனியா பெரியகட்டு கொவிட்-19 தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த அனைவரும் வெளியேறினர்\nமுகக்கவசங்களிற்காக போட்டியிடும் உலக நாடுகள்-நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்கின்றது அமெரிக்கா- பிரான்ஸ் குற்றச்சாட்டு\nபெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது \nபறிக்கப்பட்டது அமெரிக்க போர்க்கப்பலின் தளபதியின் பதவி- தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார்.\nஊரடங்கின் போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஎல்­லா­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges) சகல வித­மான தொலைக்­காட்சிப் பெட்­டிகள், (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள். உங்கள் வீடு­க­ளுக்கு வந்து துரி­த­மாகத் திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். (St. Jude Electronics) ஜூட் பர்­னாந்து (டிலான் செல்­வ­ராஜா) இல. 104/37, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு – 13 Tel: 011 2388247, 072 2199334.\nஅனைத்து வகை­யான Washing Machine (Top Load, Front Load, Same auto), Fridge, Water pump என்­பன உங்கள் இருப்­பி­டத்தில் வைத்தே துரித கதியில் திருத்தித் தரப்­படும். இவை­க­ளுக்குத் தேவை­யான பல உதி­ரிப்­பா­கங்கள் எங்­க­ளி­ட­முண்டு. புதிய Machineகள் பொருத்­துதல் (Fixing) Plumbing என்­ப­னவும் செய்து தரப்­படும்.\nவெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, வத்­தளை உட்­பட கொழும்பில் அனைத்துப் பாகங்­க­ளுக்கும் எம் சேவை­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு D.Sasi 077 9220271, 077 7472201.\nDish TV இணைப்­புகள், திருத்த வேலைகள், Satellite அன்­ட­னாக்கள் மற்றும் Recharge, வயரிங் வேலைகள் Plumbing வேலைகள், TV Repair போன்­றன செய்து தரப்­படும். Krishna (077 7606800, 071 4690396).\nComputer/ Laptop Repair வீடு­க­ளுக்கு வந்து திருத்திக் கொடுக்­கப்­படும். 1000/= மட்­டுமே. Hardware/ Software Problem O/S, Office, Photoshop, Skype, Game அனைத்து Softwares களும் Install செய்ய முடியும். அனைத்­திற்கும் 1000/= மட்­டுமே. மேல­திக எந்தக் கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. கணினி திருத்திக் கொடுத்தால் மட்­டுமே பணம் அற­வி­டப்­படும். (No Visiting Charges) உங்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான Softwares DVD இல­வ­ச­மாக வழங்­கப்­படும். Kumar: 077 2906492 / 077 0466286.\nஉங்­க­ளது எல்லா வகை­யான (தையல்) இயந்­தி­ரங்­களும் உங்கள் வீடுகள் or நிறு­வ­னங்­க­ளுக்கு வந்து உத்­த­ர­வா­தத்­துடன் திருத்­தித்­த­ரப்­படும். (Screen Printing) செய்துத் தரப்­படும். தொடர்­புக்கு: A.R.ஆனந்த் 072 9508248.\nDishTV, Videocon, Sun Direct போன்ற Satellite Antenna க்களுக்கு உங்கள் விருப்­பத்­திற்­கு­ரிய Channel களை தெரிவு செய்து மலி­வான விலையில் உட­னடி Recharge செய்து கொள்­ளலாம். புதிய இணைப்­புகள் மற்றும் திருத்­த­வே­லைகள் உடன் செய்து தரப்­படும். மற்றும் LED, LCD TV பழு­து­பார்க்­கப்­படும். அழை­யுங்கள்: R.B. Satellite Systems. 076 6625979.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32336", "date_download": "2020-04-03T05:49:09Z", "digest": "sha1:KHP67AJDG5ITFMXSYG5FKHEROSOKQHIS", "length": 10869, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "வெங்காயத்தாள் பருப்பு பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில��� மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவெங்காயத்தாள் - ஒரு கட்டு\nபாசிபருப்பு - கால் கப்\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.\nஅதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.\nஇரண்டும் ஒன்றோடொன்று கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுலபமாக விரைவில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பாசி பருப்பு பொரியல் தயார்.\nபீன்ஸ் இன் டொமேட்டோ சாஸ்\nஃபிரெஞ் ஃபிரைஸ் - I\nஃபிரெஞ் ஃபிரைஸ் - II\nகீரை பிரட்டல் ( மலேஷிய முறை)\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/466-2009-09-14-00-48-53", "date_download": "2020-04-03T04:40:46Z", "digest": "sha1:EJ2FNIZA4L6RWLZ2BWQXFVEC7JHDBNLF", "length": 16852, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி", "raw_content": "\n144 வயது வரை வாழ விரும்பும் விஞ்ஞானி\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nதாடையில் தேவையற்ற ரோமங்கள் எதனால் வருகிறது\nசந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nகைடு வேலை பார்க்கும் ரோபோ\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2009\nமூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி\nஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது. இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை. மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.\nமூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கர நாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.\nதற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளை அதிர்வுகளை ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.\nஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nதூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமது மூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள் மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கர நாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது.\nதகவல்:மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-03T03:18:54Z", "digest": "sha1:X2UTPEQTEY5A4KW63NHEGOQDWHMIMO47", "length": 12369, "nlines": 194, "source_domain": "morningpaper.news", "title": "அரவிந்த் சாமிக்கு ரசிகர்கள் ‘மாநாடு’ படத்தில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் ! | Morningpaper.news", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங���கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/Cinema/அரவிந்த் சாமிக்கு ரசிகர்கள் ‘மாநாடு’ படத்தில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் \nஅரவிந்த் சாமிக்கு ரசிகர்கள் ‘மாநாடு’ படத்தில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் \nமக்கள் திலகம் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி ’தலைவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருடைய கெட்டப் இன்று வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த கெட்டப் மற்றும் வீடியோ வெளியானவுடன் அரவிந்த்சாமியை எம்ஜிஆர் போலவே மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.\nஇனி அரவிந்த்சாமி வெளியே வந்தால் அவரை எம்ஜிஆர் என்றே அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவர் கேரக்டரில் ஒன்றி எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் ‘மாநாடு’ படத்தில் ஒரு டெரர் வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளிவரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளனர்\nஇந்த நிலையில் எம்ஜிஆர் போன்ற புனிதமான கேரக்டரில் நடித்து விட்டு வில்லன் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அரவிந்த்சாமிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் அரவிந்த்சாமி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n2வது Oneday :இந்தியா அபார வெற்றி\nடிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: விசாரணைக்கு ரெடி செனட் சபை\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிக��� ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-03T03:33:35Z", "digest": "sha1:ZPVV27CXQDBLU6VTJ6ZDG5A33BOVIHMV", "length": 12349, "nlines": 194, "source_domain": "morningpaper.news", "title": "விலங்குகளுக்கு பரவிவிட்ட கொரோனா வைரஸ்: கட்டுப்படுத்தவே முடியாதா?", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/World/விலங்குகளுக்கு பரவிவிட்ட கொரோனா வைரஸ்: கட்டுப்படுத்தவே முடியாதா\nவிலங்குகளு��்கு பரவிவிட்ட கொரோனா வைரஸ்: கட்டுப்படுத்தவே முடியாதா\nஇதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது நாய்க்கும் பரவி விட்டதால் இனி உலகம் முழுவதும் இந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது மனிதர்களுக்கு மட்டுமன்றி ஹாங்காங் நகரத்தில் உள்ள ஒரு நாய்க்கும் பரவி உள்ளதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாயிடமிருந்து மிக வேகமாக மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நாயை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்த நாயின் ரத்தப் பரிசோதனை ஆய்வு செய்து வருவதாகவும் முழு அளவில் குணம் அடைந்தால் மட்டுமே அந்த நாய் உரிமையாளருடன் ஒப்படைக்கப்படும் என்றும் ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவும் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது\nதமிழ் ரசிகர்களை கோவித்து கொண்ட தோனி \nவரும் தேர்தலில் ரஜினி போட்டியா\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் ���ிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/articles/chidambara-rahasiyam", "date_download": "2020-04-03T04:50:18Z", "digest": "sha1:W64RI53K24KT4YN2QCN2XC3BKCA7YERE", "length": 28189, "nlines": 186, "source_domain": "shaivam.org", "title": "சிதம்பர ரகசியம்-Chidambara Rahasiyam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nபஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஶ்ரீ நடராஜர் ஆலய அமைப்பின் தத்துவார்த்தங்கள் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.\n87, தம்புசெட்டி வீதி, சென்னை\nஇப்பெரும் பூமண்டலத்துள்ளே எல்லாவிதத்தாலும் மிகச் சிறப்புற்றோங்கி விளங்கும் நம் பரதகண்டத்தில் அனேக சிவாலயங்களும், விஷ்ணுவாலயங்களும், வேறு பலதேவர் ஆலயங்களும் இருக்கின்றன. அவைகள் அனைத்தினும் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தூபி, விமானம், பிராகாரம், கோபுரம் என்னும் இவைகள் ஒரு தன்மையவாகவே காணப்படுகின்றன. இவையன்றி, ஒவ்வொரு ஆலயங்களிலும் அவ்வாலயத்தின் பிரதான தேவதா பிம்பம் கர்ப்பக்கிருகத்திலேயே யிருக்கின்றது. இங்ஙனம் ஒன்றுபோல எல்லா ஆலயங்களும் கட்டப்படுவதற்குச் சில முக்கிய காரணங்கள் உள. அவைகளை இங்கே சிறுபான்மை விளக்கிக் காட்டுவோம்: -\nஉலகத்திலேயுள்ள மாந்தரனைவரும் உண்ணோக்காக அகப்பொருள்களை அறிந்துய்யும் ஆற்றல் பெற்றிலராதலால், யாவர்க்கும் தத்தம் சரீரவியல்பு எளிதிலே புலப்படும்பொருட்டு, ஆலயங்கள் செங்கல் கருங்கற்களால் வெளி நோக்காகக் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாலயங்கள் இருதயகமலப் பிரஸ்தாரம் (இருதயகமலத்தை விரித்துக் குறிப்பது) எனவும், சரீரப் பிரஸ்தாரம் (சரீரத்தை விரித்துக் குறிப்பது) எனவும் இருவகைப்படுமென்று ஆகமங்கள் கூறுகின்றன. இவற்றுள், இருதயகமலப் பிறதாரத்தாற் சிதம்பர முதலிய சில ஸ்தலங்களும், சரீரப்பிரஸ்தாரத்தால் வேறு பல ஸ்தலங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதருள்ளததே சொல்லாயும் பொருளாயும் அமைந்துள்ள ஒவ்வொரு வஸ்துக்களும் இருதயகமலப் பிரஸ்தார ஆலயங்களாலும், யோகிகளறிய வேண்டிய எழுவகைத்தாதுக்களின் நிலைமை சரீரப்பிரஸ்தார ஆலயங்களாலும் உருவகமாகக் காட்டப்படும். ஶ்ரீ பஞ்சாக்ஷரத்து ஒவ்வொரு எழுத்தின் பொருளென ஆகமங்களில் ஒரோவழி குறிக்கப்பட்ட அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆநந்தமயம் என்னும் பஞ்சகோசங்கள் சிவாலயங்களிலே ஐந்து பிராகாரங்களாகவும், பிரணவமொழிந்த ஶ்ரீ அஷ்டாக்ஷரப் பொருளெனப் பாஞ்சராத்திரத்தின் ஒரிடத்துக் கூறப்படும் சரீரத்திலடங்கிய ரசம், இரத்தம், மாமிசம், மேதை, என்பு, மச்சை, சுக்கிலம் என்னும் சப்த தாதுக்கள் விஷ்ணு வாலயங்களிலே ஏழு பிராகாரங்களாகவும் இருக்கின்றன. பிரணவங்கட்டிற் சிவமந்திரம் ஆறெழுத்தும், நாராயண மந்திரம் எட்டெழுத்துமாகும். சிலவிடங்களிலே ஆலயங் கட்டுவதற்கு இடம் பொருள் குறைவுபடின், அங்கு தூல சூக்ஷ்ம காரணசரீரங்களைக் குறிக்கும் மூன்று பிராகரங்களேனும், அனைத்திற்கும் பொதுவாக ஒரே பிராகாரமேனும் அமைப்பதுண்டு. ஒவ்வொரு சரீரத்திலும் யோகிகளறிய வேண்டிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, அஞ்ஞை என்னும் ஆறாதாரங்கள் இங்கு முறையே கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நானமண்டபம், அலங்கா��மண்டபம், சபாமண்டபமெனக் குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கர்ப்பக்கிருகத்திலும் கமலமுகை போன்ற விமானம் ஒன்றிருக்கும். அதன் உட்புறத்திற்றான் கடவுளுடைய திருவுருவம் அமைக்கப்படும்.\nஇனி இருதயகமலப் பிரஸ்தார வாலயங்களிலே இருதயத்திலுள்ள விஷயங்கள் விரித்துக் குறிக்கப்படுமென்று முன்னே கூறியதற்குச் சிதம்ப்ராலயத்தையே திருஷ்டாந்தமாக எடுத்து நிரூபிப்பாம்.\nஇச்சிதம்பரக்ஷேத்திர மஹிமை புராணங்களிலே மாத்திரம் புகழப்படுவதன்று. வேதத்தும் தரிசனோபநிடதத்திலே “சிதம்பரம் ஹிருதய மத்தியிலுள்ளது” என்று ஓதப்பட்டிருக்கின்றது. இதனால் இது விராட்புருஷனுடைய ஹிருதய ஸ்தானமென்பது துணிபென்க. அது பற்றியே புராணங்கள், “இவ்வாலயங் கட்டும்பொழுது யோகமுதல்வராகிய ஶ்ரீ பதஞ்சலி முனிவர் சிதம்பர ரகசியமறிந்து அதனை விசுவ கர்மாவுக்கு அநுக்கிரகிக்க, அவன் அவராணையைச் சிரமேற் கொண்டு ஆலயஞ் சமைத்தனன்” என்று கூறுகின்றன. ஓர் மகாயோகியின் சரீரத்தை, வடக்கே தலையும் தெற்கே பாதமுகாம வைத்தி நோக்கின் அதுவும் இவ்வாலய அமைப்பும் ஒத்திருக்கும். இவ் வாலய்த்துள்ளே ஆயிரக்கால் மண்டபம் தலையின் புறத்திருக்கும் ஆயிரவிதமுள்ள கமலமென்னப்படும் மூளையையும், சிவகங்கை அம் மூளையின் மேல் புறத்துள்ள சந்திரபுஷ்கரணியெனப்படும் அமுதவாபிகையையும் உவமையாய்ப் பெற்றிருக்கின்றன. சாக்கிரா வஸ்தையிலே ஆன்மாவினுடைய அறிவு மூளையிலே விளங்குவது இயல்பாதலால், தேவமானத்தில் விடியற்காலமும் பிரதோஷகாலமுமாகிய மார்கழி ஆனிமாசங்களில் ஆயிரக்கால் மண்டபத்திலே ஆநந்த நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம் நடந்து வருகின்றது. இவற்றின் தென்புறத்திலே ஶ்ரீ குருமூர்த்தியும் ஜோதிர்லிங்கமும் எழுந்தருளி யிருக்குமிடம் விசுத்தி ஸ்தானமாகப் பாவிக்கப்ப்டும். அதற்குத் தெற்கே “திருச்சிற்றம்பலம்” என்னும் மகாசபை யிருக்கின்றது. அங்கே பிரம விஷ்ணு ருத்திர மகேஸ்வர சதாசிவர்களுக்கென ஐந்து பீடங்க ளிருக்கின்றன. திருவைந்தெழுத்துக்க ளைந்தும் ஐந்துபடிகளா யிருக்கின்றன. அவ்விடத்துள்ள கதவு அவித்தை யெனப்படும். தத்துவ தாதுவிகங்களாகிய தொண்ணூற்று பதார்த்தங்களும் தொண்ணூற்றாறு பலகணிகளா யிருக்கின்றன. நடுவிலிருக்கும் நான்கு பொற்கம்பங்கள் நான்கு வேதங்களும், சுற்றியுள்ள இருபத்தெட்டு மரக்���ம்பங்கள் இருபத்தெட்டு ஆகமங்களுமாம். இவைகளுள் அடங்கிய இடத்தைச் சுத்தவித்தையெனவும், ரகசியமுதலாய் ஶ்ரீ நடராஜமூர்த்தி எழுந்தருளியிருக்கும் இடம்வரையில் உள்ள பீடம் பிரணவ பீடமெனவும் படும். அப் பிரணவ பீடத்தின்கண்ணே சகளத்திருமேனியையுடைய ஶ்ரீமத் ஆநந்த நடராஜமூர்த்தி யெழுந்தருளி யிருக்கின்றனர். அதன்பின் வாயுபாகத்தில் சகளநிஷ்களமாகிய வியக்தாவ்வியக்த லிங்கமும், அதன்பின்னே ஆரண ஆகமங்களும் அறிந்தோத அரியதும், குணவரம்பு கடந்ததும், “திருச்சிற்றம்பலம்” என உயர்ந்தோராற் புகழ்ந் தேற்றப்படுவதுமாகிய அழியாப் பரசுடர்ச் சிவ்வொளிச் சிதாகாச வடிவும் விளங்கா நிற்கும். இச் சிதாகாச வடிவினையே ஊனக்கண்ணாற் கண்டோர் இரகசியம் என்பர். கர்ப்பக்கிருகமாய் இவ்விடத்தே அகில்லோக மாதாவாகிய சிவகாமசுந்தரியென்னும் பராசத்தியாரோடு ஸ்தூல நடராஜமூர்த்தியும், இரத்தினமயமான சூக்ஷ்ம நடராஜமூர்த்தியும், சூக்ஷ்மதரமான மற்றோர் இலிங்கமும் உள்ளன. இரகசியத்தை நிஷ்கள மென்றும், வியக்தாவ்வியக்த லிங்கத்தைச் சகள நிஷ்கள மென்றும், ஶ்ரீமத் ஆநந்த நடராஜமூர்த்தியைச் சகளவடிவமென்றும் உரைக்கப்படும். இன்னும் கீழ்ப் புறத்திலே சண்டேசுவர ஸ்தானத்திலே பிரமதேவரும், தென்புறத்திலே விஷ்ணுமூர்த்தியும், வடபுறத்திலே வைரவ மூர்த்தி யென்னும் சங்கார ருத்திர்ரும் இருக்கின்றார்கள். விமானத்தின் மேலேயுள்ள ஒன்பது கும்பங்களும் வாமை முதலிய நவசத்திகளாம். அவ் விமானத்திலுள்ள கைமரங்கள் அறுபத்து நான்கு கலைகளையும், செப்போடுகள் இருபத்தோராயிரத்திருநூறும் மனிதனால் ஒவ்வொரு தினமும் விடப்படுகின்ற சுவாசங்களையும், ஆணிகள் எழுபத்தீராயிரமும் அச்சுவாச சஞ்சார ஆதாரமான எழுபத்தீராயிரம் நாடிகளையும் குறிக்கின்றன. மற்றும் அனேக ரகசியங்கள் முன் விளக்கியவற்றுள் அமைந்தன. இச்சபையின் தென் புரத்தேயுள்ள கனகசபை முற்கூறிய சபையின் அனேக பாகங்களைப் பெற்றதும், பதினெண் புராணங்களைப் பதினெண் கம்பங்களாகப் பெற்றதுமாய், மணிபூரக ஸ்தானமாய் விளங்குகின்றது. இங்குள்ள சபைகள் ஐந்தும் ஐவகைக் கோசங்களை யுணர்த்துகின்றன.\nஅவையாவன: இராஜசபை (ஆயிரக்கான் மண்டபம்) அன்னமயகோசமும்; தேவசபை (பேரம்பலம்) பிராணமய கோசமும், நிருத்தசபை மனோமயகோசமும், கனகசபை விஞ்ஞானமயகோசமும், சிற்சபை ஆநந்தமயகோச��ுமாம். அன்றியும், திரிபுராதந்திரத்திற் சொல்லிய மூன்று கூடங்களும் மூலகூடம் தேவகூடம் ரகசியகூடம் என இங்குக் குறிக்கப்பட்டன. மனிதருடைய ஹிருதயம் சரீரத்தின் நடுவிலிராமல் சிறிது இடதுபுறத்தே விலகியிருத்தலால், இங்கும் ஆலயத்தின் சரிநடுவுக்குச்சிறிது இடப்புறத்தே கர்ப்பக்கிருகம் அமைந்திருக்கின்றது. ஹிருதயத்திலே இரத்தம் பிரவேசிக்கும் வழி நேரிலின்றிப் பக்கங்களிலிருப்ப்தால், இங்கும் வழிகள் கர்ப்பக்கிருஅகத்தின் பக்கங்களி லமைந்திருக்கின்றன. இச் சிற்சபையின் தென்புறத்தே மகாவிஷ்ணு ஸ்தானமும், அதற்குத் தெற்கே சங்கார நிருத்தமூர்த்தி ஸ்தானமும், அதற்குத் தெற்கே கணபதி ஸ்தானமும், தருமவடிவாகிய இடபதேவ ஸ்தானமும், கோபுரமும் இருக்கின்றன. ஐந்து ஆவரண மதில்களும் ஒரேவித அளவில் அமைந்தன. சரீரத்தினும் பிராணன் பன்னிரண்டங்குலம் அதிகமென்னும் யோகநூற் பிரமாணங்கொண்டே இரண்டாவது மதிலிற் கோபுரம் வைக்கப்பட்டிருக்கின்றது.\nஇத்தகைய மகா மேன்மை பொருந்தியது சிதம்பராலயம். இவ்வாலயத்திலே சாஸ்திர விதிப்படி மெய்யன்போடு சுவாமி தரிசனஞ் செய்யின் ஞானமுதிக்கும்; பந்தநீங்கும்; பூரணத்துவ முண்டாம்; ஆநந்தம் விளையும்; ஆன்மநிலை விளங்கும்; அத்வைதமுத்தி சித்திக்கும்.\nஇவ் வுண்மைகளை அறியும் அறிவு சிறிதேனும் இல்லாத வேதபாகியர்களின் புன்மொழிகளைக் கேட்டு “இது என்ன கல், மண், செங்கல்தானே” என்று எண்ணலாகாது. ஒருவன் பூகோளத்தைப் படித்தறிய விரும்பி அதற்குத் துணைக்கருவியாய்க் கொண்ட பூகோள படத்தை “இது ஏதோ கோடுகள்; பூமியன்று” என்று நினைப்பானாயின், அவன் கருத்து முற்றுப்பெறுவ தெவ்வாறு கல், மண், செங்கல்தானே” என்று எண்ணலாகாது. ஒருவன் பூகோளத்தைப் படித்தறிய விரும்பி அதற்குத் துணைக்கருவியாய்க் கொண்ட பூகோள படத்தை “இது ஏதோ கோடுகள்; பூமியன்று” என்று நினைப்பானாயின், அவன் கருத்து முற்றுப்பெறுவ தெவ்வாறு அப் படத்தையே பூமியென்று நினைத்தாலல்லவோ முற்றுப்பெறும். அதுபோல, இவ்வாலயத்தைக் கண்டவுடனே வேறொன்றும் நினையாது ‘இது ஏதோ ஒரு மகா யோகியின் இருதயகமலம்’ என்றும், ‘கடவுளுடைய திருவருள் இவ்விடத்திலே நிறைந்திருக்கின்றது’ என்றும், ‘இவ்வித நிலையே முத்திக்கு வழி’ என்றும் அறிந்து அவ்வழியைச் சிறிது சிறிதாகப் பற்றுதல் வேண்டும்.\n நம் தேசத்திலுள்ள தேவாலயங்களின் உண்மைகளை நன்றாக ஆராய்ந்தறிந்து கடவுளை இடைவிடாது சிந்தித்து உய்யுங்கள். நாஸ்திகர், கிறிஸ்தவர் முதலாயினோர் வார்த்தைகளைக் கேட்டு மதிமயங்காதீர்கள். நாம் உய்யும்பொருட்டே நம் பெரியோர்கள் அவ்வப்பொழுது எவ்வளவு துன்பம் வரினும் அவைகளுக்குச் சிறிதும் அஞ்சாது நம் அருமையாகிய சமயத்தைக் காத்துவந்தார்கள். அதுபோல் அவர் சந்ததியிற் பிறந்தவர்களாகிய நீங்களும், உங்கள் உங்களால் இயன்றவளவு பிரயாசைப்பட்டு நம் சமயத்தைப் பாதுகாத்தருளுங்கள். அப்படிச் செய்தாலன்றி நாம் ஆரியர்களாகோம். சகோதர்களே உங்களுக்கு நல்லறிவும் நற்புகழும் நன்னிலையும் நன்மேனியும் ஐக மத்தியமும் கைகூடுமாறு, ஶ்ரீமத் ஆநந்த நடன குஞ்சிதபாதன் திருவருளைப் பிரார்த்திக்கின்றோம். சுபமஸ்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-5-door.html", "date_download": "2020-04-03T05:46:16Z", "digest": "sha1:EFYMKAW7BCVYU7VRADJOJ43LGZN5IBJD", "length": 7576, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் 5 door அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மினி கூப்பர் 5 door கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மினி 5 door\nமுகப்புநியூ கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் 5 door faqs\nமினி கூப்பர் 5 door இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nமினி கூப்பர் 5 door\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nMINI Cooper 5 DOOR குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nகூப்பர் 5 door top மாடல்\nஎல்லா கூப்பர் 5 door வகைகள் ஐயும் காண்க\nCooper 5 DOOR மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 5 டோர்\nக்யூ5 போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 5 டோர்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் 5 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\nகூப்பர் 5 door விலை\nகூப்பர் 5 door அம்சங்கள்\nகூப்பர் 5 door நிறங்கள்\nகூப்பர் 5 door படங்கள்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-up-man-breaks-and-packs-his-dead-wifes-body-in-a-bag/", "date_download": "2020-04-03T04:30:08Z", "digest": "sha1:7YO4RQTRZ6HHEYWSTGQDVVPQVTJLLUY3", "length": 12192, "nlines": 80, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஉத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா\n‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nதட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உத்திர பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலின் கை கால்களை ஒடித்து மடக்கி மூட்டை கட்டி சுமந்து செல்லும் அப்பாவும், மகனும்… டிஜிட்டல் இந்தியா ஹே,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா எனக் கண்டறியும் நோக்கில், அந்த புகைப்படத்தை முதலில் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது 2016ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என தெரியவந்தது.\nஇதன்படி, ஒடிசாவி பலாசூர் பகுதியில் உள்ள சோரோ ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, 2 பேரை கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால், அந்த நபர்கள் ஆம்புலன்ஸ் வர மிகவும் தாமதமான காரணத்தினால், அவர்களாகவே தன்னிச்சையாக, குறிப்பிட்ட மூதாட்டியின் சடலத்தை கை, கால் ஒடித்து துணி மூட்டையில் மடக்கி கட்டி, மூங்கில் குச்சியில் வைத்து சுமந்து சென்று, கலாஹாண்டி என்ற பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டியின் மகளிடம் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியான பின்னர்தான், இதில் நிகழ்ந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. அதுதவிர, மூதாட்டியின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல அதிக செலவாகும் என்பதால் போலீசாரே இதனை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்த சம்பவத்தின் வீடியோ செய்தி, கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தகவலை சரிபார்க்காமல், ஒடிசாவில், 2016ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவத்தை உத்தரப் பிரதேசத்துடன் இணைத்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா\n“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nகேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா\nமனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி\n36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (38) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (711) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (90) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (23) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (874) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (113) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (99) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (27) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (43) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக ப���ிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479559&Print=1", "date_download": "2020-04-03T05:41:10Z", "digest": "sha1:WXN4HT2OVIFQ3SETHVCFWCNRXMU5RZN5", "length": 8268, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திடக்கழிவு மேலாண்மை திட்டம்: கோபி நகராட்சிக்கு ரூ.29 ஆயிரம் வருவாய்| Dinamalar\nதிடக்கழிவு மேலாண்மை திட்டம்: கோபி நகராட்சிக்கு ரூ.29 ஆயிரம் வருவாய்\nகோபி: திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கிய, இரண்டரை ஆண்டுகளில், மட்கும் குப்பையை அரைத்து, உரமாக்கி விற்பனை செய்ததில், இதுவரை கோபி நகராட்சிக்கு, 29 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.\nகடந்த, 2017 செப்., முதல், கோபி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 30 வார்டுகளில், வீடு வாரியாக குப்பையை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்கள் வாங்கி செல்கின்றனர். தினமும் சேகரமாகும் குப்பையை, அந்தந்த வீடு மற்றும் வார்டுகளில் உரமாக்கப்படுகிறது. தவிர, கரட்டூர் உரக்கிடங்கில், 58.30 லட்சம் ரூபாயிலும், ராமர் எக்ஸ்டென்சன் மயான வளாகத்தில், 60.80 லட்சம் ரூபாயில், நுண் உரம் செயலாக்கம் மையத்தில் குப்பை உரமாக்கும் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கிய இரண்டரை ஆண்டுகளில், மட்கும் குப்பையை அரைத்ததில், 530 டன் உரம் கிடைத்தது. துவக்கத்தில், 150 டன் குப்பை உரத்தை, நகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது. நாளடைவில், குப்பை உரத்துக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு ஏற்பட்டது. இதனால் ஒரு டன் குப்பை உரம், 150 ரூபாய் விலையில் வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இதுவரை, 380 டன் குப்பை உரத்தை தலா, 150 ரூபாயில், 35 விவசாயிகளுக்கு, 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இன்னும் 60 டன் குப்பை உரம் நகராட்சி நிர்வாகம், கிடங்கில் கை இருப்பு வைத்துள்ளது. இதேபோல், மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை, எரிபொருள் உபயோகத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு, நகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி, அரியலூர் சிமென்ட் தொழிற்சாலைக்கு, 280 டன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 150 டன் அளவுக்கு, மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை, நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.\nஇதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குப்பையை தரம் பிரித்ததில் கிடைத்த, டியூப் லைட், பேட்டரி செல் ஆகிய மறுசுழச்சிக்கு உதவாத, 700 கிலோ பொருட்கள், திருப்பூரில் உள்ள மின் கழிவு மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாகத்தில் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா\nதாளவாடி அருகே வெள்ளி தேரில் ஐயப்ப ஊர்வலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180552&cat=594", "date_download": "2020-04-03T04:21:43Z", "digest": "sha1:AIJ3SMTEDR63BLBMHQWHZPGW7BIDQGFM", "length": 29677, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | Seithi Surukkam 20-02-2020 | மாலை 4 மணி | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெய்திச்சுருக்கம் » செய்தி சுருக்கம் | Seithi Surukkam 20-02-2020 | மாலை 4 மணி | Dinamalar பிப்ரவரி 20,2020 16:00 IST\nசெய்திச்சுருக்கம் » செய்தி சுருக்கம் | Seithi Surukkam 20-02-2020 | மாலை 4 மணி | Dinamalar பிப்ரவரி 20,2020 16:00 IST\n01.தேர்வுகளில் முறைகேடு; உயர்நீதிமன்றம் வேதனை 02.திருப்பூர் விபத்து; மோடி இரங்கல் 03.பயங்கரவாதிகள் படிக்காதவர்கள் அல்ல: ராஜ்நாத் சிங் 04.கோவிட்-19; ஜப்பான் கப்பலில் இருவர் பலி 05.ரூ.100 வச்சா நீங்க 'பாஸ்' ; பள்ளி முதல்வரின் 'ஐடியா'\nஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது\nஜப்பான் கப்பலில் தவிக்கும் கணவர்: மீட்க மனைவி மனு\nட்ரம்பிடம் மோடி சொன்னது எத்தனை லட்சம்\nதூத்துக்குடியில் நிற்கும் சீனர்களின் சரக்கு கப்பல் | Chinese cargo ship at Thoothukudi | Coronavirus | Dinamalar\nஆம்னிவேன் தீப்பிடித்து இருவர் பலி\nபயங்கரவாதத்தை ஒழிப்போம்: பிரதமர் மோடி\nகாதலுக்கு எதிரியா இந்து மக்கள் கட்சி \nகுளத்தில் மூழ்கிய 4 வீடுகள்\nகார் விபத்தில் இருவர் பலி\nமழுப்பல்தான் மோடி ஸ்டைல்; ராகுல் தாக்கு\nஆஞ்சநேயருக்கு ஒரு லட்சம் வடை மாலை\nநெருக்கடிகளுக்கு பணிய மாட்டோம்; மோடி உறுதி\nடிஎன்பிஎஸ்சி மோசடி : தருமபுரியில் இருவர் கைது\nராமர் கோயில் கட்ட அறக்கட்டளை; மோடி அறிவிப்பு\nதூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: இருவர் பலி\nஇலங்கை தமிழர் பிரச்சனையை மோடி தீர்த்து வைப்பார்\nபிரம்படி ராகுலுக்கு மோடி பதிலடி; பார்லியில் கலகல\nஆம் ஆத்மி, காங். சதி; மோடி ப��ிரங்க குற்றச்சாட்டு\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு\nவெயிலுக்கு 3 மணி நேர ஓய்வு கேரள அரசு அதிரடி\nஎன் சக்காளத்தி அவன் | குஷ்பு | Naan Sirithal Success Meet\nஇரவில் ஆட்டம், பகலில் தூக்கம் | கே.ஸ்.ரவிக்குமார் | Naan Sirithal Success Meet\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை முதலிடம் மாவட்டங்களின் பட்டியல்\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகொரோனாவை விரட்ட... 'கார்கில்' பண்ணுங்க...\nதன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்\nதமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை\nஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்\nWHO பாராட்டிய மோடியின் 3 திட்டங்கள்\nபாட்டு பாடி அறிவுரை; அசத்தும் போலீசார்\nரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது\nஊர் திரும்பும் மலேசிய பயணிகள்\nகொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்\nஇந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.\nகொரோனா பிரச்னைக்கு PF பணம் எடுப்பது எப்படி\nநாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை\nசிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்\nசென்னை முதலிடம் மாவட்டங்களின் பட்டியல்\nதன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்\nஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்\nதமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை\nWHO பாராட்டிய மோடியின் 3 திட்டங்கள்\nரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது\nபாட்டு பாடி அறிவுரை; அசத்தும் போலீசார்\nகொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்\nநாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை\nசிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்\n10 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பாதிப்பு\nவைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்\nஇந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.\nஊர் திரும்பும் மலேசிய பயணிகள்\nமதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்\nஅறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்\nநோயாள���கள் நம்பர் எகிறியது எப்படி\nதமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது\nகாஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு\nவராதீங்க... காலில் விழுறோம் ப்ளீஸ்\n86,000 கார், பைக் பறிமுதல்\nபிரசவம் நெருங்கும் நேரத்தில் டெஸ்ட் கிட் கண்டுபிடித்த பெண்\nசெத்தாலும் சரி டெஸ்ட் வேண்டாம்\nஎன்ன செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nதப்லிகி ஜமாத் சர்ச்சை; 2,100 வெளிநாட்டவருக்கு தடை\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று\nதிருச்சி கொரோனா வார்டில் 96 பேர்\nநீலகிரியில் 4 பேருக்கு கொரோனா\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை\nகொரோனா பிரச்னைக்கு PF பணம் எடுப்பது எப்படி\nபொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்\nசீனாவுடன் WHO ரகசிய டீலா\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ராதரவி\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/29/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-04-03T03:17:24Z", "digest": "sha1:KN3U76UCL65LNTN2YJD72GPVIJFZZAHA", "length": 7599, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nதென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு\nதென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு\nColombo (News 1st) தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nவிசா காலாவதியாகிய பின்னர் சட்டவிரோதமாக தென் கொரியாவில் வாழும் வௌிநாட்டுப் பிரஜைகள் அபராதம் செலுத்தாது அங்கிருந்து வௌியேறுவதற்கு இதனூடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் தென் கொரியாவில் வாழும் தமது உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை நாட்டிற்கு வரவழைத்துக் கொள்ளுமாறு இலங்கையிலுள்ளவர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை 1345 என்ற இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n90 வீதமான பிணை மனுக்கள் மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு\nவதந்திகளைப் பரப்பிய பல்கலை மாணவருக்கு விளக்கமறியல்\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு\nதகுதியற்றோருக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஒத்திவைப்பு\n90 வீதமான பிணை மனுக்கள் நிராகரிப்பு\nவதந்திகளைப் பரப்பிய பல்கலை மாணவருக்கு விளக்கமறியல்\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/01/10221830/1064654/Ezharai.vpf", "date_download": "2020-04-03T03:23:14Z", "digest": "sha1:QAF36MQIPCX43RIBA3JL35DREWIEH2EV", "length": 6231, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (10.01.2020) : மோடியும் அமித்ஷாவும் அந்த மாதிரி பண்ண வாய்ப்பு இல்ல அப்டியே பண்ணி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (10.01.2020) : மோடியும் அமித்ஷாவும் அந்த மாதிரி பண்ண வாய்ப்பு இல்ல அப்டியே பண்ணி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது\nஏழரை - (10.01.2020) : மோடியும் அமித்ஷாவும் அந்த மாதிரி பண்ண வாய்ப்பு இல்ல அப்டியே பண்ணி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது\nஏழரை - (10.01.2020) : மோடியும் அமித்ஷாவும் அந்த மாதிரி பண்ண வாய்ப்பு இல்ல அப்டியே பண்ணி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (28.03.2020):மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஏழரை - (28.03.2020): மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1394&p=2992", "date_download": "2020-04-03T03:51:34Z", "digest": "sha1:LQCLRR4JTG3WWQ3ZOTGNWQ66LZXNDFX6", "length": 8444, "nlines": 149, "source_domain": "datainindia.com", "title": "03.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n03.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n03.02.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வார வாரம் பணம் சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nபெயர் : கார்த்திகேயன் முருகேசன்\nபெயர் : சங்கர் நாராயணன்\nபெயர் : கௌரி ஸ்ரீனிவாசன்\nபெயர் : கோகுல் ராஜ்\nபெயர் : சக்திவேல் வினோத்\nபெயர் : நல்வேல் குமரன்\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கம்ப்யூட்டர், அல்லது லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1942.04&uselang=ta", "date_download": "2020-04-03T04:58:35Z", "digest": "sha1:NNLATJ5N4LOSMQ6CQQTSZP3IABDPVE27", "length": 3243, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "சிவதொண்டன் 1942.04 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாத இதழ் ‎\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [9,916] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,594] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,094] பதிப்பாளர்கள் [3,369] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\n1942 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 23:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-03T03:42:09Z", "digest": "sha1:RWIRCMUAOTRC7UVVUQQOZ75W6FLCI2EK", "length": 6001, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "அதிக சத்துக்கள் நிறைந்த சிவப்பு முட்டைகோஸ் | Tamil Serial Today-247", "raw_content": "\nஅதிக சத்துக்கள் நிறைந்த சிவப்பு முட்டைகோஸ்\nஅதிக சத்துக்கள் நிறைந்த சிவப்பு முட்டைகோஸ்\nசிவப்பு முட்டைகோஸில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்குகிறது.\nசிவப்பு முட்டைகோஸில் (Red Cabbage) உள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்கு���ல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.\n* சிவப்பு நிற முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் கே மூளையை தாக்கும் அல்மைசர் நோயிலிருந்து பாதுக்காப்பு அளிக்கிறது.\n* சிவப்பு நிற முட்டைகோஸ் ஜூஸ் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்கும்.\n* சிவப்பு நிற முட்டைகோஸில் வைட்டமின் ஏ உள்ளதால் கண்புரை உருவாவதையும் தடுக்கும்.\n* அல்சரைக் குணப்படுத்தும். வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றை தடுக்கும்.\n* சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது.\n* அத்தியாவசியச் சத்துக்களான கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.\nபெண்கள் இந்த மந்திரம் சொன்னால் நினைத்தது நடக்கும்\nபெண்கள் இந்த மந்திரம் சொன்னால் நினைத்தது நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_404.html", "date_download": "2020-04-03T05:47:08Z", "digest": "sha1:AL3E64IUMPI253DKCNKF4BTYSYNCWU7P", "length": 41708, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தல் எப்போது நடைபெறும் என, உறுதியாக தெரிவிக்க முடியாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தல் எப்போது நடைபெறும் என, உறுதியாக தெரிவிக்க முடியாது\nகொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தான் தேர்தல் நடத்த முடியும் எனவே தான் தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானித்திருப்பதாக தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுத்தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பதை தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.\nபாரளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மறுஅறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் தேர்தல் செயலகம் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்த மானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் ஏப்ரல் 25ல் தேர்தலைநடத்த முடியாது என்ற அறிவித்தலையும் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளோம். நாட்டின் இன்றைய நிலை தேர்தலொன்றை நடத்தக்கூடியதாக காணப்படவில்லை.\nகொரோனா என்ற கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக நாடு பெரும் போரொன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து முற்று முழுதாக மீட்சியடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நோயிலிருந்து விடுபட்டாலும் கூட உடனடியாக தேர்தலை நடத்த முடியாது.\nஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆனைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம் பெறவுள்ள அக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும், கலந்துயாடியதன் பின்னரே தேர்தல் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும் ஏப்ரல் 30ம் திகதியன்றும் முக்கியமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளோம்.\nநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை உறுதி செய்ததன் பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்கள் கடந்ததன் பின்னரான ஒரு திகதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும். அந்தக் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தமது பிரசாரங்களுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுட்கப்பட வேண்டும். இதற்கிடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சிடுதல், போன்ற பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nஇதனிடையே வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. மாவட்டங்கள் மத்தியில் வாக்குச்சீட்டு மாறுபடுகின்றது. அது மட்டுமன்றி மிகக் கூடுதலான வேட்பாளர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். அதற்கேற்ற அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அத்துடன் தேர்தல் செலவுக்கான நிதியை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு விடங்களையும் கவனத்தில் எடுக்கின்ற போது தேர்தலின் போது கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் ஆணைக்கழு தலைவர் விபரித்தார்.\nஇத்தகைய பேரிடர் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றாலும் தேர்தல் செயல��்களில் வழமையான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது ���ுடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழ���தியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2006/04/", "date_download": "2020-04-03T03:24:46Z", "digest": "sha1:MZNDDNIUR5JCDKRQ3C4TZ7CYTDLPM4UE", "length": 18568, "nlines": 106, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): April 2006", "raw_content": "\nகொல்கத்தாவில் மாவோயிஸ்ட்டுகள் இரவோடு இரவாக காபி ஷாபில் போஸ்டர் அடித்திருக்கிறார்கள் -\nசுஹாசினி ஹைடர் நர்மதா பிரச்சனையின் சில முக்கியமான பகுதிகள் பற்றிய விஷயத்தினை அலசுகிறார். அரசுகள் எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கின்றன என்று அவரின் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்\nசீனர்கள் நம்மை விட அதிகமாக எப் டி ஐ பெறுகிறார்கள் என்று பொருமுவர்களுக்காக............\nகொஞ்சம் கிளிஷேவாக தெரிந்தாலும், இன்னமும் கம்யுனிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும் இந்தியாவில் ஒரளவிற்கு \"புரட்சியினை\" கையில் வைத்திருக்கிறார்கள்.\nவால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ப்ரூஸ் கில்லி - குட்நியுஸ் இந்தியா வழியாக\nகடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா விளையாட்டுகாக செலவு செய்த தொகையை விட கடைசி நாளில், ஜஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, லாரா தத்தா, சாயிப் அலிகான் போன்றவர்களை கொண்டு சென்று \"கலை நிகழ்ச்சி\" நிகழ்த்தியதற்கான செலவு 40 கோடி ரூபாய்கள். இன்னமும், ரத்தோருக்கோ, அஞ்சு ஜார்ஜுக்கோ, பதக்கங்கள் வென்ற பலருக்கோ ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை.\nஉலகம் முழுக்க தண்ணீர் என்பது வெறும் குடிநீர் சமாச்சாரமல்ல. அது $800 பில்லியன் பெறுமானமுள்ள தொழில். 5% உலக மக்கள் தனியார்களிடமிருந்து நீரைப் பெற்று வருகிறார்கள். இந்தியாவில் ஒரு லிட்டர் பால் 6 ரூபாய்க்கும், தண்ணீர் 12 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.\nநீர் மேலாண்மையும், நாம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளும் பற்றி ப்ரண்ட்லைனில்\nநகரமயமாதல் எவ்வளவு விரைவாக நடந்து வருகிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் சொல்லும் கட்டுரை. (முழுதும் படிக்க பதிவு செய்தல் அவசியம்)\nஸ்ட்ரைடிஜி பிஸினஸில் - ஸ்டிவர்டு ப்ராண்ட்\nஅருந்ததிராய் - தெஹல்கா பேட்டி\nஅருந்ததி ராய் தெஹல்கா எக்ஸ்ளூசிவில் அமிலமாய் பொழிந்திருக்கிறார். பேட்டியிலிர��ந்து சில பகுதிகள்\nகுமுதம் ரிப்போர்ட்டர் செய்தி - சில விளக்கங்கள்\nஇப்போது தான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசி \"என்னுடைய கவலைகளை\" குமுதம் ரிப்போர்ட்டர் பகிர்ந்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கேட்டார். என்னுடைய கவலைகள் இப்போதைக்கு என்னுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் VC பணம், மேதா பட்கரின் உடல்நிலை, பார் கேம்ப் சென்னை நிகழ்வின் சிரமங்கள், ட்ராக்பேக்கின் தொழில்நுட்ப சிக்கல்கள் என விரிவாக இருக்கும்போது குமுதம் ரிப்போர்ட்டர் எப்படி என்னுடைய கவலைகளை பகிர்ந்துக் கொண்டிருக்க முடியும் என்று மண்டை காய்ந்திருந்தேன். இட்லிவடையினால் வெளியிடப்பட்ட பக்கங்களைப் பார்வையிட்டேன். [இன்னமும் புத்தகம் படிக்கவில்லை]\nநினைத்தது நடந்திருக்கிறது. நான் பேசிய தகவல்கள் \"பத்திரிக்கை தர்மத்திற்காகவும்\", பதவி பறிபோய்விடும் அபாயத்தினாலும் பிரசுரிக்கப்படவில்லை. பத்ரியின் கவலைகளோடு ஒத்துப் போனாலும், நான் பேசியது மிக முக்கியமாக இந்தியாவில் எடுக்கப்படும் இரட்டை நிலைகளைப் பற்றி. இந்திய ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய ஒரு கோமாளியினைப் பிடிக்க இந்திய அரசும், தமிழக அரசும், சைபர் கிரைம் துறையும் அடித்த அமளிகள் மறந்திருக்காது. இதே சைபர் கிரைம் துறையில் நானும் பிரகாஷும் போய் பேசிய போது, அது \"சென்னை லிமிட்டில்\" இல்லை, சிபிசிஐடியினைக் கேளுங்கள் என்று பதில் வந்தது. ஜனாதிபதி என்றால் திருச்சி [திருநெல்வேலி]யில் இருக்கும் ஒரு ப்ரெளசிங் சென்டருக்கு சென்று அதன் ஐபி விவரங்களை கண்டுபிடித்து பெண்டு எடுக்க முற்படும் தமிழக/இந்திய சைபர் கிரைம் துறைகள், ஏன் ஒரு முக்கியமான வசவுவார்த்தைகளையும், ஆபாச விஷயங்களையும் எழுதும் ஒரு நபரினைப் பற்றிய தகவல்களை வாங்க மறுக்கிறது. டோண்டுவினைக் கேட்டால், அவர்கள் எழுத்து மூலம் கம்ப்ளெய்ண்ட் பிறகு பண்ணச் சொன்னார்கள் என்று சொல்கிறார். இதே நாட்டில் தான், பாசி.காம்மில் [தற்போது ஈபே.இன்] ஆபாச குறுந்தகடுகள் விற்றதனால், அதன் தலைவரை பிடித்து non-bailable offense-இல் உள்ளே வைத்திருந்தார்கள். கூர்ந்துப் பார்த்தால், ஜனாதிபதி விஷயத்திலும், ஈபே விஷயத்தில் குற்றம் என்று சொல்லப்படுவது ஒரு தனி நபரை மையப்படுத்தி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கே ஆபாச வசவுகள் என்பது ஒரு பொதுக் களத்த���ல் முன்வைக்கபடுகிறது, ஆனாலும், அரசாலோ, அரசு அமைப்புக்களாலோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இது கவனக்குறைவா, கையலாகததனமா]யில் இருக்கும் ஒரு ப்ரெளசிங் சென்டருக்கு சென்று அதன் ஐபி விவரங்களை கண்டுபிடித்து பெண்டு எடுக்க முற்படும் தமிழக/இந்திய சைபர் கிரைம் துறைகள், ஏன் ஒரு முக்கியமான வசவுவார்த்தைகளையும், ஆபாச விஷயங்களையும் எழுதும் ஒரு நபரினைப் பற்றிய தகவல்களை வாங்க மறுக்கிறது. டோண்டுவினைக் கேட்டால், அவர்கள் எழுத்து மூலம் கம்ப்ளெய்ண்ட் பிறகு பண்ணச் சொன்னார்கள் என்று சொல்கிறார். இதே நாட்டில் தான், பாசி.காம்மில் [தற்போது ஈபே.இன்] ஆபாச குறுந்தகடுகள் விற்றதனால், அதன் தலைவரை பிடித்து non-bailable offense-இல் உள்ளே வைத்திருந்தார்கள். கூர்ந்துப் பார்த்தால், ஜனாதிபதி விஷயத்திலும், ஈபே விஷயத்தில் குற்றம் என்று சொல்லப்படுவது ஒரு தனி நபரை மையப்படுத்தி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கே ஆபாச வசவுகள் என்பது ஒரு பொதுக் களத்தில் முன்வைக்கபடுகிறது, ஆனாலும், அரசாலோ, அரசு அமைப்புக்களாலோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இது கவனக்குறைவா, கையலாகததனமா இது இரட்டை நிலைப்பாடு அல்லவா. ஜனாதிபதிக்கு ஒரு நீதி. குடிமகனுக்கு வேறொரு நீதியா\n\"இப்படியொரு ‘குடைச்சலைக்’ கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள்,\nஐயா, நான் எப்போது அவரை அறிவாளி என்று சொன்னேன். சர்டிபிக்கேட் கொடுக்க நானென்ன பல்கலைக்கழகமா விட்டால், வசவு தலைவர் வாழ்க விட்டால், வசவு தலைவர் வாழ்க என்று சொன்னேன் என்று போடுவார்கள் போலிருக்கிறது. மேலிருக்கும் சட்டப் பிரச்சனைகளும், இரட்டை நிலைகளையும் பற்றி தான் என்னுடைய பேச்சு அமைந்திருந்தது. இதில் சொன்ன எதையுமே போடாமல் \"நான் கவலை தெரிவித்தேன்\" என்றால் என்ன பொருள் என்று சொன்னேன் என்று போடுவார்கள் போலிருக்கிறது. மேலிருக்கும் சட்டப் பிரச்சனைகளும், இரட்டை நிலைகளையும் பற்றி தான் என்னுடைய பேச்சு அமைந்திருந்தது. இதில் சொன்ன எதையுமே போடாமல் \"நான் கவலை தெரிவித்தேன்\" என்றால் என்ன பொருள் என்னுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. நான் எழுதும் விஷயங்கள் அத்தனையும் \"ஜனரஞ்சக\" பத்திரிக்கைகளில் போட முடியாது [தினகரன் வசந்தம் விதிவிலக்கு. அதுகூட சினிமா சம்பந்த பட்டதனால் தான். என்னுடைய கெட்ட வார்த்தைகளின் அரசியலோ, சிலுக்கு சுமிதா புராணமோ அவர்களாலும் பதிய முடியாது ;)] நான் அதனால் தான், நண்பர்கள் கேட்டபோதும், எந்த பத்திரிக்கையிலும் எழுத முடியாது என்று அன்புடன் மறுத்திருக்கிறேன். இன்னொரு முறை என்னுடைய நிலைப்பாடினை நிருபித்தற்கு குமுதம் ரிப்போர்ட்டர்க்கு நன்றி. மற்றபடி என்னோடு உரையாடிய பத்திரிக்கை நிருபர்களோடு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை.\nஇதற்கு சம்பந்தமில்லாமால், நேற்று தான் சென்னை பார்கேம்பில் Social Media, Web 2.0, Citizen media, Distributed Computing, Data DJing என்று ஜல்லியடித்திருந்தேன். சிடிசன் மீடியா பெருகினால் தான் இனி பேசவே முடியுமென்று தோன்றுகிறது ;)\nசமூகம் தமிழ்ப்பதிவுகள் இணையம் விவாதம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-03T04:54:50Z", "digest": "sha1:CZEFWPZTQ6KRSO4PYQQV7MBINNDI3DBI", "length": 25638, "nlines": 129, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தொடர்ச்சியான ரயில் விபத்துக்கள்: தீவிரவாதம் மீது பழி போடும் மோடி: பராமரிப்பின்மை என்று கூறும் ரயில்வே போலிஸ் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக��கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம்கள் தனிமை -உள்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா ��ாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nதொடர்ச்சியான ரயில் விபத்துக்கள்: தீவிரவாதம் மீது பழி போடும் மோடி: பராமரிப்பின்மை என்று கூறும் ரயில்வே போலிஸ்\nBy Wafiq Sha on\t March 2, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமோடி தனது உத்தர பிரதேச தேர்தல் பேரணியின் போது, 140 பேரை பலிகொண்ட கான்பூர் ரயில் விபத்து எல்லைக்கு அப்பால் உள்ளவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் உத்திரபிரதேச ரயில்வே காவல்துறை தலைவர் இதனை மறுத்துள்ளார். இதனை ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக அனைத்து ரயில்வே காவல்துறை தலைவகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில் அவர் கூறியுள்ளார்.\nஉத்திர பிரதேச காவல்துறையின் ரயில்வே டி.ஜி. கோபால் குப்தா இது குறித்து கூறுகையில், இந்தூர் பாட்னா விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டதற்கு காரணம் நாசவேலைகள் அல்ல என்றும் ரயில் தண்டவாளங்களின் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் தான் என்றும் கூறியுள்ளார்.\nதிரு.குப்தா இந்த கருத்துக்களை கூறும்போது அமைச்சர் சுரேஷ் அந்த அழைப்பில் இருக்கவில்லை என்றும் ஆனால் குப்தாவின் கூற்றுக்களை மூத்த ரயிவே உயரதிகாரிகள் யாரும் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும், இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையே நடைபெற்றுள்ளது என்றும் தேசிய புலனாய்வுத் துறை இறுதிகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் குப்தா கூறியுள்ளார்.\nசமீபத்தில் ரயில்கள அதிகளவில் தடம்புரள்வது குறித்து கருத்து தெரிவித்த திரு.சுரேஷ் பிரபு, இது நாச செயல்களின் காரணமாக இருக்கலாம் என்றும் இது போன்ற மூன்று சம்பவங்களை NIA விசாரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் மீதான விசாரணை ஆறு ரயில் விபத்துகளில் நாசவேலை இருப்பதாக ரயில்வே அமைச்சர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து NIA விற்கு மாற்றப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் தான் என்று குறிப்பால் உணர்த்தும்படி உரையாற்றினார். மேலும் தனது உரையில் ஷம���ஷுள் ஹுதா என்ற நேபால் நாட்டு தொழிலதிபர் ஒருவரை NIA விசாரித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஃபி ஷேக் என்பவர் ஹுதாவிடம் கோராஷன் மற்றும் நகர்தேஹி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களில் குண்டு வைக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக NIA விடம் ஹுதா கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் கான்புர் மற்றும் ஆந்திராவின் குநேறுவில் குண்டு வைத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.\nஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஆந்திராவின் குநேறு பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர். கோர்ஷான் பகுதியில் ஒரு பிரஷர் குக்கரில் வைக்கப்பட்ட வெடி குண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. நகர்தேஹி பகுதியில் நடைபெற்ற சக்தி குறைந்த அக்குண்டு வெடிப்பு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை.\nநேபாளில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஹுதா பாகிஸ்தான் ISI க்கு உதவும் வகையில் ரயில் தண்டவாளங்களில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. NIA வின் இந்த கூற்றை தங்களால் உறுதி படுத்த முடியாது என்று நேபால் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் ஹதா ஷாஃபி ஷேக் ஐ துபாயில் அடிக்கடி சந்தித்ததை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் கோர்ஷான், கான்பூர் மற்றும் குநேறு பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த விசாரணையை NIA இன்னும் முடிக்கவில்லை.\nஇதனை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் உரையாற்றிய மோடி, “கான்பூர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் சதிச் செயலால் கொல்லப்பட்டனர். அந்த சதிகாரர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு தங்களது இந்த நாசவேலையை செய்துள்ளனர். கோண்டா நேபாலை ஒட்டியுள்ளது. இந்த எல்லை தாண்டிய சக்திகள் தங்களது நாசவேலைகளை இங்கு செய்கிறார்கள் என்றால் அவர்களை தடுக்க வேண்டாமா. கோண்டா மக்கள் தேசப்பற்று மிக்கவர்களையே வருகிற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் கோண்டாவிற்கு எங்களால் உதவ முடியும்” என்று கூறியுள்ளார்.\nஅதிகாரத்தில் இருக்கும் இந்திய பிரதமர் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் அப்போது தான் தங்களால் அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறுவது மக்களுக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இன்னும் பராமரிப்புப் பணியில் ரயிவே துரையின் கையாலாகத தனத்தை மறைக்க இந்த தீவிரவாத நாடகம் நடத்தபப்டுகிறதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nTags: கான்பூர்சுரேஷ் பிரபுடி.ஜி. கோபால் குப்தாமோடிரயில் விபத்துஷம்ஷுள் ஹுதா\nPrevious Articleமூன்று நிறுவனங்கள் மீது நாட்டின் முதல் ஆதார் மோசடி வழக்குப் பதிவு\nNext Article மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மையை விளக்கிய மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்\nகொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம்கள் தனிமை -உள்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம்கள் தனிமை -உள்துறை அமைச்சகம் விளக்கம்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம்கள் தனிமை -உள்துறை அமைச்சகம் விளக்கம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/world/is-this-the-first-day-collection-of-draupadi-tamil-cinema/c76339-w2906-cid468950-s10992.htm", "date_download": "2020-04-03T04:52:36Z", "digest": "sha1:ZXCA7G3EW7Q6MY3W77EKIOSONJUQH2IC", "length": 4701, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "திரௌபதி முதல் நாள் வசூல் இவ்வளவா ? ஆச்சர்யத்தில் தமிழ் சினிம", "raw_content": "\nதிரௌபதி முதல் நாள் வசூல் இவ்வளவா \nநேற்று வெளியான திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nநேற்று வெளியான திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nஎந்த விதமான பெரிய நடிகர், நடிகைகள் இல்லாமல் பிரபலம் ஆகாத ஒரு இயக்குனர் இயக்கி இருக்கும் திரைப்படமான திரௌபதி படம் நேற்று வெளியாகியது. தமிழகத்தில் 330 திரையரங்குகளில் வெளியானதாக சொல்லப்படும் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகம் என சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் வார விடுமுறை நாட்களில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் வசூல் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தைப் பார்க்க வட மாவட்டங்களில் உள்ள சில சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதாகவும், சில சமுதாய அமைப்புகள் டிக்கெட்களை மொத்தமாக வாங்கிக் கொடுத்து மக்களை அனுப்புவதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதே போல சாதிய பிளவுகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/foods-that-are-high-in-vitamin-k-025349.html", "date_download": "2020-04-03T03:41:21Z", "digest": "sha1:M2WFLIBT47BTFZ4Y4OOV24KUNGS3SZWT", "length": 19933, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது... | Foods that are high in Vitamin K - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொரோனா வராம தடுக்க இந்த பொருட்களை சாப்பிடுங்க...\n3 hrs ago இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\n14 hrs ago உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா இந்த எழுத்து இருந்தா அவ்\n15 hrs ago உங்க கிச்சன்ல இருக்கும் இந்த மூலிகைகளை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாத்துக்கலாம்...\n16 hrs ago ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: ராமர் மட்டும் ஏன் ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார் தெரியுமா\nNews ஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nTechnology ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nMovies 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களாமே.. இதுல யாரு அய்யப்பன், யாரு கோஷி\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...\nநமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள்.\nவிட்டமின் கே எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது., இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. வைட்டமின் உடலுக்கு எவ்வளவு முக்கியம். அதில் வைட்டமின் கே எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்பது பற்றியது தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிட்டமின் கே என்றால் என்ன\nவிட்டமின் கே நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று கே1மற்றொன்று கே2.நமது குடலில் உள்ள பாக்டீரியா கே1 விட்டமீனை கே2 ஆக மாற்றம் செய்கிறது. இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. விட்டமின் கே1 கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.\nMOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா\nவிட்டமின் கே அடங்கிய உணவுகள்\nமுளைக்கட்டிய பயிறு வகைகள், கொடி முந்திரி, உலர்ந்த துளசி, அவகேடா, கீரைகள், செங்கீரை(சிகப்பு தண்டுக்கீரை) போன்றவற்றில் காணப்படுகிறது.\nபச்சை இலைக் கீரைகளில் அதிகளவு விட்டமின் கே காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவை விட நான்கு மடங்கு அதிகம்.\nMOST READ: கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் கருப்பு நிற திராட்சையைத் தான் கொடி முந்திரி என்று அழைப்பார்கள். 1 கப் கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 100% பூர்த்தி செய்கிறது.\nஉலர்ந்த துளசி யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் மட்டும் இல்லை. 45% அளவு விட்டமின் கே உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்.\nகீரைகளில் அதிகளவு விட்டமின் கே உள்ளது. ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட 1100% அளவு அதிகமாக காணப்படுகிறது.\n100 கிராம் அவகேடாவில் 21 மைக்ரோகிராம் விட்டமின் கே உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவில் 20% அளவை பூர்த்தி செய்கிறது.\nMOST READ: சமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஒரு மீடியம் வடிவ வெள்ளரிக்காயில் 60% அளவு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவு உள்ளது.\nமுளைக்கட்டிய பயிறு வகைகள் 240% அளவு விட்டமின் கே அளவை பூர்த்தி செய்கிறது.\nசிகப்பு தண்டுக்கீரையில் 36 கலோரிகள் மற்றும் 600% விட்டமின் கே சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையானதை விட அதிகம் தான்.\nஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விட்டமின் கேயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இதன் அளவு வயது, பாலினம் இவற்றை பொருத்து வேறுபடுகிறது. 75 மற்றும் 120 மைக்ரோகிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது.\nMOST READ: ஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nவிட்டமின் கே சத்தை நீங்கள் மாத்திரை வடிவில் எடுத்து வந்தால் அலர்ஜிக் விளைவு வர வாய்ப்புள்ளது. எனவே உணவு வழியாக இந்த சத்தை பெறுவது நல்லது. இதை மாத்திரை வடிவில் எடுப்பதற்கு முன், மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nவைட்டமின ஈ குறைஞ்சா என்ன ஆபத்து வரும்னு தெரியுமா... மொதல்ல இத படிங்க...\nஇந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்\nசிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nகர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்\nஇப்படிப்பட்ட முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஎடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...\nஅட வெங்காயத்த தினமும் இப்படி செஞ்சா சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nஆப்பிளை அப்படியே தோலோடு சாப்பிடலாமா மீறி சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nஎந்த கலர் காய்கறி, பழங்களில் என்னென்ன அற்புத சத்துக்கள் இருக்கு\nஆண், பெண் இருவரின் மார்பகத்திலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nRead more about: vitamins spinach tulsi avacado cucumber வைட்டமின்கள் கீரைகள் திராட்சை முந்திரி அவகேடோ\nMay 20, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்திய சரித்திரம் போற்றும் இந்த மாவீரன் சாதாரண காய்ச்சலால் இறந்த சோகக்கதை தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nஇந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ford/Ford_Fiesta", "date_download": "2020-04-03T05:46:59Z", "digest": "sha1:J45WQAJ3KTAV2HGEKKUHCWLIMK7KAKMM", "length": 7739, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு பிஸ்தா விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு பிஸ்தா\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு பிஸ்தா\nபோர்டு பிஸ்தா இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 25.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1499 cc\nபோர்டு பிஸ்தா 1.4 tdci இஎக்ஸ்ஐ\nபோர்டு பிஸ்தா 1.4 டியூராடெக் இஎக்ஸ்ஐ லிமிடேட் பதிப்பு\nபோர்டு பிஸ்தா இஎக்ஸ்ஐ 1.4 tdci ltd\nபோர்டு பிஸ்தா 1.4 டியூராடெக் இஎக்ஸ்ஐ\nபோர்டு பிஸ்தா டைட்டானியம் 1.5 tdci\nபோர்டு பிஸ்தா டீசல் டைட்டானியம் பிளஸ்\nபோர்டு பிஸ்தா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.5 டிடிசிஐ எம்பியண்ட்1498 cc, மேனுவல், டீசல், 25.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.5 லட்சம்*\nபெட்ரோல் டைட்டானியம்1499 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.18 லட்சம்*\n1.5 டிடிசிஐ டிரெண்டு1498 cc, மேனுவல், டீசல், 25.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.39 லட்சம்*\n1.5 டிடிசிஐ டைட்டானியம்1498 cc, மேனுவல், டீசல், 25.01 கேஎம்பிஎல்EXPIRED Rs.10.18 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஸ்தா மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் கிராண்டு ஐ10 இன் விலை\nபுது டெல்லி இல் மைக்ரா ஆக்டிவ் இன் விலை\nபுது டெல்லி இல் Elite i20 இன் விலை\nபுது டெல்லி இல் கிக்ஸ் இன் விலை\nபுது டெல்லி இல் வெர்னா இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_3_Series/BMW_3_Series_330i_Sport.htm", "date_download": "2020-04-03T05:24:31Z", "digest": "sha1:XIJUD5BKGTYNL56HTG7FWOMIED5RCQJK", "length": 31073, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபிஎன்டபில்யூ 3 Series 330i ஸ்போர்ட்\nbased on 25 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநிய�� கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்3 சீரிஸ் 330ஐ ஸ்போர்ட்\n3 series 330ஐ ஸ்போர்ட் மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் விலை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.13 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ 4 cylinde\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் double joint spring strut\nபின்பக்க சஸ்பென்ஷன் five arm\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 5.8 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2810\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1395mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் ���ெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிஎன்டபில்யூ individual headliner anthracite\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/45 r18\nகூடுதல் அம்சங்கள் பிஎன்டபில்யூ kidney grille with 8 slats in பிளாக் உயர் gloss\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320ஐ\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320ஐ சேடன்-\nபிஎன்டபில்யூ 3 series 320��ி பிரஸ்டீஜ்\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி கார்பரேட் பதிப்பு\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n3 series 330ஐ ஸ்போர்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஆடி ஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ்\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் பிரைம் சி 200\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nஸ்கோடா சூப்பர்ப் l&k 1.8 பிஎஸ்ஐ ஏடி\nமஹிந்திரா இ2ஓ பிளஸ் பி6\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series செய்திகள்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 series மேற்கொண்டு ஆய்வு\n3 series 330ஐ ஸ்போர்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 48.59 லக்ஹ\nபெங்களூர் Rs. 51.51 லக்ஹ\nசென்னை Rs. 50.26 லக்ஹ\nஐதராபாத் Rs. 49.84 லக்ஹ\nபுனே Rs. 48.59 லக்ஹ\nகொல்கத்தா Rs. 48.17 லக்ஹ\nகொச்சி Rs. 52.3 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3268", "date_download": "2020-04-03T04:04:14Z", "digest": "sha1:TS57FI5XMRN2ELGZ43432VYXG25ULOFP", "length": 6488, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | son", "raw_content": "\nமகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை\nசொந்த ஊருக்கு வந்த மகன் மாயம்... சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் கதறிய பெற்றோர்...\nமுதலிரவுக்கு செல்வதை தடுத்த தந்தை - சிறையில் புதுமாப்பிள்ளை\nசவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை... டுவிட்டரில் தமிழிசை சௌந்திரராஜன்...\nபிஜேபி ஒழிக... தமிழகத்தில் ஜெயிக்காது... தமிழிசைக்கு முன்பே அவரது மகன் முழக்கம்...\nவிபத்தில் இன்ஸ்பெக்டர் படுகாயம்: திமுக வேட்பாளர் மகன் மீது வழக்கு\nமகனை வெற்றிபெற வைக்க 1000 கோடி செலவு செய்ய ஓ.பி.எஸ். திட்டம்: தங்க தமிழ்ச்செல்வன்\nகோயம்புத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருப்பதியில் பறிமுதல் - தாய், மகன் கைது\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - விஜய பி��பாகரன் ஆதரவு\nசொத்தை எழுதி வாங்கிட்டு தன்னை அடித்து வெளியே துரத்திட்டாங்க... மகன் மீது தந்தை போலீசில் புகார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-04-03T03:57:23Z", "digest": "sha1:YNYNEAVNQ5Q3A4EN3Q4CBA2OPZKZNDEH", "length": 7036, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோமரங்கடவல - மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகோமரங்கடவல – மதவாச்சி குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு\nColombo (News 1st) திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nபதுளை – ஹாலியெலவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசுற்றுலா சென்ற மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஹாலி எல விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர்கள் நால்வர் பணி நீக்கம்\nஇன்றைய சில விபத்துக்களில் 10 பேர் பலி ; 20 பேர் காயம்\nகல்விச் சுற்றுலா தொடர்பில் புதிய சட்டங்கள்\nதிருகோணமலையில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது\nஉரிய பஸ் சேவையை வழங்குமாறு மடுல்சீமை பகுதி மாணவர்கள் வலியுறுத்தல்\nமாணவர்கள் நால்வர் பலி: ஆசிரியர்கள் பணி நீக்கம்\nஇன்று சில விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு\nகல்விச் சுற்றுலா தொடர்பில் புதிய சட்டங்கள்\nதிருமலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது\nபாடசாலை பஸ் சேவையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/60.html", "date_download": "2020-04-03T03:50:10Z", "digest": "sha1:AB4ACEKAXUNAUXNMSQCDVGJVDQWS5GD3", "length": 4559, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "பதுளை தபால்: 60 வீத வாக்குகள் கோட்டாவுக்கு - sonakar.com", "raw_content": "\nHome NEWS பதுளை தபால்: 60 வீத வாக்குகள் கோட்டாவுக்கு\nபதுளை தபால்: 60 வீத வாக்குகள் கோட்டாவுக்கு\nபதுளை மாவட்ட தபால் மூல வாக்குகளில் 21,772 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார் கோட்டாபே ராஜபக்ச.\nஇங்கு 21,772 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும் 2046 வாக்குகளுடன் அநுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக த���வல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9kuYy", "date_download": "2020-04-03T03:42:49Z", "digest": "sha1:YHJMKSS4TERKZ3U7KDGGVCOWNQACYLL2", "length": 6375, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புதையலும் பேழையும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : இளஞ்சேரன், கோவை\nபதிப்பாளர்: நாகப்பட்டினம் : கலைக்குடில் வெளியீடு , 1982\nவடிவ விளக்கம் : 256 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇளஞ்சேரன், கோவை (Iḷañcēran̲, Kōvai)கலைக்குடில் வெளியீடு.நாகப்பட்டினம்,1982.\nஇளஞ்சேரன், கோவை (Iḷañcēran̲, Kōvai)(1982).கலைக்குடில் வெளியீடு.நாகப்பட்டினம்..\nஇளஞ்சேரன், கோவை (Iḷañcēran̲, Kōvai)(1982).கலைக்குடில் வெளியீடு.நாகப்பட்டினம்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World", "date_download": "2020-04-03T04:35:24Z", "digest": "sha1:AIS2575FLJGYWLFMWTQOTKIB53ODC2B4", "length": 5872, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் வீட்டிற்குள் முடங்கினாலும் தோற்றம் மாறாத லண்டன்\nமக்கள் கூட்டம் மிகுந்து சுறுசுறுப்பாக காணப்படும் லண்டன் நகரம் , ஊரடங்கு உத்தரவால் ஆராவாரமின்றி காணப்படுகிறது.\nஅன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உலகம் - இன்று எங்கு திரும்பினும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்\nகொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் கடற்கரை, இந்தியாவின் தாஜ் மஹால் என்று அன்று மக்கள் வெள்ள சூழ்ந்த சுற்றுலா தலங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.\n - களமிறங்கிய ஆஸ்திரேலியா : 2 ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.\n\"குண்டானவர்களை தான் அதிகம் தாக்குகிறது கொரோனா\" - அமெரிக்கா வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை\nஒல்லியானவர்களை விட குண்டானவர்களையே கொரோனா வைரஸ் தாக்கி உயிர்ப்பலி வரை கொண்டு சென்றிருப்பது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Hot_Spring_1994.01.16&uselang=ta", "date_download": "2020-04-03T05:08:58Z", "digest": "sha1:2BLNMICAPM75TQAFRKKVK5U4UAQQ74RQ", "length": 2914, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Hot Spring 1994.01.16 - நூலகம்", "raw_content": "\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [9,916] இதழ்கள் [11,900] பத்திரிகைகள் [46,594] பிரசுரங்கள் [895] நினைவு மலர்கள் [1,190] சிறப்பு மலர்கள் [4,405] எழுத்தாளர்கள் [4,094] பதிப்பாளர்கள் [3,369] வெளியீட்டு ஆண்டு [146] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,881]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1994 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2019, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/10/cockroach.html", "date_download": "2020-04-03T03:35:36Z", "digest": "sha1:ZC6UXL3POD6LFJYREALDWUXNAI7NK4YT", "length": 15756, "nlines": 228, "source_domain": "www.99likes.in", "title": "நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்", "raw_content": "\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்\nஇன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி உலாவினால் எப்படி இருக்கும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே\nகீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nமென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.\nFLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் கரப்பான் பூச்சி ஓடுவதை காணமுடியும்.\nஉண்மையிலேயே நிஜ கரப்பான் பூச்சி போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.\nஇதில் உங்களுக்கு குறிப்பிட்ட கரப்பான் பூச்சி நீக்க வேண்டுமென்றால் அந்த பூச்சி மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.\nஉங்களுக்கு மேலும் பூச்சி ேர்க்க விரும்பினால் கீழே ட��ஸ்க்பாரில் உள்ள கரப்பான் பூச்சி மீது வலது க்ளிக் செய்து கரப்பான் பூச்சி சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம்.\nஇதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.\nடவுன்லோட் செய்வதற்கு: fly cockroach\nதிண்டுக்கல் தனபாலன் 28 October 2012 at 20:18\nதிண்டுக்கல் தனபாலன் sir தங்களின் கருத்துக்கும் நன்றி........\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nWindows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் …\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nDesktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பர்…\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7747", "date_download": "2020-04-03T05:01:44Z", "digest": "sha1:4Y43JGQ37UNCI3CD7XVIPJAZHAO4YBV3", "length": 17929, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "Earth Therapy தெரியுமா?! | Know Earth Therapy ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nமண், கற்கள், புல், பாறைகள் நிறைந்த தரையில் வெறும் காலுடன் நடப்பதன் மூலம் பூமியின் இயற்கை ஆற்றலுடன் நம்மை இணைக்க முடியும். வெறும் காலோடு, பூமியுடனான இணைப்பின் மூலம் பலரை பாதிக்கும் நீண்டகால வலி, சோர்வு மற்றும் பிற நோய்களைக் குறைக்க முடியும். சுருக்கமாக சொன்னால் உங்கள் வெற்று கால்களினுடைய தோல் மேல் பரப்பு, பூமியில் படும்போது எலக்ட்ரான்கள் உடலுக்குள் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. இப்படி இலவசமாக நமக்கு கிடைக்கும் எலக்ட்ரான்கள் இயற்கையின் மிகப்பெரிய ஆக்ஸிஜனேற்றிகளாகவும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதற்கும் உதவுகின்றன.\nபூமியைப் பற்றிய நீண்ட நாள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உடலில் உள்ள மின்னாற்றல் சீராக இல்லாதபோது நமது உயிரியல் செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வீக்கம், பதற்றம், தூக்கமின்மை மற்றும் பிற பக்க விளைவுகள் உருவாகலாம். எர்த்திங் செய்வதன் மூலம் பூமியின் டிரில்லியன் மெகாவாட் எதிர்மறை மின்னாற்றலுக்கு எதிராக நம் உடலின் நேர்மறையான கட்டணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அந்த சமநிலையை கொண்டு வரலாம். ‘எர்த்திங்’ என்பது உங்கள் உடல் கடிகாரத்தை மீட்டமைக்க உதவும் ஒரு தூக்க உதவியாக செயல்பட்டு, தூக்கமின்மை சுழற்சியை உடைக்கிறது. முதலாவதாக ‘எர்த்திங்’ சிகிச்சை பெரிதாக்கப்பட்ட மெலடோனின் அளவுகளுடன் தொடர்புகொண்டு இரவில் சிரமமின்றி தூக்கத்தை வர வைக்கிறது.\nஇரண்டாவதாக கார்டிசோலின் அளவை குறைப்பதன் மூலம், சர்க்காடியன் தாளங்களை திறம்பட மறுசீரமைக்கும் பணியையும் செய்கிறது. தூக்க முறைகளை சீரமைப்பதைத் தவிர, நாள்பட்ட வலியைக் குறைக்க உதவுகிறது. சுவாசப் பிரச்னைகளை மீட்க உதவுகிறது. ஆர்த்தரைட்டிஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, குறை ரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் செய்கிறது. இந்த எர்த்திங் தெரபியில் சில வகைகளும் உண்டு.\nவீட்டிற்கு வெளியே தரையில் வெறும் காலில் நடப்பது எளிதானதும், மலிவானதுமான ‘எர்த்திங்’ சிகிச்சை முறை என்பதில் சந்தேகமில்லை. கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மணற்பரப்பு என்றால் இன்னும் சிறந்தது. பாதங்களின் மேல் தோலானது பாறை, மணல், நீர் ஆகியவற்றோடு நேரடி தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக கடற்கரை மிகவும் சிறந்தது. ஏனெனில் கடலின் உப்பு நீரும், மணலும் மிகப்பெரிய அளவில் மின்கடத்தும் தன்மை கொண்டது மட்டுமல்லாமல், உப்புநீரில் மெக்னீசியம் அளவு மிகுந்துள்ளது.\nஒரு வேளை கடற்கரை இல்லாத இடம் அல்லது வெளியில் செல்ல முடியாத சூழல் என்றாலும் வீட்டிற்குள்ளேயும், அலுவலக மேஜை மீதே வைத்து செய்யக்கூடிய வகையில், சிறப்பு கிரவுண்டிங் விரிப்புகள், காலுறைகள், கையுறைகள் போன்ற நிறைய தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. ‘கிரவுண்டிங் மேட்’ டை வாங்கி கம்ப்யூட்டர் மேஜை மேலும், நாற்காலிக்கு கீழேயும் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளங்கைகளையும், பாதங்களையும் அதில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம். இதை நீங்கள் வேலைக்கு நடுவிலேயே செய்ய முடியும் என்பது வசதி. கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் உடலிலிருந்து வெளிப்படும் மின்காந்தப்புலங்களின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.\nஇந்த தயாரிப்புகள் நேரடியாக பூ��ியோடு தொடர்பு கொள்ளும்போது தோன்றும் அதே மின்சாரத்தை பிரதிபலிக்கிறது. அந்த அனுபவத்தை ஒருவர் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயும் கொண்டுவர இவை உதவுகின்றன. ‘எர்த்திங்’ தெரபி உணர்ச்சி ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு ஏதேனும் வலியிருந்தால், நிச்சயம் மனதாலும் பாதிக்கப்படுவீர்கள். வலியால் அசௌகரியம் அடையும் நீங்கள் மன எரிச்சலடைவீர்கள். அந்த மன எரிச்சலைப் போக்கிவிட்டால் உடல் வலி தானாக நின்றுவிடும். மனம் அமைதியடையும். உங்களுக்கு மீண்டும் ஆற்றல் கிடைக்கும். இதுபோல் ‘எர்த்திங்’ சிகிச்சை செய்யும் போது மனஅழுத்தம் குறைந்து மன அமைதி கிடைப்பதால் நல்ல மனநிலையை மீட்டெடுக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.\nமுடிந்தவரை ஃப்ரஷ்ஷான காய்கறிகளை உட்கொள்ள முயற்சி செய்யலாம். குறிப்பாக மண்ணுக்கடியில் வளரும் வேர் காய்கறிகளான கிழங்கு வகைகளை உண்பதால் பூமியின் மின்காந்த ஆற்றலை பெற முடியும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றை வேர்க் காய்கறிகளாக சொல்லலாம். இவை தவிர பழங்களில், மாங்காய், பப்பாளி, திராட்சை, ஆலிவ், அத்தி, முலாம்பழம் மற்றும் காய்களில், பச்சைப்–்பட்டாணி, பீன்ஸ், கத்தரிக்காய் போன்றவை பூமியிலிருந்து நேரடியாக பெறக்கூடியவற்றைச் சொல்லலாம். உணவுகளில் சுவையூட்டுவதற்கு இஞ்சி, ஜாதிக்காய், பூண்டு, இலவங்கப்பட்டை, சீரகம், கிராம்பு, கொத்தமல்லி போன்று வெப்பத்தைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.\nதண்ணீரைப் போலவே உப்பிலும் இயற்கையான நோய் நிவாரண கூறுகள் இருக்கின்றன. ஒரு தொட்டியில் சூடான நீருடன் உப்பைக் கலந்து குளிப்பதால் உடலை சுத்திகரிப்பதோடு, ஒரு தியான நிலைக்கும் எடுத்துச் செல்கிறது. அழுக்கு நல்லது மண்ணில் விளையாடுதல், களிமண் பொம்மைகள் செய்வது இவையும் ‘எர்த்திங்’ சிகிச்சைதான். மண்ணில் குழி தோண்டி செடி நடுவது, களை பிடுங்குவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற தோட்ட வேலைகள் சிறந்த ‘எர்த்திங்’ சிகிச்சையை கொடுப்பவை. எங்கேயும் எப்போதும் காலணிகள் அணிவது, குளிரூட்டப்பட்ட அறையில் முடங்கிக் கிடப்பது, எல்லா இடங்களுக்கும் செல்ல வாகனங்களை பயன்படுத்துவது போன்ற நம்முடைய இன்றைய வாழ்க்கை முறையால், வெறும் காலோடு நட��்பது என்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது. இதனால் பூமிக்கும், நம் உடலுக்குமான தொடர்பு அறுபட்டுவிட்டது. இதனாலேயே இன்று நாம் எக்கச்சக்கமான நாட்பட்ட நோய்களை வரவழைத்துக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். எனவே, இந்த பூமியோடு எப்போதும் இணைந்திருந்தால், மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம்தான்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவலிப்பு நோயை வெல்ல முடியும்\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nநெஞ்சமுண்டு... நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/extra-time-to-repay-bank-loan", "date_download": "2020-04-03T04:33:52Z", "digest": "sha1:7CWO2ERR3BCW56VLW4RYVJXK4VUGEUDH", "length": 7057, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "வங்கி கடனை திரும்ப செலுத்த கூடுதல் கால அவகாசம்..! - தீவீர யோசனையில் மத்திய அரசு..! - KOLNews", "raw_content": "\nஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\nவங்கி கடனை திரும்ப செலுத்த கூடுத���் கால அவகாசம்.. - தீவீர யோசனையில் மத்திய அரசு..\nஉலகளவில் பொருளாதாரத்தின் மீது தனது தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்காது என்பது தற்போது அரசுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்துவிட்டது.\nஅதையடுத்து, கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் முடங்கி உள்ளதால், மக்களுக்கு வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது.\nஇதனால் மாத செலவில் பெரும் பங்கு வகிக்கும், கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன், போன்றவற்றில் தனிமனிதர்களும் , சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரும், அவற்றை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த இக்கட்டான சூழலில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக்கடனை திரும்ப செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதித்துள்ள நிலையில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி அதிகார வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n​ ஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\n​ஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\n​இந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\n​ சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\n​எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/02/nana-artist-nellaikavinesan.html", "date_download": "2020-04-03T04:08:44Z", "digest": "sha1:ZYCARGQXZ64TBMOFQ3BQNKMIM27K75X5", "length": 45807, "nlines": 369, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 / ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9\nNellai Kavinesan பிப்ரவரி 07, 2020 ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9\nதிருச்சி நால்ரோட்டில் சட்டையில்லாமல்…ஓர் இரவு\nடி.வி.எஸ். டோல்கேட் எல்லாம் எறங்குன்னு…இன்னிக்கு பஸ்ல கேட்டாலும் ‘திக்’ என ஃப்ளாஷ் பேக்கடிக்கும்.. திருச்சி முதல் இரவு\nகால்கள் கடுக்க… கடுமையான (7 மணி நேர) முழுஇரவுப்பணிக்கு இடையில்\nஒரு தேநீர் அருந்துவது…அதுவும் இளையராஜா இசையுடன்…\nகாதில் ஏறும் அவரது ஒரு பாட்டுல…ஒரு ‘Bottle’ குளுக்கோஸ் ஏறியது…போல்\nஇன்று ரொக்கம் நாளை கடன்… என பல கடைகளுக்கு போர்டு எழுதிக்கொடுத்த நானே… நடுச்சாமத்தில் நான் போட்டிருந்த சட்டையைத் திடீரென பறிகொடுத்து …கடன் சொல்லி தேநீர் குடித்த மறக்கமுடியாத ஒரு இரவு.\nகுளிர்தளும்ப காவிரி ஓடும் திருச்சியின் …1984 டிசம்பர் மாத கடைசி வாரம்…\nஅப்போ…புத்தாண்டு & பொங்கல் சிறப்புத் தள்ளுபடி 20% கோ-ஆப்டெக்ஸ்…(இப்பவும் தான்) அதற்கான வண்ணத்துப்பூச்சி லோகோவுடன்… தீரன் சின்னமலை (அப்போ…) பேருந்துகளின் பின்பக்கம் (3அடிக்க்கு 3 சதுரத்தில்) விளம்பர டிசைன்..15 பேருந்துகளுக்கு எழுதக்கிடைத்தது…முதல் நாள் ஒர்க் ஆர்டர் பேப்பர் எங்கே..வண்டி நம்பர் என்ன்ன்ன சாணிப்பேப்பரில் டைப் செய்யப்பட்ட கடிதங்களின் விவரம் சரிபார்க்க நேர்ந்த … பல குளறுபடியில் ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாய்…நடு இரவு தாண்டியதில்… வெறுத்து வீணானது முதல் இரவு(\nவெளியே….டோல்கேட் ரவுண்டானவுல தஞ்சாவூர் ரோடு பிரியும் இடத்தில்…சிறு மரத்தடி…பேஸ்ஸ்ஸ்ஸ் அதிர்ர்ர்ர்ரும்… ஜயண்ட் ஸ்பீக்கர்ஸ்… (Panasonic ..3 in 1… with extra Amplifier... ) கேஸட் & ரெக்கார்ட் பிளேயரில் .. நாய் ஊளை ப்ளஸ் குதிரைக் கனைப்பு மிமிக்ரியுடன்….\nதேவதை இளம் தேவி….உன்னைச் சுற்றும் ஆவி…பாடல்\n(A சஸ்பெண்டட்.. D மைனர் + E மேஜர் என கிட்டார் chords BGM இன்றும் விரல்கள் பரபரக்க்க்க்கும் ) அந்தப் பாடலை திரும்பத் திரும்பப் போடச் சொல்லி…. நேரத்தைக் கடத்தியதில் இளையராஜா இசை என்னும் ஈர்ப்புப் புள்ளியில் அந்தக் கடை ஓனர் mutual friend ஆனார்…\n….ஆளுக்கு 2 வது கிளாஸ் டீ….. என 6 கப்….. இசை கலந்த தேநீர்… ஒரு வேலையும் ஓடல….. என 6 கப்….. இசை கலந்த தேநீர்… ஒரு வேலையும் ஓடலமறுநாளும் அதே கதை…அதே.. இசை .. தேநீர்மறுநாளும் அதே கதை…அதே.. இசை .. தேநீர் தொடர்ந்த அரசு நிறுவன அதிகாரிகளின் ஈகோ மோதலில் படாதபாடு பட்டு ’#save நேசமணி’ காண்ட்ராக்ட் மாதிரி…. தொடர்ந்த அரசு நிறுவன அதிகாரிகளின் ஈகோ மோதலில் படாதபாடு பட்டு ’#save நேசமணி’ காண்ட்ராக்ட் மாதிரி….ப்ரஷ் பெயிண்ட் டப்பாக்கள் சகிதம் ’சுத்தி’ சுத்தி வந்ததில்…அனுதாப அடிப்படையில் வழி பிறந்தது\nஒரு ஸ்பேர் ஓட்டுனர் உதவியுடன்…எங்களுக்கு பெயிண்ட் செய்யத் தோதான வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக ரிவர்ஸ் எடுத்து 5 பஸ்களை வரிசையா TN–45 XXXX நிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாட்டி …. முடிக்கிறதுக்குள்ள அன்னிக்கும் நேரம் நடுஇரவை தொட்ருச்சு...கோஆப்டெக்ஸ் வண்ணத்துப்பூச்சி ஒரே அளவில் அமைய…நாம அட்டை போட உபயோகிக்கும் ப்ரெளவுன் பேப்பரில் ஊதுபத்தி நெருப்பில் புள்ளி புள்ளியாய் ஓட்டை போட்ட பட்டர்பிளை அவுட் லைன் ஸ்டென்சில் ரெடி…\nபோட்டிருந்த புது டெரிக்காட்டன் சட்டையில் பெயிண்ட் பட்டுவிடக்கூடாதுன்னு…வரிசையின் முதலில் நின்ற பஸ்ஸின் டிரைவர் சீட்டுக்கு பின் காலண்டர் மாட்டும் கொக்கியில் போட்டுட்டு…புது பெயிண்ட் டப்பா பாக்ஸுடன் பேனட் மூடி மேல வச்சுட்டு வேலையில் ஆழ்ந்தோம். உதவிக்கு வந்து சேர்ந்த அந்த ’நேர்மையான board exam’ பாஸ் செய்த Clerical staff cum Spare Driver அவரது வாழ் வழித்தடம் சொல்லிகேட்ட்தில் எங்கள் மூவரின் காதுகளில்..சேம் பிளட்\nஅதை அவாய்ட் பண்ண ….அடுத்தடுத்த பஸ்க்கு விரைந்தோம் …பின்பக்கங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆரஞ்சு கலந்த பிங்க் கலர் பெயிண்ட் அடிச்சு காய விட்டு.. வண்ணத்து பூச்சி படத்தின் (ஸ்டென்சில் அடிக்க ) முதல் பஸ்ஸுக்கு வரைய திரும்ப வந்தால்…..\nவரிசையில் நிறுத்தப்பட்டிருந்த முதல் பஸ்ஸ்ஸ்ஸ்ஸ காணோம்\n(என் சட்டையும்… சட்டைப்பையில் இருந்த ஒரே சொத்து 130 ரூபாயுடன்)\nஅந்த இரவில்… நீங்க அந்த ‘கையறு பொஸிஷனில்..இருப்பதாக நெனைச்சுப் பாருங்க ஒரு கணம்…குளிரிலும் வேர்ர்த்த்து ஓடியது\nவரைய வேண்டிய பஸ் இல்ல…அந்த ஸ்பேர் டிரைவரும் இல்லஎனக்கு சட்டையில்ல..கிழிந்த பனியன், கைலி இரண்டிலும்\nகையில் வேற பணமும் இல்ல\nGate keeping - க்கு ஓடிப்போய் கேட்க .. நைட் டியூட்டியில்..(அந்த்த்த்தூ…. …தூங்கு மூஞ்சி .. முழிச்சிருக்கா தூங்குதான்னே அறிய முடியாத ஒரு முக பாவம் …தூங்கு மூஞ்சி .. முழிச்சிருக்கா தூங்க��தான்னே அறிய முடியாத ஒரு முக பாவம்)… காணாமல் போன பஸ் பற்றிய சரியான எண்ட்ரி இல்ல..)… காணாமல் போன பஸ் பற்றிய சரியான எண்ட்ரி இல்ல.. கறுப்பு போர்டு மாட்டி…நைட் சர்வீஸ்க்கு போயிருக்கலாம்னு டவுட்டினார் கறுப்பு போர்டு மாட்டி…நைட் சர்வீஸ்க்கு போயிருக்கலாம்னு டவுட்டினார் (என் அப்போதைய 130 ரூபாயின் மதிப்புத் தெரியாமல்…)\nமனதும் உடலும் சோர்ந்த உலர்ந்த நிமிடங்கள்…தேநீர் தேடியது …கையில் காசில்லாத நெலமையைச் சொல்ல.. நல்லவேளை\nமுதல் நாள் ரெண்டு ரெண்டா (3x2) ஆறு டீ சாப்பிட்ட ஐடெண்டிட்டி.கைகொடுக்க …எல்லா கலர்களும் சிந்திய கைலியும் பனியனையும் பார்த்து, ஒரு 20 ரூபாய் லோன் ஈஸியா சாங்ஷன் ஆனது\n1984 ல் அப்போ.. 130 ரூபாய் பெரிய காசு… (இப்பவும்தான்) நான் சட்டையை தொலைத்த கேர்லெஸ்னஸ் மனநிலையில்…உறிஞ்சிய தேநீர்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா… நுனி நாக்கு சூடு வாங்கியது… மனசுக்குள்ளும் சுட்டது… என் கவனக்குறைவை எண்ணி…கடன் சொல்லி சாப்பிடும் நிலை எண்ணி…. கூனிக்குறுகிய உணர்வில்…\n(அந்த நிலையில்…ஒரு கணம் ... நெனைச்சுப் பாருங்க ..வலி புரியலாம் )டிசம்பர் குளிரில் காலையில் பேருந்தில் சட்டையில்லாமல்…டிக்கட் எடுக்க்க்கூட காசில்லாமல் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் வரை எப்படிபோவது என்னும் யோசனை வேற )டிசம்பர் குளிரில் காலையில் பேருந்தில் சட்டையில்லாமல்…டிக்கட் எடுக்க்க்கூட காசில்லாமல் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் வரை எப்படிபோவது என்னும் யோசனை வேற\nசரி…முதலில் வந்த வேலையையாச்சும் முடிப்போம் என்ற வெறியில் டெப்போ கேட்டில் திரும்ப நுழையும் போது …எங்களை உரசிக்கொண்டு உள்ளே நுழைந்தது ஒரு பஸ்… அதே TN 45 xxxx பேருந்துதானா என நம்பரைப் பார்க்க…. நிற்பதற்குள் ஓடி ஏறிப்போய்பார்த்த்தில் ….என் முழுக்கைச் சட்டை மடிப்புக்கலையாமல் அதே டிரைவர் சீட்டுக்குப் கையசைத்ததை… கண்டேன்.. சீதையை….போல காவிய சுகத்துடன் ஒப்பிடலாம்\nஎஞ்சினை அணைத்த டிரைவர் ( பெயிண்ட் பாக்ஸில் சொருகிய பிளாஸ்க் காட்டி)……நம்ம டெப்போ மேனேஜருக்கு காப்பி வாங்குவதற்காக டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மத்திய பஸ் நிலையம் வரை சென்று வந்ததாகச் சொல்லி (போக வர 7 கிலோமீட்டர்ஸ்)…அரசு நிர்வாகத்தின் ‘சிக்கன’ நடவடிக்கையை ’புரிய’ வெச்சார் (\nகடன்பட்டார் நெஞ்சம் கொண்ட …நான் …முதல் வேலையா ஓடிப்போய் ’டீ’ கடனை அடைத்��ேன்இனிமேல் சட்டையக் கழட்டக்கூடாது..இல்ல சட்டைய … கழட்டாத ஆபீஸ் தொழிலுக்கு மாறிவிடவேண்டும் என்னும் கொதிநிலையில் வைராக்கியம் கொண்டது உள்மனசு\nஒரு மைக்ரோ செகண்ட் கூட தூங்காத களைப்புடன்… நாங்கள் எழுதிய ’ கோ ஆப் டெக்ஸ் சாம்பிள்’ விளம்பரத்துடன் கோ ஆப்டெக்ஸ் தில்லை நகர் அலுவலகம் வழியாகப் பயணிக்கும் வழித்தடத்து முதல் பேருந்தில் அதிகாலை பயணிகள் யாரும் இல்லாத நிலையில் ஓட்டுனர் நடத்துனர் நட்புடன்.. திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் கலையரங்கம் எதிரில் நாகநாதர் டீ ஸ்டாலில் தேநீருக்காக .. (மெர்க்குரி லைட் ..) வெளிச்சத்தில் ஆர்வத்துடன் இறங்கி வந்து…. பின் பக்கம் வரைஞ்சதைப் பார்த்தால்…\nபஸ் டெப்போவின் ..சோடியம் வேப்பர் மஞ்சள் ஒளியில் …நாங்க வெச்ச கலர் எல்லாம்\n( அமிலம்.. லிட்மஸ் தாளுடன் நிறம் மாறியது போல்) மாறிப்போய்..எல்லா கலரும் தாறுமாறு கண்ராவி..… கோ ஆப்டெக்ஸ் பியூன் பார்த்தாலே ..கரூர் பஸ் ஆர்டரும் சேர்த்து ஊத்திக்கும் லெவெல்ல இருந்துச்சு…\n…அதுனால.. உடனே அந்த டிசைன் வேலை யார் கண்ணிலும் படாதபடி ஆங்காங்கே பெயிண்ட் தடவி கிடைத்த தினசரி பேப்பர் வாங்கி…அதன் மேல ஒட்டி மூடிவிட்டோம் …\nஇந்த முறை மெர்க்குரி லைட் போஸ்ட் வெளிச்சத்தில் ..மிக்க் கவனமுடன்\nசெய்த வேலை…கோ ஆப்டெக்ஸ் மேலாளர் கண்ணில் பட்டு..\n…கரூர் டெப்போ வின் 12 பஸ் ஆர்டரையும் உறுதிசெய்தது…அதே வாரம்…திருச்சி முடித்த கையோடு இருவர் மட்டும் இரவு 7 – 8 அளவில் கரூர்க்க்க்குள் நுழைய பழைய அமராவதி பாலம் அருகில் லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்\nஆங்காங்கே சின்ன சலசலப்பு…பார்க்கின்ற டவுன் பஸ் எல்லாம் சிவப்பு எழுத்துகளில் ’பணி மனை’என்னும் ஊர்ப்பெயர் தாங்கி பயணிகள் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது கண்டு முதலில் ஆச்சரியம்….நெஜமாவே…இராங்கியம் கிராமத்தானுக்கு அப்ப தான் தெரிந்தது ’பணிமனை’ என்பது தமிழில் ’ பஸ் டிப்போ’ என்று…அப்போதைய இரவில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்னும் வதந்தியால்\nஎல்லா பேருந்துகளும் அவசர அவசரமாக பணிமனைக்குத் திருப்பியது புரிந்த்த்த்த்தது திருச்சி டெப்போ போல அங்கே சோடியம் ’ஆவி’ இல்லைதிருச்சி டெப்போ போல அங்கே சோடியம் ’ஆவி’ இல்லை\nஎன்பதுடன் முந்தைய அனுபவ ’அடி’ அங்கு சுலபமா வேலை ஓடியது…\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9\nUnknown 7 பிப்ரவரி, 2020 ’அன்று�� பிற்பகல் 8:50\nகூடவே நானும் புது அனுபவமா இருக்கட்டுமேன்னு அதே கரூர் பஸ்டெப்போவில் மணிவண்ணன் சகிதம் வந்து வேலைசெய்தது இன்னும் இன்றும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது\nFaheemnahvi 7 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 11:32\nRAM 8 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:42\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ-தவக்கால இறைச்செய்தி-5 (1)\nஅனைத்து சுர விஷ நோய்களை நீக்கும் மந்திரம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய குடிமகனின் நம்பிக்கை குரல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகந்த சஷ்டி கவசம்-பலன் உடனே கிடைக்கும் (1)\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரதமர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்பது எப்படி\nடாக்டர் .சிவந்���ி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநுரையால் செய்த சிலையாய் நீ.... (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபெற்ற தாய்தனை மகமறந் தாலும்..... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவீட்டில் உபயோகமாக என்ன செய்யலாம்\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:38:59Z", "digest": "sha1:B4MLRFYCQUDXICI4B2MWS3LIVEO2S675", "length": 14037, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "மானி சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரசீக பேரரசில் மானி சமயச் சின்னத்தின் படம்\nநட்சத்திரகளுடன் கூடிய மானி சமயக் கோயிலின் வரைபடம்\nமானி சமயத்தை நிறுவிய மானி\nகிபி 300 - 500 வரை மானி சமயம் பரவிய பகுதிகள்\nமானி சமயம் (Manichaeism) (/ˌmænɪˈkiːɪzəm/;[1]தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: 摩尼教; பின்யின்: Móní Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார்.[2][3][4]\nநன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்���ங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]\nஅரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிப்பாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7] இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-04-03T04:14:03Z", "digest": "sha1:L4IPFK7TSKRDXSOVRLL4X5W4RFZLZYTL", "length": 9336, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதகப்பறவை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\nபகுதி பதினேழு : புதியகாடு [ 7 ] இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே மானுடரே இல்லை என்று தோன்றியது. முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான். அவனை குஞ்சுகளை உடலில் ஏந்திய வெண்சிலந்தி என்றழைத்தனர். மாண்டூக்யர் ‘ஜாலிகரே’ என்றழைக்கும்போது பாண்டு புன்னகையுடன் ‘ஆம் முனிவரே\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரத்யும்னம், குந்தி, கௌரன், சகதேவன், சதசிருங்கம், சாதகப்பறவை, சுப்ரை, நகுலன், பராசரர், பாண்டு, பீமன், புராணசம்ஹிதை, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், ஹம்ஸகூடம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள�� -1\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/02/25032055/1287672/Sunni-Wakpu-Board-to-build-a-mosque-on-5-acres-of.vpf", "date_download": "2020-04-03T05:29:51Z", "digest": "sha1:NK57BKU2JX4G4MEHANLQAQ6LAYU35NJ4", "length": 7629, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sunni Wakpu Board to build a mosque on 5 acres of land allotted by the UP government in Ayodhya", "raw_content": "\nஆட்ட�� டிப்ஸ் / லீக்ஸ்\nஉத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது\nபதிவு: பிப்ரவரி 25, 2020 03:20\nஇஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்காக மாநில அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் நேற்று ஏற்றுக்கொண்டது.\nஉத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதவற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, அதற்கு பதிலாக இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அயோத்தியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கடந்த 5-ந்தேதி அளித்தது.\nஇதை ஏற்பது குறித்து நீண்ட பரிசீலனையில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம், இந்த நிலத்தை நேற்று ஏற்றுக்கொண்டது. இதை தெரிவித்த வக்பு வாரிய தலைவர் ஜுபர் பரூக்கி, அங்கு மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க இருப்பதாக கூறினார்.\nஅரசு வழங்கும் அந்த நிலத்தில் மசூதியுடன் இந்தோ-இஸ்லாமிய மையம், ஆஸ்பத்திரி, பொது நூலகம் ஆகியவையும் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். இந்த இஸ்லாமிய மையத்தில் இஸ்லாமிய நாகரிகம் குறித்த ஆய்வுப்பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.\nஉத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம்தான், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் முக்கிய மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nSunni Wakpu Board | build mosque | UP government | Ayodhya | உத்தரபிரதேச அரசு | சன்னி வக்பு வாரியம் | அயோத்தி ராமர் கோவில்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nஇந்தியாவில் 2301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஏப்ரல் 5ம் தேதி விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்- பிரதமர் மோடி\nடெல்லியில் 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு\nநள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் - வைரலாகும் வீடியோ\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nராமர் கோவில் கட்டுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டம்\nஅயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்- உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயார் - பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/347", "date_download": "2020-04-03T05:10:38Z", "digest": "sha1:IYNOPO7RF4RSBTHBMPEFYPWL6A6DMCYS", "length": 6703, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cpim", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சி.பி.ஐ.எம் பேரணி.. தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறை (படங்கள்)\nசுத்து வட்டாரமெல்லாம் இன்னைக்கும் சாப்பிடுதுனு சொன்னா, அவர்தான் காரணம்... -அவர்தான் நல்லக்கண்ணு ட்ரெய்லர்\nசினிமாவாகும் தோழர் நல்லக்கண்ணு வாழ்க்கை...\nவாக்கிங் சென்ற செல்லூர் ராஜூவிடம், வாக்கு கேட்ட வெங்கடேசன்...\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயலலிதா கைரேகை போலி... மருத்துவர் மீது விசாரணை நடத்திட வேண்டும்... - கே.பாலகிருஷ்ணன்\nதிமுக அணியில் சிபிஎம்மிற்கு என்ன சிக்கல்\nமோடி அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை: கே.பாலகிருஷ்ணன்\nமோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது: சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊழலில் சிக்கியவர்களை காப்பாற்ற நாடகமாடுகிறார் மம்தா பானர்ஜி - ஜி.ரா. பேட்டி\nஇரு கம்யூனிஸ்ட்டுகளும் கேட்கும் தொகுதிகள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2020-04-03T05:02:14Z", "digest": "sha1:ECXN5LEOM5WBZSSB6DSQF26PKOPJDCLI", "length": 13510, "nlines": 127, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: போடப்போறேன் ஓட்டு", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nதமிழ்நாட்டிலிருந்து இந்த ஜனவரில தான் புதுவை வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தோம்.தமிழ்நாட்டு டாஸ்மாக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு நபர் ஒரு பாட்டில் திட்டம் இங்கே செல்லுபடியாகாது என்பது இங்கே கூடுதல் தகவல்.\nகடந்த தேர்தலில் வாக்களித்த போது எனக்கு அடையாள அட்டை கிடையாது,இப்போ விண்ணப்பிக்கும் போது அது எப்படிங்க இல்லாம இருக்கும் அதான் அப்பப்போ முகாம் போட்டு குடுக்குறாங்களேனு குறுக்கு விசாரணை நடத்தி ,கவர்மெண்ட் எவ்வளவுதான் செஞ்சாலும் மக்கள் அலட்சியமாக இருக்குறாங்க என அங்கலாய்த்துக்கொள்ள ,குற்ற உணர்வு உறுத்தியது நாம தான் கொஞ்சம் அசட்டையா இருந்துட்டமோசரி இந்த முறை அந்த இழிச்சொல் பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என முடிவெடுத்து வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்ததை அறிந்தவுடன் அதற்கான முஸ்தீபுகளை துவக்கினேன்.\nஅடையாள அட்டை முதலில் வாக்களிக்கும் மையத்திலே கிடைக்கும் என்றார்கள்,அங்கே போய் விசாரித்ததில் தாலுகா அலுவகத்தில் இயங்கும் தேர்தல் துறை அலுவலகத்தை அணுக சொன்னார்கள்,அம்மாவும் அப்பாவும் போய் வாங்கி வந்தார்கள்,எனக்கும் என் மனைவிக்கும் கேட்டதற்கு நாங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்\nஅவர்களே வர வேண்டும் என் சொன்னார்களாம்.\nநான் இன்று போய் இருவரின் ஒப்புகை சீட்டை கொடுத்து தலா ரூ25 செலுத்தி ரசீது தந்தார்கள் வாங்கிக்கொண்டேன்.அப்பறமா சொன்னாங்க மிஷின் ரிப்பேர்ல இருக்கு போயிட்டு அடுத்த வாரமா வாங்க அப்படின்னு.அடுத்த வாரம் நான் மட்டும் தான் வர முடியும் (இன்னைக்கும் நான் மட்டும் தான் போயிருந்தேன்),ரெண்டு பேரோட அடையாள அட்டையும் என்கிட்டயே தருவீங்களான்னு கேட்டேன்,.அவங்க சிம்பிளா சொன்னாங்க\nஅப்போ ஆரம்பித்து வீடு வரும் வரை ஒலித்தது எனது காதுகளில் நாங்க ரொம்ப\n# அட அப்பரசண்டிகளா இத முன்னமே அப்பா அம்மா வந்தப்போ குடுத்திருந்தா எனக்கு ரெண்டு நாள் அலைச்சல் ,அரை லிட்டர் பெட்ரோல், ரெண்டு மணிநேரம் மிச்சமாகியிருக்குமே.\n[அடுத்த முறை இவங்களுக்கு எந்த தொகுதில ஓட்டு இருக்குன்னு விசாரிக்கணும்]\nஇப்போ மேலே இருக்கும் சிவப்பு வண்ண எழுத்துகளை மீண்டும் வாசிக்க.\nஎன்ன நடந்தாலும் சரி நான் போடப்போறேன் ஓட்டு.\nLabels: ELECTION 2014, அனுபவம், தேர்தல் 2014, வாக்காளர் அட்டை\nMANO நாஞ்சில் மனோ said...\nகுத்துங்க எஜமான் குத்துங்க, அந்த ஃபிகருங்க போஸ் செம ஹி ஹி....\nஇனி அசட்டையா இருக்க வேணாம்...\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப ப���ளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (25) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-03T05:23:24Z", "digest": "sha1:Y5UFXZBTRVO5MT2JLF2JJUUZ2OY44S6N", "length": 11776, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடுவேதனை அடையும் சமயங்களில் ராகுல் கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன்? |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nநாடுவேதனை அடையும் சமயங்களில் ராகுல் கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன்\nநாடுவேதனை அடையும் சமயங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.\nஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா. தீர்மானத்திற்கு சீனா முட்டுக் கட்டை போட்டது தொடர்பாக ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தற்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.\nமுன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளதாகவும், சீனா இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை என்றும் ராகுல்காந்தி கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களைச் சந்தித்து, ராகுலின் விமர்சனத்துக்கு பதிலடிகொடுத்தார். அவர் கூறியதாவது:\nசீனாவின் நடத்தைகளால் இந்தியாவின் நிலைப்பாடு தோல்வி அடைந்துள்ள சமயத்தில் ராகுல்காந்தி மட்டும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்\nசுட்டுரையில் நீங்கள் தெரிவித்தகருத்தை ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் அலுவலகத்தில் உற்சாகத்துடன் பார்த்திருப்பார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரானபோரில், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன மிகுந்தவலியோடு இதைக் கேட்க விரும்புகிறோம்.\nராகுல்காந்தியின் சுட்டுரைப் பதிவு பாகிஸ்தானில் தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும். பாகிஸ்தானில் செய்திவெளியாவது கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையளாம்.\nஉங்கள் கருத்துப்படி சீனாவுடன் நீங்கள் நெருங்கிய நட்புறவில் இருப்பதாகத் தெரிகிறது. மானசரோவருக்கு புனிதப்பயணம் மேற்கொண்டபோது, சீன அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகத் தெரிவித்தது நீங்கள் தான்.\nராகுலுக்கு சீனாவுடன் நல்லுறவு இருக்குமெனில், அதன் மூலமாக நாடு ஏன் பலன் அடையக்கூடாது மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சீனாவை ஏன் அவர் வலியுறுத்தக்கூடாது\nராகுலுக்கு அறிவுரைதேவை: வெளியுறவுக் கொள்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதை சுட்டுரையில் விவரித்துவிட முடியாது. காங்கிரஸ்கட்சி நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. ஆகவே, வெளியுறவுக் கொள்கை என்றால் என்னவென்று மிகச்சரியான அறிவுரையை ராகுல் காந்திக்கு அக்கட்சி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, வெளியுறவுக் கொள்கையை பொருத்தமட்டில், அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே ஓர் எல்லைஉண்டு என்றார் அவர்.\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இல்லை\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலாது\nகாங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்\nகொரோனா தாக்கம்: தன்னை தனிமைப்படுத்திக� ...\nமபி-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோ� ...\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nபாஜக எம்எல்ஏக்களை சட்ட சபையில் அமர்த்� ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nமன அழுத்தம் குறைய யோகாசனங்கள் செய்யுங� ...\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக� ...\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உ� ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34418", "date_download": "2020-04-03T04:22:22Z", "digest": "sha1:HJD4Z4FCFSU2FVCD7BUP5D3GLXTCLIZN", "length": 20316, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "பித்தப்பை நிக்கம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதலில்... பித்தப்பை நீக்கம் என்கிற இழையின் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். இனிமேல் சரியான இடத்தில் வைக்கப் பாருங்கள்.\n//pal paduthu kidu kodukurathala// இல்லாவிட்டாலும் கூட கத்துவார். குழந்தைகள் இந்த வயதில் எதற்காக அழுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்.\n//katru vayathukula// அது உட்கார்ந்து இருந்து கொடுத்தாலும் போகும். குழந்தை வாயில் கையை வைத்தும் இழுப்பார். பால் குடிக்கும் போது குழந்தை வாயைச் சரியாக வைத்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். உங்களை அரைகுறையாகப் பற்றியிருந்தால் பாலோடு காற்றையும் உறிஞ்சலாம்.\n//athu velila vandha dhan normal ya irrupanu solluranga// ஆம், அப்படியும் இருக்கலாம். பாலூட்டியதும் தோளில் போட்டுத் தட்டுவது இதற்காகத் தான். தோளில் எனும் போது... நன்கு உயர்த்திப் போட வேண்டும். குழந்தையின் வயிறு உங்கள் தோளில் இருக்க, நீங்கள் கையை விட்டால் குழந்தை உங்கள் முன்பக்கம் சரிந்து நழுவுவது போல் இருக்கக் கூடாது. கையை விட்டால் அப்படியே குழந்தை நழுவாமல் பாலன்ஸ்டாக உங்கள் தோளில் இருக்க வேண்டும். உங்களால் வைத்திருக்க முடியாது. உங்கள் கணவரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் சற்றுப் பயமாக இருக்கும். தூக்கும் ஆள் தைரியமாக இருக்க வேண்டும். தான் முதலில் சரியாக பாலன்ஸ் செய்து நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறகு குழந்தையைத் தோளில் நான் சொன்னபடி போட்டு மெதுவே முதுகைத் தடவி விட்டால், காற்று இருந்தால் நிச்சயம் ஏப்பம் வெளியேறும். முயற்சி செய்து பாருங்கள். :-) ஒரு தடவை செய்துவிட்டால் பிறகு பயம் தெளிந்துவிடும். இன்னொரு வழி இருக்கிறது. குழந்தையைப் படுக்க வையுங்கள். உங்கள் வலது கையால் குழந்தையின் இடது பாதத்தையும் இடது கையால் வலது பாதத்தையும் பிடித்துக் கொள்ளுங்கள். குழந்தையின் இரண்டு கால்களையும் ஒரே சமயம் குழந்தை சைக்கிள் மிதிப்பது போல, மெதுவே அசைக்க வேண்டும். வயிற்றில் வாய்வு இருந்தால் வெளியேறுவது தெரியும். குழந்தை இலகுவாகுவது புரியும்.\nஅதற்குப் பின்னும் கத்தினால் பயப்பட வேண்டாம். கு���ந்தைக்குத் தெரிந்ததெல்லாம் அழுவதும், பால் அருந்துவதும், தூங்குவதும் நாப்பியை அழுக்காக்குவதும் மட்டும் தான்.\nதிடீர் வளர்ச்சிப் படிகளின் போதும் அதிகம் அழுவார்கள் என்கிறார்கள். வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் பால் இல்லாமல் இருந்திருந்தால் அன்று அழுகை அதிகமாக இருக்கலாம். மறுநாள் தேவை காரணமாக உங்கள் சுரப்பு அதிகரிக்கும். அழுகை சரியாகலாம் அல்லது இரண்டு மூன்று நாட்கள் இதே பாட்டர்ன் தொடரக் கூடும். பயப்பட வேண்டாம். அழுவதால் குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்பதாகவோ பால் போதவில்லை என்பதாகவோ எண்ணிக் கொள்ள வேண்டாம். உங்கள் மனம் களைத்தால் உடலும் விரைவில் களைத்துப் போகும்.\n டயர் வடிவில் குஷன் கிடைக்கும். அதில் உட்கார்ந்துகொண்டால் சிரமம் சற்றுக் குறைவாக இருக்கும். மிகவும் கஷ்டமாக இருந்தால் புட்டிப் பாலுக்கு மாறுங்கள். தப்பில்லை. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தானே குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும்.\n//ellarum bayamuruthuranga// எதுவும் ஆகாது கண்ணா. உங்களை யாரும் பயமுறுத்த முடியாது, நீங்கள் பயப்படாத ஆளாக இருக்கும் வரை. ;) பிரச்சினை நீங்கள் தானே தவிர 'எல்லோரும்' அல்ல. :-)\nஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. குழந்தை கருவானதிலிருந்து உங்கள் கதகதப்பில் வளர்ந்தது. இப்போ அது இல்லை. நீங்கள் உட்கார்ந்து வைத்துக் கொள்ள முடியாததால் குழந்தைக்கு உங்கள் அணைப்பு போதியதாக இல்லாது இருக்கலாம். தனிமையாக உணருகிறாரோ அதற்காகவும் அழுவார்கள். யாரையாவது கொஞ்ச நேரம் தூக்கி வைத்திருக்கச் சொல்லுங்கள்.\nசற்று அதிகம் விழித்திருந்து விளையாடிக் களைத்திருந்தால், தம்மை எப்படி ரிலாக்ஸ்ட் ஆக்குவது என்பது புரியாமல் அழுவார்கள். தூக்கம் வந்தால், தாமாகத் தூங்கப் போக முடியாவிட்டாலும் அழுவார்கள். இந்தச் சமயங்களில் யாராவது வைத்திருக்க வேண்டும். இத்தனை செய்தாலும் அழுவது தொடரலாம். கொஞ்சம் அழுதுவிட்டுத் தூங்கிவிடுவார்கள்.\n//(pirali vayu)// வாயு இல்லாவிட்டாலும் அழுவதைத் தவிர்க்க முடியாது. குழந்தை அழாமல் இருந்தாலும் உங்கள் அந்த 'எல்லோரும்' என்ன இப்படி இருக்கிறான் ஏதாவது பிரச்சினையா\n//kundhai romba alukuran// அப்படி அழுவார் தான். அதை அனேகம் உங்களால் நிறுத்த முடியாது. உங்கள் பழுவை வேறு யாராவது பகிர்ந்துகொள்ளக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கணவர் உதவ மாட்ட���ரா\n//3 masam varikum epadi// இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. அழுகையை மட்டும் நினைக்கிறீர்கள்; குழந்தையின் சிரிப்பைப் பாருங்கள். நீங்கள் பாடினால் குழந்தையின் அழுகை நிற்கலாம். குழந்தையை இமிடேட் செய்து அதே சத்தம் போட்டால் குழந்தை அழுகையை நிறுத்தக் கூடும். வேறு விளையாட்டுக் காட்டினால் நிற்கலாம். தோளை மாற்றினால், தூக்கும் முறையை மாற்றினால் (நான்கைந்து ஆப்ஷன்ஸ் கொடுக்க வேண்டும். ஒரு தடவை மாற்றினால் மட்டும் போதாது.) அழுகை நிற்கலாம். அவர்கள் தங்களுக்குச் சிரமமான விதமாக மற்றவர்கள் தூக்குகிறார்கள் என்பதை அழுகை மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அழும் போது அமைதியான, காற்றோட்டமான சற்று வெளிச்சம் குறைந்த இடத்திற்கு எடுத்துப் போய் வைத்திருங்கள். மெதுவே பாட அழுகை நிற்கும். சில சமயம் அப்படியே தூங்கிப் போவார். வீட்டின் எந்த இடம் குழந்தைக்குப் பிடிக்கிறது என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் குழந்தையின் சந்தோஷமான விடயங்களில் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். அதை விட்டு அழுகையை மட்டும் கவனிக்கிறீர்கள். அழாமல் குழந்தை வளராது. யோசிக்காதீங்க. குழந்தையின் வளர்ச்சியை சந்தோஷமாகப் பாருங்க. அதன் அழகைப் பாருங்க.\nஅனடாமிக் தெரபி பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்\nகர்பதடை அலோசனை வழங்குங்களேன் பிளீஸ்\nதயவு செய்து தெரிசவங்க சொல்லவும்\nஅருசுவை தோழிகளே சற்றே வாருங்கள்\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezekiel-13/", "date_download": "2020-04-03T03:45:18Z", "digest": "sha1:B7H6PS3KI76XXEGLX446IZR7NXONXII3", "length": 16294, "nlines": 183, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசேக்கியல் அதிகாரம் - 13 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசேக்கியல் அதிகாரம் – 13 – திருவிவிலியம்\nஎசேக்கியல் அதிகாரம் – 13 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, “ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்.\n3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மதிகெட்ட இறைவா��்கினருக்கு ஐயோ கேடு அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.\n உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.\n5 ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை; அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.\n6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து “இது ஆண்டவரின் வாக்கு” என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.\n7 நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே நான் ஒன்றும் உரைக்காதிருந்தும் “இது ஆண்டவரின் அருள் வாக்கு” என நீங்கள் சொல்லலாமா\n8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; “நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்; பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள். எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன் “; என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n9 பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n10 ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள்.\n11 சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்; அது விழுந்துவிடும்; அடைமழை பெய்யும்; ஆலங்கட்டிகள் விழும்; புயற்காற்று சீறியெழும்.\n12 சுவர் விழும்போது, “நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே” என்று உங்களைக் கேட்கமாட்டார்களா\n13 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்; நான் சினமுற, அடைமழை பெய்யும்; நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்; சுவரும் அழிந்துவிடும்.\n14 நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன். அதன் அடித்தளம் பெயர்க்கப்படும். அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறி��்துகொள்வீர்கள்.\n15 இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, “சுவரையும் காணோம்; அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம்” என்று உங்களுக்கு உரைப்பேன்.\n16 நல்வாழ்வு இல்லாதிருந்தும் “நல்வாழ்வு உளது” என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும் உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக உன் முகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.\n18 நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உயிர்களை வேட்டையாடுவதற்காக, அனைவரின் கைகளிலும் மணிக்கட்டைச் சுற்றிக் “காப்புக் கயிறுகள் பின்னி, ஒவ்வொருவர் உயரத்திற்கும் ஏற்ப தலைக்கு முக்காடு செய்வோர்க்கு ஐயோ கேடு நீங்கள் என் மக்களின் உயிர்களை வேட்டையாடி உங்கள் உயிர்களை மட்டும் காத்துக்கொள்வீர்களோ\n19 கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும், சில அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள். பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து, உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.\n20 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பறவைகளுக்கு வைப்பது போல் உயிர்களுக்குக் கண்ணிவைக்க நீங்கள் பயன்படுத்தும் காப்புக் கயிறுகளை நான் வெறுக்கிறேன், அவற்றை உங்கள் கைகளிலிருந்து அறுத்தெறிவேன். பறவைகளைப்போல் நீங்கள் கண்ணிவைத்துப் பிடிக்கும் உயிர்களை நான் விடுவிப்பேன்.\n21 உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து, என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன். இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n22 நான் தளரச்செய்யாத நேர்மையாளனின் இதயத்தை நீங்கள் வஞ்சகமாய்த் தளரச் செய்தீர்கள். தீயவர் தம் தீய வழியினின்று விலகித் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு, வலுப்படுத்தினீர்கள்.\n23 ஆதலால் பொய்க் காட்சியை இனிக் காணமாட்டீர்கள்; குறி சொல்லவும் மாட்டீர்கள். உங்கள் கைகளினின்று என் மக்களை விடுவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n◄ முந��தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/05/namasivaya-thiruppathikam/", "date_download": "2020-04-03T03:42:46Z", "digest": "sha1:GCGTFD55EHMNUKXM47WE75ISFBICVTIW", "length": 6677, "nlines": 158, "source_domain": "mailerindia.org", "title": "Namasivaya Thiruppathikam | mailerindia.org", "raw_content": "\nகாத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி\nவேத நான்கினு மெய்ப்பொரு ளாவது\nநாத னாம நமச்சி வாயவே. (01)\nநம்பு வார்நமர் நாவி னவிற்றினால்\nவம்பு நாண்மலர் வார்மது வொப்பது\nசெம்பொ னார்தில கம்முல குக்கெலாம்\nநம்ப னாம நமச்சி வாயவே. (02)\nநெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந்\nதக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்\nதக்க வானவ ராய்த்தகு விப்பது\nநக்க னாம நமச்சி வாயவே. (03)\nஇயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்\nநயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்\nநியமந் தானினை வார்க்கினி யானெற்றி\nநயன னாம நமச்சி வாயவே. (04)\nகொல்வா ரேனுங் கணம்பல நன்மைகள்\nஎல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்\nநல்லார் நாம நமச்சி வாயவே. (05)\nமந்த ரம்மன பாவங்கண் மேவிய\nபந்த னையவர் தாமும் பகர்வரேல்\nசிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்\nநந்தி நாம நமச்சி வாயவே. (06)\nநரக மேழ்புக நாடின ராயினும்\nஉரைசெய் வாயின ராயினு ருத்திரர்\nவிரவி யேபுகு வித்திடு மென்பரால்\nவரத னாம நமச்சி வாயவே. (07)\nஇலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்\nதலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்\nமலங்கி வாய்மொழி செயதவ னுய்வகை\nநலங்கொ ணாம நமச்சி வாயவே. (08)\nபோதன் போதன கண்ணனு மண்ணறன்\nபாதந் தான்முடி நேடிய பண்பராய்\nயாதுங் காண்பரி தாகிய லந்தவர்\nஓது நாம நமச்சி வாயவே. (09)\nகஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள்\nவெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்\nவிஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்\nநஞ்சுள் கண்ட னமச்சி வாயவே. (10)\nநந்தி நாம நமச்சிவா யவெனும்\nசந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்\nசிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெல்லாம்\nபந்த பாச மறுக்கவல் லார்களே. (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1475407", "date_download": "2020-04-03T05:26:46Z", "digest": "sha1:5JAPQCCKWDBREV6PIOB6KFCEFGAVHWHJ", "length": 3958, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை) (தொகு)\n04:55, 7 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n805 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:50, 6 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:55, 7 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n| தலைப்பு = நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி (அகல உரை)\n| நூல் பெயர் =\n| நூல் ஆசிரியர் =\n| ISBN சுட்டெண் =\n| இடம் = [[இந்தியா]] [[தமிழ்நாடு]]\n| மொழி = [[தமிழ்]]\n| ஆக்க அனுமதி =\n| பிற குறிப்புகள் =\n'''நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை)''' எனும் நூல் கோக்கலை ஜேராஜன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் ஜந்தாம் பத்து 552 பாடல்களும் அவற்றிக்கான பொழ்ப்புரையும், அகல உரையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சில பாடல்களுக்கு அரும்பத உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali6.html", "date_download": "2020-04-03T04:49:32Z", "digest": "sha1:SNGNGBVHE45R7EURVTBIJIXTZRD32Q4J", "length": 32773, "nlines": 406, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 6 - இடிந்த கோட்டை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 6 - இடிந்த கோட்டை\nகொள்ளிடத்து 'லயன் கரைச் சாலை' இருபுறத்திலும் செழிப்பான புளிய மரங்கள் வானை அளாவி வளர்த்து, கிளைகள் ஒன்றோடொன்று அடர்த்தியாய்ப் பின்னி, கொட்டாரப் பந்தல் போட்டதுபோல் நிழல் தந்து கொண்டிருந்தன. சாலையின் ஒரு புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்களும் வாய்க்கால்களுமான மருத நிலக் காட்சி. சில வயல்களில் பயிர் நட்டாகிக் கொண்டிருந்தது. வேறு சில வயல்களில் பயிர் வளர்ந்து பசேலென்றிருந்தது. இடையிடையே குளிர்ந்த தென்னந்தோப்புக்கள். ரமணீயமான அந்தச் சாலையில் உச்சி வேளையில் ஒரு கட்டை வண்டி மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்தது. அதில் குடும்பத்துக்கு அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தன. பின்னால் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு அபிராமி உட்கார்ந்திருந்தாள்.\nஅந்த வேளையில் அந்தக் குளிர்ந்த சாலையில் பிரயாணம் செய்வதே ஒரு ஆனந்தம். அதிலும் குழந்தை உள்ளத்தின் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா அபிராமி, 'ராதே கிருஷ்ண போல முகஸே' என்ற ஹிந்துஸ்தானிப் பாட்டு மெட்டில், தானே இட்டுக் கட்டிய பாட்டு ஒன்றை வெகு ஜோராகப் பாடிக் கொண்டிருந்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஅண்ணன், தங்கை இரண்டு பேரும் குழந்தைகளாய்ப் பட்டணத்தில் வளர்ந்த காலத்தில் அவர்களுக்கு பாட்டிலே பிரேமையும் பயிற்சியும் ஏற்பட்டிருந்தன. பின்னால், கிராமத்துக்கு வந்த பிறகு, அபிராமிக்குச் சங்கீதப் பயிற்சியை விருத்தி செய்து கொள்ளச் சௌகரியம் இல்லையென்றாலும், அங்கே இங்கே கேட்டும், கிராமபோன் பிளேட் மூலமும், ஏதாவது புதுசு புதுசாய்ப் பாட்டுக் கற்றுக் கொண்டுதானிருந்தாள்.\nசங்கீதத்தின் சக்திதான் எவ்வளவு அதிசயமானது குதூகலத்தை அநுபவிப்பதற்கு எப்படிக் கானம் சிறந்த சாதனமாயிருக்கின்றதோ, அது போலவே துக்கத்தில் ஆறுதல் பெறுவதற்கும் சங்கீதமே இணையற்ற சாதனமாயிருக்கிறது.\nவண்டிக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த முத்தையனும் பாடிக்கொண்டு தானிருந்தான்.\n\"எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி\nஎட்டாத பேராசை கோட்டை கட்டி\"\nஎன்னும் வரிகளை அவனுடைய வாய் பாடிக் கொண்டிருந்தது. அவனது உள்ளத்திலோ ஒன்றின் மேலொன்றாக எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றிக் குமுறிக் கொண்டிருந்தன. எந்த ஊரிலே உள்ள ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும் அவனுடைய உற்ற துணைவர்களைப் போல் அவ்வளவு தூரம் அவனுடைய அன்பைக் கவர்ந்திருந்தனவோ, அந்த ஊரினுடைய மண்ணை உதறிவிட்டு அவன் இப்போது போகிறான். அதை நினைத்தபோது அவனுடைய கண்களில் ஜலம் துளித்தது. ஆனால், ஏதோ ஒரு வேலையென்று ஆகி, இனிமேல் பிற்கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கலாம் என்பதை எண்ணியபோது, ஒருவாறு ஆறுதல் ஏற்பட்டது. கட்டிய ஆகாயக் கோட்டை எல்லாம் என்ன ஆயிற்று பொலபொலவென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாக அல்லவா போய்விட்டது பொலபொலவென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாக அல்லவா போய்விட்டது கல்யாணியின் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையும் திட்டமாகப் பிரிக்கப்பட்டுப் போயின அல்லவா கல்யாணியின் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையும் திட்டமாகப் பிரிக்கப்பட்டுப் போயின அல்லவா இனிமேல் அவை ஒன்று சேர்வதைப் பற்றி நினைக்க வேண்டியதே இல்லை\nஇந்த எண்ணத்தைச் சகிக்க முடியாதவனாய் முத்தையன் விரைந்து நடந்து வண்டியின் முன்புறமாக வந்து வண்டிக்காரனைப் பார்த்து, \"சுப்பராயா நான் கொஞ்சம் வண்டி ஓட்டுகிறேன்; நீ இறங்கி நடந்து வருகிறாயா நான் கொஞ்சம் வண்டி ஓட்டுகிறேன்; நீ இறங்கி நடந்து வருகிறாயா\" என்றான். வண்டிக்காரன் இறங்கியதும், தான் மூக்கணையில் உட்கார்ந்து மாடுகளை விரட்டு விரட்டென்று விரட்டினான்.\nவண்டிக்காரனுக்கு திகில் உண்டாகி விட்டது. அந்தச் சாலையோ ஆபத்தான சாலை. இரண்டு பக்கமும் கிடுகிடு பள்ளம். ஒரு புறம் நதிப் படுகை; மற்றொருபுறம் வாய்க்கால். மாடு கொஞ்சம் மிரண்டாலும் வண்டிக்கு ஆபத்துதான். இப்படிப்பட்ட நிலையில் இந்த முரட்டுப் பிள்ளையிடம் மூக்கணாங் கயிற்றைக் கொடுத்து விட்டோ மே என்று கதிகலங்கினான் வண்டிக்காரன். \"ஐயா ஐயா உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்\" என்று கூவிக்கொண்டே லொங்கு லொங்கு என்று ஓடிவந்தான்.\nஆனால் வண்டி இப்படி வேகமாக ஓடியதில் அபிராமியின் குதூகலம் அதிகமாயிற்று. பின்னால் சுப்பராயன் குடல் தெறிக்க ஓடி வருவதைப் பார்த்து அவள் கலகலவென்று சிரித்தாள். அப்படிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அவளுக்கு என்ன ஞாபகம் வந்ததோ, என்னமோ, தெரியாது. திடீரென்று அவளுடைய சிரிப்பு பத்து மடங்கு அதிகமாயிற்று. குலுங்கக் குலுங்க வயிறு வலிக்கும்படி சிரித்தாள். முத்தையன் திரும்பி அவளைப் பார்த���து \"ஏ பைத்தியம் எதற்காகச் சிரிக்கிறாய்\n சுப்பராயன் தொந்தியைப் பார்த்ததும் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. அதை நினைத்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை\" என்றாள் அபிராமி.\n பல்லைச் சுளுக்கிக் கொள்ளப் போகிறது. அது என்னவென்று சொல்லிவிடு\" என்றான் முத்தையன்.\n கல்யாணி அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறார், பாரு அவருக்குப் பெரிய தொந்தி போட்டிருக்குமாம். இன்னிக்குத்தானே கல்யாணம், அண்ணா அவருக்குப் பெரிய தொந்தி போட்டிருக்குமாம். இன்னிக்குத்தானே கல்யாணம், அண்ணா இத்தனை நேரம் தாலிகட்டியாகிக் கொண்டிருக்கும்\" என்றாள்.\nஅடுத்த நிமிஷத்தில் சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன.\nமுத்தையனுடைய மனக்காட்சியிலே ஐம்பது வயதுக் கிழவர் ஒருவர் கல்யாணியின் கழுத்தில் தாலியைக் கட்டிக் கொண்டிருந்தார். அக்காட்சி அவனை வெறி கொள்ளச் செய்தது. கையிலிருந்த தார்க்கழியினால் சுளீர் சுளீர் என்று மாடுகளை இரண்டு அடி அடித்தான். அடுத்த கணத்தில் தாலி கட்டுவதைத் தடுக்க யத்தனித்தவன் போல் மூக்கணையிலிருந்து குதித்தான்.\n\" என்று ஒரு கூச்சல் போட்டான்.\nஅபிராமிக்கு வானம் இடிந்து திடீரென்று தன் தலையில் விழுந்து விட்டது போல் தோன்றிற்று.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_797.html", "date_download": "2020-04-03T03:24:19Z", "digest": "sha1:4NFLHIBUXN7TX6NTV37TDSMRSI5LEQEJ", "length": 7908, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிட மாட்டேன்: சஜித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிட மாட்டேன்: சஜித்\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிட மாட்டேன்: சஜித்\nஎமது நாட்டிலுள்ள மதம் மற்றும் சமயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய மதங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்காள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மதங்களும் தனித்தனி கலாசாரத்தைக் கொண்டவை. அவற்றில் நாம் தலையீடு செய்யப் போவதில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.\nஸ்ரீலங்கா முஸ��லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று திங்கட்கிழமை (22) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇதன் போது முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் வினவப்பட்ட போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தர். புத்தரின் கோட்பாட்டின் பிரகாரம் சகல உயிரினங்களும் துன்பமில்லாமல் வாழவேண்டும். எந்தவொரு இன பேதத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன். எனவே, இதனடிப்படையில் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் பூரண பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.எமது நாட்டில் எந்தவொரு இனத்தவருக்கோ அல்லது மதத்தினருக்கோ அடிப்படைவாதத்தில் செயற்பட இடமளிக்க மாட்டேன் என்பதை விசேடமாக கூறவிரும்புகின்றேன். இனவாதம், மதவாதம் கடைப்பிடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.\nநான் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது இந்த நாட்டுக்கு தீமூட்டுவதற்காக அல்ல. நாட்டை பாதுகாக்கவும், முன்னேற்றவும், அபிவிருத்தி செய்வதற்குமே நான் ஜனாதிபதியாக வர விரும்புகிறேன். இந்தப் பயணத்தில் யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. எல்லோரும் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற��கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/02/blog-post_22.html", "date_download": "2020-04-03T05:38:33Z", "digest": "sha1:UPXFAZB3LUX5MTGJ2USB24UBP4A5NCRS", "length": 5222, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரோசி - பொன்சேகா தரப்புக்கும் 'கூட்டத்துக்கு' அழைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரோசி - பொன்சேகா தரப்புக்கும் 'கூட்டத்துக்கு' அழைப்பு\nரோசி - பொன்சேகா தரப்புக்கும் 'கூட்டத்துக்கு' அழைப்பு\nஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட ரோசி சேனாநாயக்க, சரத் பொன்சேகா, அஜித் பெரேரா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருக்கும் இன்றைய செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்ததன் ஊடாக கட்சி ஒழுங்கை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே குறித்த நபர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், சஜித் அணியினர் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்���ிருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=5%207329", "date_download": "2020-04-03T04:38:42Z", "digest": "sha1:OSDMHOFKC6NKJK4NQXTGO2JY5MKGB3R3", "length": 4227, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "சொர்க்க சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசொர்க்க சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nசொர்க்க சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nஆசிரியர்: சையத் அப்துல் ரஹ்மான் உமரி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமியக் கதைகள்\nஅறநெறியும், பொருள் வணக்கமும் (நோன்பு, ஜகாத்)\nசொர்க்க சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nஆசிரியர்: சையத் அப்துல் ரஹ்மான் உமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Vadivelu%20And%20Auto%20Driver", "date_download": "2020-04-03T05:09:04Z", "digest": "sha1:PVVV2BKQEUWMDLC4SNBIEK2HTNP3DJOV", "length": 7027, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu And Auto Driver Comedy Images with Dialogue | Images for Vadivelu And Auto Driver comedy dialogues | List of Vadivelu And Auto Driver Funny Reactions | List of Vadivelu And Auto Driver Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅடுத்தவன் காசுல ஆட்டையப் போட்டு வாங்கினா நல்லா இல்லாமலா இருக்கும்\nஏன்டா எங்கள இன்னமுமாடா நம்பிகிட்டு இருக்கே\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2011/09/blog-post.html", "date_download": "2020-04-03T03:52:57Z", "digest": "sha1:O2PTKDDAHRYSLNIP7FD7TRGK2BWKZ2TD", "length": 25711, "nlines": 130, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): நான் = கார்த்தி", "raw_content": "\nநான் கொலை செய்யப் போகிறேன்.\nமுதலில் கத்தி ஷார்ப்பாக இருக்க வேண்டும். பெரிய கத்தியெல்லாம் தேவையில்லை. சின்ன சமையலறை கத்தி கூடப் போதும், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியவேண்டும். கத்தியை முதலில் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். முனை நேராக இருக்கக் கூடாது, அது முழங்கையின் பின் மறைந்திருக்க வேண்டும். ஆளை ஒரங்கட்டி, திரும்பி நின்று முழங்கையில் மறைத்திருக்கும் கத்தியால் குத்த வேண்டும்.\nஅலறுவதற்கு முன் வாயைப் பொத்தி, தொண்டையின் நடுவே ஒரு கீறல். இப்போது பேச்சு வராது. பின் சரியாய் வயிற்றின் நடுவிலோ, நெஞ்சிலோ, மார்புக்கு நடுவிலோ, இன்னமும் கோவமாய் இருந்தால் இடுப்புக்கு கீழேயேவோ இறக்க வேண்டும். முக்கியமாய் உள்ளங்கை வியர்க்கக் கூடாது. வியர்வை இருந்தால் பிடிக்க முடியாது. கத்தியை முழுவதுமாய் சொருகக் கூடாது. எடுக்க சிரமம். முடிந்தால் கொஞ்சம் மண், ரப்பிஷை குத்திய இடத்தில் பரப்பி விட வேண்டும். உயிர் பிழைத்தாலும், செப்டிக் ஆகி, வாழ்நாள் முழுவதும் படும் அவஸ்தையில் தற்கொலை சுலபமாக தோன்றும்.\nஒரு கொலை செய்ய எவ்வளவு தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது\nதேவா கற்றுக் கொடுத்தது. ராயபுரம் விஞ்ச்-சில் சார்லஸை அப்படித்தான் போட்டான். சரக்கு வாங்கிக் கொடுத்து, பெண்களோடு உல்லாசமாய் கடலுக்கு அனுப்பி வைத்தான். பின்னாலேயே, இன்னொரு மோட்டார் படகில் போய், பின்வழியே ஏறி, அரைக் கிறக்கத்திலும், முழுப் போதையிலும் இருந்த அவனை படகின் ஒரத்துக்கு கொண்டு வந்து, திரும்ப திரும்ப குத்தினான். போதையில் வலி தெரியாமல், சார்லஸ் மீன்களுக்கு இரையானான். ஆனால், இது நடந்து முடிந்த அன்றைக்கு ‘த்தா தெவுடியா பையன், என் தங்கச்சியை முடிச்சான்ல, அதான் போட்டேன்’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டாய் சொல்லிக் கொண்டேயிருந்தான். தேவா நல்லவன். ’த்ரோகங்றது பாதி தொறந்து வைச்ச மோர்ப் பானை மாதிரிடா, உட்டோம்னா நாறிடும். முச்சிரணும். அதான் ஸேப்’. கீதாபதோதேசம் எனக்கு டாஸ்மாக்குகளில் தான் கிடைக்கிறது.\n’டேய் நெல்லா படி. தெருநாய் பொழப்பு என்னுது. வந்துடாத. எவனாவது மெர்சல் பண்ணா சொல��லு, உம்மேல டவுட் வராத மாறி தூக்கிறோம். இங்கெல்லாம் வராதே, போயிரு’\nஅவனுக்கு இந்த துரோகம் தெரியாது. சொன்னால் கோவப்படுவான். இது என் பிரச்சனை, நான் தான் முடிக்க வேண்டும். அவனுக்கு தெரியத் தேவையில்லை. தேவாவுக்கு சார்லஸ். எனக்கு ரேணுகா.\nரேணுகாவை இன்றைக்கு முடித்து விட வேண்டும். என்னவெல்லாம் சொன்னாள். விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உயிராய் உருகினாளே. Damn fucking bitch\nபெயரை உச்சரிக்கும்போதே மண்டையில் சிலீரென்கிறது. உடலில் குளிர்காற்று உராய்கிறது. உள்ளே சூடும், குளிர்ச்சியுமாக கலவையாக, குழப்பமாக இருக்கிறது. ரேணுகாவை காதலித்தேன் என்பதை அழுத்தமாக சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை. வேறு விதமாய் சொல்கிறேன். சென்னையில் எத்தனை சாலைகளில், எத்தனை கடைகளில் ரேணுகாவின் பெயர் இருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும்.\nரேணுகா ஆட்டோமொபெல்ஸ், ரேணுகா ட்யுஷன் செண்டர், ரேணுகா சாரீஸ், ரேணுகா பாட்டு கிளாஸ், ரேணுகா பார்மசி. ரேணுகா ஹார்ட்வேர்ஸ். ரேணுகா மரக் கடை. ரேணுகா மொபைல் சிட்டி. ரேணுகா ஜூஸ் கூல் சென்டர். ரேணுகா. ரேணுகா.\nரேணுகா ஆட்டோமொபெல்ஸ் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி இறக்கத்தில் இருக்கிறது. ரேணுகா ட்யுஷன் செண்டர் மேத்தா நகர், மோகன்பாபு சிலைக்கு எதிர் ரோட்டில் ஒரு பஞ்சர் கடைக்கு மேலே இருக்கிறது. ரேணுகா சாரீஸ் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்னால் இரண்டாவதாக திரும்பும் இடது புறத்தில் இரண்டாவது மாடியில் இருக்கிறது.\nசென்னையில் 417 இடங்களில் ரேணுகா பெயரில் கடைகள் இருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம் தான். ஆனால் க்ரீம்ஸ் சாலை ’புரூட் ஷாப்’பில் ’கோகனெட் புட்டிங்’ சாப்பிடும்போது ஒரு நாள் கேட்டாள்\n“ என்னை பிடிக்குமா, என் பேரு பிடிக்குமா”\n“உன்னை சேர்ந்த எல்லாத்தையும் தான்”\n“ஹா சும்மா கதை. அப்ப சென்னையில என் பேருல எத்தனை கடைங்க இருக்கும்னு கண்டுபிடிக்க முடியுமா.”\nஒரு வாரம் வேலைக்கு லீவு போட்டு சென்னையை சல்லடையாய் சல்லித்து எடுத்திருந்தேன். லிஸ்ட் போட்டு சொன்ன அடுத்த வாரம், மையிட்ட கண்கள் விரிய ”நெஜமா சொல்றீயா இல்ல கலாய்க்கறீயா” என்று கேட்டவளை, டாங்க் ரொப்பிக் கொண்டு இருபது இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தேன். பஸ் ஸ்டாண்டில் விட்ட போது கண்கள் கலங்கியிருந்தது. ‘டேய் நான�� வேணாம்னு சொன்னாலும், என்னை விட்றாதே.’ என்றாள். ரேணுகா என்பது சுவாசமாய் மாறிவிட்டிருந்த காலமது. இன்றோடு சரியாய் ஒரு வருடம். ஒரு தகவலும் இல்லை.\nரேணுகா மறந்து விட்டாள். மொத்தமாய். போனில்லை. மெயில் இல்லை. எந்த தகவலுமில்லை. இப்போது வேறு ஒருவனோடு நாங்கள் தினமும் அளவளாவிய அதே ரெஸ்டாரெண்டில். அதே சீட்டில். அதே ஆரஞ்சு சுடிதார். அதே யார்ட்லி வாசனை. அதே அதே. அதே. இந்த இடம், இந்த வாசனை, இந்த முகம்..... வேண்டாம், என்னை உதாசீனப்படுத்தியவளை, நிராகரித்தவளை, மனதிலிருந்து தூக்கியெறிந்தவளை... இன்றைக்கு கொல்ல வேண்டும். கொன்றே ஆக வேண்டும். இத்தனை நாள் இங்கேயே தான் இருந்தேன். ஆனால் என்னை பார்க்கவேயில்லை. இன்றைக்கு தான் வசமாய் மாட்டியிருக்கிறாள். இது என் இடம். இங்கேயே திரும்பியும் வந்திருக்கிறாள்.\nடிப்ஸாய் போஷித்த சர்வர் கூட என்னை கண்டுக் கொள்ளவில்லை. எதிரில் எச்பி லேப்டாபில் தலைநுழைத்திருக்கும் நெற்றியின் நடுவில் திருமண் தீற்றல் நீண்டிருந்த ராமானுஜமோ, பட்டாபியோ, பார்த்தசாரதியோ கூட என்னை கண்டு கொள்ளாதது தான் எரிச்சலை ஏற்றியது. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒருவன் இருக்கிறேன், என் கையில் ரெஸ்டாரெண்டின் கத்தி இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாமலிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறேன்.\nஎதிர்ல லேப்டாப் பாக்கறே, நான் தெரியலையாடா நாயே. போட்டவுடனே உன்னையும் விட்னஸாக்குவாங்க. மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல தேவுடு காப்பே இல்ல, அப்ப வைச்சுக்கறேண்டா....\nஇந்த இடம் எனக்கு மனப்பாடம். எவ்வளவு படிக்கட்டுகள். தட தடவென ஆடும் லிப்ட். கடமைக்கென்று ஒடும் பேன். எவ்வளவு விநாடிகளில் கீழே இறங்கும். எப்போது கரெண்ட் போகும். லிப்டில் அவள் எங்கே நிற்பாள். எத்தனை முறை கதவு மூடியவுடன் அவளை இறுக அணைத்து, வேண்டாம், வேண்டாம் forget that shit. focus on the bloody job. அவளை இதே லிப்டில் கொல்ல வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை. தேவையில்லாமல் பழையதை நினைத்துக் கொண்டு, மிஸ் பண்ணினால் மிஸஸாகி குழந்தைக்கு என் பெயர் வைப்பாள். அதுவா முக்கியம்.\nஏதோ பேசுகிறாள். அவனும் சீரியஸாய் கேட்கிறான். இவனை தெரியும். ரேணுகாவின் கசின். பிட்நெஸ் பைத்தியம். என் பக்கம் திரும்பக் கூட இல்லை. புஜமெல்லாம் பெருத்து ஜிம்மிற்கு தினமும் போவான் போலிருக்கிறது. ட்ரா���்ஸில் தான் வந்திருந்தான். எப்படியும் லிப்டிற்கு பக்கத்தில் போவாள். அவன் லிப்டில் போகாமல் படிகளில் இறங்குவான். ஐந்தாவது மாடியிலிருந்து கீழேப் போக சரியாய் 42 நொடிகள். உள்ளே நுழைந்து முதல் பேராவில் சொன்ன வேலையை செய்ய வேண்டியது தான். சரியாய் ஒரு வருடம். இன்றைக்கு தான் நாள் வாய்த்திருக்கிறது.\nசீக்கிரம் சாப்பிட்டு முடிச்சி தொலைங்களேன். லொட லொடன்னு ரேடியோ ஆர்ஜெ மாதிரி மொக்கை என்ன வேண்டி கிடக்கு\nஇப்படி தான் நாங்கள் காதலித்தப் போதும் அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அல்பத்திலிருந்து ஐன்ஸ்டீன் வரைக்கும். இன்றைக்கு எனக்கு பொறுமையில்லை. போலீஸ், லாக்-அப், ஜெயில், கோர்ட் என தமிழ் சினிமாவில் பார்த்த அத்தனைக்கும் நான் ரெடி. லிப்ட் திறந்தவுடன் கூட்டம் கூடும். என்னை தர்ம அடி அடிப்பார்கள். மேனேஜர் போலீஸை அழைப்பான். எல்லாவற்றுக்கும் நான் ரெடி. என்னை விட்டவளை, உலகத்தை விட்டே அனுப்ப வேண்டும். அது போதும்.\nவா. வா. ஒரு வருஷமா இந்த தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேண்டீ. வாடீ என் காதலி...................\nமுதல் முறையாய் நேராய் பார்த்தேன். அவள் என்னை கவனிக்கவில்லை. ஆனால் கண்கள் கலங்கியிருந்தது, மை கலைந்திருந்தது. ”டேய் மடையா, மீண்டும் ஒரு முறை ஏமாறாதே”. மெதுவாய் நடந்து வந்து லிப்டுக்கு காத்திருந்தாள். கொஞ்சம் இடைவெளி விட்டு மறைவாய் காத்திருந்தேன். 0...1.......\nஹே ரேணு என்று குரல் கேட்டது. யாரிந்த கொலை பூஜையில் கரடி. ஷீலா. அடச்சே, இங்கேயுமா. நாங்கள் காதலித்த காலத்தில் இந்த ஷீலா சனியன் தான் கூடவே வந்து தள்ளி உட்கார்ந்து நன்றாக தின்று தீர்ப்பாள். ஷீலா ரேணுகாவின் தெருக்காரி. ஒரே கல்லூரி. ஒன்றாக போகாவிட்டால் சந்தேகம் வருமென்பதால், ஷீலாவையும் கூடவே கூட்டிக் கொண்டு அலைவோம்.....2.....3..........\nசரி. முடிவு கட்டியாகிவிட்டது. ரேணுவை முடிக்க வந்த இடத்தில், இலவச இணைப்பாக ஷீலாவும். இவளாவது நான் வாங்கிக் கொடுத்த நன்றிக்காக எனக்கு சொல்லியிருக்கலாம். கடங்காரி, ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. ஒரு கொலை செய்தாலும், இரண்டாய் செய்தாலும் தண்டனை ஒன்று தான். தானாய் வந்து செத்தால், அதற்கு நானா பொறுப்பு. ...4.....5\nகதவு திறந்தது. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். முகத்தில் மங்கி கேப் போட்டு உள்ளே நுழைந்தேன்.\nஷீலா “ டீ இன்னுமா அவனேயே நினைச்சுட்டு இருக்கே. அத���ன் எல்லாம் முடிஞ்சிப் போச்சு இல்லை. forget it yaar. இன்னுமா. Move on ரேணு”\nரேணு விசும்பலோடே ”எப்படிர்றீ முடியும். கார்த்தியால தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன். அவன் நெனவா கடைசியா மிஞ்சினது மங்கீ கேப்பும், ரெஸ்டாரெண்டும் தான். ஒரு வருஷமாச்சு. என்னை காப்பாத்திட்டு, அவன் போயிட்டான். நான் தெனந்தெனம் செத்துட்டு இருக்கேன்டீ. மறக்க முடியல” என முகம் மறைத்து அழ ஆரம்பித்தாள்.\nLabels: சுயம், தமிழ்ப்பதிவுகள், புனைவு, ஹார்மோன் அவென்யு\nயாருமே கண்டுக்கலை என்று நீங்க சொன்னதால், இறுதி முடிவு யூகிக்ககூடியதாக இருந்தது...\nவினையூக்கி முயற்சிக்கும் வகையறா ;-)))\nஒரு கதையாகப் பார்த்தால் நல்ல கதை என்று சொல்ல மாட்டேன்.\nஆனால் இக்கதைக்கு நீங்கள் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்கள் அபாரம் :-)\n//டிப்ஸாய் போஷித்த சர்வர் கூட என்னை கண்டுக் கொள்ளவில்லை. எதிரில் எச்பி லேப்டாபில் தலைநுழைத்திருக்கும் நெற்றியின் நடுவில் திருமண் தீற்றல் நீண்டிருந்த ராமானுஜமோ, பட்டாபியோ, பார்த்தசாரதியோ கூட என்னை கண்டு கொள்ளாதது தான் எரிச்சலை ஏற்றியது. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒருவன் இருக்கிறேன், என் கையில் ரெஸ்டாரெண்டின் கத்தி இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாமலிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறேன்//\nஅப்டியே.. .வழுக்கீட்டு போகுது நடை\nகத்தி பற்றிய முதல் இரண்டு பாராக்களை “டாக்ஸி டிரைவர்”-ல் ராபர்ட் டி நீரோ துப்பாக்கியை வைத்துக் கொண்டு ”You talkin' to me” எனப் பேசும் மனநிலையுடன் பொருத்தி பார்த்தேன்.. அமர்க்களம் :)\nநடை நல்லா இருந்தது. பாதியிலயே சிக்ஸ்த் சென்ஸ் மேட்டர்னு தோணிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-04-03T03:29:59Z", "digest": "sha1:HW23BMG6MUO6HP3XRNSKIHLPQVX2G7V5", "length": 12508, "nlines": 132, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – Tamilmalarnews", "raw_content": "\nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொர... 02/04/2020\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்... 02/04/2020\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\nஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்\nஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்\nஅதிகாரம் 4 = நாடி தாரணை\n36) மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து\nமெய்யெல்லாமாகி = இந்த உடல் முழுவதுமாகி\nநரம்போடெலும்பிசைந்து = உடலெங்கும் இருக்கும் நரம்புகள் ,மற்றும் எலும்புகளுடன் இணைந்து\nநாடிப் புணர்வு. = நாடிகள் செயல்படுகிறது .\nபொய்யில்லை = பொய்யில்லை உண்மையே , கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்க வேண்டாம்\nநாடிகள் உடம்பெங்கும் வியாபித்து இருக்கும் நரம்புகள் மற்றும் எலும்புகளுடன் இணைந்து செயல் படுகிறது .இதை கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்கவேண்டாம் என்கிறார் . அவர் பொய்யில்லை என்று சொல்லுவது கண்ணுக்குத் தெரியாத நாடிகளை பற்றிமட்டுமில்லை மெய்யெல்லாமாகி என்றுக் கூறி அதிலும் ஒரு நுட்பத்தை தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன் .\nமண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலைநாம்என்றும்உள்ளதுஎன்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.\nமனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இந்த உண்மையை சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nதன்னுயிர் அஞ்சும் வினை. – என்கிறது திருக்குறள்:244\nஅறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்\nஉண்டியும் உடையும் உறையுளும் அல்லது\nகண்டது இல். என்கிறது (மணிமேகலை – 25:228-231)\nமெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர்\nதமிழில் வெற்றுச் சொல் என்பதே கிடையாது., தமிழ் மொழி மெய் அநுபவம் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதால் எப்படிப்பட்ட இடையூறு இடை இடையே தோன்றி வந்தாலும் இந்த மொழி அசைக்க முடியாத சக்தியாக காலத்தை கடந்து நிலைத்து நிற்கிறது\nநம் உடல் அவரவர் கையால் எட்டு ஜாண் அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே என்றும் அவர்களின் வடிவமைப்பும் ஒன்றே என என்றும் நிறுவுகிறது எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்\nஉடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .\nஉடம்பார் அழியின் உயிரார் அழிவார்\nதிடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே\n— திரு மூலர் —\nஉடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்\nஉடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்\nஉடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று\nஉடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – –திருமூலர் திருமந்திரம்.\nஇவ்வாறு மெய் எனும் இந்த உடலுக்குள்உறு பொருள் மறைவாக இருப்பது போல் இந்தஉடலுக்குள் கண்ணுக்குத் தெரியும் நரம்புகளும் எலும்புகளுக்கும் இடையே\nநாடிகளும் இயைந்து வினையாற்றுகிறது என்கிறார் எனக் கொள்ளலாம் .\nஅடுத்து விரைவில் அடுத்ததக குறளைப் பார்க்கலாம் .\nஉலக அளவீட்டின்படி – இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு ஒவ்வொரு 1 மில்லியன் மக்களுக்கும் 0.03 இறப்புகள் அதே நேரத்தில் உலக சராசரி 113.2 வழக்குகள்\nதல அஜித்துக்கு வில்லனா தான் இருப்பேன் – நடிகர் பிரசன்னா\nஉலகளாவிய மந்தநிலை ஏன் நீண்ட காலம் நீடிக்கும்\nமாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார் பிரதமர் மோடி\nகர்ப்பிணி மனைவி, மகளைப் பார்க்க மூன்று நாள்கள் கால் கடுக்க நடந்த தீபக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2016/12/", "date_download": "2020-04-03T03:57:37Z", "digest": "sha1:GGRAWFKTNADVTJTI7CBQZUATC2IW276P", "length": 2803, "nlines": 79, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: December 2016", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் - டிசம்பர் 2016 இதழ்\nவலம் டிசம்பர் இதழின் அட்டை\nகூகிள் ப்ளே மற்றும் நியூஸ் ஹண்ட்டில் வரும் வாரத்தில் வெளியாகும்.\nLabels: அறிவிப்பு, வலம் டிசம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் - டிசம்பர் 2016 இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section234.html", "date_download": "2020-04-03T04:39:26Z", "digest": "sha1:MUH5FBSQ6435MYF6MLZ2IIUY5AKFWWQM", "length": 37664, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: குஞ்சுகளிடம் இருந்து விலகிய அக்னி! - ஆதிபர்வம் பகுதி 234", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகுஞ்சுகளிடம் இருந்து விலகிய அக்னி - ஆதிபர்வம் பகுதி 234\n(மய தரிசன பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : சாரங்கப் பறவைக் குஞ்சுகள் அக்னியிடம் வேண்டுவது; அதில் இளையவனான துரோணனின் பாடலில் அக்னி மயங்குவது; அப்பறவைகளை எரிக்காமல் விடுவது…\nஜரிதை, \"ஞானமுள்ள மனிதன் மரணத்தைக் குறித்த விழிப்புடன் இருப்பான். எனவே, அவன் மரணத்தைச் சந்திக்கும் அந்த நேரத்தில் எந்தத் துயரமும் கொள்ளமாட்டான்.(1) ஆனால் குழம்பிய ஆன்மா, விழிப்புடன் இருப்பதில்லை. எனவே அவன் மரணத்தைச் சந்திக்கும்போது, வலியையும், துயரத்தையும் உணர்ந்து, முக்தி பெறுவதில்லை\" என்றான்.(2)\nஇரண்டாவது சகோதரனான சாரிசிரிகன், \"நீ அமைதியும் புத்திசாலித்தனமும் கொண்டவன். நமது உயிருக்கு அச்சுறுத்தலான சமயம் வந்திருக்கிறது. பலரில் ஒருவரே ஞானமுள்ளவனாகவும் வீரமுள்ளவனாகவும் வரமுடியும். இதில் ஐயமில்லை\" என்றான்.(3)\nமூன்றாவது சகோதரனான ஸ்தம்பமித்ரன், \"மூத்த சகோதரனே காப்பாளன் என்று அழைக்கப்படுகிறான். மூத்த சகோதரனே (இளையவர்களை) ஆபத்திலிருந்து மீட்பவன். மூத்தவனே அவர்களைக் காப்பதில் தவறினால், இளையவர்களால் என்ன செய்ய முடியும்\nநான்காவதும் மிக இளையவனுமான துரோணன், \"ஏழு நாவுகளையும் ஏழு வாய்களையும் கொண்ட கொடும் நெருப்புத் தேவன் {அக்னி}, சுடர் விட்டு எரிந்து, தன் வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் நக்கிக் கொண்டு, நமது வசிப்பிடத்தை நோக்கி வருகிறான்\" என்றான்\".(5)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்ட மந்தபாலரின் மகன்கள் ஒவ்வொருவரும் அக்னியிடம் அர்ப்பணிப்புடன் கூடிய துதியைப் பாடினார்கள். ஓ ஏகாதிபதியே அவர்களின் பாடலை நான் உரைக்கிறேன் கேட்பாயாக.(6)\nஜரிதாரி, \"ஓ நெருப்பே, காற்றின் ஆன்மா நீயே, பூமியின் தாவரங்களுக்கு உடலாக இருப்பவன் நீயே, ஓ சுக்ரா, உனக்கு நீர் {தண்ணீர்} காரணம் அதுபோல நீருக்கு காரணன் நீயே.(7) ஓ பெரும் சக்தி கொண்டவனே, உனது சுடர்கள் சூரியனின் கதிர்களைப் போலத் தங்களைப் மேலும் கீழுமாக, முன்பும் பின்புமாக அனைத்துப் பக்கங்களிலும் பெருக்கிக் கொள்கின்றன\" என்றான்.(8)\nசாரிசிரிகன், \"ஓ புகையைக் கொடியாகக் கொண்ட தேவனே {அக்னியே}, எங்கள் தாயை {ஜரிதையை} காணவில்லை, நாங்கள் எங்கள் தந்தையையும் அறிந்ததில்லை. எங்களுக்குச் சிறகுகள் இன்னும் முளைக்கவில்லை. எங்களைக் காக்க யாருமில்லை. எனவே, ஓ அக்னியே, நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களைக் காப்பாயாக.(9) ஓ அக்னியே, துயரத்தில் இருக்கும் எங்களை, உனது அதிர்ஷ்டமான உருவத்தாலும், உனது ஏழு சுடர்களாலும் காப்பாற்று நாங்கள் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம்.(10) ஓ அக்னி (அண்டத்துக்கு) வெப்பத்தைக் கொடுப்பவன் நீயே. ஓ தலைவா, உன்னைத்தவிர வேறு யாரும் சூரியனின் கதிர்களுக்கு வெப்பத்தைக் கொடுக்க முடியாது. சிறுவர்களாகவும் முனிவர்களாகவும் இருக்கும் எங்களைக் காப்பாற்றுவாயாக. ஓ ஹவ்யவாஹனா (வேள்வி நெய்யைச் சுமப்பவனே), வேறு வழியில் சென்று மனநிறைவு அடைவாயாக\" என்றான்.(11)\nஸ்தம்பமித்ரன், \"ஓ அக்னியே, அனைத்தும் நீயே. இந்த முழுப் அண்டத்தையும் படைத்தவன் நீயே. அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்பவன் நீயே. முழு அண்டத்தையும் தாங்கி நிற்பவன் நீயே.(12) வேள்வி நெய்யைச் சுமந்து செல்பவன் நீயே. அந்த அற்புதமான வேள்வி நெய்யும் நீயே. ஞானமுள்ளோரால் ஒருவனாகவும் (காரணகர்த்தாவாகவும்), பலராகவும் (விளைவுகளாகவும்) அறியப்படுபவன்.(13) மூன்று உலகங்களையும் படைத்தவன் நீயே, நேரம் வரும்போது உன்னைப் பெருக்கிக் கொண்டு அவற்றை அழிப்பவன் நீயே. உற்பத்திக்குக் காரணன் நீயே, அண்டத்தில் கரைந்திருக்கும் ���ாறு நீயே\" என்றான்.(14)\nதுரோணன், \"ஓ அண்டத்தின் தலைவா, பலத்தால் வளர்ந்து, உடல்களில் தங்கி, உயிரினங்கள் உண்ணும் உணவை செரிக்க வைப்பவன் நீயே. எனவே அனைத்தும் உன்னுள்ளேயே நிலைத்திருக்கின்றன.(15) ஓ சுக்ரா, உனது வாயிலிருந்து வேதங்கள் வெளிவந்தன. சூரியனாக இருந்து உலகத்தின் நீரையும், உலகம் விளைவிக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் குடித்துக் கொண்டிருப்பவன் நீயே. அப்படிக் குடித்து, அதை மழையாகக் கொடுப்பவன் நீயே. மழையாய் வந்து அனைத்தையும் வளரச் செய்பவன் நீயே.(16) ஓ சுக்ரா, இந்தச் செடிகளும் அடர்த்தியான இலைகள் கொண்ட கொடிகளும் உன்னிடம் இருந்தே உண்டாகின. குளங்களும், தடாகங்களும், பெருங்கடலும் உன்னிடம் இருந்தே அருளப்பட்டன.(17) ஓ கடும் கதிர்கள் கொண்டவனே, எங்களது இந்த உடல் வருணனை {நீர்க்கடவுள்} நம்பி இருக்கிறது. எங்களால் உனது வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனவே, எங்களுக்கு நற்பேற்றைத்தரும் காப்பாளனாக இருப்பாயாக. எங்களை அழித்துவிடாதே.(18) ஓ தாமிர நிறக் கண்களை உடையவனே, சிவந்த கழுத்துக் கொண்டவனே, நடக்கும் பாதையைக் கருப்பு நிறத்தால் குறிப்பவனே, தனது கரையில் இருக்கும் வீட்டை சமுத்திரம் காப்பது போல, வேறு திசைக்குத் திரும்பி எங்களை நீ காப்பாயாக\" என்றான்\".(19)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிரம்மத்தை உச்சரிப்பவனான துரோணனால் இப்படிக் கேட்டக்கொள்ளப்பட்ட அக்னி, தான் கேட்டதில் {புகழப்பட்டதில்} பெரும் மனநிறைவு கொண்டு, தான் மந்தபாலருக்கு அளித்த உறுதியையும் நினைவு கூர்ந்து அவனிடம்,(20) \"ஓ துரோணரே நீர் முனிவர். நீர் சொன்னது அனைத்தும் பிரம்மம் (வேத உண்மை). நான் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வேன். அஞ்சாதீர்.(21) உண்மையில், நான் இக்கானகத்தை உட்கொள்ளும் போது, தனது மகன்களைக் காக்க வேண்டும் என்று மந்தபாலர் என்னிடம் வேண்டினார். அவர் {மந்தபாலர்} என்னிடம் பேசிய பேச்சுகளும், உமது பேச்சும் எனக்கு நிறைவை அளித்தன. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நான் உமது துதியால் பெரும் மனநிறைவு அடைந்தேன். ஓ பிராமணரே நீர் முனிவர். நீர் சொன்னது அனைத்தும் பிரம்மம் (வேத உண்மை). நான் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வேன். அஞ்சாதீர்.(21) உண்மையில், நான் இக்கானகத்தை உட்கொள்ளும் போது, தனது மகன்களைக் காக்க வேண்டும் என்று மந்தபாலர் என்னிடம் வேண்டினார். அவர் {மந்தபாலர்} என்னிடம் பேசிய பேச்சுகளும், உமது பேச்சும் எனக்கு நிறைவை அளித்தன. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நான் உமது துதியால் பெரும் மனநிறைவு அடைந்தேன். ஓ பிராமணரே நீர் அருளப்பட்டிருப்பீராக\" என்றான் {அக்னி}.(22,23)\nதுரோணன், \"ஓ சுக்ரா, இந்தப் பூனைகள் தினமும் எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றன. ஓ ஹுதாசனா; அவற்றின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்த்து அவைகளை உட்கொள்வாயாக\" என்றான்\".(24)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு அக்னி அந்தச் சாரங்கப் பறவைகளிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுத் தனது நோக்கத்தைத் தெரிவித்தான். மேலும், ஓ ஜனமேஜயா, அவன் பலத்தால் வளர்ந்து, அந்தக் காண்டவ வனத்தை மேலும் எரிக்கத் தொடங்கினான்\".(25)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், கந்தன், சாரிசிரிகன், மய தரிசன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-03T04:07:01Z", "digest": "sha1:CBVG5NSV3PLCVKGMSXT2KHCEILSFDNFM", "length": 12643, "nlines": 196, "source_domain": "morningpaper.news", "title": "திருச்சியை சேர்த்த புது இயக்குனர் இயக்கத்தில் லொஸ்லியா ,ஆரி அருஜுனா !", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/Cinema/திருச்சியை சேர்த்த புது இயக்குனர் இயக்கத்தில் லொஸ்லியா ,ஆரி அருஜுனா \nதிருச்சியை சேர்த்த புது இயக்குனர் இயக்கத்தில் லொஸ்லியா ,ஆரி அருஜுனா \nசந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nசந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி\nவெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா\nசந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடி��ர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ்,\nஇப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது .\nநோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மருத்துவ குறிப்புகள்...\nகுழந்தைகளின் சளி தொல்லையை போக்க வேண்டுமா....\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-govt-likely-to-move-resolution-supporting-caa-377430.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-03T05:40:09Z", "digest": "sha1:BPXQB2W35QJ3MA5HHEGEOM2GICOAGQYO", "length": 15575, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம் | Karnataka govt likely to move resolution supporting CAA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nLifestyle தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா\nTechnology அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nFinance இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சு��்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்\nபெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர அம்மாநில முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்நது நடைபெற்று வருகின்றன. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட மாநில சட்டசபையில் சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nதமிழக சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சி.ஏ.ஏவை எந்த ஒரு சூழ்நிலையிலும் திரும்பப் பெறப் போவது இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் கர்நாடகா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவருவதற்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சி.ஏ.ஏ. குறித்து கருத்து தெரிவித்திருந்த எடியூரப்பா, இச்சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறியிருந்தார்.\nஆனால் கர்நாடகா சட்டசபையில் இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கவும் முடிவு செய்துள்ளன.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nபெங்களூர் உட்பட கர்நாடகாவில் கடும் கெடுபிடி.. மக்கள் நடந்தே போகனும்.. பைக், காரில் சென்றால் பறிமுதல்\nஅடங்காத ராசாக்களே.. வெளியில் வந்தா சங்குதான்.. காத்திருக்கும் கொரோனா.. கலக்கும் கர்நாடக போலீஸ்\nபொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம்.. கொரோனாவை பரப்புவோம்.. பெங்களூர் இளைஞரின் அதிர்ச்சி போஸ்ட்\nகொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி\nரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்\nகொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு\nகர்நாடகாவில் 10 மாத கை��் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு\nவீட்டின் அருகே கொரோனா நோயாளிகள்.. அவசரமாக வீடு மாறும் முதல்வர் எடியூரப்பா\nவீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு\nகர்நாடகாவில் 1 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெடியாகிறோம்.. துணை முதல்வர் பகீர் தகவல்\nபிஜி ஹாஸ்டல்களில் உணவு இல்லை.. பசியோடு தவிக்கும் பெங்களூர் இளைஞர்கள்.. விரட்டியடிக்கும் போலீஸ்\nபடிப்படியாக காலியான பெங்களூர்.. சென்னையில் மட்டும் ஏன் கடைசி நேர கொந்தளிப்பு\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, பெங்களூர், திருவனந்தபுரம்.. முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள்.. முழு லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncentre caa karnataka assembly resolution மத்திய அரசு கர்நாடகா சட்டசபை தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/actor-rajinikanth-told-dont-say-like-i-am-bjp-man-378163.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-03T05:26:46Z", "digest": "sha1:LBFGWFK24N6IXK5XNQCC2IN3ORVCRC2F", "length": 19126, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை | actor rajinikanth told, dont say like i am bjp man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nTechnology அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nFinance இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத���த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nடெல்லி: மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் புரயோஜனப்படாது. எனவே இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடை ஊதுகுழல், பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள் என ரஜினி வேதனை தெரிவித்தார்.\nடெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வரும் மோதலில் இதுவரை 24 பேர் பலியாகிவிட்டனர். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த்தை என்ன பதில் சொல்ல போகிறார் என்று அரசியல் கட்சிகள் அவரை கேள்வி எழுப்பி வந்தன.\nஇந்நிலையில் அரசியல் கட்சியினருக்கு பதில்அளிக்கும் வகையிலும் டெல்லி வன்முறை தொடர்பான செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதில் அளித்துள்ளார்.\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஇது தொடர்பாக ரஜினி அளித்த பேட்டியில், சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன். டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். இந்த விஷயத்தில் மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nடிரம்ப் வந்திருக்கும் போது அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை அவர்களின் வேலையை சரியாக செய்யவில்லை. அதை வந்து முழுமையாக இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரத்தையாக இருப்பார்கள் என நம்புகிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மிகவும் வன்யைமாக கண்டிக்கிறேன். சிலபேர் சில கட்சிகள், சில மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.\nஎன்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது. அதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் புரயோஜனப்படாது என்பது என்னுடைய கருத்து. இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடை ஊதுகுழல், பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள். என்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது.\nடெல்லி வன்முறையில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை மத்திய மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே இதை கிள்ளி எறிய வேண்டும். முஸ்லீம்களுக்காக எப்போதும் துணை நிற்பேன். போராட்டங்களை அரசு ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவி விலகி சென்றுவிட வேண்டும். போராட்டங்கள் வன்முறை ஆகக்கூடாது. அமைதி வழியில் போராடலாம். ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது. அது என்னுடைய வேண்டுகோள்\" இவ்வாறு கூறிய ரஜினி அதன்பிறகான கேள்விகளுக்கு கையை கூப்பிவிட்டு சென்றுவிட்டார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nவேகமாக உயரும் கிராப்.. இந்தியாவில் ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2543 ஆக உயர்வு\nடெல்லி தப்லிஜி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து.. தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்\nகொரோனா தொற்றுடைய எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் பாசிட்டிவ்..\nஇதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர்\nஇன்று முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட்... யார் யாருக்கு எப்போது பணம்\nலாக்டவுன் விதிகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை.. 2 வருட சிறைக்கு வாய்ப்பு\nஊரடங்கை கடைபிடிப்பதில் ஒ���்துழைப்பு தருமாறு பிரதமர் மோடி வீடியோ வெளியீடு\nலாக் டவுன் தேவைதான்.. ஆனால் பிளான் இல்லை.. பசியில் தவிக்கும் மக்கள்.. மனசு உடைகிறது.. சோனியா காந்தி\nகொரோனா வைரஸ் தடுப்பு சர்வதேச நடவடிக்கைக்கு மோடியை தலைமை ஏற்க 18 நாடுகள் வலியுறுத்தினவா\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth delhi violence ரஜினிகாந்த் ரஜினி டெல்லி வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T06:03:27Z", "digest": "sha1:NGOFRLQ3Y5PCRBWK6K2RIC4DV76LOM5A", "length": 5300, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பொருளாதார முறைமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரபுப் பொருளாதாரம் · நிலக்கிழாரியம் · பொதுவுடமை · சமவுடமை · காந்திய பொருளாதாரம் · கலப்புப் பொருளாதாரம் · தாராண்மையியம் · திறந்த சந்தை பொருளாதாரம் · சுதந்திரவாதம் · முதலாளித்துவம் · அரசழிவு முதலாளித்துவம் · பாசிசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-1005.html", "date_download": "2020-04-03T03:49:17Z", "digest": "sha1:37FVO6H6RH6JSN5KRXG52LPMW5CMFJ3B", "length": 12484, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௲௫ - கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - நன்றியில் செல்வம் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய\nஇரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை (௲௫)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478925&Print=1", "date_download": "2020-04-03T05:59:19Z", "digest": "sha1:CAINO5TFDUW2OQJBP7TSX7Z227GL3ERB", "length": 6262, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பொது தேர்வு விடைத்தாள்களில் டாப்சீட் இணைப்பு| Dinamalar\nபொது தேர்வு விடைத்தாள்களில் 'டாப்சீட்' இணைப்பு\nஉடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வு விடைத்தாள்களில் 'டாப்சீட்' இணைக்கும் பணிகள் துவங்கியது.\nபிளஸ் 1, 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் துவங்குகிறது. தேர்வுக்கு குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், கல்வி மாவட்டங்களில், முதற்கட்டமாக விடைத்தாள்களை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு வினா மற்றும் விடைத்தாள் கட்டுக்கோப்பு அறையாக அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1, 2 எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட கல்வித்துறையிலிருந்து உடுமலை கல்வி மாவட்டத்துக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவிடைத்தாள்களில், மாணவர்களின் விபரங்கள் உள்ளடங்கிய 'டாப்சீட்' இணைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியது. பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இப்பணிகள் நடக்கிறது.விடைத்தாள்களுடன் 'டாப்சீட்'கள் இணைக்கப்பட்டவுடன், விடைத்தாள் கட்டுகோப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n மூன்றாண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரங்கில்...முதல் ஒன்றியக் குழு கூட்டம் களைகட்டியது\nவீட்டு காய்கறி தோட்டம் 7 வகை விதை வினியோகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/02/blog-post_65.html", "date_download": "2020-04-03T05:12:01Z", "digest": "sha1:K3YEP2JYBZH2XWGGUKP6RSBCUPXJH7HC", "length": 5567, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சு.க தனித்துப் போட்டியிட்டால் மஹிந்தவுடன் இணைவு: நிசாந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS சு.க தனித்துப் போட்டியிட்டால் மஹிந்தவுடன் இணைவு: நிசாந்த\nசு.க தனித்துப் போட்டியிட்டால் மஹிந்தவுடன் இணைவு: நிசாந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான கூட்டணி ஒப்பந்தம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தால் தான் மஹிந்த அணியில் இணையப் போவதாக தெரிவிக்கிறார் நிசாந்த முத்துஹெட்டிகமகே.\n2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சார மேடையை எரியூட்டி நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிசாந்த மீண்டும் திரும்பி வந்து மைத்ரி அணியில் அங்கம் வகித்திருந்தார்.\nஎனினும், தொடர்ந்தும் மஹிந்த அணியோர் சார்ந்தே இயங்கி வரும் முத்துஹெட்டிகமகே தற்போது சுதந்திரக் கட்சிக்கு இவ்வாறு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/jayakumar-compare-mk-stalin-with-nithyananda/", "date_download": "2020-04-03T05:11:51Z", "digest": "sha1:7IDT5H2K3ZKSLVSGDT2VLSSIHUJKD5Y7", "length": 11243, "nlines": 184, "source_domain": "www.tamilpriyam.com", "title": "நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார் | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nதிணறும் அமெரிக்கா – ஒரே நாளில் 660 பேர் கொரோனாவால் பலி\nஉலகளவில் 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி\nஅமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் 6.5 ஆக பதிவு\nவைரசை பரப்புங்கள் என பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் அதிரடி பணி நீக்கம்\nபிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nடாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome செய்திகள் தமிழகம் நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார்\nநித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார்\nபாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே\nஇந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார்\nஇந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை சேர்ந்தது என்றும் அந்த தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஈக்வடார் தூதரகம் மற்றும் ஈகுவடார் அரசு இதனை மறுத்துள்ளது என்பதும் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவும் ஈக்வடார் அரசு மறுத்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது\nஇந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் ஆவார் என்று அக்கட்சியினர் தெரிவித்துவரும் நிலையில், இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ’நித்தியானந்தா மாதிரி ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவுக்கு தன்னைத்தானே முதல்வராக முகஸ்டாலின் அறிவித்துக் கொள்ளலாம். அப்படியாவது அவர் முதல்வரானால் தான் உண்டு’ என்று கிண்டலாக கூறியிருப்பது திமுகவினர் களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nPrevious article70 வயது ஆகுதே தெம்பு வேணாவா பா.. ரஜினி குறித்து பாண்டே சர்ச்சை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆக அதிகரிப்பு\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/avarai-flower/", "date_download": "2020-04-03T04:18:13Z", "digest": "sha1:QG643QD5VCQL2DBONIEPYVW2TLCAVCXM", "length": 9988, "nlines": 148, "source_domain": "www.tamilpriyan.com", "title": "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா", "raw_content": "\nHome » சிறுகதைகள் » ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\n” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி.\n“ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி.\n“உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல\n“கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப கைய மடக்கவே முடியலையாம்.எலும்பு அப்படியே கூடிடுச்சி.அதான் அத சரிபண்ண இத பரிச்சி எடுத்துட்டு போறேன்.”\n“இந்த தழை எப்படி சரிபண்ணும்” ஆச்சர்யதுடன் கேட்டான் மணி.\n“இத கையில நல்லா இறுக்கமா புடிசிக்கிட்டே இருக்கனும்.அப்படி செஞ்சா தழையோட ஆவி பட்டு கை எலும்புகள் வளையும் சக்திய பெரும்.ஒரு பத்து பாஞ்சி நாளு செஞ்சா கை சரியாகிடும்.”\n“ஆமாம்.எனக்கு கூட ஒருதடவ இப்படி குணமாகியிருக்கு.”\nஇந்த தழைக்கு இவ்வளவு மகத்துவமா” என்று ஆச்சரியப்பட்டான் மணி.\n“ஆமாம்பா.சும்மாவா சொன்னாங்க ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\n“ஏன்னா ஆவாரை அவ்வளவு பயன்படுது. அதோட மகத்துவங்கல சொல்றேன் கேட்டுக்கோ. சீக்காய் அரைக்க உதவுது. காலப்போக்குல சீக்காய் பயன்படுத்துறது கொறஞ்சிக்கிட்டே வருது. சீக்காய் முடி கொட்டுற பிரச்சினய கொறைக்குது. ஆவாரை இலைய வச்சி எலும்புகளை வணக்கம்(நினைப்பதற்க்கு ஏற்றவாறு வளைத்தல்) கொடுக்க வைக்கலாம். பூவ கொதிக்க வச்சி டீ சாப்படலாம். பூ இதழ தெனமும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா எலும்புகள் உறுதியாகும். அதோட ஆவார பூ கொழம்பும் வக்கலாம். நமது உடல்ல பல நோய்கள குணப்படுத்த உதவுது. அதோட பயன் தெரிஞ்சு பயன்படுத்துரவங்களுக்கு சீக்கிரத்தில் சாவு வராது.”\n“ஆமாம் பாட்டி, ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா’ அப்படினு சரியாத்தான் சொல்லியிருகுறாங்க.” என்று மணி கூற இருவரும் வீட்டுக்கு நடையை கட்டினர்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:இயற்கை, பழமொழி விளக்கம், மருத்துவம்\nசெத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\nஇன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/12/19214910/1062198/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-04-03T04:30:31Z", "digest": "sha1:P34CETP7UGALEWIPWGBI6WGN65RGSZW2", "length": 8899, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...\nசிறப்பு விருந்தினர்களாக : கரு.நாகராஜன், பா.ஜ.க// ப்ரியன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...\n* இறுதிய���ன உள்ளாட்சி வேட்பாளர் பட்டியல்\n* ஏல பதவி செல்லாது என சொன்ன ஆணையம்\n* பொங்கல் பரிசை நிறுத்தி வைத்த தமிழக அரசு\n* தாக்கத்தை ஏற்படுத்துமா குடியுரிமை போராட்டங்கள்\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\n(04/03/2020) ஆயுத எழுத்து : கொல்லும் கொரோனா : தடுக்க தயாரா அரசுகள்..\nசிறப்பு விருந்தினர்களாக : சேக் தாவூத், கறிகோழி விற்பனையாளர் // கபில் நல்லகுமார், சாமானியர் // Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.குழந்தைசாமி, பொது சுகாதாரத்துறை\n(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..\nசிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...\nசிறப்பு விருந்தினராக - ராசாமணி, கோவை ஆட்சியர் // சந்திரசேகரன், மருத்துவர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // விக்னேஷ்வர், சாமானியர்\n(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...\nசிறப்பு விருந்தினராக - Dr.ஜெயராமன், மருத்துவர் // அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியர் // ஜான் ஜோயல், சாமானியர் // அய்யநாதன், பத்திரிகையாளர்\n(30.03.2020) ஆயுத எழுத்து - விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக // உமா மகேஷ்வரி, புதுக்கோட்டை ஆட்சியர் // டாக்டர்.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி // துரைராஜ், பாதிக்கப்பட்டவர் // டாக்டர் ராஜா, மருத்துவர்\n(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.ரவிகுமார்,மருத்துவர் // ஆஷா, தையல் கலைஞர் // மோகன், பிரான்ஸ்\n(27.03.2020) ஆயுத எழுத்து - கொரோனா vs பொருளாதாரம் : வெல்லும் வழி என்ன...\nசிறப்பு விருந்தினராக - பாலசந்திரன், ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி (ஓய்வு) || சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் || ஸ்ரீகாந்த், சாமானியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/blue-music-of-an-iron-shop/", "date_download": "2020-04-03T03:29:40Z", "digest": "sha1:XS63FAGQZFQSFMQWTT7Z3DF76CHRCFI2", "length": 15091, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "இரும்புக் கடையின் நீல இசை | இது தமிழ் இரும்புக் கடையின் நீல இசை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இரும்புக் கடையின் நீல இசை\nஇரும்புக் கடையின் நீல இசை\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, “நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்’ என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்” என்றார்\nநடிகை ஆனந்தி, “ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்த கம்பெனி மாதிரி. நீலம் புரொடக்சன் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கன்டென்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் தோழர் நல்ல இயக்குநர். அதைவிட மிகச் சிறந்த மனிதர். இந்தப் படத்திற்காகப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப் பெரிய உழைப்பைப் போட்டிருக்குறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றியடையும்” என்றார்.\nநடிகர் தினேஷ், “சக்ஸஸ், பிஸ்னெஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது. ஒரு படம் ஜெயித்த பிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். ஆடியோ லான்சில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குநர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது” என்றார்.\nஇயக்குநர் அதியன் ஆதிரை, “தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டுத் துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக் கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன். அதன் பின் எனக்குக் கஷ்டமே வந்ததில்லை.\nகுண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்தச் சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.\nஇந்தப் படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்தச் சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், ‘நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்’ என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக் கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.\nதோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பைப் பாராட்டி இ���ுக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.\nTAGIrandam ulaga porin kadaisi gundu movie Neelam Productions அட்டகத்தி தினேஷ் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குநர் மாரி செல்வராஜ் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு கயல் ஆனந்தி ஸ்டில்ஸ் குணா\nPrevious Postகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம் Next Postசங்கத்தமிழன் விமர்சனம்\n“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b87bb2bc8b95bb3bc1baebcd-b85ba4ba9bcd-baebb0bc1ba4bcdba4bc1bb5-b95bc1ba3b99bcdb95bb3bc1baebcd/login", "date_download": "2020-04-03T03:58:20Z", "digest": "sha1:D56DY3A4DQNSZILJAON4AHGVCPMTJ5E6", "length": 6504, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இலைகளும் அதன் மருத்துவ குணங்களும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (39 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் ���ெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-03T03:52:24Z", "digest": "sha1:FUKPPXUFDGX6ATIEZB4JHRXNCGLMZZ67", "length": 36086, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "வல்லமையாளர் தாலின் வெல்க! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2018 No Comment\nதிமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம்.\nதிமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு திமுக, தன்மானம், தன்மதிப்பு, மொழிப்பற்று, இனப்பற்று முதலான தன் கொள்கைகளைக் கைவிடுவதைவிடக் கட்சியைக் கலைத்துவிட்டு இதற்கு எதிரான கட்சியில் சேர்ந்து விடலாம். ஆனால் அவ்வாறு கூறும் நிலைக்குத் திமுக ஏன் வந்தது எனச் சிந்திக்க வேண்டும்.\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nசெய்யாமை யானுங் கெடும்(திருவள்ளுவர், குறள் 466)\nஆதலின் செய்ய வேண்டிய பணிகளை ஆற்றாமலும் செய்யக்கூடாதவற்றைச் செய்தும் திமுகவி���்கு அழிவை உண்டாக்கக் கூடாது.\nபல நேர்வுகளில் அமைதியைக் கடைப்பிடித்து வெல்லும் திறமை உடையவர் தாலின். எனவே, தேவையற்றவற்றைப் பேசுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். சான்றுக்கு ஒன்று. கலைஞர் கருணாநிதிக்கு நல்லடக்கம் செய்ய முதலில் அண்ணா சதுக்கத்தில் இடம் தரவில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனத் ‘தம்பி’ விரும்பினார் எனக் கேட்பது சரியல்ல. தனக்கு அல்லது தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட விரும்பி அதற்கு அரசு குறுக்கே நின்றால் பாயலாம். இத்தகைய விருப்பமே “எனக்கு அறிஞர் அண்ணாவிற்கு எழுப்பியது போன்ற நினைவகம் அமைக்கப்பட வேண்டும்” என்பதாகத்தான் பொருள். செயலலிதா பதவியில் இருந்தால் இசைவு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. திமுக ஆட்சியில் இருந்தால் செயலலிதாவிற்கு அரசு முறையில் அடக்கம் செய்யவும் இடம் தந்திருக்காது. வழக்கு தொடுத்திருப்பவர்கள் எங்ஙனம் அதற்கு இசைந்திருப்பார்கள்\nதிராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் மறைவிற்கு இடம் தந்ததுபோல் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் இடம்தர வேண்டும் என்பதுதான் முறை. அந்தக் கண்ணோட்டத்தில்தான் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் அரச இசைவு தந்துள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் அரசு முறையில் செய்தது. மீண்டும் மீண்டும் இது குறித்துப் பேசுவது மக்களிடையே எதிரிடையான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. எனவே, இப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே நன்று. இதுபோன்றவற்றில் அமைதி காப்பதே மக்களின் ஆதரவிற்கு வழி வகுக்கும்.\nபதவியில் இல்லாதபொழுது ஒன்று பேசுவதும் பதவியில் இருக்கும்பொழுது வேறொன்றைச் செயல்படுத்துவதுமே அரசியல் வாதிகளின் இலக்கணமாகி விட்டது. அதனை மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் செய்ய இருப்பதாகக் கூறும் திட்டங்களை இயன்ற வகைகளில் இப்பொழுதே செயல்படுத்தலாம்.\nபேராயக்கட்சியாகிய காங்.ஆட்சியில் பள்ளிகளிலாவது தமிழ் வழிக்கல்வி இருந்தது. திராவிடக்கட்சி ஆட்சிகளால் இப்பொழுது மழலை நிலையிலிருந்தே தமிழ் ஒழிக்கப்பட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்தபின் முழுமையான தமிழ்வழிக்கல்வியைச் செயல்படுத்தப்போவதற்கு மு��்னோடியாகத் திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளைத் தமிழ்வழிக் கல்வி நிலையங்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட ஒல்லும்வகையெலாம் உதவ வேண்டும்.\nஇராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்ட எழுவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வாழ்க்கையில் உள்ள இசுலாமியர், பிறர் ஆகியோர் விடுதலைக்காக எப்பொழுதாவது குரல் கொடுத்தால் போதாது. ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வது குறித்த உறுதியை அளிக்க வேண்டும். எல்லா வகையிலும் முயன்று இவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு சிறையில் துன்புறுவோர் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் திமுக நிதியிலிருந்து உதவித் தொகை அளிக்க வேண்டும்.\nஈழ ஏதிலியர் முகாம்களில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வுப்பணிகளில் கட்சி சார்பாக இப்பொழுதே ஈடுபட வேண்டும்.\nதமிழ்ஈழம் மீது நம்பிக்கை இருந்தது என்றால், பரப்புரைக் குழுக்களை அமைத்து, உலகெங்கும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.\nஇவற்றை எல்லாம் கட்சி சார்பாகவே மேற்கொள்ள இயலும். அவ்வாறு செய்தால் ஆட்சி வந்தால் எளிதில் இவற்றை நிறைவேற்ற இயலும்.\nஇறை நம்பிக்கை என்பதும் தமிழர் பண்பாடுதான். ஆனால், தமிழ்நெறிக்கு மாறான மூடநம்பிக்கைகளும் வேள்விகளும் சாமியார் வழிபாடுகளும் அறவே நீக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா வழியில், திருமூலர் கூறியவாறு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பனவே நெறி எனில் அதனைத் தொண்டர்கள்பின்பற்றச் செய்ய வேண்டும்; மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.\nபதவிக்கு வேள்வி, அதற்கு வேள்வி, இதற்கு வேள்வி என அதிமுக போல் திமுகவும் செயல்படுகின்றது. வேள்வியே வாழ்விற்கான வழி என நம்பினால் தெளிவாக அறிவித்து அதைப் பின்பற்றட்டும். அதனைப் பின்பற்றுபவர்கள் திமுகவைப் பின்பற்றட்டும். பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஏற்காதவர்கள் விலகிக் கொள்ளட்டும்.\nஎல்லாத் தேசிய மொழியினரின் வளத்தையும் உறிஞ்சி அவற்றை நசுக்கி இந்தி தலைமை நிலைக்குத் திணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தித் துதிபாடிகள், திமுக இந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் தமிழினமும் தமிழ்நாடும் பின் தள்ளப்பட்டதாகப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளால் தமிழ் முதலான மொழிகளும் ���ொழி பேசுநரும் ஒடுக்கப்படுகின்றனர் என்னும் உண்மையை ஏற்பதாக இருந்தால் இவற்றிற்கு எதிரான பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். தங்கள் குடும்பத்தினர் இம்மொழிகளுக்கு முதன்மை அளிப்பதற்கும் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இவற்றைக் கற்றுத் தருவதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது இக்கொள்கை உடன்பாடில்லை எனில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு இவற்றைப் பரப்பும் பணியில் இவர்களும் ஈடுபடலாம்.\nதமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களே காணாமல் போன சூழல்தான் நிலவுகிறது. திமுகவின் தொடக்கக்காலம் போலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கம்போல் தொல்திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டப்படுவதற்கு எடுத்த நடவடிக்கை போலும் மீண்டும் முயல வேண்டும்.\nஅன்றாடப்பயன்பாட்டில் தமிழே முழுமையாய் இருக்கப்பாடுபட வேண்டும்.\nபுலவர்களை மதிக்கும் அரசுகள் புகழ்பெறும். சங்கக்கால வேந்தர்கள் புலவர்களை மதித்துப்போற்றினர். அவர்கள் காட்டிய நல்வழியில் அரசை நடத்தினர். இப்போதைய அரசுகள் அறிவார்ந்த ஆன்றோர்களை எதிரிகளாக நடத்துகின்றனர். இவ்வாறில்லாமல் அறிஞர்களைப் போற்ற வேண்டும். அறிஞர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு புகழ்பாடிகளுக்குப் பதவிகள் வழங்கி மகிழ்ச்சி கொள்ளக் கூடாது.\nகட்சியிலும் கட்சிக்காக உழைக்கும் சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். புறக்கணிக்கப்படுவதாகக் கவலைப்படும் அவர்கள் வருத்தத்தைப் போக்க வேண்டும். அதற்காக நரகல் நடைப் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தக் கூடாது. அதனைக் கூட்டத்தைச் சேர்க்கும் வழியாகக் கருதாமல் நல்ல கருத்துகளை விதைப்பதையே கொள்கையாகக் கொள்ள வேண்டும்.\nஎல்லார்க்கும் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் கிடைத்தாலே ஊழல் பெருமளவு குறையும்.\nஇடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்\n(பாரதிதாசன், பாண்டியன் பரிசு, இயல் : 56)\nஎன்று முழங்கிக் கொண்டிராமல் செயலாற்றி இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும். செல்வம் உள்ளவர்க்கே தேர்தலில் வாய்ப்பு என்பதும் ஊழல் பெருகக் காரணமாக இருக்கிறது. வீண் செலவுகளுக்கும் வாக்குகளை வாங்குவதற்கும் வாய்ப்பு இல்லா முறையில் தேர்தல் நடைபெறச் செயலாற்ற வேண்டும்.\nசுருக்கமாகக் கூறுவதாயின், ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் என்னென்ன ஆற்றப்போவதாகப் பரப்புரை மேற்கொள்கிறார்களோ அவற்றையெல்லாம் கட்சிநிலையிலேயே இயன்ற அளவு மேற்கொள்ள வேண்டும்.\nபுதிய மனிதர் தாலின் செய்வார் என எதிர்பார்ப்போமா\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, M.K.Stalin, காங்., தாலின், தி.மு.க., பேராயக்கட்சி\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n« தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\nநலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு\nபெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர�� பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28?start=160", "date_download": "2020-04-03T05:10:07Z", "digest": "sha1:G7F3U6UWXVJI3B4STYLYEX2QSQLWFNKD", "length": 7608, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "பகுப்புகள்", "raw_content": "\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nபக்கம் 9 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-43/", "date_download": "2020-04-03T03:55:33Z", "digest": "sha1:EKUW6QMMZY73YBZ64U6JDDX7J67WDPTQ", "length": 7565, "nlines": 165, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 43 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 43 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 43 – திருவிவிலியம்\n1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.\n நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர் எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்\n3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.\n4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே என் கடவுளே யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.\n நீ நம்பிக்கை இழப்பது ஏன் நீ கலக்கமுறுவது ஏன் கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Jamnagar/cardealers", "date_download": "2020-04-03T04:16:16Z", "digest": "sha1:EH6GCNWFXMMYV2ZOGXC7PE5IQZU72YIP", "length": 4441, "nlines": 92, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜெம்நகர் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் ஜெம்நகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை ஜெம்நகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜெம்நகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் ஜெம்நகர் இங்கே கிளிக் செய்\njay dwarkadhish motors plot no.75, படிகள், ஜாம்நகர் ராஜ்கோட் நெடுஞ்சாலை, ஜெம்நகர், 361120\nPlot No.75, படிகள், ஜாம்நகர் ராஜ்கோட் நெடுஞ்சாலை, ஜெம்நகர், குஜராத் 361120\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-03T04:42:45Z", "digest": "sha1:VOOVH64Q6O533AY5XQSPQGUOHEPI3ZVS", "length": 11400, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரைக்கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிரைக்கதை (Screenplay) திரைப்படம், தொலைக்காட்சி படங்களுக்காக எழுதப்படும் எழுத்துக் கோர்வை. திரைக்கதை பல வடிவங்களைக் கொண்டது.\n\"சிட் ஃபீல்டு\" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே த���ரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு \"மூன்று அங்க அமைப்பு\" (Three Act Structure) என அழைக்கப்படுகிறது.\nஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.\nதிருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.\nமுடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதியில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.\nஇந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு \"சம்பவங்கள்\" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.\n\"திரைக்கதை எழுதுவது எப்படி\" என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள புத்தகம் மிகுந்த பிரசித்தி பெற்றது.\nகதையிலிருந்து திரைக்கதை எப்படி வேறுபடுகிறது என்பதை பாலு மகேந்திராவின் விளக்கம் பின்வருமாறு; கதையில் நிகழும் அனைத்தும் சொற்களால் விவரிக்கப்படுகின்றன. திரையிலோ கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச வேண்டும். மற்ற இடங்களில் காட்சிகள் மட்டுமே பேச வேண்டும். எல்லா ஷாட்டுகளும் கதை சொல்ல வேண்டுமே தவிர, காட்சியின் அழகுக்காக ஒரு ஷாட் கூட இடம்பெற்றுவிடக் கூடாது. இந்தத் தெளிவு, திரைப்படம் திரைக்கதையாக காகிதத்தில் இருக்கும்போதே இருக்க வேண்டும். அதற்குத் திரைக்கதையை முதலில் முழுமையாக எழுதி முடித்திருக்க வேண்டும்[1]\n↑ ஆர்.சி.ஜெயந்தன் (2018 சூன் 15). \"திரைப்பள்ளி 08: காட்டு மனிதன் கண்டறிந்த திரைக்கதை உத்தி\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 சூன் 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2018, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-0575.html", "date_download": "2020-04-03T04:32:34Z", "digest": "sha1:DXKPG4XIFF2TGIG5WMV6KO2MNQRDBNL4", "length": 13152, "nlines": 251, "source_domain": "thirukkural.net", "title": "௫௱௭௰௫ - கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். - கண்ணோட்டம் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nகண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும் (௫௱௭௰௫)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\n — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nகண்ணுக்கு இயற்கையாக அழகு செய்யும் ஆபரணமாக அமைந்திருப்பது கண்ணோட்டம்.\nஅதாவது, கண்ணின் மூலம் வெளிப்படுத்தும் அன்பு.\nஅப்படி இல்லை என்றால், அது என்ன\nகண்ணோட்டம் இல்லையானால் அது கண் இல்லை. புண் என்றே உணர வேண்டும்.\nகண்ணோட்டம் இல்லாத கண்ணைப் பெற்றிருப்பவர் பலர்.\nஅவர்கள் அன்பைப் பெறுவதற்கு பதிலாக, மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள் என்று உணர்த்தப்படுகிறது.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/50-paffrel.html", "date_download": "2020-04-03T05:07:58Z", "digest": "sha1:2H7GLFYM4I53233MEGN75FS7T5DXT6LW", "length": 4976, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "50வீத மக்கள் வாக்களித்துள்ளனர்: PAFFREL - sonakar.com", "raw_content": "\nHome NEWS 50வீத மக்கள் வாக்களித்துள்ளனர்: PAFFREL\n50வீத மக்கள் வாக்களித்துள்ளனர்: PAFFREL\nநண்பகல் 12 மணியளவில் நாடளாவிய ரீதியில் 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் கண்காணிப்பு அமைப்பான PAFFREL .\nமொனராகல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 55 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை கிளிநொச்சியில் 50 வீதமும் குருநாகலில் 40 வீதமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுறது.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் 80 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருண��� மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=655&family=9", "date_download": "2020-04-03T04:37:37Z", "digest": "sha1:CH3WSYCJSMKWQ6JOW2N62N4NP2VTASPH", "length": 10702, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 3 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 246, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 14:02\nமறைவு 18:27 மறைவு 02:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 655\nசெவ்வாய், அக்டோபர் 17, 2017\n17-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nஆக்கம்: எம்.எஸ். மஹ்மூத் சுல்தான்\nசென்னையில் பணிபுரியும் காயல்���ட்டினம் குறுக்கத் தெருவை சார்ந்த சமூக ஆர்வலர் (+91 94441 69066)\nஇந்த பக்கம் 203 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25939", "date_download": "2020-04-03T05:39:13Z", "digest": "sha1:27CCCHEJNBAHCZ6RKJGGEBLKISBVHEJX", "length": 22665, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nநமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா நம்முடைய வேண்டுதலுக்கு நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் செய்வதால் நமது வேண்டுதல் நிறைவேறிவிடாது.\nதிருப்பதி உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருக்கிறேன், எனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது, அதனால் நீங்கள் செல்லும்போது இந்த நூறு ரூபாயை உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று மற்றவர்களிடம் கொடுத்த அனுப்புவது கூடாது. அவ்வாறு கொடுத்தனுப்பினால் வேண்டிக் கொண்டவர���கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டதாகக் கருத முடியாது. நாம் அனுப்பும் நூறு ரூபாயை இறைவன் எதிர்பார்ப்பதில்லை.\nநம்முடைய சிரத்தையையும், உண்மையான பக்தியையும்தான் எதிர்பார்க்கிறார். நாம் நேரில் சென்று இறைவனை தரிசித்து அவனது அருட்கொடைக்கு நன்றி கூறி அதன் பின்பு அந்த உண்டியலில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்துவதால் மட்டுமே நம்முடைய வேண்டுதல் என்பது முழுமையாக நிறைவேறும். ஆக, நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்வது என்பது கூடாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா இதில் ஆன்மிகம் சொல்லும் உண்மை என்ன\n- அயன்புரம் த. சத்தியநாராயணன்.\nஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு. ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ஒரு மனிதனின் விதியை நிர்ணயம் செய்கிறது. மனித உடற்கூறு இயலில் தலை என்பதைக் குறிப்பதும் இந்த லக்னம் ஆகிய ஒன்றாம் பாவகமே ஆகும். அதனை ‘ல’ என்ற எழுத்தினால் குறித்திருப்பார்கள். ‘ல’ என்ற எழுத்தானது சுழித்து எழுதப்படுவதால் இதனையே சுழி என்றும் குறிப்பிடுவார்கள்.\nபேச்சுவாக்கில் அவன் சுழி சரியில்லை என்று சொல்வார்களே, அந்தச் சுழி என்பதும் இந்த லக்னத்தையே குறிக்கும். சுழி சரியில்லை என்றால் அவனது தலையெழுத்து சரியில்லை என்பதே பொருள். ஒரு மனிதனின் ஜாதகத்தைக்கொண்டு அவனது தலையெழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். ஜாதகம் அமைவது என்பது அவரவர் பூர்வ ஜென்ம வினையே ஆகும். பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்னால் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்கள். அதன் பொருளும் இதுவே. ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு என்பதே ஆன்மிக அறிவியல் ஆன ஜோதிடம் சொல்லும் உண்மை.\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\n- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.\nதடைகள் அத்தனையும் தூள் தூளாகிவிட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். சிறு திருத்தம். பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பதாக நீங்கள் எண்ணுவது தவறு. பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட சிதறு தேங்காய் உடைப்பார்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு தேங்காய், பயணத்தைத் துவக்கும்போது ஒரு தேங்காய், எரிமேலி சாஸ்தா ஆலயத்தில் ஒரு தேங்காய், கன்னி மூலை கணபதி சந்நதியில் ஒரு தேங்காய், பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு முன்னால் ஒரு தேங்காய், பயணம் முடித்து திரும்பவும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு தேங்காய் என்று சிதறு தேங்காய் உடைப்பதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள்.\nகருப்பண்ண சுவாமிக்கும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். திருஷ்டி சுற்றி போடும்போதும் சிதறு தேங்காய் உடைப்பார்கள். மொத்தத்தில் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் தோஷம் பீடித்திருந்தாலும் சரி, காரியத்தடை ஆக இருந்தாலும் சரி, எல்லாவிதமான இடையூறுகளும் தகர்ந்து எளிதில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம். விக்னம் எனும் தடையை நீக்குபவன் விக்னேஸ்வரன் என்பதால் பெரும்பான்மையாக பிள்ளையார் கோயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாகி இருக்கிறது.\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகுமா\nநிச்சயமாக இல்லை. வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பொதுவாக சுமங்கலிப் பெண்கள் எந்த நிறமாக இருந்தாலும் அதில் அலங்காரம் ஏதுமின்றி ஒரே வண்ணத்தில் அணிவதை விட பல நிறங்கள் கலந்தும், அலங்கார வேலைப்பாடுகளுடனும் கூடிய ஆடைகளை அணிவது என்பது நல்லது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.\nஅதாவது பார்ப்பதற்கு பளபளவென்று இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அலங்காரத்துடன் பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மகாலக்ஷ்மியின் அருள் அந்த குடும்பத்திற்கு என்றென்றும் நீடித்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் அந்த அலங்காரம் ஆனது சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\nநெற்றியில் திலகம், கண்களில் மை, தலைவாரி பூச்சூடுதல், கை நிறைய வளையல்கள், கால்களில் தண்டை அல்லது கொலுசு, பலவண்ணங்களுடன் கூடிய புடவை, கழுத்தினில் ஆபரணம், பொன் நகையைவிட உயர்ந்த நகையான புன்னகை என்று எப்பொழுதும் கலகலவென்று பெண்கள் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. வெண்ணிற ஆடை என்பது அமங்கலமான விஷயம் என்று சாஸ்திரம் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. வெண்ணிற பட்டுப்புடவை அலங்கார ஜரிகையுடன் இருப்பது இன்னமும் சிறப்பான ஒன்று.\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\n- விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.\nகுழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு பலன்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆக ஜனன காலத்திலிருந்தே அந்தக் குழந்தைக்கான பலன்களை ஜாதகம் கணித்து தெரிந்துகொள்ள முடியும்.\nஆனால், ஒரு வயது வரை அந்தக் குழந்தை இறைவனின் குழந்தை என்றும், ஒரு வயது முடிந்ததும் குலதெய்வத்தின் கோயிலில் சிகை நீக்கி காதணி விழா நடத்தி அதனை இறைவனிடமிருந்து நமது குழந்தையாக ஸ்வீகரித்துக் கொள்கிறோம் என்றும் சம்பிரதாயம் இருப்பதால் அது வரை பொதுவாக குழந்தைக்கு ஜாதகம் எழுதி வைப்பதில்லை.\nஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி பலன்களைத் தெரிந்துகொண்டால் போதுமானது என்று பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்வதன் காரணமும் இதுவே. கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை ஒரு தாயின் வயற்றில் உருவாகும்போதே துவங்கிவிடுகிறது என்பதும், ஜாதகத்தை கணித்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே என்பதும் உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் செல்லலாமா, கூடாதா\n- கே. விஸ்வநாத், பெங்களூரு.\n திருநள்ளாறு என்றவுடனே சனீஸ்வரன் நினைவிற்கு வருகிறார். சனி என்றவுடன் ஏதோ தோஷம் போல ஒரு விதமான பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. திருநள்ளாறு ஸ்தலத்தில் சனீஸ்வரன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலய��்தில் மூலவர் அருட்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆவார். அதுவும் ஒரு சிவாலயமே. அது சனீஸ்வரனின் தனிப்பட்ட ஆலயம் அல்ல. அங்கிருக்கும் சிவாலயத்தில் சனீஸ்வரனும் ஒரு பரிவார மூர்த்தி, அவ்வளவுதான். அங்கு சென்று சனீஸ்வரனை வணங்கிய பிறகு வேறு கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. சனீஸ்வரனை தரிசித்த பிறகு தாராளமாக மற்ற ஆலயங்களுக்கும் செல்லலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nபரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா\nகிணற்றில் பொங்கும் காசி கங்கை\nஅம்மாவின் மனைவியை என்னவென்று அழைப்பது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_147.html", "date_download": "2020-04-03T03:26:35Z", "digest": "sha1:XHQHYN3G6RSY7IXSROGRNMCNTJPEDG6G", "length": 37535, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை\nமுன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் ந��்பிக்கை உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வர தான் தீர்மானித்துள்ளேன்.\nதேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.\nஆனால், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் நம்பிக்கை உள்ளது” என்றார்.\n உச்சாபோயிட்டு வீட்டபோய் பாயப்போட்டு தூங்குடா. சீரியசா கொமெடி பண்ணாதடா.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/cid_23.html", "date_download": "2020-04-03T05:45:55Z", "digest": "sha1:5X3HCRKTM4QCDX3Z62GIRTIN7ZFQVGKE", "length": 40393, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞாயிறு தாக்குதல் : CID யின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட செயலணி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞாயிறு தாக்குதல் : CID யின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட செயலணி\n21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராயவும் அவ் விசாரணைகளை துரிதப்படுத்தவும் விஷேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல்கள் தொடர்பிலான உண்மை தகவல்களை அடையாளம் காணல், உண்மை தகவல்களை சேகரித்தல், புதிய தகவல்கள், சாட்சிகளை சேகரிப்பதன் ஊடாக தாக்குதலுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன கூறினார்.\nதேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் 6 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.\nமேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸுக்கு மேலதிகமாக இக்குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐந்து பேரும் உளவுத் துறைகளில் பிரதான அதிகாரிகளாக திகழ்பவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட��� ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் ���ாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-03T04:32:38Z", "digest": "sha1:CSTCEXMQBLT5TQP5FEBMYW3XFGDKQL2Q", "length": 14564, "nlines": 203, "source_domain": "morningpaper.news", "title": "பெண்களுக்கு மச்சம் பற்றிய பலன்கள் ! | Morningpaper.news", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nHome/Life Style/பெண்களுக்கு மச்சம் பற்றிய பலன்கள் \nபெண்களுக்கு மச்சம் பற்றிய பலன்கள் \nநெற்றியின் நடுவில் மச்சம்: இவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.\nநெற்றியில் வலது பக்கம் மச்சம்: வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வார்கள்.\nஇடது தாடையில் மச்சம்: இவர்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். ஆண்கள் இவர்களைத் துரத்தித் துரத்தித் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவர்களாக இருப்பார்கள்.\nவலது தாடையில் மச்சம்: பிறரால் வெறுக்கப்படுவார்கள்.\nகண்களில் மச்சம்: இவர்கள் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.. என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கப்படி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்ப��� இருக்கும்.\nநாக்கில் மச்சம்: நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும்.\nமுதுகில் மச்சம்: கண்களுக்கு தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇடது தொடையில் மச்சம்: படிப்படியாக கஷ்டப்பட்டு வாழக்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.\nவலது தொடையில் மச்சம்: தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும். இடது முழங்காலில் மச்சம்: பெண்கள், புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.\nதலையில் மச்சம்: தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.\nமூக்கு மீது மச்சம்: மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.\nதொப்புல்களுக்கு மேலே மச்சம்: அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.\nஉள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம்: இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.\nகாதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம்: வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் வலதுபக்கம்: வறுமை வாட்டும்.\nவீட்டுத் தோட்டம் பற்றி பார்ப்போம்....\nதியானம் செய்வதால் உண்டாகும் பலன்களும்…\nஈசியா தொப்பையை குறைத்திட உதவும் ஆசனம் …\nசருமத்தை பராமரிக்க அழகு குறிப்புகள்…\nபுதிய ஸ்டைல் காட்டன் டிரஸ் இவ்ளோ விலை குறைவா \nபுதிய ஸ்டைல் காட்டன் டிரஸ் இவ்ளோ விலை குறைவா \nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \n���ெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-04-03T03:45:02Z", "digest": "sha1:QYLF5T4LHQEFYANNJLO4B4MFAHDO4WC2", "length": 126221, "nlines": 228, "source_domain": "solvanam.com", "title": "அம்பை – குறிப்புகள் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபாஸ்டன் பாலா ஏப்ரல் 26, 2019\nஇணையத்திலும் புத்தகங்களிலும் கிடைத்த அம்பையைக் குறித்த பதிவுகளின் தொகுப்பு\nபெண்ணிய அணுகுமுறைகள்: டாக்டர் (திருமதி) இரா. பிரேமா\nபெண்கள் பத்தாண்டு 1975-ல் தொடங்கிய பின் பல நாவலாசிரியர்கள் எழுத்தில் பெண்ணியச் சிந்தனைக் கருத்தாக்கம் கொண்டது. குறிப்பாக வாஸந்தி, அனுராதா ரமணன், ஜோதிர்லதா கிரிஜா போன்ற பெண் எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களில் பெண் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கினர். வாஸந்தி, பட்டணத்தில் வாழக் கூடிய நவநாகரிகப் பெண்மணிகளின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை ஆய்ந்து, தன��� படைப்புகளில் படைத்துள்ளார். மேலும், இவர் சமூக நிலையில் வரதட்சணை பிரச்சினை, கட்டுப்பாடற்ற ஆண் பெண் நட்பு, பெண்களின் பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி சிந்தித்து எழுதியுள்ளார்.\nஎண்பதுகளில் காவேரி, அம்பை போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்ணியக் கோட்பாட்டைஅடியொற்றி உரத்த சிந்தனையோடு எழுதத் தொடங்கினர். அம்பையின் ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கள் இக் கோட்பாட்டை அடியொற்றியன.\n“பெண் உடைமைப் பொருள் அன்று; அவளும் ஓர் உயிரி; தனக்கு என்று தனி விருப்பங்களும், சுய மரியாதையும் உடையவள்” என்பதை அவர் படைப்புகள் வற்புறுத்திக் கூறுகின்றன. பெண், கணவன் என்ற உறவுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதோ, எல்லாவற்றையும் முழுமையாகத் தியாகம் செய்வதோ, அடங்கிப் போவதோ தேவையில்லை என உரிமைக் குரல் எழுப்புகிறார் அம்பை. மேலும் அவரின் சிறுகதைகளும், “உணர்வுகள் ஒடுக்கப்பட்டு வாழ வேண்டிய நிர்பந்த நிலைய” எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. இவரது ‘இலக்கியப் பார்வை’ உறுதியான தெளிவான அசைவிலாப் பாதையாக அமைந்துள்ளது.\nசிறுகதைகளின் மூலம் பெண் விடுதலை பற்றித் தீர்க்கமான குரல் எழுப்புதலே இவரது அடிப்படைக் கொள்கை. சொல்ல வந்ததைத் தீவிரமாகச் சொல்லல், மனதில் பட்டதை அப்படியே எழுத்தில் வடித்தல், எழுத்துக் கூச்சமின்மை, எழுத்தில் ஆண்/பெண் பேதமின்மை என்பன பிற இலக்கியப் படைப்பாளர்களில் இருந்து இவரைத் தனித்து இனம் காட்டுகின்றன.\n“பெண்கள் சாக முடியாது, ஏனென்றால் அவர்கள் வாழவில்லை” என்று குமுறுவதும்,\n“வருடத்திற்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள், இது தவிர இட்லிகள், வடைகள் அப்பளங்கள், பொரியல்கள், குழம்புகள், எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள், எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்” என்று பெண்ணின் வாழ்வை வருத்தத்துடன் கணக்கிடும் இவர்,\n“பெண்கள் மூளையின் இழுப்பறையில் மட்டன், புலவு, மசாலா, பூரி, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று இவற்றைப் போட்டு நிரப்பியிரா விட்டால், ஒரு வேளை அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம். கைலாஸ பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக���கலாம். குகைக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். படித்திருக்கலாம். போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கி இருக்கலாம்” என்கிறார் அம்பை.\nஅதாவது பெண்களும் ஆண்களுக்குச் சமமாக அறிவியல், வன்கலை மற்றும் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்க முடியும்; அவர்களை முன்னேற விடாமல் மழுங்கடித்தது சமையலறையும் வீடும் என்கிறார். இது பெண்ணியப் பார்வையின் சில பரிணாமங்கள் ஆகும்.\nஅம்பையின் சிறகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன.\nஜலான் தம்பி அப்துல்லா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் – இலக்கியச் சிந்தனையின் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கக் கூட்டத்தில் 25.08.1985 அன்று படிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.\n‘மாதவன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற முன்னுரை, கலைஞன் பதிப்பகம், 1985.\nவரையறைகளுக்கு அப்பால்: கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு – இதமி:\nஆயிரத்தியொரு இரவுகள் எனும் அராபிய நெடுங்கதையை வெஞ்சினமும் அதிகாரமும் கொண்ட மன்னன் ஷெஹ்ரியாருக்கு அவனது மரண தண்டனை தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் பெண்களைக் காப்பாற்றும் பொறுப்போடு கதை சொல்லிக் கொண்டிருப்பாள் ஷெஹர் ஸாத் எனும் பெண். அவளுடைய கதைகள் தற்காப்புக் கேடயம் மட்டுமல்ல, அவளிடமிருந்த முதலும் கடைசியுமான ஆயுதமும்கூட. அவளது கதைகள் தான் வியூகமாக செயற்பட்டன. அங்கே எவருடைய சாணக்கியமும் உதவவில்லை. பெண்ணொருத்தி ஒவ்வொரு இரவும் முடிவற்ற கதையைச் சொல்லி சொல்லி இரவுகளை நிறுத்தி வைத்திருந்தாள். மரணத்தை நிறுத்தி வைத்திருந்தாள். கதைகள் மரணத்தை திரும்பிச் செல்ல வைப்பவையா காலத்தை மொழியின் வலைக்குள் பிடித்துக்கொள்ளும் வல்லமை கதைகளுக்கு உண்டா காலத்தை மொழியின் வலைக்குள் பிடித்துக்கொள்ளும் வல்லமை கதைகளுக்கு உண்டா ஷெஹர் ஸாத் எனும் பெண் கதைகளாலான ஆயுதமாவாள். அம்பையின் ஆயுதமானது சுயமுள்ள பெண்ணின் ஆன்மாவிலானதாகும். தேடல���களாலும் உணர்ச்சிகளாலும் புடம் போடப்பட்ட ஆயுதம்.\nஎன்னால் இந்தக் கடின உழைப்பாளியின் சிறுகதைகளை வாசித்து விளங்கிட முடியுமா என்னும் திகைப்பே ஆரம்பத்தில் தோன்றியது. உணர்ச்சி நிலைகளின் மொத்தக் கொதிப்பை அம்பை எங்கிருந்து பெற்றிருக்கக் கூடும். கால காலமாக நெருப்பெரியும் சமையலறை அடுப்புகளில் இருந்தா. கால காலமாக நெருப்பெரியும் சமையலறை அடுப்புகளில் இருந்தா சாமி அறையின் தீபங்களில் இருந்தா சாமி அறையின் தீபங்களில் இருந்தா வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் இருந்துதானே எல்லாப் பெண்களும் பிறந்திருக்கின்றார்கள். அதனால் நெருப்பு, கொதிப்பு என்பது தன் தாய் வயிற்றிலிருந்தும் தாய் வீட்டிலிருந்தும் பெற்றுக் கொண்டதாக இருக்கலாம்.\nசிறுகதைப்பரப்பில் அம்பையின் தனித்துவமான அடையாளமானது ஆழ வேரூன்றியதும் முன்னிலை வகிப்பதுமாக இருக்கின்றது. முன்னோடியான புனைகதையாளராகவும் ஆண் பெண் என்ற பிரிப்புகளுக்குள் நிற்காதவராகவும் எல்லைகள் வரையறைகள் அல்லது பேணப்பட்ட வழக்கங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் பயணித்தவராகவும் அம்பை தன்னை நிறுவ எழுத்துக்களினூடே தொடர்ந்து முயன்று வருபவர். காட்டின் இருளில் மெல்லக் கசியும் மூலிகை வாசனையை காற்று சிறுகச் சிறுக அவிழ்த்து விசிறுவதுபோல கதைகளின் வெளியில் அம்பை சலனங்களை தோற்றுவிக்கின்றார். ஒரு வகை இசைத் தன்மையான அந்த அலைகள் அவரது மொழியைத் தூக்கிப்பறக்கின்றன. நெகிழ்த்தியும் இறுக்கியும் பிணைந்தும் விலகியும் தோன்றி மறையும் ஈர அலைகளாக.\nமனங்களின் உள்ளார்ந்த அடுக்குகளில் கீறப்பட்ட சுவரோவியங்களின் சிதிலங்களையும் தாண்டி கலைத்துவமான சித்திரங்களை ஊடுருவி நோக்கும் அவரது பார்வையை பாராட்டி வியப்பதா அல்லது வாசகருக்கும் அதனைப் புரியவைக்கும் அம்பையின் கலை மனதை வியப்பதா\nசொல்லாமல் சொன்னவற்றின் வெம்மையும் அந்தரத்தில் விடப்பட்ட மௌனவெளியின் குளிர்விறைப்பும் எம்மை நிச்சலனத்தின் முன் நிறுத்துகின்றன.\nபெண்ணின் முழுப் பரிமானத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பைய���ன் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன.\nபண்பாட்டின் கலாச்சார நிர்ப்பந்தங்கள் தொன்மமான ஆதிக்க திணிப்புகள் என்பன அம்பையின் கதைகளில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. வாசகர்களை பல்வேறு சமயங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளுகின்றன. தொன்று தொட்டு முன்னெடுத்து வரும் பழக்கங்களை ஒடுக்குமுறைகளை சுக்குநூறாக உடைத்தெறிகின்றன.\nஅம்பை தன் சிறுகதைகளில் வலியுறுத்துவது தன் நம்பிக்ககையின் அடிப்படையிலான அற உணர்வே ஆகும். நன்மை, தீமை என்ற பிரிப்புகளற்ற இடத்தில் அம்பை தன் கதைகளோடு நிற்கிறார். அதுதான் அவரது பெருமிதம். தன்னை அதனூடாகவே எழுத்திற்கு அர்ப்பணித்திருப்பவர் அம்பை.\nஅம்பை பெண்ணை அதன் முழு அர்த்தத்தில் வெளிக்கொணருகின்ற அதே சமயத்தில் பெண்ணானவள் தன்சுயத்தை மீட்டு தக்க சமயத்தில் முடிவுகளை எட்டக்கூடிய ஆற்றலுள்ள பெண்களையும் அடையாளப்படுத்துகின்றார். அவரது கதைகளில் அவர் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவையாகும். பெண்கள் பற்றி இருந்த மதிப்பீடுகளை எழுத்தின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் மீள் நிர்ணயம் செய்கிறார். விரிவான சமுக மாற்றங்கள் இடம்பெற்ற இன்றைய காலத்திலும் ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காவுநாள்” போன்ற கதைப்பெண்கள் நம் கண்முன்னே மாறுதலற்றும் ஒலிகளற்றும் நம்மருகிலேயே உள்ளனர். எழுத்தாளரின் நுணுக்கமான இந்தப்பின்னல் இணைப்பு அவரது சுயம் சார்ந்த ஆளுமையின்பாற்பட்டது.\nகற்பு பற்றிய கற்பிதங்களும் கருத்து நிலைகளும் பால் தன்மை பற்றிய புரிதல் கொண்ட அம்பையின் கதைப் பெண்கள் கொண்டுள்ள தீர்மானங்கள் அன்றைய நாளில் எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்திருக்கும். அம்பை தனது ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாக இருப்பதற்காகவே மிகுந்த புறக்கணிப்புகளை எதிர்ப்புகளை எதிர் கொண்டிருப்பார் என்பதை பூரணமாக உணரமுடிகிறது.\n”நிலவைத் தின்னும் பெண்” சிறுகதையில் அப்பெண் எதிர்கொள்ளும் காதலும் துரோகமும், பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அனுபவப் பகுதியைக் காண்பிக்கின்றது. கதைநிகழும் கணமும் களமும் கண்முன்னே துல்லியமாகத் தெரியும் விதம் அந்நியோன்யமான உணர்வு மொழியில் எழுதியிருப்பார். மேலும் இக்கதையில் பெண் உடல்பற்றிப் பேசுகிறார். நுண்மையான பட்டு நூலிழைகளால் அங்கே பெண் உடலை பின்னுகிறாள். பழுக்கக் காச்சும் ���ீயின் கங்குளால் நமக்கும் அவ்வனல் வெம்மை தாவுகின்றபடியாக.\nஇவ்வளவு தூரம் பெண் உடலைத்திறந்து தரிசிக்க முடியுமா என அதிசயிக்க வைக்கின்ற வகையில், நிலவைத் தின்னும் சிறுகதையில் ஒரு முதிர்ந்த பெண் இளம் பெண்ணுக்கு எழுதும் கடிதத்தின் சிறு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\n“அதனால் எல்லாவற்றையும் பிரி சகு. கலை – கலைஞர், இரவு – நிலவு, பகல் – சூரியன், ஒலி – இசை எல்லாவற்றையும் பிரி. எதற்குள் எதுவெனத் தெரியாமல் கலந்து கிடக்கும். அதைப் பிரிக்கும் போது அவை ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது தெரியும். பெண் – தாய்மை இதையும் பிரி. ஆமாம் அதையும். அவை பிரிக்க முடியாமல் இணைந்தவை என்னும் பிரமை இருக்கிறது. அதை உடை, அப்போதுதான் யதார்த்தத்தை’யும் தற்செயல் நிகழ்வையும் பிரிக்க முடியும். அனுபவத்தையும் வலியையும் பிரிக்க முடியும். இரண்டுக்கும் வேறு வேறு இலக்கணங்கள்”.\nபெண் உடல் ஒரு ஆயுதம். அதே நேரம் ஒரு திறவுகோல் தான் எனும் புதையல் அங்குண்டு. முடிவற்ற விரிவும் புதிருமான சுழற்சியைக் கொண்டிருப்பது. கனவுக்குள் சுநதந்திரத்தை உருவாக்குதல் என்பதும் பின் கனவை வாழ்தலாகவும் பின்னும் அதனைக் கடந்து உயர சீறிப் பாய்கின்றவளாகவும் உடலே பெண்ணைப் பழக்குகின்றது. ’கைலாசம்” கதையில் வரும் பெண் கமலம் அற்புதமான பெண்மை நிறைந்தவள்.\n“அவனை மணந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் காதல் புரியவில்லை, கைலாசம் மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண் – ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல் எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை எத்தனை வன்முறை, எத்தனை மென்மை எத்தனை வன்முறை, எத்தனை மென்மை எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம் எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம் காதலிக்கும் நபரையே விசம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும் போது, அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை கைலாசம்“\nபெண்ணுக்குரிய காமம் என்பது முதலில் முழுமையான கலைத்துவத்தைக் கோருவது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களில் உள்ள��ருக்கும் சுயநலங்கள் தவறுகள் துரோகம் அதனால் விழையும் மனநெருக்கடிகள் விடுவிக்க முடியாதபடி ஏற்படும் நீண்டகால உளச்சிக்கல்கள் இந்தக் கதைகளில் அம்பை உணர்த்தும் இடங்கள் அவரை வித்தியாசப்படுத்துகின்றன. அம்பையின் நோக்கம் இத்தகைய போக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகவோ தவிர்க்க முடியாமல் இவ்விதம் நேர்ந்துவிடும் அனுபவங்களை வெளிப்படுத்துவதாகவோ இருக்கின்றது என நாம் கருதமுடியும்.\n”அம்மா ஒரு கொலைசெய்தாள்” – கதையை ஒரு ஆணினால் என்றைக்குமே எழுத முடியாது. பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகள் இல்லை. அந்தக் கேள்வியில் இருந்துதான் சிறுமிகளின் குதூகலங்களின் மீது விழும் முதலாம் வெட்டுக்கள் தொடங்குகின்றன. சிறுமிகள் பெரிய மனுஷிகளாகிவிடுகின்ற பிற்பாடு தேவதைகள் போன்ற அம்மாக்கள் மனித அம்மாக்களாக ஆகிவிடுகின்றனர். காரணமற்ற குற்ற உணர்ச்சி தாழ்வுமனப்பான்மையில் உள்ளொடுங்குதல் நிர்ப்பந்தங்களுக்கும் கண்டிப்புகளுக்கும் ஆட்படத் தொடங்கிவிடும் நிலைக்கு பருவத்தின் ஆரம்பத்திலேயே பெண் தள்ளப்படுகிறாள் அதனையே இக்கதை வலுவாகப் பேசுகிறது. அம்பையின் பிற கதைகளில் இடம்பெறுகின்ற அம்மாக்கள் பெருமளவு மதிப்பிற்குரிய அம்மாக்களே. அதைவிடவும் வெகுசாதாரண அம்மாக்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களது கதைகளை அம்பையைத் தொடர்ந்துவரும் இன்னொரு பெண் எழுதக்கூடும்.\nபெண்கள் சார்ந்துள்ள தந்தையர் கணவன்மார் சகோதரர்கள் தோழமை பற்றிய கணிப்புகள் பல்வகையான மனித உறவு நிலைசார்ந்த சந்தர்ப்பங்களை சிறுகதைகளில் பிராதனப்படுத்துபவராக இருக்கிறார். மேலும் ஆணின் ஆதிக்கம் அரசியல் சுயநல எதிர் நடத்தைகள் பற்றியும் வாழ்வின் மேடு பள்ளங்களை தடுமாற்றங்களை துரோகத்தை தன் ஆன்மாவினால் ஆராய்கின்றார். பாத்திரங்களின் மனதிலிருந்து வாசிப்பவரின் மனதிற்கு கூடு பாய்வதான ஒரு மாயப்பரிமாற்றத்திக்கு உள்ளாகின்றோம். பெண் வாழ்வதற்கும் வாழ நினைப்பதற்கு இடையே ”முறிந்த சிறகுகள்” கதைக்குள் ஒருத்தி அல்லாடுகின்றாள். அவள் மீள முடியவில்லை என்றானபின் நம்மாலும் மீளமுடிவதுமில்லை.\nஅம்பையின் கதைக்களங்கள் பல்வேறு அம்சங்களோடு விரிவுடையன. அவரது பயணங்கள் அத்தகையதாக அமைந்துள்ளது. சவாலான பல விடயங்களையும் அதனூடாக அனுபவங்களையும் படிப்பினைகளையும் பயணங்கள் அவருக்குக் கொடுத்திருக்கின்றன. இத்துணிச்சல்மிக்க பயணங்கள் வேறு பெண்களுக்கு எளிதில் கிடைத்துவிட முடியாததுமாகும். அம்பை தன்னை தயார்படுத்திய நிலையில் வைத்திருக்கின்றார். அம்பையின் பயணங்கள் நாம் செல்லாத பயணங்களாகும். பெண் எழுத்தாளர்களுக்கு பயணங்கள் வாய்ப்பது மிக அரிதான ஒன்றாகவும் தமிழ்ச்சூழலில் காணப்படுகின்றது. அம்பை தன் தொடர்ச்சியான பயணத்தின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட அனைத்து கட்டுமானங்களையும் தகர்த்தவர். அவரது தொகுப்புகளில் பயணம் பற்றிய கதைகளை தனியான வகைப்படுத்தலைக் கொண்டும் நோக்கலாம்.\nபயணங்கள் பற்றி ”வற்றும் ஏரியின் மீன்கள்” சிறுகதையில் அம்பை குறிப்பிடுகிறார். “பயணங்கள் அவள் வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாகாத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள் “ என விபரிக்கிறார்.\nவீதிகள் சனநெரிசல் வாகன தரிப்பிடங்கள் சாரதிகள் ரயில் நிலையங்கள் நிலத்தின் காலநிலைகள் என கதையோட்டத்தோடு பிரதானப்படுத்துகின்றார். சாதாரண மனிதர்களிடம் ஏற்படும் உறவு நட்பு அனைத்தையும் பயணக் கதைகளில் அம்பை எழுதுகிறார். இயல்பாகவே அம்பையிடம் உள்ள அவதானம். ஒருவகை கரிசனம் பெண் சார்ந்தே இருக்கின்றது. ஒவ்வொரு கதைகளுடனும் உறவாடும் திறன் என்பது ஒரு ஆணுக்கு ஏற்படும் வாசிபனுபவத்தை ஒத்ததல்ல பெண்ணுக்கு நேரும் வாசிப்பு. வாசிப்பவரின் மன உணர்தலுக்கு எந்தளவான ஆற்றல் இருக்க முடியுமோ அவ்வளவிற்கு இக்கதைகளின் தனிமை வெளி, மௌனங்கள் இலக்கிய ஆற்றல் என்பனவற்றை. ஒருவர் உள்வாங்க முடியும். சில வேளை கதைகளின் விபரிப்பு அல்லது கதையளத்தல் சற்றுக் கூடிவிட்டது எனத் தோன்றினாலும் அது கதையின் ஆன்மாவை நட்டாற்றில் விட்டுச்செல்லவில்லை.\n”ஒரு இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்” சிறுகதை முக்கியமான பதிவும் படைப்புமாகும் இக்கதையின் விபரிப்பும் மன உணர்வுகளும் கதை சொல்பவரினது மனச்சாட்ச்சியின் குரலும் “சதாத்ஹசன் மண்ட்டோ“ வைப் போன்றது.. ஸகீனாவின் அனுபவங்கள் உணர்த்தும் அரசியல் முக்கியமானது. கதையில் காலா என்பவரது முதிர்ந்த பாத்திரம் செல்வி சாரு என்கின்ற நபர்கள் என நீளமான இக்கதையில் பல கிளைக்கதைகளைய���ம் இந்து முஸ்லிம் அரசியல் கலவரங்களின் பிரதிபலிப்பையும் இருமதங்களிடையே உருவாக்கப்பட்ட பிளவுகள் உக்கிரமான நிகழ்த்தப்பட்ட கலவரம் வலுவான சித்தரிப்புகளாக இருக்கின்றது.\n“அது முஸ்லிம் அதைக் கொன்னுட்டேன்” என ஒரு குழந்தை தன் பொம்மையை உடைத்துவிட்டுச் சொல்லும் என்கின்ற பகுதியும், “நான் பச்சைப்புடவை வாங்கியபோது, இந்த துலுக்கப் பச்சையை ஏன் வாங்கினாய் என்று அம்மா கூறியது“ என வரும் பகுதியும் பல்லாயிரம் அர்த்தம் கொள்கின்றது.\nஇதே சிறுகதையில் அபூர்வமான மனிதராக வரும் காலாவிடம் கதைப்பெண் உரையாடும் ஒரு பகுதி இருக்கிறது. “சும்மா இருங்கள் காலா. உங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை காந்தியுடன் கழித்து, சுதந்திரத்துக்காக உழைத்த உங்களைப் போன்றவர்கள், அதன் பின்பு ஏன் ஆசிரமங்களிலும், சிற்றுர்களிலும் முடங்கிக் கொண்டீர்கள் அரசியல் லாபம் வேண்டாம் என்று ஏன் தீர்மானித்தீர்கள் அரசியல் லாபம் வேண்டாம் என்று ஏன் தீர்மானித்தீர்கள் காந்திமேல் வைத்த பாதிப் பக்தியை நாட்டின் மேல் வைத்திருந்தால் நம் நாட்டு அரசியல் மாறி இருக்கும். யார் உங்களை இந்த தியாகம் செய்யச் சொன்னது காந்திமேல் வைத்த பாதிப் பக்தியை நாட்டின் மேல் வைத்திருந்தால் நம் நாட்டு அரசியல் மாறி இருக்கும். யார் உங்களை இந்த தியாகம் செய்யச் சொன்னது 1942இல் இந்த வீதிகளில் நீங்கள் எல்லாம் பேட்டை ராணிகள்போல் ஊர்வலம் போனீர்கள். யாருக்கும் பயப்படாமல். நீங்கள் எங்களுக்குத் தந்திருப்பதெல்லாம் இந்த பிம்பங்களைத்தான். கொடியை உயர்த்தியபடி நீங்கள் போன ஊர்வலப் புகைப்படங்களை எத்தனை தடவை நாங்கள் பார்த்து புல்லரித்திருப்போம் 1942இல் இந்த வீதிகளில் நீங்கள் எல்லாம் பேட்டை ராணிகள்போல் ஊர்வலம் போனீர்கள். யாருக்கும் பயப்படாமல். நீங்கள் எங்களுக்குத் தந்திருப்பதெல்லாம் இந்த பிம்பங்களைத்தான். கொடியை உயர்த்தியபடி நீங்கள் போன ஊர்வலப் புகைப்படங்களை எத்தனை தடவை நாங்கள் பார்த்து புல்லரித்திருப்போம் என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள். நீங்களும் உங்கள் கதறும் ராட்டையும், காந்தியும் வெறும் சின்னமாகி விட்டீர்கள்“.\nவன்முறைகளது ஒரு வகை முகமும், அதற்கு நட்பும் தோழமையும் உறவுகளும் பலியாகும் இடங்களும் அம்பை விபரித்துச் செல்லும் இடங்களில் நமது இயலாமையும் கரிய புகையாய் கவிகின்றது. போரும் கலவரங்களும் நசுக்குகின்ற அனைத்து நிலங்களுக்கும் மனித இனங்களுக்கும் பொருத்தப்பாடுகளைக் கொண்டுள்ளது இச்சிறுகதை.\nஇத்துடன் இணைந்ததாகவும் வேறு கோணங்களில் அம்பையின் உணர்வோட்டங்கள் பயணிக்கின்றன. ” பயணம் 20”, ”பயணம் 7” இந்தக் கதைகளும் கூட சிந்திக்கத்தக்க மத, இன முரன்பாடுகள் பற்றிய பக்கங்களை அடையாளப்படுத்துகின்றன.\nஇந்தத் தொகுப்பில் பல சிறந்த கதைகள் விடுபட்டுள்ளதற்கான. காரணம் எனக்கு கொடுக்கப்ட்ட நூலின் பக்க வரையறையாகும். அம்பையின் தொகுப்புகளான ”சிறகுகள் முறியும்”, ’வீட்டின் மூலையில் சமையல் அறை”, ”காட்டில் ஒரு மான்”, ”வற்றும் ஏரியின் மீன்கள்”, ”கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” – இவ் ஐந்து தொகுப்புகளிலிருந்தும் சிறுகதைகளை தேர்ந்திருக்கிறேன். அதாவது ”அடவி”, ”புனர், பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்”, ”கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி” என பல நல்ல சிறுகதைகளை இணைக்க முடியாமல் விடுபட்டுப்போனது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த கவலையைத் தருவன.. அவற்றை வாசகர்கள் தேடிப்படிக்க முடியும் இவ்வாறான சில கதைகள் விடுபட்ட நிலையில் அந்தேரி மேன்பாலத்தில் ஒரு சந்திப்பு என்ற தொகுப்பிலிருந்து கதையை தேர்வு செய்யாமல் தவிர்த்திருக்கிறேன்.\nவேறொருவருக்கு அவரின் ரசனையின் அடிப்படையில் இத்தொகுப்பில் விடுபட்ட கதைகளில் சிறப்பான கதைகள் இருப்பதாகத் தோன்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்கின்றேன்.\nதலை கீழாக உயரத்திலிருந்து வீழும் வாள் சிலரை குத்தி விடுகிறது. சிலரின் அருகே விழுகிறது. சிலர் தப்பி விடுகின்றனர். சிலருக்கு வெட்டுத் தழும்புகள் வாழ்க்கை அப்படிப்பட்ட கூரான வாள் எனில், அம்பையின் கதைகள் நமக்குத் தடுத்தாளத் தெரிந்திருக்க வேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றன.\nஅம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். அம்பையின் சிறுகதைகள் வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியை கொண்டிருக்கின்றன. ஷெஹர் ஸாத்தின் கதைகளைப்போல மரணத்தை நிறுத்தி வைக்கும்நிர்ப்பந்தங்களில் இருந்து எழுந்தவையல்ல. அம்பையின் கதைகள். பெண்ணானவள் கொல்லப்படுகின்ற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. பெருமிதம் கொள்ளத்தக்க ���னித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னை பரிபூரணமாக அர்ப்பணித்தவர். சமகாலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அம்பையின் மொழியானது எந்த இருட்டிலும் கனன்று ஒளிவிடும் உயிர் நெருப்பு…\nஅம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்“ நூலுக்கு எழுதிய முன்னுரை.\nஅம்பை – ஆசிரியர் குறிப்பு\nஎழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியும் கன்னடமும் அறிந்தவர்; ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றியவர்; SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் அமைப்பின் நிறுவனர்; இயக்குநர்.\n1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். இவருடைய முதல் நாவலான அந்திமாலை இளம் வயதிலேயே வெளிவந்து கலைமகள் பரிசை பெற்றுத் தந்ததோடு இவருக்கு பெரும் புகழையும் கொடுத்தது. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று இவர் அறியப்படுகிறார்.\nமரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அம்பை மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்\nஇந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பெண் இசைக் கலைஞர்கள், நடன மணிகள் பற்றிய இவரது நூல் Singers and the Song, Mirrors and Gestures எனும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. The Economic and Political Weekly, The Times of India, Free Press Bulletin, The Hindu போன்ற இதழ்களில் கட்டுரைகளும் நூல் விமரிசனங்களும் எழுதி வருகிறார்; பல ���வணப் படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி, உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.\n‘அந்தி மாலை’ (நாவல், 1966), ‘நந்திமலைச் சாரலிலே’ (குழந்தைகள் நாவல், 1961), ‘சிறகுகள் முறியும்’ (சிறுகதைகள், 1976) – இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். ‘தங்கராஜ் எங்கே’ என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.\nஇவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். “பயணப்படாத பாதைகள்” என்ற ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு “சொல்லாத கதைகள்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.\nகடந்த நாற்பதாண்டு காலமாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயல்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விரித்து தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் கடத்தியவர் என்ற வகையில் அம்பை அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2008ம் ஆண்டு இயல் விருதை வழங்கியது.\nசொல்வனம் இதழில் அம்பை எழுத்துகள்\nசிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்\nபரத நாட்டியம் – இன்றைய சில பிரச்னைகள் ஒரு பேட்டி (1973)\nகனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்\nபசு, பால், பெண் : தி. ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nபெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year\nஇரவு நேர உரையாடல்: அம்பை\nதமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.\nநல்ல குரலில் இரண்டொரு பாடல்கள் முதலில். பிறகு அவரவர் குடும்பச் சூழலில், சமுதாயக் கட்டுக்கோப்பினுள் பெண் பற்றிய பிரக்ஞை எப்படி நேர்கிறது என்று ஒரு கே���்வி பேச்சினிடையே எழுந்தது. ஒவ்வொருவரும் சில அனுபவங்களைக் கூறத் தொடங்க, உரையாடல் களைகட்டிவிட்டது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்த பத்திரிகையாளரை அதை எல்லாம் பையில் வைக்கும்படி கூச்சல் போட்டோம்.\nபேசப் பேச சிலர் உறங்கிப் போயினர். சிலர் இணைந்த மனங்களின் உரையாடலில் மேலும் நெருங்கிப் போனவர்கள் போல் உணர்ந்தனர். முகவரிகள் எழுதப்பட்டன. தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. அறிக்கை எதையும் எழுதவில்லை. மீண்டும் மீண்டும் கூடுவோம். செயலாற்றுவோம். ஒருவருக்கொருவர் துணை புரிவோம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று நிறைவைத் தரும் உணர்வுடன் இரவு ஒரு மணிக்குப் பிரிந்தோம்.\nகாலச்சுவடு 32, நவ. டிச 2000\nஅம்பை ஆங்கில வெளியீடுகள், பதிப்புகள் பட்டியல்\nதுணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை\nஎழுத்தாளர் மல்சௌமி ஜேக்கப் அவர்களால் தொடுக்கப்படட கேள்விக்கு விடையளிக்கும் போது பின்வருமாறு பதிலளிக்கின்றார் அம்பை.:\n“நான் ஒரு சடப்பொருளாலான பெண் என நினைக்கவில்லை, நீங்கள் பார்க்கும் பெரும்பான்மையான பெண்கள் கிரான் பேடி. அல்லது இந்திரா நூயி போன்றவர்களைப் போலானவர்கள். ஆனால் நான் எனது வாழ்வில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் அவற்றை பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே செய்தேன், ஆனால் நான் அவற்றை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் செய்துள்ளேன். எனது முயற்சிகளில் கிடைத்த தோல்விகள் எனக்குப் படிப்பினையாக அமைந்தன. ஆய்வுகள் எழுத்துகள் என்னால் மேற்கொள்ளப்பட்வை, அவற்றை என்னால் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, ஏனெனில் நான் மேற்கொண்ட பெண்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் எழுத்துகள் எனது மனித வாழ்க்கை பற்றிய எண்ணங்களேயாகும். பெண்கள் சார்ந்துள்ள தந்தையர், கணவன்மார், சகோதரர்கள், பற்றிய மிகச் சுவையான சம்பவங்கள் என்னிடம் உள்ளன. இவை தாம் நான் மிகவும் முக்கிய அழுத்தம் கொடுக்கும் விடயங்கள் ஆகும். அவர்களின் வாழ்கைக்கதைகள், குறிப்பிடத்தக்க வகையான விழுமிய முறைமை பெண்களை அடக்கிவைத்திருக்கின்றது. ஆண்கள் பெண்களை அடக்கிவைத்திருப்பதல்ல.” எனத் தான் சந்தித்த கதாபாத்திரங்கள், சமுதாய நிலைமைகள் பற்றிய கருத்தினை அவர் கொண்டுள���ளமை புலனாகின்றது.\nவிட்டு விடுதலையாகி..: அம்பையின் காட்டில் ஒரு மான்(“அடவி” – சும்மா ஒரு பார்வை ):\n“வால்மீகி ராமாயணம் வேறு தளம்; கம்ப ராமாயணம் வேறு தளம்” என்பது உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம். பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை. கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம்.\nசெந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம். மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள். அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது, அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல்.\nசெந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது, இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை, கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள், கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள்.\nஅவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள், மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை, அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி. அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்\nகாட்டில் ஒரு மான் – அம்பை\n‘பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்’. அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்துத்தான் தனி ஒரு உலகை ஏற்படுத்திக்கொண்டார்களா அல்லது வேறுவழியில்லாமல் உண்டாக்கிக் கொண்டார்களா என்ற கேள்வியே என் மனதைக் குத்தியது.\nபெண்கள் காதலிகளாக , மனைவியாக, என்று பல பரிணாமங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் பார்வையில் ஆண் காதலும் காமமும் கலந்து வர்ணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம். ‘மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றியதாம்’.’வற்றிய நீர்வீழ்ச்சி போல் இறங்கிய தொடைகளும்,கால்களும். வாடி உலர்ந்துபோன பழம் போல் லேசாகக் கிடந்த மென்சிவப்பு ஆணுறுப்பு’\n‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ பழக்க வழக்கங்களின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து மிடுக்குக்காக சுற்றம் சீரழிக்கப்படுவதை வலியுடன் பதிவு செய்கிறது.’ பயணம்’ சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுடன் மாரியம்மன் வழிபடப்படும் பொழுது நாமும் அவர்களுடன் சேர்ந்தே கோழிச் சோறைத் தையல் இலையில் சாப்பிட்டு படம் பார்த்து வருகிறோம்.\nஅம்பையின் படைப்புலகு – கே.என்.செந்தில் : கட்டுரைகள் | கபாடபுரம்:\nதிரைச்சீலைகளுக்கு பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்கு கொண்டு வந்தவர் அவர். பெண்களின் உலகம் என அதுவரை ஆண்கள் எழுதிக்காட்டியவற்றை மூர்க்கமாக மீறும் ஆக்கங்கள் இவை. இதன் பொருள் ஆண்களை வில்லன்களாகச் சித்தரிக்கிறார் என்பதல்ல. அதுவரை பார்க்க மறுத்தவற்றின் அல்லது மறந்தவற்றின் திசை நோக்கி நம்மை திருப்புகிறார் என்பதே. இந்த ஆண் உலகு/ பெண் உலகு என்ற பாகுபாடும் வகைப்படுத்தலும் வசதிக்காகவேயன்றி விமர்சனக்கூண்டுக்குள் படைப்பாளியை நிறுத்தும் எண்ணத்தால் அல்ல. அம்பையின் பெரும்பாலான கதைகளின் முனைப்பு கலையை நோக்கியே. கலையின் ஆதார சுருதியை மீட்டியபடியே தன் பிரத்யேக கருத்துக்களை அதன் வழி சொல்ல விரும்புவதை விட்டுக் கொடுக்காமல் நகர்த்திச் செல்கிறார். இந்த பயணம் உறவுகளால் போராட்டங்களால் கசப்புகளால் தனிமைகளால் அபூர்வமான பரவசங்களால் விம்மல்களால் கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிரும் சமூகத்தவர்களால் இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால் இன்ன பிறவற்றால் ஆனது.\nவரிசைக்கிரமமான வாசிப்பாக அல்லாமல் ஒரே அமர்வில், இரண்டாம் தொகுப்பில் இரு கதைகள், நான்காம் தொகுப்பில் ஒரு கதை, முதல் தொகுப்பில் சில கதைகள் எனக் கதைசொல்லி வேறுவேறான காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் ஊடாக அந்தந்த உலகிற்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தேன். இதன் மூலம் சொந்த வாழ்க்கையின் சுயஅனுபவங்களிலிருந்தும் கண் முன் ஓடும் உலகிலிருந்து விரும்பியோ / விரும்பாமலோ வந்து சேரும் அனுபவங்களிலிருந்தும் பெரும்பாலான ஆக்கங்கள் தோன்றியிருப்பதால் அந்த அனுபவத்திலிருந்து எவற்றை கதைகளாக ஆக்க முயன்றிருக்கிறார் என்பதிலுள்ள தேர்வு, சொல்முறை, வடிவம், மொழி, போன்றவற்றில் படைப்பாளி மேற்கொண்ட பயணத்தின் தொலைவை கண்டு கொள்ள இயலும் என்பதே காரணம்.\nபாதையற்ற நிலம் 02: ஒழுக்க விதிகள் மீதான குறுக்கீடு – இந்து தமிழ் திசை:\n“அன்றைய வெகுஜன வாசிப்பின் வழியாகவே கதை சொல்வதற்கான ஒரு மொழியையும் வடிவையும் எடுத்துக்கொண்டேன்” என ஒரு நேர்காணலில் அம்பை சொல்கிறார். இதன் மூலம் மொழியை ஒரு உன்னத வடிவமாகத் தூக்கிக் கொண்டாடவில்லை எனத் தெளிவாகிறது. கதையைச் சொல்வதற்கு ஒரு மொழி, அவ்வளவுதான் அவரது லட்சியம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஏனெனில் அம்பை எழுதவந்த காலகட்டக் கதைகளில் மொழிக்கு அழகியல் முக்கியத்துவம் இருந்தது. அம்பை அதைத் தவிர்த்தார். ஒரு கற்பனையாளராகத் தன் கதைகளுக்குள் அழகியல் விவரிப்புகளைச் சொல்வதைவிட, ஒரு பெண்ணாக அவர்களின் பிரச்சினைகளைச் சொல்வதில்தான் அம்பைக்கு விருப்பம் அதிகம். ஒரு பெண்ணின் நிலையைச் சொல்லும் கதைகளில் சொற்கள், எல்லைகளை மீறித் திரண்டுவருகின்றன.\nவெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன.\nசுயமரியாதையும் கட்டற்ற விடுதலை உணர்ச்சியும் கொண்டிருந்த எனக்கு, அம்பை ஏதோ நெருக்கமான உறவு போலத் தோன்றினார். அவரை அவரது கதைகள் வழியாகப் பின்தொடர்ந்தேன். இப்படி என் சிறுவயது நாளில் நான் படித்து வியந்த கதைசொல்லியோடு, சமகாலப் பெண்களுக்கு சுதந்திரத்தின் மீது, தற்சார்பு உணர்வின் மீது, சுயமரியாதையின் மீது வேட்கை ஏற்படுத்திய எனது பண்பாட்டு ஆசிரியையோடு, பின்நாட்களில் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்குமென நான் எண்ணியது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அம்பை முதன்முதலாக விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் எழுத ஆரம்பிக்கவில்லை. எனது கணவரும் கவிஞருமான கரிகாலனைப் பார்க்கவே அந்த வருகை. அவருக்குக் கதா விருதைப் பரிந்துரை செய்ததும் அம்பைதான். அப்போது ஒரு வாசகியாக அவரது கதைகள் எனக்கு ஏற்படுத்தியிருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். பிறகு குழந்தைகள், அவர்களது கல்வி எனப் பேச்சு நீண்டது.\nDISPASSIONATED DJ: அம்பையின் ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு’:\nஅம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்ப்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.\nபெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் தப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது\nஅம்பையின் எழுத்து | திண்ணை\nசென்னையில் நடந்தேறிய ‘அம்பை’க்கு விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை\nECONOMICS AND POLITICAL WEEKLY இதழொன்றில், ‘திராவிட இயக்கமும், கட்சிகளும் கூட பெண்ணை சமமாக நடத்துவதில்லை’ என்ற பொருளில் அகல்விரிவாக அவர் எழுதியிருந்த கட்டுரைக்கு பெரிய அளவில் எதிர்ப்பெழுந்த போது கூட, அதை வைத்து, ஒட்டியும் வெட்டியும் பேசுபவர்கள், தன்னை பகடைக்காயாக்கி விட இடம் தரவில்லை\n‘அம்பை’யின் ‘கருப்புக் குதிரைச் சதுக்கம்’ என்ற சிறுகதையிலிருந்து ஒரு ச��றிய பத்தி கீழே தரப்பட்டுள்ளது:-\n‘வெகு எளிதான மராட்டியில் ஜரிகை அலங்காரம் செய்யாமல் அவள் பேசினாள். அவள் பேச்சுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு மீனா அரோரா அடுத்துச் செய்தது தான். அவளுக்குப் பிறகு பேச வந்த மீனா எதிரேயுள்ள கூட்டத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு பெருத்த விம்மல்களோடு அழத் தொடங்கினாள். அதை விட நன்றாகப் பேசியிருக்க முடியாது. நாங்கள் ஊர்வலச் செய்தியைக் காட்ட டி.வி. ஐ அணுகிய போது, அந்த கோபால் ஷர்மா, ” நாங்கள் காட்டுகிறோம். ஆனால், மௌனப்படம் தான். நீங்கள் என்ன பேசப் போகிறீர்களோ, யாருக்குத் தெரியும்”, என்றான். மீனா அரோரா அழுது அவனைத் தோற்கடித்து விட்டாள் என்று நினைக்கிறேன். அவன் டி.வி. காமிராவைத் திருப்பிய பக்கமெல்லாம் கண்ணீர். அவன் செய்ததெல்லாம் படக்கென்று வெட்டி விட்டது தான். இவனை எல்லாம் தான் இடுப்பின் கீழே உதை விடலாம் என்று வருகிறது. உட்காரு என்றால் தவழ்பவர்கள்.”\n– தமிழின் படைப்பாக்கத் திறனும், களனும் வீர்யத்தோடும், தனித்துவத்தோடும், இலக்கிய நயமும், சமூகப் பொறுப்பும் இரண்டறக் கலந்ததாய் தொடர்ந்து இயங்கி வரும் உண்மைக்குக் கட்டியங் கூறுபவை அம்பையின் எழுத்துக்கள்.\nPrevious Previous post: குடுமியில் சிக்கிக்கொண்ட மோக இழைகள்\nNext Next post: ஞாபகக் காற்று\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 ���தழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமி��் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சித���னந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ�� அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:21:29Z", "digest": "sha1:JQJI7LG4ZQFYPMZLNCRY2MBZEHXPFTZN", "length": 7787, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஞானேந்திரா மீண்டும் நேபாள மன்னராக முடி சூட விருப்பம் தெரிவித்துள்ளார் - விக்கிசெய்தி", "raw_content": "ஞானேந்திரா மீண்டும் நேபாள மன்னராக முடி சூட விருப்பம் தெரிவித்துள்ளார்\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nஞாயிறு, சூலை 8, 2012\n2008 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நேபாள மன்னர் ஞானேந்திரா தாம் மீண்டும் நேபாள மன்னராக முடிசூடுவதற்கு விரும்புவதாக முதற் தடவையாக அறிவித்துள்ளார்.\nநியூஸ்24 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 2006 ஆம் ஆண்டில் தாமே மன்னர் என்பதை அரசியல் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்ததாகவும், ஆனால் பின்னர் அப்போதை அரசு 2008 ஆம் ஆண்டில் மன்னராட்சியை இல்லாதொழித்தது எனவும் அவர் கூறினார். தாம் அரசியலில் பங்களிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் சம்பிரதாயபூர்வமான மன்னராகத் தாம் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nநேபாளத்தில் தற்போது அரசியல் நெருக்கடி நிலவும் தருணத்தில் இவரது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கான உடன்பாடு ஒன்று எட்டப்படாமையால் அண்மையில் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் நவம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-03T05:03:22Z", "digest": "sha1:CUG7MX7HXKKG22UGC4QASI5WMTVTDF6G", "length": 7291, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளவுட் அட்லசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளவுட் அட்லஸ் என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம். டேவிட் மிச்செலல்லின் கிளவுட் அட்லஸ் நாவலைத் தழுவி இது படமாக்கப்பட்டது.\nநமது வாழ்க்கை நம்முடையது மட்டுமன்று. கருவறை முதல் கல்லறை வரை நாம் மற்றவர்களோடு இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு கருணைச் செயலாலும் குற்றத்தாலும் நாம் நம் வருங்காலத்தைச் செதுக்குகிறோம்\nஎன்பது இப்படத்தில் கூறப்படும் விழுமியமாகும்.\nஇக்கதை ஆறு வேறுபட்ட காலங்களில் ஆறு வேறுபட்ட இடங்களில் நடக்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் காட்டுகிறது.\n2012 ஆம் ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் காட்சியிடப்பட்ட போது பார்வையாளர்கள் 10 நிமிடம் எழுந்து நின்று கைதட்டினர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_A8_2010-2013/pictures", "date_download": "2020-04-03T05:03:34Z", "digest": "sha1:KRB5WOEJYGHYUV7MG7D3XWJ4OS7MAXR7", "length": 4352, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 2010-2013 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ8 2010-2013\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ8 2010-2013படங்கள்\nஆடி ஏ8 2010-2013 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ8 2010-2013 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ8 2010-2013 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா ஏ8 2010-2013 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ8 2010-2013 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/i-will-cure-coronavirus-virus-in-3-days-theni-babaji-challenge-377804.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-04-03T05:03:18Z", "digest": "sha1:N4X22HQAKRPTWTHBTQUUA3O67RHGPRUG", "length": 20038, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி | I will cure coronavirus virus in 3 days - Theni Babaji Challenge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nபசியில் தவிக்கும் மக்கள்.. மனசு உடைகிறது.. சோனியா\nமோடி பேச்சு.. தீபாவளி வந்துடுச்சு.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஇவங்க யாருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணவே இல்லை.. ஏன்னா.. மிரள வைக்கும் இத்தாலி.. வெளியான உண்மை\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nTechnology ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி\nதேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பாபாஜி சிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு எங்குமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் பாபாஜி\nசீனாவில் திடீரென பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ��ொதுமக்கள் பலியாகி உள்ள நிலையில் மேலும் பல ஆயிரம் பேர் இந்நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உலகமே விழி பிதுங்கி நிற்கும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் வசிக்கும் ஒரு சித்தர் இந்த நோயை மூன்றே நாட்களில் குணமாக்கி காட்டுவேன் என்று சவால் விட்டுள்ளார்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசபட்டி என்னும் இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் சித்தர் ஸ்ரீ ஜி ஜி லாஅல் சித் பாபாஜி அட்டமா சித்திகளை அடைந்து ஜடாமுடியுடன் சிவப்பு கோவனத்துடனும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்களுக்கு அருள்புரிந்து அவர்கள் வேண்டியதை அளித்து வருவதாலும், பாபாஜி இடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இவரை நாள்தோறும் தேடி வந்த வண்ணம் உள்ளனர்.\nஉடல் மற்றும் உள்ளதால் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவம் அல்லா மகத்துவ முறையில் ஞான மார்க்கத்தின் அடிப்படையில் தீர்வு கொடுப்பவர். அதாவது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய், குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம், நுன் கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் சர்க்கரை நோய் மற்றும் மனிதருக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கு எங்குமே தீர்வு கிடைக்காத மக்களுக்கு தேவையான மருத்துவத்தை வழங்கி குணப்படுத்தி வருவதாக இவரால் பலன் பெற்று மீண்டும் இவரைக் காண வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பாபாஜி சிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு எங்குமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் பாபாஜி . மேலும் அரசாங்கம் தனது உதவியை நாடினால் அரசாங்கத்திற்கு கொரனா வைரஸ் நோய் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தேவைப்பட்டால் சீனாவிற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nமேலும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சர்க்கரைநோய் மற்றும் புற்றுநோய், குழந்தையின்மை என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். 2020 ஆம் ஆண்டு யுத்த காலமென்றும், அக்னி ஜுவாலை வீசும் என்றும் மழை இல்லாமல் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமோடி பேச்சு.. தீபாவளி வந்துடுச்சு.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஇவங்க யாருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணவே இல்லை.. ஏன்னா.. மிரள வைக்கும் இத்தாலி.. வெளியான உண்மை\nபடு வேகத்தில் கொரோனா பரவல்.. இறுகி வரும் இந்தியா சீனா நெருக்கம்.. புருவம் உயர்த்தும் உலக நாடுகள்\nடிரம்புக்கு 2வது முறையாக நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை.. என்ன முடிவு.. மருத்துவர்கள் விளக்கம்\nமருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nவேகமாக உயரும் கிராப்.. இந்தியாவில் ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2543 ஆக உயர்வு\n204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்\nகொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை\nடெல்லி தப்லிஜி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து.. தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus astrology கொரோனா வைரஸ் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Hindu.html", "date_download": "2020-04-03T03:38:03Z", "digest": "sha1:BHGHHLII4JLQXSICGQ6UVCLOILRLGWQ2", "length": 10102, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ���தீனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்\nபௌத்தத்திற்கு முதலிடம்:பேசுவதற்கு ஏதுமில்லை:நல்லை ஆதீனம்\nடாம்போ August 15, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபௌத்த மதம் இலங்கையில் முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளதால், எங்களது உரிமைகளைபெற்றுக்கொள்ளமுடியாதிருப்பதாக நல்லை குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கவலை தெரிவித்துள்ளார்.\nமத ரீதியாக நாம் ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை; எங்களுக்கு சொந்தமான எந்த மாநிலமும் இல்லை துரதிருஸ்டவசமாக, நம் மக்கள் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே யாழ்ப்பாணக் கோட்டை தனது சொத்து எனக் கூறும் இராணுவத்தைப் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், இத்தகைய இராணுவமயமாக்கல் யாழ்ப்பாணத்தில் தமது பண்டைய பாரம்பரியத்தை நிறுவுவதற்கு தமிழர்களுக்கு ஆபத்தை தோற்றுவிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.\nதற்போதும் இராணுவம் யுத்தம் தொடர்பான தனது குறியீட்டைப்பாதுகாப்பதோடு, இராணுவ மயமாக்கலை முன்னெடுத்துவருவதாகவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய போரின் அடையாளங்கள அழித்துவிட்டதால் அவற்றை கண்டுபிடிக்க எங்கும் இடம் இல்லை. இலங்கை இராணுவம் மற்றும் தொல்பொருளியல் ஊடாக சிங்கள பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர் ஒரு மதத் தலைவராக அதனை வெளிப்படையாக நாங்கள் பகிரங்கமாக கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தளபதிகள் மற்றும் வடக்கிற்கு வருகைபுரியும் பல்வேறு மத பிரமுகர்களும் நல்லை ஆதீனத்தினை சந்தித்துவருகின்றனர்.அவர்கள் புத்தர் இந்து மரபுகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகியவை பொதுவான ஒன்றினைப் பற்றிக் கூறுகின்றன என்று அவர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனரெனவும் நல்லை ஆதீனம் தெரிவித்துள்ளார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்���ை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/24v-desktop-switching-power-supply/53238823.html", "date_download": "2020-04-03T05:03:23Z", "digest": "sha1:CV63XZ254YCQXXII3NIEHVEYYHRXI3BV", "length": 22932, "nlines": 240, "source_domain": "www.powersupplycn.com", "title": "24V1.04A பவர் அடாப்டர் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குகிறது China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:25W பவர் அடாப்டர்,காட்டி கொண்ட பவர் அடாப்டர்,100 வி -240 வி வெளியீட்டு சக்தி அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 24V1.04A பவர் அடாப்டர் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குகிறது\n24V1.04A பவர் அடாப்டர் ப��துகாப்பு தேவைகளுக்கு இணங்குகிறது\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n24V1.04A பவர் அடாப்டர் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குகிறது\n24V1.04A பவர் அடாப்டர் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குகிறது விளக்கம்:\nஉயர்தர சக்தி அடாப்டரை உருவாக்க JYH தகுதிவாய்ந்த பொருள் மற்றும் மின்னணு விகிதாச்சாரங்களை ஏற்றுக்கொள்கிறது, இதன் செயல்திறன் அதிகமானது மற்றும் செயல்திறன் நம்பகமானது. பவர் அடாப்டரில் உலகளாவிய மின்னழுத்த உள்ளீடு 100v-240v உள்ளது, கிட்டத்தட்ட நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், வெளியீட்டு நிலையான மின்னோட்டம், முழு சீல் செய்யப்பட்ட அடாப்டர் வழக்கு மற்றும் உயர் தீ எதிர்ப்பு, உங்களையும் எங்கள் சக்தி அடாப்டருடன் இணைக்கும் உங்கள் உபகரணங்களையும் பாதுகாக்க. எங்கள் பவர் அடாப்டர் அனைத்தும் SCP, OLP, OVP, OCP ஐ கடந்துவிட்டன, வெளியீட்டு சகிப்புத்தன்மை ± 5% க்குள் பராமரிக்க முடியும். சிறிய அளவு மற்றும் திடமான அமைப்பு உங்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கிறது .\n24V1.04A dc மின்சாரம் வழங்கல் மின்சாரம்:\nஉள்ளீட்டு மின்னழுத்தம்: 100-240Vac 50 / 60Hz 0.5A\nவெளியீட்டு மின்னழுத்தம்: 24 வி 1.04 ஏ\nபாதுகாப்பு: மின்னழுத்த பாதுகாப்புக்கு மேல்\nஇணக்கமானது: லேப்டாப், எல்.ஈ.டி விளக்குகள், ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்புகள், வீடு\nஉபகரணங்கள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் தொடர்பு,\nஎங்களைப் பற்றியும் எங்கள் தயாரிப்புகளைப் பற்றியும் மேலும் அறிக.\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதொழிற்சாலை வழங்கல் 24V5.42A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை வெளியீடு 24V5.625A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை வெளியீடு 24V5.83A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n24 வி 2 ஏ டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n24V 6.25A 150W உயர் சக்தி அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோட்டருக்கான 24 வி 0.5 ஏ டெஸ்க்டாப் மினி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇரட்டை வரி வீட்டுவசதி 24V2.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் அடாப்டர் டெஸ்க்டாப் 60w மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அ��ாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n25W பவர் அடாப்டர் காட்டி கொண்ட பவர் அடாப்டர் 100 வி -240 வி வெளியீட்டு சக்தி அடாப்டர் 24W பவர் அடாப்டர் 2A பவர் அடாப்டர் 66.5W பவர் அடாப்டர் 12v 5a பவர் அடாப்டர் 24V0.5A பவர் அடாப்டர்\n25W பவர் அடாப்டர் காட்டி கொண்ட பவர் அடாப்டர் 100 வி -240 வி வெளியீட்டு சக்தி அடாப்டர் 24W பவர் அடாப்டர் 2A பவர் அடாப்டர் 66.5W பவர் அடாப்டர் 12v 5a பவர் அடாப்டர் 24V0.5A பவர் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjuly", "date_download": "2020-04-03T03:20:05Z", "digest": "sha1:25ZYYAAZKEHLQJPOCOER6XIIUI5PAQXO", "length": 7183, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பிரபந்தத்திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : ஸ்ரீ மீனட்சிசுந்தரம்பிள்ளை\nபதிப்பாளர்: சென்னை : கமர்ஷியல் அச்சுக்கூடம் , 1926\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஸ்ரீ மீனட்சிசுந்தரம்பிள்ளை(Srī mīṉaṭcicuntarampiḷḷai)கமர்ஷியல் அச்சுக்கூடம்.சென்னை,1926.\nஸ்ரீ மீனட்சிசுந்தரம்பிள்ளை(Srī mīṉaṭcicuntarampiḷḷai)(1926).கமர்ஷியல் அச்சுக்கூடம்.சென்னை..\nஸ்ரீ மீனட்சிசுந்தரம்பிள்ளை(Srī mīṉaṭcicuntarampiḷḷai)(1926).கமர்ஷியல் அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/01/03230411/1063785/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-04-03T03:59:51Z", "digest": "sha1:OY2OOCOBEQR5FTDMMSTVN3GLXMMJZHQK", "length": 5835, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 03.01.2020", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 03.01.2020\nகுற்ற சரித்திரம் - 03.01.2020 : தம்பியின் நண்பன் மீது காதல்... தடையாக இருந்த கணவரை தீர்த்துகட்ட திட்டம்... ஓடும் ரயிலில் அரங்கேறிய கொடூரம்...குற்ற சரித்திரம்...\nகுற்ற சரித்திரம் - 03.01.2020 : தம்பியின் நண்பன் மீது காதல்... தடையாக இருந்த கணவரை தீர்த்துகட்ட திட்டம்... ஓடும் ரயிலில் அரங்கேறிய கொடூரம்...குற்ற சரித்திரம்...\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\n(27/03/2020) குற்ற சரித்திரம்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை... கொரோனா அச்சம் காரணமா...\n(26/03/2020) குற்ற சரித்திரம் : கொரோனா ஊரடங்கு... 1,434 வழக்குகள்... 8,136 பேர் கைது... அலட்சியம் காட்டிய சிட்டிசன்கள்... வழக்கு, வாகன பறிமுதல் என அதிரடி காட்டிய போலீஸ்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்ற�� | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajiulagam.blogspot.com/2007/06/blog-post_28.html", "date_download": "2020-04-03T05:18:11Z", "digest": "sha1:T7QNBYL2HGJJ3NY4WJPS54PK3A324HDD", "length": 3633, "nlines": 90, "source_domain": "balajiulagam.blogspot.com", "title": "குப்பை வலை: சோகாலில் ஸ்வரங்கள்", "raw_content": "\nஉபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்\nகடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சலீஸ் தென்னிந்திய இசைச் சங்கத்தில் நடந்த கச்சேரிக்குப் போயிருந்தேன். இங்கே நல்ல இசையுடன் நல்ல தமிழ் சாப்பாடும் அவ்வப்போது கிடைக்கும் முன்பொருமுறை \"தமிழ்நாட்டுக் கலைஞர்கள் வரிகள் புரியாவிட்டாலும் தெலுங்கில்தான் பாடுவேனென்று அடம்பிடிக்கிறார்கள் முன்பொருமுறை \"தமிழ்நாட்டுக் கலைஞர்கள் வரிகள் புரியாவிட்டாலும் தெலுங்கில்தான் பாடுவேனென்று அடம்பிடிக்கிறார்கள்\" என்று இங்கே சல்லியடித்திருந்தேன். இந்த தடவை மதுரை சுந்தர் நிறைய தமிழ் பாடல்களை சுமாராகப் பாடினார்\nபதிவர்: பாலாஜி நேரம்: 8:35 PM\nமெல்ல சமசுகிரதம் இனி சாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2020-04-03T05:12:06Z", "digest": "sha1:IDT3QO5527AZK4SKEPQRBNTENWWQSFDM", "length": 17559, "nlines": 142, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம்,\nசுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம் எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வேண்டும்,நம்மால் தானே பிரச்சினையேஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை அளவுக்கதிகமாக அரவணைத்து, அடிமையும் ஆகி இறுதியில் அந்த வசதி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஆகிவிடுகிறோம்.\nஅதற்கு சரியான உதாரணம் ப்ளாஸ்டிக்.இன்றைக்கு பிளாஸ்டிக் ஒழிப்போம் என்பதைக்கூட ஒரு ப்ளக்ஸ் போர்டு அடித்து தான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற அளவுக்கு ஆகி இருக்கிறது.\nநம்மால் என்ன செய்ய முடியும்\nபல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமேஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............\nஇதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)\nஇது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா\nஅப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).\nஇன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)\nஇப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப���படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.\nஇன்னும் செய்ய வேண்டிய விஷயம் இன்னொன்று இந்த பதிவுகளில்\nஇவற்றை செய்தால் மட்டும் போதுமா\nஒன்றுமே செய்யாமலிருப்பதற்கு இவை கொஞ்சம் பரவாயில்லை.\n-பட்டி ,டிங்கரிங் பார்க்கப்பட்ட பழைய பதிவு.\nLabels: சுற்றுச்சூழல், தண்ணீர், பிளாஸ்டிக் ஒழிப்பு, பெட்ரோல், விழிப்புணர்வு\n/// குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம் ///\nமற்றனைத்தும் அவசியம் உணர வேண்டியவை... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\n-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.\nசுற்றுச்சூழல் தின அருமையான சிந்தனைகள்..பாராட்டுக்கள்..\n// என் அலுவலகத்தில் பல நபர்களிடம் இது குறித்து கோபப்படுவதுண்டு\n//தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத // இது நான் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்\n//-பட்டி ,டிங்கரிங் பார்க்கப்பட்ட பழைய பதிவு.// யோவ் என்னது இது... conditions apply ன்னு எவன் சின்னதா கொடுத்தாலும் அத நாங்க ஜூம் பண்ணி பாக்றவிங்க ...\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்���ு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (25) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_102826.html", "date_download": "2020-04-03T03:24:00Z", "digest": "sha1:WN4TXXRPJE2R7DCOGJCT4W4VGYSMOVI7", "length": 18815, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்‍கு இடையே கிணற்றில் விழுந்த குதிரைகள் : பலமணிநேர போராட்டத்துக்‍குப் பிறகு மீட்பு", "raw_content": "\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதி பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதி தமிழகம் - மாந���ல அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு\nடெல்லியிலிருந்து தூத்துக்குடி திரும்பிய 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரம்\nகொரோனா நோயாளியின் செல்ஃபோனை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் - செவிலியருக்கு வைரஸ் தொற்று பரவியதால் அதிர்ச்சி\nடெல்லியில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் - உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் நடவடிக்கை\nரஷ்யாவில் பனிப்பாறைகளுக்‍கு இடையே கிணற்றில் விழுந்த குதிரைகள் : பலமணிநேர போராட்டத்துக்‍குப் பிறகு மீட்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஷ்யாவில் பனிப்பாறைகளுக்‍கு இடையே உள்ள கிணற்றில் விழுந்த நான்கு குதிரைகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் வைரலாகியுள்ளன.\nரஷ்யாவின் உலு டெல்யாக்‍ பகுதியில் விவசாயி ஒருவரின் நான்கு குதிரைகள் அங்கிருந்த கிணற்றில் விழுந்தன. பனிப்பாறைகளுக்‍கு இடையேயான கிணற்றிலிருந்து வெளியேற குதிரைகள் எவ்வளவோ முயன்ற போதும், அவற்றால் முடியவில்லை. இதையடுத்து, அவர் சக விவசாயிகளை அழைத்துக்‍கொண்டு அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். முதல் இரண்டு குதிரைகள் எளிதில் மீட்கப்பட்டாலும், மற்ற இரண்டும் டிராக்‍டரில் கயிற்றைக்‍ கட்டி இழுத்து மீட்கப்பட்ன.\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அறிவிப்பு - நாட்டில் நிலைமை விரைவில் சீரடையும் என்றும் நம்பிக்கை\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க ஐ.நா., பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் - பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது சீனா\nஅமெரிக்‍காவில் கொரோனா வைரஸின் கோரப்பிடியால் இந்தியர்கள் வேலையிழந்து தவிப்பு - நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்‍கும் தள்ளப்பட்ட அவலம்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக்‍ மரணம்\nலண்டன் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை - ராணுவத்தின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தொடக்கம்\nவங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவிக்கும் பொதுமக்கள் - அனைவருக்கும் உணவு அளிப்பதில் பெரும் சிக்கல்\nசிரிய அகதிகளின் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க வாட்ஸ் ஆப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்\nஸ்பெயின் நாட்டில் கொரேனா வைரசால் ஒரு லட்சத்தைத் தாண்டிய பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை - உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கூடம் - சந்தேகம் இருக்கும் பொதுமக்கள் பரிசோதிக்க வசதி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் பொதுமக்‍களுக்‍கு வினியோகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகரூரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பு பணிகள் - நோய்த் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர், போலீசார் உள்ளிட்டோருக்கு வழங்க ஏற்பாடு\nகன்னியாகுமரி கடற்கரையில் 144 தடையை மீறும் பொதுமக்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பண���யில் போலீசார் தீவிரம்\nடெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி - திருச்சி அருகே கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேற தடை விதிப்பு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ள ....\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக ....\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் ....\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுற ....\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வ ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ke.psksodruzhestvo.ru/isac6plus/tag/seithi/", "date_download": "2020-04-03T03:19:17Z", "digest": "sha1:I3HKP66LWD6UYIBPPZBDXQFLNRQF7OE4", "length": 17291, "nlines": 95, "source_domain": "ke.psksodruzhestvo.ru", "title": "seithi | ke.psksodruzhestvo.ru", "raw_content": "\nதமிழ் செக்ஸ் பற்றிய சந்தேகங்கள் மற்றும் எப்படி செய்வது என்பது பற்றி செய்திகள்\nOn 2017-03-10 Category: செய்தி Tags: anni sex kathaigal, அண்ணன் தங்கச்சி கதைகள், அத்தை செக்ஸ் கதைகள்\nTamil Kamakathaikal தமிழ்காமவெறி வாசர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு எங்கள் தளங்களில் இப்போதைக்கு கதைகள் என்னிக்கை குறைந்து வருகிறது . இதற்கு காரணம் வாசர்கள் படிப்பதோடு நிறுத்தி விட்டு தங்கள் கதைகளை எழுதுவது இல்லை . நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு தரும் ஆதரவுக்கு முதல் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . ஆனா இப்படியே எங்களால் சேவையை தொடருவது கஷ்டம் . நீங்கள் கதை எழுதினால் மட்டுமே எங்களால் உங்களுக்கு சேவை தொடர முடியும் . அதுக்கு […]\nடெல்லி செக்ஸ் சாட் ஒரு புது அனுபவம்\nஇது டெல்லி செக்ஸ் சாட் இணையதளத்தில் நான் பெற்ற இணை இல்லாத சுக அனுபவம் நீங்களும் கண்டிப்பாக இதை படித்து ட்ரை செஞ்சு பாக்கவும் நண்பர்களே\nவாசர்கர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி . இது வரைக்கும் எங்கள் தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி . இப்போ எங்களுக்கு கதை எழுதுபவர்கள் உடனடியாக தேவை . சிக்கிரம் தொடர்பு கொள்ள : [email protected]\nவாசர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி\nவாசர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி\nகதை அனுப்ப புதிய விதிமுறைகள்\nஜோடிகள்,தமிழ் காம கதை,தமிழ் செக்ஸ் கதை ,செக்ஸ் கதை ,கள்ள காதல் கதை,தமிழ் குடும்ப செக்ஸ் கதை,தமிழ் ஆன்டிகள் கதை\nவாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு நீங்கள் எழுதும் தொடர்கள் குறைந்தது 20 லைன்ஸ் இருக்க வேண்டாம் . இல்லாட்டி நாங்கள் அதை தளத்தில் போடமாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் . தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம் . கதையை இந்த மெயில் ஐடிக்கும் அனுப்பலாம் : [email protected]\nதம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் Tamil Kama Stories செவன் இயர் இட்ச் ( 7 years hitch ) என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.\nOn 2014-07-01 Category: செய்தி Tags: செய்தி, தமிழ் ஹாட் கதைகள்\nவாயில் சப் சப்பென அடித்து Tamil Hot Stories வாயில் தேய்த்து அவனை நக்க விடலாம். அப்போது அவள் வெறியுடன் “எம் புண்டையை நக்கு.. இந்தா என் தூமையை நக்கு… ம்..\nமற்ற எண்ணெய்களோடு ஒப்பிடுகையில், Tamil Sex Stories க்ளாரி சேஜ் எண்ணெய் முற்றிலும் மாறுபட்டது. இதற்கு அதிலிருந்து ஆசை வெறி கொண்ட வாசனை வருவதே காரணமாகும்\nOn 2014-04-25 Category: செய்தி Tags: செய்தி, தமிழ் ஹாட் கதைகள்\nபூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் Tamil Hot Stories உணர்வை அதிகரிக்கும். அதுவும்ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இட மாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-x-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T04:15:38Z", "digest": "sha1:JMRA5ECJRRAFCQ52KGTKHR3HUGYVEO44", "length": 20601, "nlines": 322, "source_domain": "ta.lfotpp.com", "title": "டெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள் - LFOTPP", "raw_content": "\nஇன்றைய வரையறுக்கப்பட்ட கூப்பன் குறியீடு (10%: 10OFF726\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nநேரடி பக்கத்தைக் கிளிக் செய்கடெஸ்லா உள்துறை பாகங்கள்-டெஸ்லா மாடல் எஸ் உள்துறை பாகங்கள்-டெஸ்லா மாடல் எக்ஸ் உள்துறை பாகங்கள்-டெஸ்லா மாதிரி XX உள்துறை பாகங்கள்\nசிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-நீண்ட தூர ஓட்டுநரின் சோர்வை போக்க உதவி\nlfotpp தானியங்கு அல்லாத பாகங்கள்\nடெஸ்லா மாதிரி 3 / மாடல் எஸ் / மாடல் எக்ஸ் வீல் சென்டர் Hubcaps லோகோ \"டி\" - மாதிரி விலை\nடெஸ்லா மாடல் எக்ஸ் / மாடல் எஸ் கார் ஊடுருவல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் மற்றும் டாஷ் பேனல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் (2PCS கிளாஸ்)\n2012-XX Tesla மாதிரி எஸ் & XXX XXL மாடல் எக்ஸ் XXX இன்ஞ் டிஸ்க் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nXXX X டெஸ்லா மாடல் எக்ஸ் டிஸ்க் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nடெஸ்லா மாடல் எக்ஸ் மென் எதிர்ப்பு தூசி அல்லாத சீட்டு உள்துறை கதவு கப் ஆர் பாக்ஸ் சேமிப்பு மேட் பேட் கீ கவர்கள் இலவசம்\nடெஸ்லா மாதிரி 3 / மாடல் எஸ் / மாடல் எக்ஸ் சக்கர மையம் Hubcaps லோகோ \"டி\"\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-7 of 7.\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(2009_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-03T04:39:58Z", "digest": "sha1:VJG2Z344T3G3AH2ATEQIOOSC2X6LD65T", "length": 8050, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டாளம் (2009 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். சுபாஸ் சந்திர போஸ்\nபட்டாளம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1]\nஇத்திரைப்படத்தில் நடிகை நதியா முக்கிய கதாப்பாத்திரமான பள்ளி நிர்வாகியாக நடித்திருந்தார். இவருக்கும் 9 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே இருக்கும் நட்பும் மரியாதையுமே படத்தின் கதைக்கரு.[2]\nஇத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.[3]\nவழக்கு எண் 18/9 (2012)\nஇவன் வேற மாதிரி (2013)\nஇடம் பொருள் ஏவல் (2015)\nரா ரா ராஜசேகர் (2015)\nநான் தான் சிவா (2015)\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/important-news-today", "date_download": "2020-04-03T05:25:40Z", "digest": "sha1:2YYP3OPANKSQA3UVXN2MU2EOWTBHZILE", "length": 3843, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nபாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, லாட்டரியால் 3 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் பலி என இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும்\nஅமித் ஷாவுக்கு அமெரிக்காவில் தடை,பாலியல் குற்றங்கள்,நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\nவெங்காய சாதி, உள்ளாட்சித் தேர்தல் எப்போது என முக்கிய செய்திகள் அனைத்தும் 2 நிமிட வாசிப்பில்...\n#samayamtamilsummary இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - 14.11.19\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2019\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2019\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/", "date_download": "2020-04-03T04:32:38Z", "digest": "sha1:ZMRPXI7N5QHZNYUDBS2UQR7BN2DHLQSK", "length": 56546, "nlines": 1230, "source_domain": "vidiyalfm.com", "title": "Home - Vidiyalfm All Srilankan and Indian News & Entertainment", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\nஇத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி.\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅம்மனாக தரிசனம் தந்த நயன்தாரா.\nரஜினி – காட்டுப்பயணம் டீசர் வெளியிட்ட டிஸ்கவரி\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியி���் பணியாளர்கள்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nரஷ்ய விண்வெளிப் படைகளின் பதினைந்தாவது விமானம் மாஸ்கோ பிராந்திய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொரோனா வைரஸின் (#COVID-19) தீவிரத்தை எதிர்த்து போராட இத்தாலிக்கு புறப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள...\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nடிசம்பர் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் \nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nநடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய்யுடன் அமலாபாலிற்கு காதல்...\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nயாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அவரின் உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை...\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nரஷ்ய விண்வெளிப் படைகளின் பதினைந்தாவது விமானம் மாஸ்கோ பிராந்திய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொரோனா வைரஸின் (#COVID-19) தீவிரத்தை எதிர்த்து போராட இத்தாலிக்கு புறப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள...\nகொரோனா என்னும் வைரஸ், சீனாவில் தனது கோரத் தாண்டவத்தை முடித்து ஓய்வதற்குள், கடந்த மாதம் பிப்ரவரியில் இத்தாலியை எட்டிப்பார்த்தது. முதலில் ஒரு இத்தாலியர் உயிரைப் பலிவாங்கிய இந்த வைரஸ், அவர்...\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட...\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேரை (24) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிசார் தெரிவித்தனர்.\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nயாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அவரின் உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை...\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஐபிஎல் போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ நிர்வாகிகள், ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nஈரான் அதிரடி – வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து\nஅணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ர‌ஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ்...\nஇந்திய எல்லையில் சீன படைகள் குவிப்பு.\nஇந்தியா- சீனா இடையே 3488 கி.மீட்டர் நீளத்துக்கு எல்லை பகுதி அமைந்துள்ளது. இதில், இந்தியாவில் உள்ள சில பகுதிகளை சீனா தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி...\nசீனாவை சீண்டும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.\nஉலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் எதிர்த்தரப்பினரின் ஏற்றுமதி...\n“மலேசிய முன்னாள் பிரதமரும் புலிகள் ஆதரவாளரா \nகண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.\nஇத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி.\nபாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்த அமலா பால்.\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\nஉலகை உலுக்கும் கொரோனா 11397 பேர் பலி.\nஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட 2463 பேர்.\nஇன்று இலங்கையில் ஊரடங்குச் சட்டம்.\nகொரோனா : தன்னை தனிமைப்படுத்தும் அமிதாப்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nகொரோனாவுக்கு உலகம் முழுவதும் 9000 பேர் பலி\nஇலங்கை : கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு\n24 மணி யாத்தில்1247 பேருக்கு கொரோனா.\nதெறிக்க விட்ட மாஸ்டர் விஜய் சேதுபதி.\nஅம்மனாக தரிசனம் தந்த நயன்தாரா.\nரஜினி – காட்டுப்பயணம் டீசர் வெளியிட்ட டிஸ்கவரி\nவிமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா.\nஇலங்கையின் முதலாவது மின்சார ரயில் விரைவில்.\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nநைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் பலி.\nஆப்கானில் யுத்த நிறுத்தம் – மக்கள் கொண்டாட்டம்.\nவைரஸ் தாக்குதல் – 2442 பேர் பலி.\nஇந்தியன் படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி\nசாய்ந்தமருது புதிய நகர சபை : வர்த்தமானி இரத்து.\nஜெர்மனியில் துப்பாக்கிச்சூட்டு: 9 பேர் பலி\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nஎளிமையாக வாழ பிச்சை எடுக்கும் தொழில் அதிபர்.\nசீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு.\nயாழ் பல்கலைக்கழக காவாலிகள் காம வெறி\nபிரான்சில் வைரஸ் நோய் – 26 பேர் பலி\nதொண்டமனாறு : 100 KG கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nயோகி பாபு மீது சென்னை போலீசில் புகார்\nயாழ் – கொழும்பு பஸ்களில் சோதனை.\nவைரஸ் பீதி : ஜப்பான் நடுக்கடலில் 3700 பேர் தவிப்பு.\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nதனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படம்.\nஶ்ரீபாத கல்லூரி மாணவர்களுக்கு பரவியது வைரஸ்\n192 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது.\nசசிகலா மார்ச் மாதம் பரோலில் வருகிறார்.\nசேஜால் சர்மா டிவி நடிகை தற்கொலை.\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nரஜினி இலங்கை வர தடை இல்லை.\nபடம் நஷ்டம் வடிவேலு தலைமறைவா \nதாய்வான் பொதுத்தேர்தல்- பரபரப்பான வாக்குப்பதிவு\nஈரான் உடன் பேச்சதயார் அமெரிக்கா.\nசிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி\n3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்\nதர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு.\nசஜித் தலைமையில் புதிய முன்னணி.\nதவறுதலாக சுடப்பட்ட உக்ரேன் விமானம் – ஈரான்.\nஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஅமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்.\n180 பயணிகளை பலி கொண்ட உக்ரைன் விமானம்.\nஇ.போ.ச. பஸ் சேவையில் அதிரடி மாற்றம்\nபுலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் சரியா\n52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா\nமுதன்முறையாக வீட்டில் இசையமைக்கும் ராஜா\nமாஸ்டர் பட உரிமை 7 ஸ்கிரீன் நிறுவனம் வசம்.\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nஈரான் அதிரடி – வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து\nபாட்ஷா கதையை சுட்டாரா முருகதாஸ்\nதமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு\nஈரப்பெரியகுளத்தில் கவிழ்ந்த பேருந்து 8 பேர் காயம்.\nகடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.\nரஜினியின் டான்ஸ் ரொமான்ஸ் அசத்தல் வீடியோ\nஜப்பானிற்கு வந்த படகில் 2 மனித தலைகள்\nபுதிய அரசாங்கத்தின் முதலாவது வேலைத்திட்டம்\nபிரபாகரனின் சிந்தனையும் இலங்கை தேசிய கீதமும்\nபோதகருக்கு கன்னத்தில் பளார் விட்ட தேரர்.\nஈரான் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்.\nதமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா.\nமுஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்த கோர்ட்டு.\nராஜித கைது – 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nவைரமுத்துவை மீண்டும்: அசிங்கப்படுத்தும் சின்மயி\nமகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்\nஇலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை ராஷ்மிகா\nஇணையதள சேவையை முடக்கிய ஈரான் அரசு\nமாமனிதர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் நினைவேந்தல்\nபருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்\nஇலங்கை முன்னாள் அமைச்சர்களுக்கு அபராதம்.\nஅமைதி குழுவினர் 27 பேரை கடத்திய தலிபான்.\nகீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டிய ரஜினி\nவிக்ரம் நடிக்கும் கோப்ரா மிரட்டலான போஸ்டர்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nஇராணுவத்தை தாக்கி துப்பாக்கி அபகரிப்பு.\nபாலியல் புகார்கள் எடுபடாது- நித்யானந்தா பேச்சு.\nகிரிக்கெட்டில் தோனி 15 ஆண்டு சாதனை.\nவடகொரிய கிறிஸ்மஸ் பரிசால் அதிர்ந்த அமெரிக்கா.\nபழைய நோட்டுகளில்237 கோடி கடன் தீர்த்த சசிகலா.\nவீட்டில் சடலமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி.\nதமிழருக்கு மகிழ்வான செய்தி தரும் இலங்கை அரசு.\nராஜிதவை கைது செய்ய ஆலோசணை.\nதிருடப்பட்ட ஹீரோ திரைப்படத்தின் கதை.\n2019ல் விஜய் அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2\nடிரம்பை பதவி நீக்கக் தீர்மானம் நிறைவேறியது.\nவல்வெட்டித்துறை கடற்பகுதிகளில் மிதந்த கஞ்சா.\nநேற்றிரவு கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க.\nகைலாசாவை அமைத்தே தீருவேன் – நித்யானந்தா\nபாரதிக்கு இன்று 138 வது பிறந்த நாள்.\nரசிகர் மன்றம் – அசத்தும் சரவணா ஸ்டோர்ஸ்.\nநோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்.\nகமால் குணரட்ணவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு\nதமிழருக்கு குடியுரிமை வழங்கமுடியாது இந்தியா\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை.\nஅருண் விஜய் மீது வனிதா ஆதங்கம்.\n8000 இருக்கைகளுடன் தர்பார் இசைமேடை.\nமஞ்சு வாரியர் கொடுத்த புகார் இயக்குநர் கைது\nதெலங்கானா போலீசாரைப் புகழ்ந்த பிரபலங்கள்…\nகற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\n‘தளபதி 64’ டிஜிட்டல் உரிமையைப் பெற்ற நிறுவனம்.\nதலைவரை வாழ்த்தியவரை கைது செய்த போலீஸ்.\n”கைலாசா கதை ரெடி… நித்யானந்தா.\nதர்பார்’ ஆடியோ ரிலீஸ் – அறிவிப்பு\nகோத்தாவை வம்ப்புக்கு இழுக்கும் கஜேந்திரகுமார்.\nபிரபாகரனுக்கு தீர்க்க ஆயுள்..அடித்துச்சொல்லும் ஜோதிடர்கள்.\nகடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாதிப்பு.\nஇலங்கை அதிபர் நாளை இந்தியா பயணம்.\nஉலகம் -உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள்.\nஅதாவுல்லா மீது குடிநீரை வீசிய மனோ கணேசன்\nஏமாற்றத்தில் இலங்கை இராணுவம் .\nவிதைத்தவன் வினை அறுப்பான். ரணில்\nஉயிர் நீத்த மாவீரரின் பெற்றோர் கௌரவிப்பு\nதேசியவாத காங்கிரஸில் பிளவு .\nபோரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர்.\n34 ஆயிரம் இந்தியர்கள் இறப்பு:அதிர்ச்சி தகவல்\nரஜினி – விம்பம் தூளாகும் அதிசயம் : 2021ல் சீமான்\n16வயதில் டெஸ்ட்டில் களம் இறங்கும் பாக் வீரர்.\nயாழ்லில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம்\nயாரும் கடத்தலை இருக்கேன். நித்தி சிஷ்யை பரபர\nகமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி\nஜனாதிபதிக்கு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து.\nமனித உரிமைகளை மதிக்க வேண்டும் – கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்.\n இன்றைய தினம் முடிவெடுக்கப் படும் – பிரதமர் ரணில்.\nகியூ பிரிவு போலீசால் மர்மமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் நடிகை.\nகோட்டாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் நிகழ்வு ஆரம்பம்.\nகோட்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.\nபுதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.\nசிரியாவில் கார்குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி\nஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் , புதுக்குடியிருப்பில் கைது.\nதபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்\nஈழத் தமிழர் முகாம்களை மூட வலியுறுத்தி நாம் தமிழர் முற்றுகை 166 பேர் கைது.\nநாடளாவிய ரீதியிலான வாக்குப்பதிவு விபரம்.\nஇலங்கை – தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு பணிகள்.\nபலாலி முதல் பளை வரையான வீதியில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றிய இராணுவம்.\n12 வருஷ கேப்.. மீண்டும் இணையும் அஜித் வடிவேலு.\n2019 தோல்வியை சந்தித்த தமிழ் திரைப்படங்கள்.\nவெனிசில் வரலாறு காணாத மழை.\nஎமது இராணுவம் சரி, இந்திய இராணுவம் அழைத்து வந்ததிலும் சரி...\nஇலங்கை மக்கள் வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nரூ.1,500 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்த சசிகலா.\nஈரான் : அமெ­ரிக்­கா­வுடன் விதிக்­கப்­பட்ட தடை நீக்கப்­ப­ட­மாட்­டாது”\nசென்னை – யாழ் விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்\nமார்ச் மாதம் ஐ.நா வால் இலங்கைக்கு நெருக்கடி வருமா.\nசம்பந்தர், சுமந்திரன் மீது செருப்பை எறிய முற்பட்ட பெண்.\nமிகப்பெரிய தாக்குதலுக்கு பாக். பயங்கரவாதிகள் சதி பதறும் இந்தியா.\nசஜித் பிரேமதாசவை ஆதரிக்க சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nகாஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தரும்.\nரஜினி, கார்த்தி விரைவில் மோதல்.\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி சூரசங்காரம்\nவிஜய் சேதுபதி, சத்யராஜ் தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க தடை. \nஇம்ரான்கான் பதவி விலக வேண்டும்- போராட்டக்காரர்கள்.\nஈராக் : திடீர்’ தேர்தல்-அறிவிப்பால் பரபரப்பு.\nசேகத்தில் ஆழ்த்திய சுர்ஜித்தின் உயிரிழப்பு ; 80 மணிநேர போராட்டத்தின் பின் சடலமாக மீட்பு.\nசுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் ‘நம்பிக்கையுடன் இருப்போம்’ – நடிகர் சத்யராஜ் .\nபயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூட நடவடிக்கை – துணை முதலமைச்சர்.\nகொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி.\nகைதி படத்தின் 2ம் பாகம் விரைவில்.\nமருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் கமல் பிகீர் தகவல்.\nஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் . 42 பேர் பலி.\nஉலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் பிக்குகள்\nசம்பந்தன் வீட்டில் நடைபெற இருந்த கூட்டத்தை விக்கி, சுரேஸ் புறக்கணிப்பு\nஅமெரிக்காவின் தோல்வியும் ரஷியாவின் வெற்றியும்.\nஅடுத்த தேர்தலில் நின்று விளையாடுகிறேன்- சீமான்.\nதேவர் மகன் பாடலுக்காக மன்னிப்புக் கேட்ட கமல் \nதுருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு.\nஉயிருக்கு போராடும் பரவை முனியம்மா.\nகலங்காதே தம்பி விஜய்க்கு சீமான் ஆறுதல்\n’பிகில்’ படத்துக்கு திகில் கிளப்பிய அமைச்சர்கள் சோகத்தில் விஜய்.\nமலேசியாவின் கைதுகளுக்கு பிரதமர் உருத்திரகுமாரன் கண்டனம்\nகிரிக்கெட் விளையாடிய பிரிட்டிஸ் இளவரசர் குடும்பம்.\nபதறும் பாரதம் : “மகளை கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்” – பெற்றோர் .\nஇலங்கை- சீரற்ற காலநிலையால் 4,871 பேர் பாதிப்பு.\nதமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பிறகு விமான சேவை\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nபாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nமன்னார் பொலிஸ் நிலையம் வடமாகாண ஆளுநரால் திறந்து வைப்பு\nசீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: தமிழக தேர்தல் அதிகாரி\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ.\n ஜெனிவா தீர்மானத்தை கிழித்தெறிவோம்- கோத்தா சூளுரை\nஅசுரன் அதிக லாபம் – தயாரிப்பாளர் \nசீமான் கூறியதை தவிர்த்து இருக்கலாம்- ஓ.பன்னீர்செல்வம்\nதாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி.\nசென்னைவிமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nநான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்\nநாளை தளர்த்தப்படும் ஊரடங்கு நண்பகல் 12 மணி முதல் வெள்ளிவரை மீண்டும் அமுல்\nயாழில் கொரோனா தொற்று – இன்றைய நேரடி நிலவரம் – 23-03-2020\nஒரு வாரத்துக்கு தொடரும் ஊரடங்கு\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/picasso-art-found.html", "date_download": "2020-04-03T03:26:50Z", "digest": "sha1:JY77TBHLJGKHQ7ZRA5WGUQ6KZ2IJPIG5", "length": 8828, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "களவு போன பிக்காசோபின் ஓவியம்! 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / நெதர்லாந்து / களவு போன பிக்காசோபின் ஓவியம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு\nகளவு போன பிக்காசோபின் ஓவியம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு\nஅகராதி March 27, 2019 சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள், நெதர்லாந்து\nகளவு போன பிக்காசோவின் (Picasso) புகழ்பெற்ற ஓவியம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ளது.\nசவுதி அரேபியாவின் பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமான இந்த ஓவியம் பிரான்ஸ் நாட்டில் 1999ஆம் ஆண்டு களவு போயுள்ளது.\nசவுதிப் பயணக்காரர் தனது உல்லாசக் கப்பலில் பிரான்ஸ் வந்திருந்தபோது குறித்த ஓவியத்தை இனந்தொியாதோர் களவாடிச் சென்றனர்.\nகளவாடப்பட்ட இந்த ஓவியம் தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் உள்ள ஒரு பெயர் தவிர்க்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த கலை புலனாய்வாளர் ஆர்தர் பிராண்ட் என்பவரே இவ் ஓவியத்தை மீட்டுள்ளார்.\nஉலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ (Pablo Picasso) கடந்த 1938 ஆம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியமே இது.\nஇந்த ஓவியத்தின் தற்போதைய பெறுமதி கிட்டத்தட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆர்தர் பிராண்ட் கைக்கு கிடைப்பதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்டோரிடம் கை மாறப்பட்டுள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Turkish-diplomat-killed.html", "date_download": "2020-04-03T04:41:49Z", "digest": "sha1:K5XPVZXVEMLUYCR5XTRHV3EUTBKSWJ7Y", "length": 7824, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "துருக்கி தூதர் சுட்டுக்கொலை! குருதிஷ் படையினர் சுற்றிவளைப்பு. - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / துருக்கி தூதர் சுட்டுக்கொலை\nமுகிலினி July 17, 2019 உலகம்\nவடக்கு ஈராக்கின் இர்பில் பகுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் துருக்கியின் தூதரக அதிகாரி பலியாகி உள்ளதக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஈராக்கின் குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் (KRG) ஆட்சிப் பகுதியில் உள்ள வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற உணவகத்தில் உணவருந்திகொண்டிருந்த போது ஆயுதமேந்திய தாக்குதலில் குறித்த துருக்கிய தூதரக அதிகாரி கொல்லப்பட்டார் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇவர் ஈராக்குக்கான துருக்கியின் துணை உதவித் தூதர் என்று கூறப்படுகிறது.\nசம்பவம் நடைபெற்ற விடுதியை அண்டிய பகுதிகள் குருதிஷ் படையினரின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதக்க மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்ப��ணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T04:38:17Z", "digest": "sha1:5ZPEZBP2SLJN2MUUHM2UGMPLBHOQ4ZP6", "length": 12285, "nlines": 87, "source_domain": "www.thejaffna.com", "title": "யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்\nயாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சின்னத்தம்பி என்பாருக்கு மகனாக பிறந்தவர் சுவாமிநாத பண்டிதர். உரிய காலத்தே வித்தியாரம்பம் செய்யப்பட்டு, வண்ணார்பண்ணையிலிருந்த பாடசாலை ஒன்றில் அரம்பக் கல்வியனை கற்று வந்தார்.\nஇளமைக்காலத்தே இவர் இலக்கண இலக்கணங்களை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடத்தே கற்க விரும்பினார். வித்துவசிரோமணி அவர்கள் வண்ணார்பண்ணையிலிருந்த ஆறுமுகம்பிள்ளை சிவகுருநாதபிள்ளைக்கு அவர் வீட்டிலே கல்வி கற்பிக்க வருவதனை அறிந்தார். பொன்னம்பலப்பிள்ளை வருகின்ற நேரத்திலே சிவகுருநாதரின் வீட்டிற்கு சென்று அவர் பக்கத்திலே அமர்ந்து கொள்வார் சுவாமிநாதர். அவருக்கு கற்பிப்பதனை எல்லாம் கவனமாக கேட்டு கிரகித்துக் கொள்ளுவார். சிவகுருநாதபிள்ளையினை விடவும் சிறப்பாய், வந்திருக்கின்ற பிள்ளை இலக்கண இலக்கியங்களிலே தேர்ச்சி பெறுவதனையும், இனிய சரீர வளம் கொண்டிருப்பதனையும் அவதானித்து மகிழ���ந்த வித்துவசிரோமணியும், தாம் புராணபடணங்கள் செய்யச் செல்லும் ஆலயங்களிற்கும், மடாலயங்களிற்கும் சுவாமிநாத பிள்ளையினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார். புராணங்களிற்கு பயன் சொல்லுகையில் பொன்னம்பலப்பிள்ளையின் உரைச் சிறப்பினையும் சுவாமிநாதர் கிரகித்துக் கொண்டார். பொன்னம்பலப்பிள்ளை போன்றே இனிதுபட உரை சொல்லும் கலையையும் தனதாக்கிக் கொண்டார்.\nகாலியில் இருந்த சிவன் கோயிலிலே புராண படனம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அவ்வூர் மக்கள், நல்லூர் வந்து தம் விருப்பை பொன்னம்பலப்பிள்ளையிடத்தே தெரிவித்தார்கள். பொன்னம்பலப்பிள்ளை தமக்கு நேரமில்லை என்பதனால் தம் இடத்தே சுவாமிநாத பண்டிதரை அவர்களுடனாக்கி அனுப்பி வைத்தார்கள். சுவாமிநாத பண்டிதரும் மக்கள் மனம்மகிழ புராண படனம் செய்து மீண்டார்.\nஇந்நிகழ்வின் பின் இந்தியா சென்ற சுவாமிநாத பண்டிதர் அங்கேயும் ஆலயங்களில் புராண படனங்கள் செய்து நன்மதிப்பினைப் பெற்றார். நாட்டுக்கோட்டையிலேயே சிலகாலம் தங்கி அங்குகுள்ள பிள்ளைகளுக்கு இலக்கண இலக்கியங்களையும், சமயக் கல்வியினையும் கற்பித்து வந்தார். சென்னை, சிதம்பரம், திருச்செந்தூர், தருமபுரம் முதலான இடங்களிலிருந்த வித்துவான்களோடெல்லாம் பரீட்சயங்களை ஏற்படுத்திக் கொண்டார்.\nசென்னையிலே ஒரு அச்சியந்திர சாலையினை தாபித்து சபாபதி நாவலரிடத்திருந்து அவர் நூலாய சிவஞானமாபாடியத்துட் சில பகுதிகளை பெற்று அங்கேயே அச்சிட்டு வெளியிட்டார். மூவர் தேவாரங்களையும் பல ஏட்டுப்பிரதிகளுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து பரிசோதனைகள் செய்து தூய பதிப்பாய் வெளியிட்டார். திருக்கோவையாருண்மை எனும் அரிய நூலும் இவரால் பதிப்பிக்கப்பெற்றது. திருச்செந்தூரிலே ஒரு பாடசாலையை நிறுவி சிலகாலம் நடாத்தியும் வந்தார். பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார்.\nபகைவருக்கஞ்சாத இவர், புலோலி கதிரவேற்பிள்ளையுடன் நட்புடையவர்கள். கதிரவேற்பிள்ளையின் அருட்பா மறுப்பு வழக்கு சென்னை நீதிமன்றிலே நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு மிகவும் உதவியாய் இருந்தார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடத்தே மிகுந்த அபிமானமும் கௌரவமும் உடையவர்.\nசபாபதி நாவலரின், திராவிடப் பிரகாசிகை நூலுக்கு சுவாமிநாத பண்டிதர் வழங்கிய சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றை அவர் கவித்திறன் நோக்க கீழே காணுங்கள்.\nதிராவிடநன் னூன்மாண்பு தேறாரும் தேற\nதிராவிடப்ர காசிகையைச் செம்மை – விராவிடச்செய்\nதீந்தான் சபாபதியென் றேயிசைக்கு நாவலன்றான்\nஇத்தகு பெருமைகள் வாய்ந்த சுவாமிநாத பண்டிதர் அவர்கள் 1937ம் ஆண்டிலே இறையடி சேர்ந்தார்.\nகதிரவேற்பிள்ளை குமாரசுவாமிப் புலவர் சபாபதி நாவலர் பொன்னம்பலப்பிள்ளை வித்துவசிரோமணி\nநாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/tasty-healthy-pineapple-payasam", "date_download": "2020-04-03T05:47:21Z", "digest": "sha1:RN7SOSM77R5M3U4D5AJ6BIFGTQTYD6MW", "length": 7792, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "பழம் சாப்பிட மறுக்கிறார்களா உங்கள் குழந்தைகள்? இந்தப் பாயசம் ட்ரை பண்ணுங்க... - tasty healthy pineapple payasam", "raw_content": "\nபழம் சாப்பிட மறுக்கிறார்களா உங்கள் குழந்தைகள் இந்தப் பாயசம் ட்ரை பண்ணுங்க... #Video\nபைனாப்பிள் எலும்புகளுக்கு வலுக்கொடுக்கிற பழம்\nபால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசிப் பாயசம்.... நாள் கிழமைகளில் இந்த மூன்றையும் விட்டால் வேறு தெரியாது பலருக்கும். ஒரு மாறுதலுக்கு பைனாப்பிள் பாயசம் செய்து பாருங்களேன்...\nசெய்வது ரொம்ப சிம்பிள்... பழம் சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு அதைக் கொடுத்த மாதிரியும் இருக்கும். ஒருமுறை இதை ருசித்தவர்கள் பைனாப்பிள் பாயசத்தை மட்டுமல்ல, உங்களையும் மறக்க மாட்டார்கள்.\nபைனாப்பிள் பாயசம் - கற்றுத்தருபவர் ஜானகி அஸாரியா\nபைனாப்பிள் பாயசம் செய்வது எப்படி கற்றுத்தருகிறார் சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.\nகாய்ச்சிய பால் - ஒரு லிட்டர்\nகன்டெண்ஸ்டு மில்க் - ஒரு கப்\nஜவ்வரிசி - அரை கப்\nவெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்\nஅன்னாசிப்பழத் துண்டுகள் (டின்டு பைனாப்பிள் அல்லது 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேகவைத்து ஆற வைத்த ஃபிரெஷ் பைனாப்பிள்) - ஒரு கப்\nபாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு, அது குறுகும் அளவுக்குக் காய்ச்சவும். மற்றோர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். ஜவ்வரிசியை நன்கு கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வை��்திருக்கவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, மீண்டும் அதே மாதிரி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வடிகட்டுவதை மூன்று முறை செய்யவும். அப்போதுதான் ஜவ்வரிசியில் உள்ள பசைத்தன்மை நீங்கும்.\nபால் கொதித்ததும் அதில் தயாராக உள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து வேகவிடவும. பிறகு கன்டெண்ஸ்டு மில்க்கை அதில் சேர்க்கவும். கன்டெண்ஸ்டு மில்க் சேர்ப்பதால் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. பாயசம் நன்கு கொதித்து கெட்டியானதும் ஆறவிடவும். பிறகு எசென்ஸையும் பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கவும். அழகான கண்ணாடிப் பாத்திரத்தில் கொஞ்சம் பாயசத்தை விட்டு, மேலே பைனாப்பிள் துண்டுகளால் அலங்கரித்து ஜில்லெனப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://authoor.blogspot.com/2008/10/", "date_download": "2020-04-03T04:10:43Z", "digest": "sha1:FFFKPG72IQCFZBJVP3XAG5GUTOOEXJCB", "length": 51458, "nlines": 490, "source_domain": "authoor.blogspot.com", "title": "வடிகால்: October 2008", "raw_content": "\nஎன் மெளனங்களுடனான உரையாடல்களின் .....\nஅப்பாவின் நினைவும் - கைச்சோறும்\nஅப்பாவைப்பற்றி பிறிதொருநாளில் எழுத வேண்டுமென்றிருந்த என் எண்ணத்தை இன்றே என மாற்றியமைத்தது நேற்றய நாள்.\nகவளம் கவளாமாய் சுடுசோறு உருட்டித்தந்து கைச்சோறு நான் ஊதி ஊதி உண்ணக்கண்டு மறு கை தருமுன்னே தான் ஊதி தந்தவர் அவர்.\nகூடவே அம்மா \" அப்படியே வாயிலும் ஊட்டி விடவேண்டியதுதானே என்றால் \" \"ஊட்டினா ஒரு வாய் தான் இருக்கும் இதில் கூட ரெண்டு வாயிருக்கும் குழந்தை ரெண்டு கை வாங்கிண்டா போறும்\" என்று சொல்வார்.\nசிறு பிராயத்தின் விடுமுறை நாட்களில் குளித்து விட்டு வந்தால் மட்டுமே காலை உணவு கிட்டும் என்பது என் தாயாரின் கண்டிப்பான கட்டளை. விடுமுறைநாட்களுக்கேயுண்டான பெருந்தூக்கம், சோம்பல், எண்ணைக்குளியல், வீட்டுசுத்தீகரிப்பு, வாய்க்காலில் ஓடும் புதுத்தண்ணீர், இத்தனையும் இல்லையென்றால் கரைதொட்டு ஓடும் அகலமான தாமிரபரணி கூடவே கும்மியடிக்க தோழிகள் என்று எத்தனையோ காரணிகள் எங்கள் காலை உணவிற்கான நேரத்தை தள்ளிப்போடும். ஆனாலும், சுடச்சுட இறக்கிவைக்கும் சமையல் மணம் பசியின் நரம்புகளை மீட்டத்தான் செய்யும். இருந்தும் அம்மாவின் கண்டிப்பை மீற முடியாது.\nஇதற்கிடையில் இதற்கான மாற்றுவழிதான் அப்பா தரும் கைச்சோறு. அவர் சாப்பிட உட்கார்ந்த பின் தட்டிலிருக்கும் சுடச்சுட சாப்பாட்டில் பெரும் கையாய் இரண்டோ மூன்று கைச்சோறு என் உண்டி நிறைக்கும். எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு.\nதிருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. ஒரு பிடி சோறும் நெய்யும், பருப்பும் இட்டு மதில் மேல் வைத்துவிட்டு பட்ஷி ரூபத்தில் வந்து உண்ணும் தந்தைக்காக கடந்த சில வருடங்களாக காத்து நிற்கும் தருணங்களின் தவிப்பு எப்போதும் வாய்விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத பெரும் வலியைக்கொண்டிருக்கும். காலம் மாற்றாத அந்த உணர்வுகளை இன்னும் ஈரமாகவே வைத்திருப்பதில் எனக்கெப்போதும் அலுப்பில்லை.\nஅவருக்குப்பிடிக்குமென ஏதேதோ சமைத்துவிட்டு அவராக எண்ணி ஏதோ இருவருக்கு உணவிட்டு நிமிர்ந்தாலும் தாளமுடியாத உணர்வின் பெருக்கில் என் அன்றைய உணவு இறங்க மறுக்கிறது.\nஎனக்கும் ஒரு நாள் பிடிசோறு வைக்க நேரும் ஆனால் என் அப்பாவைப்போல் நல்லதொரு அன்னையாய் என் தாக்கத்தை விட்டுச்சென்றிருப்பேனா\nஇந்தக்கேள்வியையே என்னுள் விதைத்துச்சென்றது இந்த வருடத்திய என் தந்தையின் நினைவு நாள்.\nபெண்பால் கவிதைகள் - 1\nஎல்லா மழைக்காலங்களும் தனக்குள் வசீகரத்தை புதைத்துக் கொண்டிருப்பவைதான். எல்லா வயதினருக்கும் தரக்கூடிய ஆச்சர்யத்தை அதிசயத்தை மட்டுமின்றி ஆயசத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது மழைக்காலம்.\nபால்ய வயதுகளின் மழை நேரங்களில் வாசல் திண்ணைகளை ஒட்டிய கதவருகில் நின்றுகொண்டு கம்பி அழிகளின் வழியே வெளியே வைர ஊசியாய் தரையிரங்கிக் கொண்டிருக்கும் மழையை வேடிக்கை பார்ப்பதுண்டு. மட்டப்பா வீடுகளின் திண்ணை விளிம்புகளில் முத்து முத்தாய் தெறித்தோடும் மழை, சாய்ந்த மலபார் ஓடுவேய்ந்த வீடுகளின் திண்ணைகளின் கம்பி அழிகளுக்கு இணையாக வெள்ளிக் கம்பிகள் போன்றே தரையிரங்கும். தெருவின் ஏதோ ஓரங்களில் இருந்து கொணரும் வண்டல் மண் படுகைகள் ஒரு சிறிய நீரோடைகளை சிருஷ்டிக்கும். அந்தப்படுகைகளின் முடிவில் தெரியும் சரளைக்கற்கள் என்றோ இந்த தெருவில் போட்டிருந்த செம்மண் பாதையை நினைவுற்த்தும்.\nஓடிவரும் சிற்றோடையில் விடுவதற்கென கப்பலோ, கத்திக்கப்பலோ செய்து தர தனையன் இல்லாதபோதும், தந்தை செய்து தரும் கப்பல்களின் அளவும் வசீகரமும் மற்றெந்த தோழர்களின் கப்பலை விட விஸ்தீரணமாயிருக்கும். கரைதட்டும் கப்பலை எடுத்துவிடும் நோக்கில் சிறுமழையை தலையில் வாங்கிவந்த நாட்களில் மழை இன்னும் நெருக்கமாய் உடனமர்ந்து கொள்ளும். தெருவின் கடைசியில் வழிந்தோடும் சிற்றோடை அடுத்திருக்கும் வெற்றிலைக்கொடிக்காலுக்கோ இல்லை தென்னந்தோப்பிற்கோ சென்று விழும். தெருவின் மற்றொரு கோடியில் இருக்கும் பெருங்குளத்துள் வந்து விழும் மழைத்தண்ணீரின் உபயத்தில் குளம் நிறந்து தளும்பும் செங்கழுநீர் நிறத்தில். மூழ்கியோ, வெளித்தெரிந்தோ இருக்கும் படிகள் மட்டுமே சொல்லும் மழையின் அளவெதுன்று. எப்போது பார்த்தாலும் சலிக்காதா அந்தக்குளக்கரையில் தான் எங்கள் வீடுவிட்ட பாதங்கள் அடுத்து நிற்கும். யார் முதலில் குளம் பார்த்தனர் என்பதில் கிடைத்த சந்தோஷத்தை இப்போதும் ஏதேதோ வழிகளில் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.\nகல்யாணம் வரை உடன் வந்த கிராமத்து மழையின் முகம் மாறித்தான் போனது பட்டனத்தில். அடுக்குமாடி குடியிருப்புகளின் அடுத்ததடுத்த மதில்சுவர்கள் வெளிச்சத்தை மட்டுமல்ல மழையையும் கண்காணாமல் மறைக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை ஈடுகட்டும் வெண்குழல் விளக்குகள் போல் மழைக்கேதும் இல்லாது போனதில் யாருக்கும் வருத்தமில்லை. கான்கிரீட் சுவர்களுக்குப்பின்னிருந்து மழையின் சப்தத்தை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. அப்படியும் பிடிவாதமாய் வாயிற்கதவு திறந்து மழைபார்க்க வந்தமர்ந்தால் திறந்திருக்கும் கதவுகளினூடே சுதந்திரமாய் நுழைந்து எங்கும் வியாபித்துவிடும் மழையின் பதியன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மழைக்கும் உண்டான நிரந்தர விரோதங்களில் மனம் வெதும்பித்தான் போனது. ஈர நமுப்போடு எப்போதும் இருக்கும் துணிகள் மட்டுமே சொல்லிக்கொள்ளத்துவங்கியது மழை காலத்தை.\nமாடியும் கீழுமாய் சற்றே விரிந்திருக்கும் இந்த தனித்த வீடெனுக்கு என் கிராமத்து மழையின் நினைப்பை அதிகம் கொண்டுவருகிறது. சாய்ந்திருக்கும் மலபார் ஓடுகள் வழியே மழை இங்கு வெள்ளிக்கம்பியாய் தரை இறங்குகிறது. கீழ் வீட்டின் மட்டப்பாவில் இருந்து முத்தாய் தெறிக்கிறது ம்ழை. வீட்டின் எப்புறமும் தெறிகிறது சிறு தூரலும். தணுத்த தரைகள் கால்களின் கீழ் குளீரூட்டி கிசுகிசுக்கிறது இன்று ஒரு மழை நாள் என்று. மழைநாளின் துண��� உணர்த்த தனித்த கொடி ஒன்று மேல்மாடியின் மறைவில் கட்டி அதன் முணுமுணுத்த புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று. மழை மீண்டும் என்னுள் நெருக்காமாய் அமர்ந்து என் பால்ய கதைகளை மீ்ட்டெடுக்கிறது.\nஇப்போது கப்பலோ கத்திக்கப்பலோ செய்து தந்தாலும் ஓடிவரும் நீரோடையில் விட்டு விளையாட ஆர்வமில்லை பிள்ளைகளுக்கு அவர்கள் பட்டணத்து மழையை பழகிக்கொண்டார்கள் நான் இப்போதுதான் சொல்ல ஆரம்பிக்கிறேன் என் கிராமத்து மழையை இருவரும் அப்போதுதான் மழையை கண்ணுயர்த்தி காண்கின்றனர். மழை ஒரு கனிந்த காதலி யாரையும் விட்டு வைக்க மாட்டாள் தானே...\nஇடுகை இட்டவர் Enjay at 3:49 AM\nஇடுகை இட்டவர் Enjay at 3:47 AM\n50 வது பதிவு - நட்பின் பதிவு\nநம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.\nஅது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.\nஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே மிக்க மனநிறைவோடு நான் எழுதிய பதிவுகள் என்றமகிழ்ச்சி ஒன்று எஞ்சிநிற்கிறது.\nஅதனாலேயே எனக்கு இன்னும் நிறைவு தரும் ஒரு நன்பரின் எழுத்தை என் ஐம்பதாவது பதிவாக பதிவேற்ற விழைகிறேன். எனக்காக எழுதப்பட்ட ஒரு நட்பின் பதிவிது. நட்பைப்பற்றிய பதிவிது.\nகடற்கரையில் காந்தி சிலை அருகே கூடியிருந்தோம். ஒவ்வொரு வாரமும் நடக்கிறது தான் இது. வெள்ளிக்கிழமை மாலை என்றால் தப்பாது இந்தக் கூட்டம் எங்கள் குழுவுக்கு ஞாபகம் வந்து விடும் ஜிலுஜிலுவென்று கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது பேராசிரியர் நஞ்சுண்டராவ் சொல்லிக் கொண்டிருந்தார்: \"நட்பெனப்படுவது யாதெனில்_____\"\nஉணர்வு சம்பந்தப்பட்ட எதுக்கும் இப்படி ஃப்ரேம் போட்டமாதிரி வரையறைகள் வகுப்பது எனக்குப் பிடிக்காத சமாச்சாரம். ஆகவே அவர் சொல்வதில் மனம் பதியாது கண்கள் அவர் முகம் பார்த்திருந்தாலும், நினைவலைகள் எங்கெங்கோ நீந்திக் கொண்டிருந்தன.. 'நட்பென்றால் என்ன உம்...' என்று என்னையே கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.\nவாழ்க்கை எனும் வேள்வியில் எத்தனையோ பேர் நம்மிடம் இனிமையாகப் பழகுகின்றனர். அவ்வளவும் ��ட்பாகி விடுமா॥ 'வசந்தா வெரைட்டி' என்பது எங்கள் பக்கத்தில் பிரபலமான சூப்பர் மார்க்கெட். இங்கு மேலாளராகப் பணியாற்றும் கோபால், நான் அங்கு நுழைந்தாலே ஓடிவந்து அன்பைப் பொழிவார். எதுவாவது வாங்கப்போனால், முதலில் \"என்ன சாப்பிடுகிறீர்கள்॥ 'வசந்தா வெரைட்டி' என்பது எங்கள் பக்கத்தில் பிரபலமான சூப்பர் மார்க்கெட். இங்கு மேலாளராகப் பணியாற்றும் கோபால், நான் அங்கு நுழைந்தாலே ஓடிவந்து அன்பைப் பொழிவார். எதுவாவது வாங்கப்போனால், முதலில் \"என்ன சாப்பிடுகிறீர்கள்.. அதைச் சொல்லுங்கள்; அப்புறம் தான் எல்லாம்.. அதைச் சொல்லுங்கள்; அப்புறம் தான் எல்லாம்\" என்பார். அங்கு வருவோர் எல்லோரிடமும் அவர் அப்படித்தான் பழகுகிறாரா என்றால், 'இல்லை' என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் அவருக்குப் பிடிக்கும் ஏதோ குணநலன் தான் இந்த அன்புக்குக் காரணம் என்றாலும் வியாபார நிமித்தம் தான் இந்த உறவு என்பது எனக்குப் புரியும். நான் இந்த சூப்பர் மார்க்கெட்டை விட்டு வேறொன்றுக்குத் தாவினால், இந்த அன்பு முறிந்து விடும் என்கிற நிச்சய உணர்வு எனக்குண்டு\nஎதுதான் நட்பு என்று மேலும் யோசிக்கலானேன்:\nநட்பு ஏமாற்றங்களை உருவாக்கக் கூடாது; அது சந்தேகங்களையும் தாண்டிய ஒன்று.\nதோழமை வேறு; நட்பு வேறு அதனால் நண்பர்கள் இருவர் ஒரே கொள்கையையோ, கருத்தையோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நட்பு என்பது உதட்டு உறவல்ல; இன்றைக்கு இருக்கும் நாளை காணாமல் போகும் என்கிற விஷயமும் அல்ல. உண்மையான நட்பினில் முறிவு என்பதே கிடையாது. இறப்பு ஒன்றாலேயே இருவரையும் பிரிக்க முடியும்.\nஇளம் வயசில் இருவர் கொள்ளும் நட்புக்கு பலம் ஜாஸ்தி அது எஃகு போன்று உறுதி குலையாது இறுதி வரை இருக்கும் அது எஃகு போன்று உறுதி குலையாது இறுதி வரை இருக்கும் 'இன்னாருக்கு இன்னார்' என்று நண்பர் கிடைப்பது கணவன் - மனைவிக்கு மட்டுமல்ல; நண்பர்களுக்கும் பொருந்தும் 'இன்னாருக்கு இன்னார்' என்று நண்பர் கிடைப்பது கணவன் - மனைவிக்கு மட்டுமல்ல; நண்பர்களுக்கும் பொருந்தும் இன்னும் சொல்லப் போனால், திருமணத்திற்கு முன்னேயே, மனைவி அமைவதற்கு முன்னேயே ஏற்படக்கூடிய உறவு இந்த ஆத்மார்த்த நட்பு என்கிற உறவு. இந்த நட்பின் ஆரம்ப காலங்களில் இருவராலும் ஒருநாள் கூட சந்திக்காமல் இருக்க முடியாது. ஆண்- பெண�� காதலுக்கு சற்றும் மாற்றுக் குறைந்ததில்லை, இந்த நட்பின் மேன்மை. அந்தியந்த நட்பு என்று சொல்லக்கூடியவர் ஒருவருக்கு ஒருவரே இருக்க முடியும்\nஆழ்ந்த இருவரின் நட்பு அவரவர் கணவன் மனைவிமார்கள் கூடப் பொறாமைப்பட வைக்கும் ஒன்று. அதனால் அந்தியந்த நட்பை பிறர் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது\nஉண்மையான நட்புக்கு 'பிரிவு' கூட ஒரு பொருட்டல்ல; நீண்ட நெடியகாலம் இருவரும் சந்திக்காமல் கூட இருக்கலாம். இந்த 'சந்திப்பின்மை'.'கால இடைவெளி' இதெல்லாம் நட்பை ஒன்றும் செய்யும் முடியாது எவ்வளவு ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன, நேற்று பார்த்துப் பிரிந்தது போல், பச்சை பசேலென்று பசுமையாக இருக்கும். அப்படிப்பட்ட சந்திப்புகள் 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்கிற நிலைதான். அதனால் தான் தெய்வப்புலவர், 'அகம் நக நட்பது நட்பு' என்றார். கணவனோமனைவியோ அறியாததைக் கூட நட்பு அறியும். அதனால் தான், கல்யாணங்களில் 'மாப்பிள்ளைத் தோழன்' என்று தனி மரியாதையே நண்பனுக்கு உண்டு. ஆதலின் கோபாலுக்கும் எனக்கும் உண்டான பழக்கம் நட்பல்ல; அது ஒவ்வொருவருக்கொருவர் புரிந்து கொண்ட இனிமையான பழக்கம். அவ்வளவு தான்.\n* நண்பன் குசேலன் கிழிசல் துணியில் கட்டிவந்த அவலை ஆசையோடு அள்ளி உண்ட கண்ண பெருமான் --\n* சொக்கட்டான் விளையாட்டின் பாதியில் எழுந்த தன் மனைவி பானுமதியின் துகிலை நண்பன் பற்றி இழுக்க, துகிலில் கோர்த்திருந்த மணிகள் அறுந்து கீழே கொட்ட, \"இந்த மணிகளை எடுக்கவோ, அன்றி கோக்கவோ\" என்று கேட்ட துரியோதனன் - கர்ணனின் நட்பு --\n* மன்னன் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் துறந்த பெரும் புலவர் பிசிராந்தையாரின் தூய நட்பு --\n* தகடூர் அதியமான் - ஒளவையாரின் அதிசயத்தக்க அருந்நட்பு --\n* நண்பன் வள்ளல் பாரி இறந்து விட, நண்பனின் மணமாகா புதல்வியருக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க அலைந்து திரிந்து பெறாத தந்தையாய்ப் பொறுப்பேற்றுக் கொண்டு நண்பன் உயிருடன் இருந்தால் என்ன செய்வானோ அதைச் செய்த புலவர் கபிலரின் போற்றி மகிழத்தக்க நட்பு ---\nஇத்தகைய மாட்சிமைப் பெற்ற நண்பர்களின் கூட்டம் இறந்து பட்டாலும், இத்தனை நுற்றாண்டுகளுக்குப் பின்னும் காலத்தின் இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னும் இவர்கள் நெஞ்சில் அழியாமல் இன்னும் நம் நினைவிருக்கிறார்கள் என்றால்,\nஇத்தகைய உன்னத நட்பின் மேன்மையை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தான் தெரியவில்லை\nஇடுகை இட்டவர் Enjay at 3:58 AM\nசாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்\nசில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும்.\nஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் \"சாய்வு நாற்காலி\" (கசேர்) என்னை அவ்வாறு வாழ்ச்செய்தது.\nசுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸிலின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nகசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, .....\nசவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா........ மன்ஸில் எண்ணு சொன்னா அரபியெலெ ஊடு எண்ணாக்கும் அர்த்தம்\"... இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள்\nஇப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. பால்யவயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதைகளை நமக்கு மீட்டுத்தருகிறது சவ்தாமன்ஸில்.\nதென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தாபகண்ணின் மன ஓட்டத்தோடு நாமும் அந்த கேரளக்கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீளமுடிகிறது.\nஉண்மையின் முகத்தை கண்டுணரமுடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபாகண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண்டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்��ு வாழும் மரியம்தாத்தா,\nஇந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச்சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடையாளத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத்தெரியாமல் பொங்கிவழியும் காமம், தறவாட்டுப்பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ்வொரு சேதன அசேதனப்பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.\nகாமமும் காமம் சார்ந்த விழைவுகளும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப்போடுகிறதென்பதையும், \"கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்\" சாபங்களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக்குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.\nஇஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடைமுறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது அதுவரை கதைசொல்லி மட்டுமே கதைசொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.\nஎதனால இந்தப்புத்தகம் நம்மை அதோடு வாழ்வைக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராயமுற்பட்டோமானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்கு எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று.\nஎல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும் நம் தேடுதல்களுக்கு ஒரு காரணியாய் நம்மை உந்திச்செல்லும் சக்தியாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணையாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான்.\nஎத்தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்ககிடைத்ததென்னவோ இப்போதுதான்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.\nஇடுகை இட்டவர் Enjay at 9:05 AM\nஇடுகை இட்டவர் Enjay at 2:09 AM\nபகிர்ந்து கொள்வதற்காகவே பத்திரப்படுத்தப்பட்ட உணர்வுகள்\nஎழுது என்று ஒரு குரலும், எதற்கென்று மறு குரலும், என்னுள் நான் நடத்திய விவாதங்களுக்கான முடிவைத் தேடிய பயணம் இது. இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது.\nஅப்பாவின் நினைவும் - கைச்சோறும்\nபெண்பால் கவிதைகள் - 1\n50 வது பதிவு - நட்பின் பதிவு\nசாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப...\nஅப்பாவின் நினைவும் - கைச்சோறும்\nபெண்பால் கவிதைகள் - 1\n50 வது பதிவு - நட்பின் பதிவு\nசாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப...\nமனஓட்டம் எண்ணங்கள் பத்தி (6)\nஅனுபம் - நிகழ்வுகள் (2)\nகவிதை - அனுபவங்கள் (2)\nதேடல் - கேள்விகள் (2)\nகேள்வி - தேடல் (1)\nகேள்விகள் - ஒரு ச\nகேள்விகள் - தேடல் (1)\nகோணங்கி - வாசக அனுபவம் (1)\nசிறுகதை - நச்சுனு ஒரு கதை - போட்டிக்காக (1)\nசிறுகதை - முயற்சி (1)\nதேடல் - கேள்விகள் - முன்னுரை (1)\nநெருப்பு - வாழ்வியல் (1)\nபட்டாம்பூச்சி - தொடர் ஓட்டம் (1)\nபுத்தகம் - விகசிப்பு (1)\nபுனைவு - சிறுகதை (1)\nமொக்கை - அரசியல் (1)\nமொக்கை - விடுப்பு வேண்டி விண்ணப்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-03T04:48:16Z", "digest": "sha1:ZJDEMA5KBU7BBT2VMKXSHQELHKQOUAD7", "length": 10980, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n21 செப்டம்பர் 2013: கிழக்குப் பல்கலைக்கழத்தில் 'போருக்குப் பின் அறிவியலும் தொழில்நுட்பமும்' பன்னாட்டு மாநாடு\n25 செப்டம்பர் 2012: இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை\n23 செப்டம்பர் 2012: இலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\n19 செப்டம்பர் 2012: இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு\n11 செப்டம்பர் 2012: 2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழ��்கள், 8 சிங்களவர்கள் தெரிவு\nஇலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்\nஞாயிறு, செப்டம்பர் 23, 2012\nகடந்த 119 ஆண்டுகளாக ஒரே மறைமாவட்டமாக இயங்கி வந்த திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் இரண்டும் பிரிக்கப்பட்டுத் தனி மறைமாவட்டங்களாயின. மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட துணை ஆயராக இதுவரை பணியாற்றிவந்த அதிவண கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை இன்று பதவியேற்றார். திருகோணமலை மறைமாவட்ட ஆயராக கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தொடர்ந்து பதவியில் இருப்பார்.\nமட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் இணைப்பேராலயம் மட்டக்களப்பு மறைமாவட்ட பேராலயமாகவும் அறிவிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மறைமாவட்டம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களினால் இவ்வாண்டு சூலை 3 ஆம் நாள் அன்று இலங்கையின் புதிய மறைமாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇன்று மிகவும் பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அதிவண. கலாநிதி யோசப் ஸ்பிட்டேரி முன்னிலையில் யோசப் பொன்னையா ஆண்டகை ஆயராக பதவியேற்றார். இந்நிகழ்வில், இலங்கையின் ஏனைய 11 மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.\nஆரம்பகாலத்தில் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை ஒரே மறைமாவட்டமாக இந்தியாவின் கொச்சின் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1845ல் கொழும்பு, யாழ்ப்பாணம் என இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிலங்கைக் கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாண மறைவாட்ட நிர்வாகத்தின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் கத்தோலிக்கரின் பரம்பல் காரணமாகவும் அவர்களது ஆன்மீகத் தேவையின் அதிகரிப்புக் காரணமாகவும் புதிய மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.\nஇலங்கைக் கத்தோலிக்க திருச்சபையில் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், காலி, திருகோணமலை-மட்டக்களப்பு, பதுளை, மன்னார், அநுராதபுரம், இரத்தினபுரி, சிலாபம் ஆகிய 11 மறைமாவட்டங்கள் இதுவரை இயங்கி வந்தன. இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை தற்போது 12 மறைமாவட்டங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்��ள்\nஇன்று புதிய மறைமாவட்டமாகும் மட்டக்களப்பு, தினகரன், செப்டம்பர் 23, 2012\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக அதி வண. பொன்னையா ஜோஸப் பதவியேற்பு, தமிழ்மிரர், செப்டம்பர் 23, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/17/palayamkottai-sadakathullah-appa-college-students-protest-over-caa-3360048.html", "date_download": "2020-04-03T04:18:17Z", "digest": "sha1:GG6NM5CIDPTA3YZFIAVWGUANRCQAGNUC", "length": 7960, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்\nமத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் உள்பட பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.\nஇந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.\n150 மாணவிகள் உள்பட 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அ��ிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/236034?ref=archive-feed", "date_download": "2020-04-03T04:36:38Z", "digest": "sha1:NXDKP3VQRD2UULZNJR5OVEBNZCN4RDD5", "length": 8569, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் மேலும் பல குரல்பதிவுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் மேலும் பல குரல்பதிவுகள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் 127ஆயிரம் தொலைபேசி கலந்துரையாடல் குரல் பதிவுகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் உயர்மட்ட முக்கியஸ்தர்கள், நீதித்துறையினர், நடிகைகள் உட்பட்டவர்கள் அடங்கியுள்ளனர்.\nஇதில் இப்போது வரை 100 குரல் பதிவுகள் வரை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல குரல் பதிவுகள் பதிவிடப்படவுள்ளன.\nஇந்தநிலையில் அவர் உரையாடல்களை நடத்திய பலரின் முக்கிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல குரல் பதிவுகள் வெளியாவதை தடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் முனைப்புக்களை எடுத்துவருகின்றனர்.\nஎனினும், தாம் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தமை நியாயமான செயலா அல்லது நியாயமற்ற செயலா என்பது அவசியமில்லை. ஆனால் எல்லாம் பொதுமக்களுக்கு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டது என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-question-and-answer-jan-1", "date_download": "2020-04-03T05:08:59Z", "digest": "sha1:ZNFEDC2VCY3G3N3LCVN7MA3F37VNFILG", "length": 6378, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 January 2020 - கழுகார் பதில்கள் | Kazhugar Question and Answer Jan 1", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பு\nபாண்டிகூட் 2.0 - மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் ரோபோ\n‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது\n‘‘கணவனை எதிர்த்துப் போட்டியிடும் மனைவி\nமலக்குழி அல்ல... சவக்குழி - காவு வாங்கும் சமூக அநீதி\nகாஞ்சிக் ‘கோட்டை’... கைப்பற்றுவது யார்\nவீகன் என்ற பெயரில் விஷமப் பிரசாரம்\n” முகம் காட்டிய ‘டெல்லியார்’\n“இடதுசாரி பாதைக்கு இந்தியா திரும்பும்\nஜார்க்கண்ட்டில் எடுபடாமல்போன மோடி வித்தை\n“மோடியையும் அமித் ஷாவையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை\nதங்க வேட்டை - மினி தொடர் - 2\nகுடியுரிமை சட்டத்திருத்தம் - போராட்டம்\n‘அ.தி.மு.க’ என்பதற்குப் பதிலாக ‘இந்தியா’\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82836.html", "date_download": "2020-04-03T03:54:08Z", "digest": "sha1:4OSGSAVHNTI3SEL64GPGYUVN347MCK53", "length": 7367, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் – ராகவா லாரன்ஸ் கோரிக்கை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் – ராகவா லாரன்ஸ் கோரிக்கை..\nராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.\nஇந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டு வந்தனர்.\nஇந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,\nரசிகர் ஒருவர் இதுபோன்று கிரேன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.\nஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.\nஎனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம். இவ்வாறு கூறியிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் – பூர்ணா..\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை..\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி..\nகொரோனா தானாக பரவவில்லை…. பரப்புகிறார்கள் – பிரகாஷ்ராஜ் வேதனை..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்..\nஓவியராக அவதாரம் எடுத்த மகிமா..\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-664-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-04-03T03:38:06Z", "digest": "sha1:UOYA2AITGMJRBXCVVOEAB5JYHBGZEPRF", "length": 5008, "nlines": 70, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "இந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் உயிரிழப்பு | Tamil Serial Today-247", "raw_content": "\nஇந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் உயிரிழப்பு\nColombo (News 1st ) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளது.\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு தழுவிய முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.\nஇந்த நிலையில், டெல்லியில் வைத்தியரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர் மாத்திரமன்றி அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த வைத்தியரின் சிகிச்சை நிலையத்திற்கு இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சென்றவர்களையும், வைத்தியருடன் தொடர்பு வைத்திருந்தவர்களையும் தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology?limit=7&start=14", "date_download": "2020-04-03T03:18:33Z", "digest": "sha1:HNZJS4BCSXRY2QSHDED7FKKSQA3ITGHH", "length": 15270, "nlines": 223, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\nபன்னிரு இராசிகளுக்குமான 2019 டிசம்பர் மாத பலன்கள்\n2019 டிசம்பர் மாத பன்னிரு ராசிகளுக்குமான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: பன்னிரு இராசிகளுக்குமான 2019 டிசம்பர் மாத பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சி பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாக எழுதுகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மீனம்\nமீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், கும்பராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மகரம்\nமகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், மகர ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மகரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சி பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாக எழுதுகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள்- 2019 - 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : கும்பம்\nகும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், கும்பராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : தனுசு\nதனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், தனுசு ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : துலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : கன்னி\nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n\" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்\" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் \nஇத்தாலி \" முழு நாட்டையும் காயப்படுத்திய ஒரு பெருந்துயரம்\" - ரோம் மேயர் வர்ஜீனியா ராகி\nசுவிற்சர்லாந்தில் இன்று நன்பகல் 12 மணிமுதல் அடுத்து வரும் 24 நேரத்திற்கு \"எல்லாம் நன்றாகும்\"\nகோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் \nகொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....\nசுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கிறது \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில��� நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-04-03T04:20:22Z", "digest": "sha1:ST7Z67K4QMSIZETLJ3Y2LDJ664GVDLMK", "length": 22573, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! - இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 October 2019 No Comment\n -15 ஒரு பறை: ஈர் இசை\nமன்றம் கறங்க மணப்பறை யாயின\nஅன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை\nயொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே\nவலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23)\nபொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும்.\nசொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே, பிணப்பறையாய்=பிணக்கோலத்திற்குக் கொட்டும்பறையாய்; பின்றை=பின்பு; ஒலித்தலும்=ஒலிஉண்டாக்கலும்; உண்டாம் என்று=உண்டாகுமென்று நினைத்து; உய்ந்துபோம்= பிழைத்துப் போகிற; ஆறு=வழியை; வலிக்கும்= துணிந்து நிற்கும்; மாண்டார்= பெரியோர்கள்; மனம்= உள்ளம்.\nதிரைப்படங்களில் நாட்டாண்மை செய்யும் இடமாக மரத்தடியைக் காட்டுகிறார்கள் அல்லவா அத்தகைய கூடும் இடம்தான் மன்றம் எனப்பட்டது. இப்பொழுது மன்றம் என்பது அரங்கத்தையும் குறிக்கிறது.\nசிலர் திருமணத்தின்பொழுது ஒலிக்கும் பறைஇசை, பின்னர், பிறிதொரு நாள் இறப்பையும் ஒலிக்கவும் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறுகின்றனர். இதுவும் சரிதான் என்றாலும் அன்றைக்கே இரு நிலையும் நிகழலாம் என்பதால் அவ்வாறு கூறுவது ஏற்புடைத��தாய் அமைகிறது.\nபக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் ஒரே நேரத்தில் ஓர் ஊரிலேயே ஒரு வீட்டில் இரங்கல் பறை கொட்டப்படும், மற்றொரு வீட்டில் மங்கல இசை முழங்கப்படும் என நிலையாமை குறித்துக் கூறுகிறார்.\nஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்\nஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப் (புறநானூறு 194)\nமணமாலை சூட்டப்படும் அன்றே பிணமாலை சூட்டப்படும் வாய்ப்பு உள்ள நிலையாமைய உணர்பவர்கள் ஆரவார இன்பத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.\nகாலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே\nவாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே (கவிஞர் மருதகாசி)\nபேரின்பம் தரும் நற்செயல் செய்திட வேண்டும்\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, சங்க இலக்கியம், பாடல், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, நாலடி இன்பம், நாலடியார், பக்குடுக்கை நன்கணியார், பறை இசை, மின்னம்பலம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n« தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் »\nஉடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு\nதேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக நாளைய பலி திமுக\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/france/page/3/international", "date_download": "2020-04-03T04:26:29Z", "digest": "sha1:PTA6YBZP4R3MYDD4DFXYLGNYMITMLEQV", "length": 12657, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "| Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் தீவிரமாகும் கொரோனா... 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்த பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவு\n2017ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸைக் குறித்து குறிப்பிட்ட காமிக்ஸ்: ஒரு ஆச்சரிய செய்தி\nபிரான்சில் அதிவேக ரயில் தடம் புரண்டது: சாரதி மற்றும் 20 பயணிகள் நிலைமை கவலைக்கிடம்\nமாஸ்குகள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் எடுத்தது அரசு: பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி\nஓநாய்கள் நல கூட்டமைப்பிற்கு ஓநாய் வால் பரிசளிக்கப்பட்டதால் சர்ச்சை\nகொரோனா அச்சம்... துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பல் மீது கல்லெறிந்த எதிர்ப்பாளர்கள்\nஉலகின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்: அச்சத்தால் மூடப்பட்ட பிரான்ஸ் அருங்காட்சியகம்\nசுவிட்சர்லாந்தை தொடர்ந்து பிரான்சிலும் வந்தது முக்கிய தடை கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவிப்பு\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குனருக்கு விருதா\nயாருடனும் கைகுலுக்க வேண்டாம்: கொரோனா அச்சத்தால் பிரான்ஸ் எச்சரிக்கை\nபிரான்ஸ் அரசு சபதம்...100 நாட்களில் அழிப்போம் அவசர இலக்கத்திற்கு அழைக்கும்படி அறிவிப்பு\nபனிக்குள் புதைந்து உயிருக்கு போராடிய மகன்.. திண்டாடிய தந்தைக்கு கைகொடுத்த சாதனம்\nபாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..\nபிரான்சில் ஒரே நாளில் 18இலிருந்து 41ஆக உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் பரவினாலும் கை கழுவ மாட்டோம்: மூன்றில் ஒரு பங்கு பிரான்ஸ் மக்கள்\nபிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்\nபல ஆண்டுகளுக்குப் பின் பிரான்சில் முதன்முறையாக முகம் காட்டிய ஆசியாபீவி: புத்தகமாக வெளியாகும் சிறை அனுபவம்\nஉங்கள் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்: போரிஸ் ஜான்சனுக்கு சவால் விடும் பிரான்ஸ் அமைச்சர்\nமரண தண்டனை.. நாடு கடத்தல் என பல இன்னல்களுக்கு ஆளான பெண்ணின் பெரிய ஆசையை நிறைவேற்றுமா பிரான்ஸ்\nமகளை கொன்ற நபரை ஜேர்மனியிலிருந்து கட்டி தூக்கி வந்த பிரான்ஸ் நாட்டவர்: சினிமா போல் நடந்த ஒரு த்ரில் சம்பவம்\nபிரித்தானிய கடல் பகுதியில் மீண்டும் பிரான்ஸ் நாட்டவரை மீன் பிடிக்க வைப்பேன்: பிரான்ஸ் ஜனாதிபதி சூளுரை\n1,800 மீற்றர் உயரத்திற்கு ’இறக்கை கட்டி பறந்த’ பிரான்ஸ் நாட்டவர்\nஇந்த பிரெஞ்சு கிராமத்தில் நோய்வாய்ப்படுவதற்கு தடை: ஒரு வித்தியாசமான தகவல்\nஅதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் கிராமம் ஏற்பாடு செய்துள்ள போலி பொலிசார்\nபிரான்சுக்குள் நுழைந்த மருந்தே இல்லாத தக்காளி வைரஸ்: பயந்த காரியம் நடந்தேவிட்டது\nபிரான்சில் தரையில் மோதி வெடித்து சிதறிய விமானம்: 4 பேர் பலி\nமேயர் வேட்பாளரின் கனவை பாழாக்கிய அந்தரங்க வீடியோ: இளம்பெண் உட்பட இருவர் கைது\nபேச்சுவார்த்தை இதில் தான் முடியும்\nகொரோனா வைரஸால் பிரான்சில் முதல் உயிரிழப்பு\nவெளிநாட்டுக்கு காதலியுடன் சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டு இளைஞருக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/in-andhra-a-small-plane-landed-in-a-paddy-field-883328.html", "date_download": "2020-04-03T03:37:03Z", "digest": "sha1:DNCUHDBAOVQBQGBWOZJ3BQMV2N6K2V3O", "length": 7570, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் வயல்வெளியில் இறங்கிய விமானதால் பரபரப்பு! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆந்திராவில் வயல்வெளியில் இறங்கிய விமானதால் பரபரப்பு\nஆந்திராவில் வயல்வெளியில் இறங்கிய விமானதால் பரபரப்பு\nஆந்திராவில் வயல்வெளியில் இறங்கிய விமானதால் பரபரப்பு\nபிள்ளைகளை குளிக்க வைத்து குளியலறையை சுத்தம் செய்த நகைச்சுவை நடிகர் சூரி\nஇதுக்கு மேலே எந்த போலீஸாலும் மக்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது | ONEINDIA TAMIL\n90s காலக்கட்டத்துக்கு மீண்டும் திரும்பிய இந்த��யா\n02-04-2020 - சேலம் - கோவிட்-19 - தீவிர கண்காணிப்பில் 57 பேர்\nவிராட் கோலி அனுஷ்கா சர்மா அபிமான செல்பி\nகொரோனாவால் பாதிக்க பட்டவர்களுக்கு தான் வீட்டையே கொடுத்த நபர் | ONEINDIA TAMIL\nமுருகன் கண்டிப்பா காப்பாத்துவாரு | ACTOR YOGIBABU | #stayhomestayconnected\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-03T05:32:52Z", "digest": "sha1:EV7F7DJOO2QHB7KE3PBFYJGKU3FYRWNN", "length": 31122, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது[1]. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழின்முறை கோழிப்பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.\nஉலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டுக்கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது[2]. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.[3] 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. \"ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை\" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.[4][5]\n2 பொது உயிரியலும் நடத்தையும்\n3 உணவு பங்கிடலும் இணைதலும்\n4.1.1 கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)\n4.1.3 கரி-சியாமா (கடகநாத் கலப்பு)\n4.1.4 ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)\n4.2 யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)\nஇந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் \"சேவல்கள்\" அழைக்கப்படும்.[6] ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் \"பேடுகள்\" என அழைக்கப்படும்.[7] சிறிய கோழிகள் \"கோழிக் குஞ்சுகள்\" என அழைக்கப்படும்.\nவளர்ந்த சேவல் அதன் வளர்ந்த சீப்பு (இலங்கை வழக்கு \"பூ\") மூலம் இலகுவான அடையாளம் காண முடியும்.\nதமிழ்நாட்டில் ஆண் கோழியை சேவல் என்றும், பெண் கோழியைக் கோழி என்றும் அழைக்கின்றனர். இளம் சேவல் குஞ்சுகள் பட்டா என்றும், இளம் கோழிகள் வெடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nகோழிகள் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும்.[8] காட்டில் அவை நிலத்தைக் கிளறி விதைகள், பூச்சிகள் மற்றும் சற்றுப் பெரிய விலங்குகளான பல்லி, எலி என்பவற்றை உண்ணும்.[9]\nகோழிகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு அவற்றின் சாதிக்கேற்ப வளரும்.[10] உலகில் மிக வயதுடைய ஓர் பேடு இருதய நிறுத்தத்தால் 16 வயதில் இறந்து போனது என்று கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பிடுகின்றது.[11]\nசேவல்கள் பொதுவாகவே பேடுகளிடமிருந்து வேறுபாடு கொண்டு காணப்படும். சேவலின் நீண்ட வாலுடன் மினுமினுக்கும் கவர்ச்சியான சிறகுகளின் தொகுதி, கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள், பின்புற இறகுகளில் காணப்படும் பிரகாச, தடித்த வண்ணம் என்பன ஒரே இன பேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் சில இனங்களில் சேவலின் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள் தவிர்த்து மற்றய பகுதிகள் பேடு போன்றே காணப்படுவதும் உண்டு. சீப்பினைக் பார்த்தோ அல்லது சேவலின் பூச்சிக்கால் நகர் நீட்சிகள் வளர்ச்சியைக் கொண்டோ அவை அடையாளம் காணப்படும். சில இனங்கள் வேறுபட்ட நிறங்களையும் கொண்டு காணப்படும். வளர்ந்த கோழிகள் சதைப்பற்றுள்ள முகடான \"சீப்பினை\" தலையில் கொண்டும், சொண்டுகளின் கீழ் \"கோழித்தாடை\" எனப்படும் தொங்கும் தோல் மடிப்புக்களையும் கொண்டிருக்கும். ஆணும் பெண்ணும் சீப்புக்களையும் தாடைகளையும் காணப்படும். ஆயினும் பல இனங்களில் ஆண்களே இவற்றை அதிகம் கொண்டு காணப்படும். மரபணு திடீர்மாற்றம் சில கோழி இனங்களில் கூடுதலான இறகுகளை அவற்றின் முகத்தின் கீழ் காணப்பட்டு தாடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.\nவளர்க்கும் கோழிகள் நீண்ட தூரம் பறக்க முடியாதவை. எடை குறைந்த பறவைகள் குறுகிய தூரத்திற்கு வேலியின் ம���லாக, மரங்களுக்குள் பறக்க வல்லன. கோழிகள் தங்கள் சுற்றுவட்டத்தைப் பார்க்க எப்போதாவது பறப்பவை. ஆனாலும் ஆபத்து என்றால் அவை பொதுவாக பறக்கும்.\nகோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை. கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும். பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக கூட்டத்தில் சமூக ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும் வரை இது நீடிக்கும். பேடுகள் அதுவும் இளம் பறவைகளை கூட்டத்தில் சேர்த்தல் வன்முறைக்கும் காயம் ஏற்படுதலுக்கு காரணமாகிவிடலாம்.[12]\nபேடுகள் ஏற்கனவே முட்டைகள் உள்ள கூட்டில் முட்டையிட முயற்சித்து, தன்னிடத்தில் மற்றவற்றின் முட்டைகளை நகர்த்தும். சில கோழி வளர்ப்பாளர்கள் போலி முட்டைகளை வைத்து பேடுகளை குறிப்பிட்ட இடத்தில் முட்டையிட உற்சாகப்படுத்துவர். இதனால் அவை குறிப்பிட்ட சில இடத்தில் பாவிக்கும் நடத்தைக்கு இட்டுச் சென்று, ஒவ்வொன்றும் தனக்கென கூட்டினை கொண்டிருக்காது இருக்கச் செய்யும்.\nபேடுகள் ஒரே இடத்தில் முட்டையிட பிடிவாதமாயிருக்கும். இது இரண்டு பேடுகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பது தெரியாது. கூடு சிறியதாக இருந்தால், ஒன்றுக்கு மேல் ஒன்று முட்டையிட வழியேற்படுத்தும்.\nசேவல்கள் கூவுதல் மற்றைய சேவல்களுக்கு இடம் பற்றிய சமிக்கையாக இருக்கின்றது. ஆகினும், கூவுதல் அவற்றின் சுற்றுவட்டத்தில் ஏற்படும் திடீர் குழப்பத்தினாலும் இடம்பெறும். பேடு முட்டையிட்டதும் பெரிதாக கொக்கரிக்கும். அத்துடன் தன் குஞ்சுகைள அழைக்கும். பேடுகள் குறைந்த எச்சரிக்கை அழைப்பினை கொன்றுண்ணி அணுகுகின்றது என உணர்ந்ததும் கொடுக்க வல்லன.\nசேவல் உணவைக் கண்டதும், அது குஞ்சுகளைக் கூப்பிட்டு உண்ணவிடலாம். இதனை உயர் தொனியில் கொக்கரித்து, உணவை மேலே எடுத்து கீழே போடுவதனூடாக செய்யும். இது தாய்க் கோழியிடமும் காணப்படும் ஓர் பழக்கமாகும்.\nஇணைதலை முன்னெடுக்க சில சேவல்கள் பேடைச் சுற்றி நடனம் ஆடும். அத்துடன் அடிக்கடி தன் இறக்கை���ை பேடுக்கு அருகில் தாழ்வாகக் கொண்டுவரும்.[13] இந்த நடனம் பேட்டின் முளையில் மறுமொழிக்கு தூண்டும்.[13] சேவலின் அழைப்பிற்கு பதிலளித்ததும், சேவல் பேடை மிதித்து கருக்கட்டல் நிகழச் செய்யலாம்.\nஇவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஆந்திரப்பிரதேசம் எனக்கூறுவர். இவ்வகை மிகவும் அரிதாக இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.\nசிறுவிடை கோழிகள் தமிழகத்தின் கோழிகள் என்று அடையாளம் காணப்படுகின்றன. இவை காட்டுக் கோழிகளை வளர்க்கத் தொடங்கிய பிறகு அவை பரிணாமம் அடைந்து வந்தவை என்று நம்பப்படுகிறது. இவ்வகை சேவல்கள் அதிகபட்சம் இரண்டு கிலோ எடை கொண்டதாகவும், கோழிகள் அதிகபட்சம் ஒன்னரைக் கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.\nபொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் பொருளாகும். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 800 சதுர மைல் பரப்பளவில் இக்கோழி இனத்தின் பரவல் காணப்படுகிறது.\nபழங்குடியினர், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்க்கின்றனர். இதில் சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இறைச்சி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது.\nஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)[தொகு]\nநீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல், பறவைகளின் கழுத்து வெறுமையாக அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின்தாயகமாகும்.\nதுப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் கொண்ட இனமாகும். வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. இவ்வினம் சுறுசுறுப்பானது; செடிகளை உண்ணும் குணமுடையது.\n↑ Firefly Encyclopedia of Birds என்ற நூலின் தகவலின் அடிப்படையில்\n↑ தியடோர் பாஸ்கரன், சு (2011). வானில் பறக்கும் புள்ளெலாம். பக்கம் 27: உயிர்மை பதிப்பகம். பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81095-59-1.\n↑ மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின் இணைய தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/871-minorca-chicken.html", "date_download": "2020-04-03T03:36:12Z", "digest": "sha1:QW7NTTWRWT4NNPLJAKM3FOXO5FO6E6QW", "length": 16415, "nlines": 78, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "கோழிகள் இனப்பெருக்கம் அம்சங்கள் பற்றி \"Minorca\" > விவசாய விவசாய\"> விவசாய\">", "raw_content": "\nஇன்றுவரை, பல்வேறு திசைகளில் கோழிகளின் இனப்பெருக்கம் அதிக அளவில் உள்ளது.\nஅவர்களில் சிலர் மிகவும் புகழ் பெற்றவர்கள், இன்னும் சிலர் பரந்த விளம்பரம் பெறவில்லை.\nஇந்த சிறிய அறியப்பட்ட இனங்கள் Minorca கோழி அடங்கும், சிலர் மட்டுமே அதை பற்றி தெரியும் CIS, மற்றும் ஐரோப்பாவில் இந்த பல்வேறு கோழி நன்கு அறியப்பட்ட.\nமைனர்கா ஹென்ஸ் மிகவும் அழகான மற்றும் அழகான, ஆனால் எங்கள் வெளிப்புற இடைவெளிகளில் அதைப் பற்றி அறிந்த சில ஆர்வலர்கள் உள்ளனர். ஸ்பெயின் இந்த இனத்தின் பிறப்பிடமாக இருக்கிறது, அல்லது அதற்கு மாறாக, சிறு கோழிகள் ஒரு முறை கடந்து வந்த மைனர்ஸ்கா தீவு, அந்த நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன.\nஇந்த இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு சிறிது முன்னேற்றமடைந்த இங்கிலாந்தில் சிறிது காலத்திற்குப்பின் அதன் பெயரைப் பெற்றன. இந்த இனத்தை முட்டை, ஆனால் இறைச்சி மட்டுமல்ல, ஆனால் இந்த முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை.\nஇருப்பினும், நேர்மையாக இருக்க வேண்டும், அதை செய்யமுடியாததாக இருந்தது, ஏனென்றால் ம��னோரோக் கோழி இறைச்சி மிகவும் சுவையாக இருக்கிறது, மற்றும் முட்டை உற்பத்தியின் அளவு வெறுமனே சிறந்தது.\nஇந்த இனப்பெருக்கம், அதன் பிரதிநிதிகளாகவோ, அல்லது மற்ற இனங்களிலிருந்தோ மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருப்பதாக விலங்கியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.\nஇந்த கோழிகளில் தோற்றம் மிகவும் கோரி வருகிறது. அவர்கள் ஒரு பச்சை நிறமுடைய மென்மையான, பளபளப்பான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறத்தில் உள்ளனர், இது ஒரு மாறாக அடர்த்தியான ஃபர் உருவாக்குகிறது.\nமோனோர்கா இனத்தின் ரூஸ்டர்ஸ் மற்றும் கோழிகள் பிரகாசமான சிவப்பு நிற நிறத்தில், இளஞ்சிவப்பு வடிவ வடிவத்தில், இளஞ்சிவப்பு நிறமுள்ள பற்கள், மென்மையான வெள்ளை காதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.\nவிலங்குகள் சிறியதாக இருந்தாலும், மொபைல், ஒரு சிறிய தலை மற்றும் ஒரு நீண்ட கழுத்து. உடல் சற்றே நீளமாக உள்ளது, மார்பு பரந்த உள்ளது, மிகுந்த, இறக்கைகள் மற்றும் வால் நன்கு வளர்ந்தன. மீண்டும் குறுகிய, ஆனால் பரந்த போதும்.\nமூட்டுகள் நீண்ட, ஸ்லேட் நிறம். கண்கள் பழுப்பு நிறமானவை, நடுத்தர அளவு, முகம் சிவப்பு. விலங்கு அதன் கழுத்துக்கு இறகுகளை மூடப்பட்டிருந்தால், இது சீரழிவின் பிரதான அடையாளம் ஆகும். இயற்கையில் அவர்கள் வெட்கப்பட்டார்மக்கள் கைகளில் செல்லாதீர்கள், நீண்ட காலமாக தொடர்பு கொள்ளுங்கள்.\nஇந்த இனம் மூன்று கிளைகள் உள்ளன: ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் அமெரிக்கன். அவர்கள் மிகவும் அழகான இரண்டாவது வகை. அவர்கள் ஒரு நீளமான தலை, ஒரு இலை வடிவ வடிவம் உண்டு.\nகாக்ஸில், ஸ்கால்ப் சுற்றிக்கொண்டது, முள் நடுவில் கீழே விழுகிறது. சில விலங்குகளில், சீப்பு ஒரு ரோஜாவின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது மோனோர்கா மரபணுவில் ஹாம்பர்க் கோழியின் முன்னிலையின் விளைவாகும்.\nமினோர்கா இனத்தின் சில பிரதிநிதிகள் வெள்ளை அல்லது வண்ணமயமான வண்ணம் உள்ளனர்.அவர்களின் சிறப்பான அம்சம் - ஒரு அழகான சீப்பு - இந்த விலங்குகள் நீண்ட தேர்வு விளைவாக பெற்றன.\nஇந்த கோழிகளின் தொட்டிகள் பாதாம் வடிவில், பிளாட், புறாவின் முட்டையின் அளவை ஒத்திருக்கும். Minorcan கோழிகள் மக்கள் தொடர்பு இல்லை என்றாலும், இந்த விலங்குகள் அடுக்குகள் மற்ற இனங்கள் அதே கூட்டு உள்ள அமைதியாக வாழ முடியும்.\nஇது கோழிகளின் நோய்களைப் பற்றி படிக்க மிகவும் ��ிறப்பாக உள்ளது.\nகோழிகளின் இந்த இனம் மிகவும் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. சிறிய கோழிகள் மிகவும் கவனமாக பராமரிக்கப்படுகின்றன, மிக விரைவாக உருவாக்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி ஆண்டு முழுவதும் ஒரே அளவில் உள்ளது..\nஆண்டு முட்டை உற்பத்தி புள்ளிவிவரங்கள் ஆண்டு ஒன்றுக்கு 200 முட்டைகள், ஒவ்வொரு 70-80 கிராம் எடையுள்ள ஒவ்வொரு, வெள்ளை, மிகவும் மென்மையான ஷெல்.\nபறவையின் எடை முட்டை உற்பத்தியில் விகிதாசாரமாக இருக்கிறது, அதாவது பெரிய பறவையாகும், அதன் வளத்தை அதிகமாக்குகிறது. ஒரு கோழி சராசரி எடை 3 கிலோ, மற்றும் ஒரு ரூஸ்டர் - சுமார் 4 கிலோ மாறுபடும்.\nஇறைச்சி இந்த பறவைகள் மிகவும் சுவையாக இருக்கும்மென்மையான வெள்ளை நிறம். இந்த மிருகத்தனமான இயல்பான கருவிகளை முற்றிலும் அழிக்கமுடியாது, ஏனெனில் இந்த விலங்குகள் செயற்கை வழிவகைகளால் உருவாக்கப்பட்டன.\nஇந்த இனத்தின் விலங்குகள் மலிவான அறைகள் ஒதுக்கப்பட வேண்டும், அதில் வானிலை மாற்றங்கள் இருந்து பாதுகாக்கப்படும்.கோழி வீட்டில் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் அனுமதிக்கப்படக்கூடாது, மேலும் ஈரப்பதத்தின் அளவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும்.\nமினோர்கா இனங்கள் நெல் மற்றும் வரைவுக்கு முரணாக உள்ளன. பனிப்புயல் தடுக்க குளிர்காலத்தில் நடைபயிற்சி முன் கிரீஸ் கொண்ட விலங்குகளை scallop மறைப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.\nதொடர்ச்சியான தேர்வை தொடர்ந்து இளைஞர்களைக் கண்காணிக்க முக்கியம். இந்த இனங்கள் குஞ்சுகளுக்கு உணவு மற்ற இனங்கள் இளம் அதே தான். இளம் பறவைகள் கொதிக்கவைத்த முட்டைகள் மற்றும் நொறுக்கப்பட்ட தானியங்கள் தேவைப்படுகின்றன.\nகாலப்போக்கில், பருப்பு கீரைகள், கோதுமை தவிப்பு, எலும்பு சாறு, கேரட், பீட் மற்றும் ஈஸ்ட் ஆகியவை உணவுக்கு சேர்க்கப்பட வேண்டும். இளைஞனை அடித்துக்கொள் மைனர்கா இனப்பெருக்கம் போதுமான எளிதானது.\nவயது வந்தோருக்கான விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும், இது வைட்டமின்கள் மற்றும் எளிதில் செரிமான புரதத்தில் நிறைந்துள்ளது. இது சரியான ஊட்டத்திற்கு பொருத்தமானது. இது செரிமான செயல்முறைகளை மேம்படுத்தும் பறவைகள் மணலை கொடுக்க விரும்பத்தக்கதாகும்.\nகோழிகள் மற்றும் மினோர்கா இனத்தின் ரூஸ்டர் உங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும். இந்த பறவைகள் மிகவும் சிரமப்படுவதில்லை.\nபேரி \"Petrovskaya\": விளக்கம், நடவு மற்றும் பராமரிப்பு, பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள்\nஒழுங்காக வெட்டி மற்றும் பசுமையான பூக்கும் ஐந்து தோட்ட செடி வகை கசக்கி எப்படி\nஆஸ்திரேலிய மாட்டிறைச்சி உலகளாவிய சந்தையை கைப்பற்றுகிறது\nரஷியன் ஆரம்ப பழுத்த, மிகவும் பயனுள்ள தக்காளி \"வாலண்டினா\": பல்வேறு மற்றும் தகுதி விளக்கம்\nபிப்ரவரியில், 2017 க்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோழி இறைச்சி மற்றும் சோளத்தின் கடமை-இலவச ஏற்றுமதி ஒதுக்கீட்டை உக்ரைன் பூர்த்தி செய்யும்\nஇலை மரம் (அத்தி மரம்) அல்லது அத்தி மரம்: எப்படி வீட்டில் வளர வேண்டும்\nபிரேசில் ரஷ்ய கோதுமையை வாங்கும்\nதக்காளி \"இளஞ்சிவப்பு யானை\" சாகுபடி இரகசியங்கள்: பல்வேறு விவரங்கள் மற்றும் தக்காளிகளின் புகைப்படம்\nஅமிர்தலிஸ்: வீட்டில் மலர் பராமரிப்பு அம்சங்கள்\nதோட்டத்தில் வளர்ந்து வரும் விஸ்டாரியாவின் அம்சங்கள்\nஉறிஞ்சும் வெள்ளியின் பயன்பாடு என்ன\nஅறையில் geraniums மிகவும் விரும்பப்படும் இனங்கள்\nஇலையுதிர் மற்றும் வசந்த காலத்தில் chrysanthemums இடமாற்றம் எப்படி\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | கோழிகள் \"மைநோர்கா\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/mar/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3380996.html", "date_download": "2020-04-03T04:47:37Z", "digest": "sha1:C2HFALZU3DJYUZ5STCFIYJBLTTG3V5QV", "length": 7774, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் கரோனாவுக்கு பெண் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nதில்லியில் கரோனாவுக்கு பெண் பலி\nதில்லியில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண்மணி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்புக்கு ஏற்படும் முதல் பலி இதுவாகும்.\nஇதையடுத்து, இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயது பெண், தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஏற்கெனவே சா்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் இருந்த அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்ச��� அளித்து வந்த போதிலும்ஸ சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கடந்த வியாழக்கிழமை கா்நாடகத்தில் ஒருவா் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.\nகடந்த பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 22-க்குள் அவரது மகன் ஸ்விட்சா்லாந்து மற்றும் இத்தாலிக்கு சென்று விட்டு இந்தியா திரும்பினாா். அவரிடம் இருந்து கரோனா நோய் தொற்று அவரது தாயாருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/17/youth-stabbed-with-bottle-died-at-nagai-district-3360085.html", "date_download": "2020-04-03T03:50:52Z", "digest": "sha1:T4Y35NRTCDUVGHR4FHBKGGIDPPGNU6D7", "length": 8082, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குத்தாலம் அருகே இளைஞர் பாட்டிலால் குத்திக்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகுத்தாலம் அருகே இளைஞர் பாட்டிலால் குத்திக்கொலை\nசடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது ஏற்பட்ட தகராறு காரணமாக குத்தாலம் அருகே பாட்டிலால் குத்தப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டார்.\nநாகை மாவட்டம் குத்தாலம் பாலையூர் சரகம் சின்னகொக்கூரில் விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளார். அவரின் சடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது பூக்களை வீசுவதிலும், மாலை போடுவதிலும் சின்ன கொக்கூர் தெருவில் வசிக்கும் சரவணன் (வயது 24) என்பவருக்கும், மாதவன், ரஞ்சித் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nப��ன்னர் சமாதானம் செய்து பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இரவில் சரவணன் தனது தாய்மாமன் முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் செந்தில்குமார் (30), ராமச்சந்திரன் (25) மற்றும் ஆடுதுறை ரயில்வேகேட் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் மாதவன் (32) , ரஞ்சித் (31) ஆகியோர் குடிபோதையில் சரவணனின் தொண்டை மற்றும் மார்பில் பாட்டிலால் குத்தியுள்ளனர்.\nஇதில் படுகாயமடைந்த சரவணனை சிகிச்சைக்காக குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_952.html", "date_download": "2020-04-03T05:42:42Z", "digest": "sha1:RCCO6WPDCPP37J6R3J7A2GHLT3Y52Y65", "length": 13302, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம்களை வேறுபடுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம்களை வேறுபடுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில்\nமுஸ்லிம்களை வேறுபடுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில்\nசிங்கள அரசர்களை பாதுகாத்து நம்பிக்கையை வென்ற இலங்கை முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறுகள் உள்ளன. அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கையை இலங்கையர் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டும். எனினும் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அதை தோல்வியடையச் செய்வோம் என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் 12 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கட்டிடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்காக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து கையளிக்கும் வைபவம் அதிபர் சபருல்லாக்கான் தலைமையில் இடம்பெற்றது. அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:\nஉண்மையிலேயே பறகஹதெனிய ஒரு பழைமைவாய்ந்த கிராமம். அரசர்கள் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த சமயங்களில் இங்கே அழைத்து வந்து குயேற்றினர். சிங்கள அரசர்கள் பறகஹதெனியவில் முஸ்லி;களைக் குடியேற்றியதற்கான காரணம் கலகெதரைக்குச் செல்லும் வீதியை பாதுகாப்பதற்காகும். அதே போன்று கலதெதர கிராமத்திலும் முஸ்லிம் கிராமங்கள் தோற்றம் பெற்றன. சிங்கள அரசர்கள் மத்தியில் முஸ்லிம்கள் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி சிங்கள அரசர்களைப் பாதுகாப்பார்கள் என்ற மிகுந்த நம்பிக்கையிருந்தது. 1815 ஆண்டில் இடம்பெற்ற கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கூட எந்த முஸ்லிமும் கையொப்பம் இடவும் இல்லை. சம்மந்தப்படவும் இல்லை. அந்த வகையில் பழைமைவாய்ந்த வரலாறு ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையினை நாம் முன்னேற்ற வேண்டும்.\nதங்களுடைய அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்தி சிலர் முயற்சி செய்கின்றனர். எந்த சமயத்திலும் எந்தக் குழுவிலும் பிழைகள் செய்கின்ற மரணிக்கின்ற அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். அதை தடுக்க முடியாது. அவற்றை தெரிந்து கொண்டு தான் அதை இல்லாமற் செய்ய முடியும்.\nசிங்கள அரசர்கள் அனைத்து மக்களும்; பாதுகாப்பு வழங்கினார்கள். எல்லோரும் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் நாம் முகம் கொடுத்து அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்.\nபறகஹதெனிய பாடசாலைக்கு வரும் போது விசேடமாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி கல்வி மட்டத்தை அதிகரிக்க வே;ண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாடசாலை வளங்கள் கட்டிடங்கள் வழங்கினாலும் கல்���ி மட்டத்தை அடைந்து கொள்ள முடியாது என அப்பொழுது தெரிவித்தேன். இன்று நான் வரும் போது கட்டிட வளங்களும் கிடைக்கப் பெற்று கல்வி மட்டமும் முன்னேற்ம் கண்டுள்ளது என்று கூற விரும்புகின்றேன். வைத்தியத் துறைக்கும் பொறியயியல் துறைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்ப்ட்டுள்ளனர். நாங்கள் இவை பற்றி எல்லோரும் பெருமைப்பட வேண்டும். அதற்காக அயராது உழைத்த ஆசிரியர் குழாத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.\nஇனிவரும் காலங்களில் இப்பாடசாலையில் கல்வி வளர்ச்சி; தொகை அதிகரிக்குமே தவிர குறையாது. தற்போது இருக்க வேண்டி நடவடிக்கைகள் இவையே. 12 கோடி பெறுமதியான பாடசாலைக்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்ப்ட்டுள்ளன. விசேடமாக பாடசாலை அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இந்தப் பிரதேச அபிவிருத்தி செய்யப்படும். கல்வி இல்லையென்றால் எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. கல்வியின் மூலம தான் ; எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும். தங்களுடைய பாடசாலையிலும் கல்வி வளர்ச்சி உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஇதில் பாடசாலை நிர்வாகக் கட்டிடம், தொழில் நுட்ப கூடம், அதிபர் விடுதி, நவீன வசதிகளுடனான தேநீர்ச் சாலை ஆகியவற்றுக்கான புதிய நான்கு கட்டிடடங்கள் மாணவர்களின் பாவனைக்காக பிரதமரினால் கையளிக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இராஜாங்க அமைச்சர் ஜே. சி அலவத்துவெல, மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹம்ட ரிபாழ் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்���ை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158392-smriti-irani-lends-a-shoulder-to-close-aide-surendra-singhs-mortal-remains", "date_download": "2020-04-03T05:16:12Z", "digest": "sha1:6VNY4LA6UNSSOHHW6EHBLGJF62QTXZVQ", "length": 11536, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி! | Smriti Irani lends a shoulder to close aide Surendra Singh’s mortal remains", "raw_content": "\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\nஅமேதி தொகுதி பிரசாரத்தில் தனக்கு உதவியாளராகச் செயல்பட்ட சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கேட்டு, டெல்லியில் இருந்து அவசரமாக இன்று அமேதி திரும்பினார் ஸ்மிருதி இரானி.\nஅமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் களமிறங்கினர். கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்த ஸ்மிருதி இரானி, இந்தத் தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என பிரசார களத்தில் சுழன்றடித்தார். தேசிய அளவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சூழலில், அமேதிக்குத் தனிக் கவனம் செலுத்த இயலவில்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியைவிட 55,000 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார்.\nஇந்த நிலையில், அமேதி தொகுதி பிரசாரக் களத்தில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்து பல்வேறு பணிகளைச் செய்த பா.ஜ.க-வைச் சேர்ந்த சுரேந்திர சிங், மர்ம நபர்களால் நேற்று இரவு சுடப்பட்டார். போலீஸார் தகவலின்படி, அவரது இல்லத்துக்கு அருகில் நின்றிருந்த சுரேந்திர சிங்கை, மோட்டார் பைக்கில் வந்த அடையாளர் தெரியாத மர்ம நபர்கள் சுட்டதாகத் தெரிகிறது. இதில், படுகாயமடைந்த அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், ���ிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.\nஇந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்மிருதி இரானி, டெல்லியிலிருந்து அவசரமாக அமேதி திரும்பினார். சுரேந்திர சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஸ்மிருதி இரானி, அவரது உடலையும் சுமந்து சென்றார். மேலும், அவரைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பேன் என உறவினர்களுக்கு ஸ்மிருதி உறுதியளித்திருக்கிறார்.\nசம்பவம் பேசிய சுரேந்திர சிங்கின் மகன், `ஸ்மிருதி இரானியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் எனது தந்தை. வெற்றிக்குப் பின்னர் வெற்றி யாத்திரை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது இங்குள்ள காங்கிரஸார் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், என் தந்தையை அவர்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். `சுரேந்திர சிங்கின் பழைய எதிரிகள் அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேநேரம், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்' என உத்தரப்பிரதேச மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள உ.பி. போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.\nபரௌலி கிராமத்தின் முன்னாள் தலைவரான சுரேந்திர சிங், பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரத்துக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர், ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றியிருக்கிறார். தன் குழந்தைகளின் கல்விச் செலவை ஸ்மிருதி ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருப்பதாக சுரேந்திரசிங்கின் மனைவி ருக்மணி சிங் தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானி, ``மறைந்த சுரேந்திர சிங்கின் குடும்பத்தினர் முன் நான் உறுதி எடுத்திருக்கிறேன். அவரைச் சுட்டுக்கொன்றவர்கள் மற்றும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சென்றாவது மரண தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று. நாங்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவோம்'' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Vendhar-tv-new-program-MPKA", "date_download": "2020-04-03T04:25:59Z", "digest": "sha1:XRPBQ6OOJIEAZSPT6YFYZUHPSYHFZQBB", "length": 11929, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "வேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஜேஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்\nஜேஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும்...\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா கொரோனா வராதே..'; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nவேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது\nவேந்தர் டிவியில் மெய்பொருள் காண்பது அறிவு என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது\nஇது அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் இயக்கங்களில் ஆளுமைகளிடம் நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியாகும். நாட்டு நிகழ்வுகளை, உள்ளது உள்ளபடி அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். திங்கள் முதல் வெள்ளிவரை, நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை காவேரி ஜெகநாதன் தொகுத்து வழங்குகிறார் .\nபுதியதலைமுறையில் \"கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\" நிகழ்ச்சியை தொகுத்து வழங்குப���ர் பூபேஷ்\nஜேஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய...\nஜேஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-04-03T04:20:03Z", "digest": "sha1:TTAYYWODJIQY2L4K7LNCOKGULR6BYDQC", "length": 5115, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "டெலஸ்கோப் |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nசிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த ......[Read More…]\nOctober,27,10, —\t—\t3060 மீட்டர், அடகாமா பாலை வன, உயரத்தில், உலகின், உலகின் மிக பெரிய டெலஸ்கோப், செலவில், டெலஸ்கோப், மிக பெரிய, ரூ 5 ஆயிரம் கோடி\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nபஞ்சாப்பில் உருவாகும் மிக பெரிய தானிய� ...\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முட� ...\nநெதர்லாந்தில் அமைய இருக்கும் பிரம்மா� ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-04-03T05:13:04Z", "digest": "sha1:3KIBPCJVSKP74SUBVRQHX6M63PXC2HYE", "length": 18506, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 January 2014 No Comment\nகரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது.\nகவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nTopics: நிகழ்வுகள் Tags: கரூர், கரூர் இராசேந்திரன், திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் நாள்\nகுரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nதமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nதகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா\n« இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01\nஇராசா முத்தையா மேனிலைப்பள்ளி மேனாள் மாணாக்கர் சந்திப்பு-தை13,2045/ 26.01.2014 »\nஎன்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)���மிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புது���்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/india", "date_download": "2020-04-03T03:20:06Z", "digest": "sha1:WEF4Y43S3OWMFK2IRIOE2VU4XF3OTPNY", "length": 6563, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "India | தினகரன்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவினால் 32 பேர் பலி; 1,251 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 1,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நோய்த் தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 102...\nநாட்டு மக்கள் ஒவ்வொருவரினதும் இன்றைய பாரிய சமுகப் பொறுப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபராக சீனாவிலிருந்து...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 02.04.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n13 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது\nகம்பஹா, நீர்கொழும்பு, களனி, புத்தளம், பாணந்துறை, யாழ்ப்பாணத்தை...\nஇலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது\n- 58 வயதான நபர்; IDH இல் மரணம்- உலக அளவில் மரணித்தோர் 50 ஆயிரத்தை...\nஇணையத்தில் போலி செய்தி; பல்கலை மாணவன் உட்பட ஐவர் இதுவரை கைது\nசமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான செய்திகள் மற்றும்...\nகொவிட் 19 நிதியத்திற்கு எனக் கூறி நிதி திரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\n- நிதியத்தின் வைப்பு மீதி 314 மில்லியனாக அதிகரிப்புகொவிட் 19 சுகாதார, சமூக...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது\nசின்னமன் கிராண்ட், கொச்சிக்கடை தாக்குதலுக்கு உதவினர்ஞாயிறு தாக்குதல்...\nமற்றுமொருவர் அடையாளம்; அடையாளம் காணப்பட்டோர் 151\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20735", "date_download": "2020-04-03T03:38:16Z", "digest": "sha1:FC5JC4EXBCUXMGJRYA277Q2AK6JC75WN", "length": 17709, "nlines": 104, "source_domain": "www.panippookkal.com", "title": "சாகித்ய அகாடமி : பனிப்பூக்கள்", "raw_content": "\nகண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார் 다운로드. இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை.\nஅங்கிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்த அவரின் கனவுகள் அவரை இத்தனை வருட போராட்டக் காலத்துக்கு இழுத்துச் சென்றன. எத்தனை வருட உழைப்பின் எதிர்பார்ப்பு தனது நரைத்த மீசையைத் தடவி விட்டுக்கொண்டவர் இருபத்தி ஐந்து வயதில் எழுத ஆரம்பித்திருப்போமா தனது நரைத்த மீசையைத் தடவி விட்டுக்கொண்டவர் இருபத்தி ஐந்து வயதில் எழுத ஆரம்பித்திருப்போமா ம்.. இருக்கும், ஆரம்பத்தில் பிரபலமாக வேண்டி எத்தனை சிறு கதைகளைப் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியிருப்பார் 구글크롬 동영상. எல்லாமே கிணற்றில் போட்ட கல்லாய்ப் போனது. இருந்தும் மனம் தளர்ந்து விடவில்லை. இதனால் வருடா வருடம் அவர் கதைகள் எழுதி அனுப்புவது அதிகமானதே தவிர குறையவே இல்லை. இலக்கிய உலகில் அவர் பெயர் ஓரளவுக்கு வெளியே வரும்போது அவருக்கு ஐம்பது ஆகி விட்டது.\nஇப்பொழுதெல்லாம் கொஞ்சம் நிதானப்பட்டு விட்டார் 3d 운전 교실 다운로드. முன்னைப்போல் நிறைய கத��களை எழுதுவதில்லை. வாசகர்களும், நண்பர்களும் அவரிடம் ஏன் உங்களின் கதைகள் அதிகம் வருவதில்லை என்று கேட்டால், இவர் புன்சிரிப்புடன் ‘நல்ல கருவுக்காகக் காத்திருக்கிறேன். நல்ல கதைக்கரு கிடைத்து விட்டால் கண்டிப்பாக எழுதுவேன்’ என்று சொல்லி வைப்பார்.\nஅவருடையக் காத்திருப்பு வீண் போகவில்லை. எதிர்பாராவிதமாக ஒரு நண்பரின் இறப்புக்குப் போனவருக்கு அங்கு நடந்த சடங்குகளுக்கான சண்டையில் புதிய கரு கிடைக்க அதன் பின் அவர் கற்பனைகள் விரிய ஆரம்பித்தன webma2.\nஅன்று வீட்டுக்கு வந்தவர் ஒரே வாரத்தில் முழு கதையையும் எழுதி முடித்து விட்டார். நண்பர்களுக்கு முதலில் அதை படித்து பார்க்க கொடுக்க, அவர்கள் அதைப் படித்து இன்றைய வருடத்தில் மிக சிறந்த கதையாக இது இருக்கும் என்று சொன்னார்கள். மனதில் அப்படி ஒரு பூரிப்பு, சாதித்து விட்டோம் மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை அவரால் மறைக்க முடியவில்லை.\nசட்டென அவரின் கனவு கனவு கலைந்தது. வீட்டுக்கு வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் ஓசை 다운로드. கண்ணபிரானின் மனைவி காரின் சத்தம் கேட்டவுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள், ‘அம்மா..’ எனக் கூப்பிட்டுக்கொண்டே மகள் பரிமளம் உள்ளே வந்தாள். கூட அவளை ஒட்டிக்கொண்டு மூன்று வயது பேத்தி செளம்யா. ‘வா..வா.’ கண்ணபிரானின் மனைவி மகளை அணைத்துக்கொண்டு வரவேற்க உட்கார்ந்திருந்த கண்ணபிரானின் மனம் ‘எப்படித்தான் இந்த அம்மாமார்களுக்கு தனது மகள்களின் வருகை தெரிகிறதோ’ என்று வியந்தது. சமையலறையில் இருந்தவள், இத்தனை வண்டி வாகனங்கள் வீட்டைக் கடந்து சென்றாலும், வீட்டுக்கு முன் காரின் சத்தம் சத்தம் கேட்டவுடன் தன் மகளின் கார் என்று அடையாளம் கண்டு ஓடி வர முடிகிறது.\n‘காங்கிராட்ஸ் டாட்’, மகள் அப்பாவின் அருகில் வந்து அவரின் தலையைக் கலைத்தாள் 워3 유즈맵 다운로드. இது சிறு வயது முதல் இவளுக்கு விளையாட்டு. மகளின் பாராட்டு கலந்த அன்பு இவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.\n‘சரி உள்ளே வா..’, அம்மா அதற்குள் மகளை இழுத்துச் சென்றாள். இவர் அவர்கள் போவதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். மீண்டும் தனது மனதை முற்கால நினைவுகளுக்கு இழுத்துப் போக முயற்சிக்கும் போது, பேத்தி ஓடி வந்து தொம்மென்று அவர் மடியில் உட்கார்ந்தாள் 다운로드. சற்று வலித்தாலும் ‘என்னடா’ அன்புடன் கேட்டார் க���்ணபிரான்.\n‘போ தாத்தா அங்க பாட்டியும், அம்மாவுமே லொட லொடன்னு பேசிகிட்டு இருக்காங்க. எனக்கு போரடிக்குது’, சலித்துக்கொண்ட பேத்தியின் தலையைத் தடவியவர், ‘சரி விடு நீ தாத்தாகிட்ட பேசிகிட்டு இருப்பியாமா.. சரியா’ என்றார். ‘எனக்கு ஒரு கதை சொல்லு தாத்தா..’ பேத்தியின் திடீர் கோர்க்கை இவரைச் சற்று தடுமாற வைத்தாலும், சமாளித்துக்கொண்டு ‘சொல்றண்டா கண்ணா..’ என்று கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார் 영한사전 다운로드.\nஐந்து நிமிடங்கள் கூட அந்த கதை தொடர்ந்திருக்காது, ‘போங்க தாத்தா இந்தக் கதை போரடிக்குது, வேற கதை சொல்லு’, பேத்தி கேட்கவும், ‘அப்படியா சரி இந்தக் கதை சொல்றேன்’, என்று மற்றொரு கதை சொல்ல ஆரம்பித்தார். இந்தக் கதை இரண்டு நிமிடங்கள் கூட சொல்ல விடவில்லை. ‘தாத்தா உனக்குக் கதை சொல்லவே தெரியலை, சும்மா சும்மா போரடிக்கற கதையாவே சொல்றே..’ பேத்தியின் குற்றச்சாட்டு இவரை திகைக்க வைத்தது.\n‘சரி இந்தக் கதை கேளு..’ என்று அவளை இறக்கி விட்டு விட்டு கைகளை விரித்து கதை சொல்ல ஆரம்பித்தார். ‘உனக்குக் கதை சொல்லவே தெரியலை, போ தாத்தா, நான் அம்மா கிட்டயே போறேன்..’ 다운로드. பேத்தி குடு குடுவென அம்மாவிடம் ஓடி விட்டாள்.\nஅப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார் கண்ணபிரான். “உனக்கு கதை சொல்ல தெரியவில்லை”, பேத்தியின் அந்த வார்த்தை அவரை அப்படியே பிரமித்து உட்காரவைத்து விட்டது. ‘சார் தபால்..’ குரல் கேட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தவரிடம் தபால்காரர் கொடுத்த கவரை உடைத்து படித்து பார்த்தார். தான் எழுதிய சிறு கதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக அறிவித்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது.\nஇப்பொழுது இந்தத் தகவல் இவருக்கு மிகச் சாதாரணமாய் பட்டது 다운로드.\n« 1917 – திரை அனுபவம்\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020) March 29, 2020\nஉலகைப் புரட்டிப் போட்ட கொரோனா March 29, 2020\nகொரோனா… கொரோனா… March 29, 2020\nஉயிலுடன் வாழ்வோம் March 29, 2020\n2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு March 29, 2020\nநீ கேட்டால் நான் மாட்டேனென்று March 20, 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 March 10, 2020\nவேற்றுமை கடந்த ஒற்றுமை March 10, 2020\n – நூல் விமர்சனம் March 10, 2020\nமினசோட்டா ஹோர்மல் SPAM கதை March 10, 2020\nநல்லெண்ணங்கள் நாற்பது March 10, 2020\nஉலகம் உன் பக்கம் March 3, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143816-short-interview-with-pa-seyaprakasam", "date_download": "2020-04-03T05:49:12Z", "digest": "sha1:RDW4NPS3H7Q54EIPUJAS6JN5BWXY6KGQ", "length": 7767, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 September 2018 - இன்னும் சில சொற்கள் | Short interview with Pa.Seyaprakasam - Vikatan Thadam", "raw_content": "\nஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்\nஎதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை\n‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை\nநையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\nமெய்ப்பொருள் காண் - சும்மா\nகவிதையின் கையசைப்பு - 4\nமுதன்முதலாக... - காதலின் எஞ்சிய அடையாளம்\nசெம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/tech-tamizha-notifications-december-2019", "date_download": "2020-04-03T04:33:25Z", "digest": "sha1:K7ISO4TFIYAR3DTUJHSCIORYLCLVGMR7", "length": 11632, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 December 2019 - டெக் தமிழா Notifications | Tech Tamizha Notifications December 2019", "raw_content": "\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nசந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்\nகடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு\nஇதுவரை பட்ஜெட், மிட்- ரேஞ்ச் மார்க்கெட்டில் கலக்கிவந்த ரியல்மீ நிறுவனம், சமீபத்தில் ப்ரீமியம் சந்தைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஏற்கெனவே, சீனாவில் வெளியான ரியல்மீ X2 மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இம்மாடலின் ஹைலைட்டான Super VOOC 50w ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், இந்த போனை சாம்சங் கேலக்சி 10+, ஐபோன் 11 போன்ற விலையுயர்ந்த மாடல்களை விடவும் வேகமாக சார்ஜ் செய்துவிடும் எனக் கூறியிருக்கிறார், ரியல்மீ நிறுவனத் தலைவர். வெறும் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும் இம்மாடலின் ஆரம்ப விலை 29,999 ரூபாய்.\n“உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டி.வி-யின் இன்டர்நெட் இணைப்பு மூலமாக இணைய வழி ஹேக்கர்களால் உங்கள் டி.வி சேனல்களை மாற்றுவது தொடங்கி, நம் வீட்டு படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின் கேமராக்கள் மற்றும் மைக் வரை இயக்க வாய்ப்புள்ளது” என அதிர்ச்சி அலெர்ட் வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் FBI அமைப்பு. அதனால் டி.வி-யை போட்டுட்டு ஸ்மார்ட்போன் நோண்டும் மக்களே, நீங்க டி.வி பார்க்கலைனாலும் டி.வி உங்களைப் பார்க்கும். உஷார்\n“DSLR கேமராலாம் ஓரம் போ” என சொல்லாமல் சொல்ல வருகிறது, ஷாவ்மி நிறுவனத்தின் புதிய மொபைல். ஆம், 108-மெகா பிக்ஸல் மெயின் கேமரா, 20-மெகா பிக்சல் அல்ட்ரா-வைடு கேமரா, டெலிபோட்டோ கேமரா, மேக்ரோ கேமரா மற்றும் 12-மெகாபிக்ஸல் portrait கேமரா என ஐந்து கேமராக்களுடன் Mi நோட்-10 மாடலைக் களமிறக்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் இந்த மாதம் 26-ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மாடலின் விலை 40,000 ரூபாயைத் தொடும் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிடீரென காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வாட்ஸ்அப் குரூப்களிலிருந்து வெளியேற, 'என்ன ஆச்சு' என விசாரித்தால், “எங்களுக்கு இன்டர்நெட் இணைப்பே இல்லையே... நாங்க என்ன பண்ணோம்” எனப் புலம்புகிறார்கள். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டபோது, துண்டிக்கப்பட்ட இணையதளச் சேவை அங்கு இன்னும் திரும்பவில்லையாம். அப்புறம் ஏன் இந்தக் கணக்குகள் நீக்கப்பட்டது என்று கேட்டதற்கு வாட்ஸ்அப் நிறுவனம், “120 நாள்கள் பயன்படுத்தப்படாத ஒரு வாட்ஸ்அப் அக்கவுன்ட் பாதுகாப்பு கருதி, தானாகவே காலாவதி ஆகிவிடும்” என விளக்கமளித்திருக்கிறது.\nஇதுவரை தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து சிம் கார்டு வாங்கி வந்த சீன மக்கள், இனிமேல் தங்கள் முகத்தையும் ஸ்கேன் செய்தால்தான் மொபைல் இணைப்பைப் பெறமுடியும் என்ற புதிய விதியை கட்டாயமாக்கியிருக்கிறது, அந்நாட்டு அரசு. ஏற்கெனவே, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகள் உள்ள சீனாவில், இந்த ஃபேசியல் ரெக்கக்னைஷன் டேட்டாவை வைத்து மக்களை இன்னும் தெளிவாகக் கண்காணிக்க நினைக்கிறது, சீன அரசு. இதற்கு எதிராகப் பல குரல்கள் எழுந்தாலும் எதையும் கண்டுகொள்வதாக இல்லை சீனா.\nஆப்பிள் மொபைல்களை ஆராய்வதில் புகழ்பெற்ற மிங்-சி கோ (Ming-Chi Kuo), புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். வெளியாகப்போகும் ஐபோன்கள் பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணிக்கும் இவர், 2021-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்டு (Port) இல்லாமல் வெளிவரும் எனக் கணித்துள்ளார். அதாவது இயர்போன்ஸ், சார்ஜிங் என அனைத்துமே அதில் வயர்லெஸ்தான். ஏற்கெனவே, தற்போது வரும் மொபைல்கள் சார்ஜிங்கிற்கான போர்ட்டுடன் மட்டுமே வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/10/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-04-03T04:32:01Z", "digest": "sha1:HPDOGERQAQUQWTZQMWR5PZ436TDS7IUV", "length": 16004, "nlines": 90, "source_domain": "www.haranprasanna.in", "title": "சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு\nசாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂\nசாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போக��்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.\nஇந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.\nரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.\nகமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂\nரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ���ஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂\nபிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.\nசுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.\nபின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்\nபின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கமல் ஹாசன், சாரு ஹாசன், தந்தி டிவி, ரங்கராஜ் பாண்டே\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/herbals/", "date_download": "2020-04-03T03:10:37Z", "digest": "sha1:EPE6EW6DJK6AUYQW7OU3TFORV4FHDXC4", "length": 11953, "nlines": 79, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "மூலிகைகள் - Pasumaiputhinam", "raw_content": "\nவாழ்வு தரும் மரங்கள்(Life Given by Trees)\nமரங்கள் என்னிடம் வைத்துள்ள அன்பு அளவிடற்கரியது .நான் துன்பமாக இருக்கும் போது எல்லாம் கடந்து போகும் என ஒரு சின்ன தலையாட்டல் என்னை அமைதிபடுத்தி உள்ளது .என் செயல்பாடுகளில் குறை தெரியும் போது கண்டிப்புடன் வேகமான தலையாட்டல் என்னை திருந்த வைத்து உள்ளது .என் மகிழ்ச்சியான தருணங்களில் மரங்களின் இலைகளின் மலர்ச்சி என்னை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளக்கி உள்ளது .எல்லா தருணங்களிலும் நான் இருக்கிறேன் என என்னை நோக்கி அவைகள் வீசும் குளிர்ந்த காற்று என்னை...\nமுருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் (Technology to grow Plant Drumstick)\nஇரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2 மண் மற்றும் தட்பவெப்பநிலை செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும். இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். பருவம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் விதையளவு : எக்டருக்கு 500 கிராம் விதைகள் நிலம் தயாரித்தல் நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்பு 2.5 மீ x 2.5 மீ இடைவெளியில் 45 x 45 x 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும். தோண்டிய...\nஎலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்(Lemon Farming Tips)\nதற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன. இலையைக் குடையும் புழுவானது, இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது....\nபட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்(Technology to Grow Trees)\nமுருங்கை குச்சியை நட்டுவைத்தால் வளரும் என்பது அனைவருக்கும் தெரியும்; இதேபோல வேப்பம் குச்சியையும் நட்டு வளர்க்கலாம். பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம் நாம் வசிக்கும் வீடாக இருந்தாலும், விவசாயம் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு மரங்கள் இருப்பதைப் பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதைப் பாதுகாத்து வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அந்த சவாலான விஷயங்கள்தாம் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கிவிடுகிறது....\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nசோயிக்கீரை, மதுரிகை என்று பல பெயர்களை கொண்ட சதகுப்பை ஒரு மருத்துவ செடி ஆகும். பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் இது நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். விதைகள் பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரையின் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது, கீரைக்கடைகளில் ...\nகிணற்றுப்பாசான் என்னும் வெட்டுக்காயப் பூண்டு(Tridax Procumbens)\nகிணற்றுப்பாசான் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது வெட்டுக்காயப் பூண்டு என்று அழைக்கப்படும் இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. மூக்குத்ததிப்பூண்டு, வெட்டுக்காயபச்சிலை, காயப்பச்சில்லை, செருப்படித்தழை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று பல பெரியர்களில் இது அழைக்கப்படுகின்றது. டிரிடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. இந்த செடி சிறியதாகவும்,...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஇயற்கை முறையில் தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு (Natural Method of Pest Control in Tomato Plant)\nவீட்டு தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு (Tomatoes in Terrace Garden)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:39:03Z", "digest": "sha1:PBXUM645J4DZAURBUKBC7MPX2DNZOZHC", "length": 6281, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பி. ராமசந்திரபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபி. ராமசந்திரபுரம் (ஆங்கிலம் : en:P. Ramachandrapuram) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஊராட்சியாகும். இவ்வூராட��சி தென்காசி மக்களவைத் தொகுதியிலும், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. பி. ராமசந்திரபுரம் ஊராட்சி மன்றம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4]\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவருவாய் கிராமம் : ரெகுநாதபுரம் (பி.ராமசந்திரபுரம்)\nபி.ராமசந்திரபுரம் 9°26′24″N 77°38′25″E / 9.4398859°N 77.6403808°E / 9.4398859; 77.6403808.[5]. இது முக்கிய நகரான திருவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலும் இராஜபாளையத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவு கஸ்தூரி துவக்கப்பள்ளி\nரா. கிருஷ்ணசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளி\nபி. ராமசந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.\nபி. எஸ். என். எல். தொலைபேசி இணைப்பகம், அகண்ட அலைவரிசை இணைப்புடன்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:42:02Z", "digest": "sha1:DOKTEHHSWDDQ6TM6Q7D4UVMS6RGWMMDT", "length": 5694, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோபுரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகிலுள்ள கோபுரங்கள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கையில் கோபுரங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சப்பானில் கோபுரங்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2013, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2019/07/blog-post.html", "date_download": "2020-04-03T04:13:16Z", "digest": "sha1:EQZICUQB6YRIL4Q2RL63YQCQISBWRIK7", "length": 12730, "nlines": 117, "source_domain": "www.007sathish.com", "title": "தமிழ் மொழியில் ங அழிந்த கதை -|- 007Sathish", "raw_content": "\nதமிழ் மொழியில் ங அழிந்த கதை\nதமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா\n1950 - 1960 காலங்களில் எழுதும் மடல்களில் இப்படிக்கு என்று எழுதாமல் இங்ஙனம் என்றேஎழுதுவார்கள்.\nதமிழ்நாட்டில் தேங்காய் என்பதை உச்சரிக்கும் விதத்தையும் மலையாளத்தில் உச்சரிக்கும் வித்த்தையும். உற்று நோக்கினால் எவ்வாறு இந்த எழுத்துள்ள வார்த்தைகளைத் தொலைத்துள்ளோம் எனப் புரியும்\nஎனப்பிரித்து குறைவான எழுத்துக்களைக் கொண்டு பல வார்த்தைகளை பல வித உச்சரிப்பு இயல்பாகவே வர வழைக்கும் அற்புதம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றுள்ளார்கள். அதனருமை தெரியாமல் , எழுத்து பெரும்பாலான மக்களுக்குத் தேவைப் படாத காரணத்தாலும் இவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றைய தமிழ் வல்லுனர்களும் ஒன்று கவலைப்படவில்லை அல்லது அவர்களால் இயல வில்லை.\nஇப்போது ங வுக்கு வருவோம்.\nக வுக்குகந்த மெல்லினம் ங.\nஇவ்வாறிருக்க , எங்ஙனம் ங உள்ள வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது\nச வுக்குகந்த ஞ வை சரியாக உச்சரிக்காமல், க வுக்குகந்த ங வை ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த இடத்தில் ஞ வை நுழைத்து ஞ வை ங என உச்சரித்தால் வந்த செயல்.\nஇப்போது ஞ வை க வுக்கந்தாகக் கொண்டு , ங வை மறந்து ,\nச வுக்குரிய ஞ வைத் தேடி அது கிடைக்காததால் புதிதாக ஜ என்ற ஒன்றை தேவையின்றிப் புகுத்தி தமிழை அழித்து வருகிறோம்.\nஅறிஞ்ஞவர் எனபதை அறிஞர் என எழுதி க என உச்சரிக்கிறோம்.\nகலைங்ஙர் என சொல்லவேண்டியதை கலைஞர் என்று உச்சரித்துப் பழகி விட்டோம் . இதை சரியாக வாசித்தால் கலைஜர் என்று தான் வர வேண்டும். ஆனால் எழுத்து மாறி இருப்பினும் சரியாக உச்சரிக்கிறோம் . ( ஆங்கிலம் போல)\nசெஞ்சோற்றுக்கடன், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஏன் இந்த வேறுபாடு. உச்சரிப்பு இயற்கையாக வர வேண்டும். இங்கு அனைத்தும் செயற்கை.\nபஞ்சம், தஞ்சம், மஞ்சள்,வஞ்சம். நெஞ்சம் .\nஆக இயற்கையாக ச வுக்குகந்த உச்சரிப்பு இது ,\nஇதை க வுக்கந்தமாகவும் உச்சரிக்கிறோம்,\nமெய் எழுத்தான “ங்” என்ற எழுத்தின் உயிர்மெய் வடிவங்கள் எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், “ங்” என்ற ஓரெழுத்து அதன் உயிர்மெய் எழுத்துக்களை காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. இந்த “ங்” எப்படி தன் வரிசையைக் காக்கிறதோ, அவ்வாறே நாமும் நம் உற்றார் உறவினர் அனைவரையும் கனிவுடன் காக்க வேண்டும்.\nஎனக்கு தெரிந்த வரை இந்த சொல் (ஙப் போல் வளை) உள்ளது.\nஇங்ங வாங்ங என்றுதான் கூப்பிடுகிறோம். எழுதும் போது இங்க வாங்க என்று எழுதுகிறோம். இது இயல்பாகத்தான் தெரிகிறது.\nமஞ்சப் பையை மஞ்ஞப் பை என்றால் மலையாள வாடை அடிக்கவில்லை…\nஇப்போது அறியாமையால் பஞ்சு மிட்டாயை பஞ்ஜி மிட்டாய் என்றும் வஞ்ஜிர மீன் மஞ்ஜள் என்றும் எழுதுவதைப் பார்க்கத்தான் வேதனையாக இருக்கிறது.\nங அழிந்த கதை. மேலும் எழுத பொறுமை இல்லை.\nதமிழ் மொழியில் ங அழிந்த கதை\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nபல டன் எடை கொண்ட மேகங்கள்\nபல 'டன்' எடை கொண்ட மேகங்கள் புவியீர்ப்பு விசையினால் பாதிக்கப்படாமல் வானில் மிதப்பது எப்படி\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஇணையத்தின் மறுபக்கம் டார்க் நெட்\nஹேக்கர்களின் ராஜ்ஜியம். மிகக் கொடூரமான சட்டத்திற்கு புறம்பான நிகழ்ச்சிகள் நடக்கும், இணையத்தின் மறுக்கம் இந்த டார்க் நெட்.\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nட்விட்டர் ஒரு இலவச சமூக வலையமைப்பு மற்றும் மைக்ரோ-வலைப்பதிவிடல் சேவை ஆகும், இது தனது பயனாளர்களுக்கு ட்வீட்ஸ் எனப்படும் செய்திகளை அனுப்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amalapaul-marriage-photos/", "date_download": "2020-04-03T04:04:39Z", "digest": "sha1:GCPXOIDX4JH6P6ESC5WXKSIYNMKVDTCX", "length": 5449, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. ஷாக்கான ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசத்தமில்லாமல் திருமணத்தை முடித்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. ஷாக்கான ரசிகர்கள்\nசத்தமில்லாமல் திருமணத்தை முடித்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. ஷாக்கான ரசிகர்கள்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.\nஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.\nஅமலாபாலும் தானுண்டு சினிமா உண்டு என வாழ்ந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஆடை அதோ அந்தப் பறவை போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.\nசமீபத்தில் வெளியான புகைப்படம் உறுதி செய்துள்ளது. காற்று கூட புகமுடியாத அளவுக்கு தனது காதலரை இறுக்கி கட்டிப்பிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.\nவடநாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் என்பவரை அமலாபால் காதலித்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆனால் தற்போது திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை அவசரஅவசரமாக நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அமலா பால், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/11/25/196160/", "date_download": "2020-04-03T04:12:38Z", "digest": "sha1:JCNAJVDMPHGWEM3HMA3WPOYLI6NSYRX4", "length": 7448, "nlines": 126, "source_domain": "www.itnnews.lk", "title": "15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம் - ITN News", "raw_content": "\n15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம்\nதாய்லாந்து – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு 0 13.ஜூலை\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு தரப்பு பிரதானிகளின் பதவிகளில் மாற்றம் : ஜனாதிபதி 0 24.ஏப்\nமாதம்பே – குளியாப்பிட்டிய வீதி விபத்தில் இருவர் பலி 0 17.ஆக\nமாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது விளைச்சளுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் அதிகமான தொகையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாத்தளை, கலேவல, பல்லேபொல பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுகின்றது.\nஅநுராதபுரத்தின் எல்லை கிராமங்களிலும் அதிகளவில் பீட்ரூட் செய்கை மேற்கொள்ளப்பட்டது. தாம் முகங்கொடுத்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விளைச்சலுக்கு உரிய பலன் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குசந்தைக்கு பூட்டு\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டம்\nசர்���தேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T05:10:28Z", "digest": "sha1:72OKFXNJ4FEQ3RKIFTD2HJP4WHDL4UD5", "length": 6093, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: எம்.ஜி.ஆர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\nமோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான்: இவைகள்தான் பொழுதுபோக்கு என்கிறார் பும்ரா\nகொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும்: கிரேம் ஸ்மித் சொல்கிறார்\nஇதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்\nஅரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்- தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு\nகொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய காரணம் என்ன\n - சீனர்களை விளாசும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/23/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T04:22:11Z", "digest": "sha1:U6IKRL4LNLV4EMCP4XOEEZVY2ALPNSZN", "length": 6659, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி - Newsfirst", "raw_content": "\nபூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி\nபூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி\nColombo (News 1st) கொத்மலை – தவலந்தென்ன, பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஅட்டபாகே நோக்கி பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி கால்வாயொன்றினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.\nஇந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஎனினும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் அட்டபாகே பகுதியை சேர்ந்த 70, 80 மற்றும் 78 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.\nஅபுதாபியில் உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு\nவறுமையின் பிடிக்குள் விஜிந்தின் சாதனைப் பயணம் தடைப்படுமா\nமடகஸ்காரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி\nவாகன விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு – ஊறணி விபத்தில் ஒரே குடும்பத்தவர்கள் மூவர் காயம்\nவாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழப்பு\nஅபுதாபியில் உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு\nவறுமைக்குள் சிக்கிய விஜிந்தின் சாதனைப் பயணம்\nமடகஸ்காரில் விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி\nவாகன விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு - ஊறணி விபத்தில் மூவர் காயம்\nவாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்��ிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145958-mayiladuthurai-admk-mp-bharathi-mohan-activities", "date_download": "2020-04-03T05:41:59Z", "digest": "sha1:KJWQOMFBCFP622TDJSP7WNTZ3BAZYJDB", "length": 13319, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 November 2018 - என்ன செய்தார் எம்.பி? - பாரதிமோகன் (மயிலாடுதுறை) | MAYILADUTHURAI ADMK MP Bharathi Mohan activities - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nதாமரைச் சின்னத்தில் ராஜபக்சே குடும்பம்\nஇருமுடிக்கட்டையும் சோதிக்கத் தயாராகும் போலீஸ்\nRTI அம்பலம்: ஏழைக்கு எட்டாத தூரத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன்\nசொத்துவரி வசூலில் குளறுபடிகள் - குடியிருப்புவாசிகள் குமுறல்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nபழங்குடி மாணவி வல்லுறவுக் கொலை... மூடிமறைத்த மாவட்ட நிர்வாகம்\nஇயற்கை வளத்தை அழிக்க இரவில் ஆய்வா\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\n - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)\n - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)\n - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)\n - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)\n - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\n - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\nமத்திய அரசு தமிழக எம்.பி-க்களை மதிப்பதில்லை\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/451-2017-02-27-08-20-59", "date_download": "2020-04-03T04:25:27Z", "digest": "sha1:BKT7XTWUPFSUD6LLPKF3EZMIYISJEWLN", "length": 7469, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ - eelanatham.net", "raw_content": "\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌\nஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nசிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Feb 27, 2017 - 3939 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Feb 27, 2017 - 3939 Views\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை Feb 27, 2017 - 3939 Views\nMore in this category: « புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் இலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-04-03T04:22:21Z", "digest": "sha1:IFQE7C7UN5QEHUSCG4W3DFHBJE5R6D5P", "length": 9314, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "தான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு பிரதமர் கிளம்பிச் சென்றார் |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nதான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு பிரதமர் கிளம்பிச் சென்றார்\nபிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 7ம் தேதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றார். இந்த சுற்றுப் பயணத்தின் மூன்றாம் கட்டமாக இன்று தான் சானியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் மாளிகையில் ராணுவ அணிவ குப்புடன் பிரதமர் மோடிக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்தியா-தான்சானியா நாடுகளுக் கிடையிலான நட்புறவை பலப் படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் அதிபர்போம்பே ஜோசப் மகுபுலியுடன் மோடி ஆலோசனை நடத்தினர். இதனை அடுத்து முக்கிய ஒப்பந்தங்கள் கையேழு த்தாகின.\nஇதையடுத்து ஆப்ரிக்க பயணத்தின் இறுதிக்கட்டமாக தான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு பிரதமர் ��ிளம்பிச் சென்றார். கென்ய சுற்றுப்பயணத்தின் போது, நைரோபியில் இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கும், மறைந்த அந்நாட்டு முதல் அதிபர் மிஜிஜோமோ கென்யாட்டா சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார்.\nபின்னர் கென்யவில் நைரோபி பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். மேலும் அந்நாட்டில்வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப்பேச உள்ளதாகவும் தெரிகிறது. நாளை கென்யா பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புதுதில்லி திரும்புகிறார்.\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்' விடும் மோடி\nயாசர் அராஃபத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதை\nஇந்தியா-வங்காளதேசம் இடையே முக்கிய துறைகளில் 22…\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nஅதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு\nஇந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான நல்லுறவை…\nதான்சானியா, பிரதமர் மோடி, மிஜிஜோமோ கென்யாட்டா\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக� ...\nசோலார் மமஸ்’ என்ற பெண்கள் குழுவினரை, � ...\nதான்சானியா பாரம்பரிய டிரம்ஸ் இசைத்து � ...\nதான்சானியா இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள� ...\nகாற்று மாசைத் தடுக்க ‘எலக்ட்ரிக் பஸ்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nமன அழுத்தம் குறைய யோகாசனங்கள் செய்யுங� ...\nதடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக� ...\nவீட்டில் இருந்தபடியே தடுப்பு பணிகளை உ� ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/10/2008.html", "date_download": "2020-04-03T04:55:23Z", "digest": "sha1:5DMDLGSIBPBDIRKHICZQHBBDLR3TLNDS", "length": 20033, "nlines": 415, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 2008ன் தீபாவளியை.....", "raw_content": "\nஎங்க ஊர் ரசிகர் கூட்டம்\nகட் அவுட்டுக்கு பீர் விட்டாலும்,\nசட்டைப்பையில் பணம் கொண்டு சென்று\nகைப்பையில் பணம் கொண்டு சென்று\nகலங்கினார் இலங்கை வேந்தன் என்று\nஇருண்ட காலம் என்ற ஒன்றை\nஅரசின்கீழ் இன்வர்ட்டர் போட்டு வாழ்ந்தாலும்,\n//எங்களுடன் ஹிதேந்திரனும்ராதாகிருஷணனும் இறந்தும்,இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்\nஎங்கள் மனிதநேயம்அந்த நாளில் மகத்தான உலகம் காட்டும்\nதோல் ஆகியவை கொடையாக பெறப்பட்டு அதில் ஒரு சிறுநீரகமும் தோலும் அரசு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nகொடையாக பெறப்படும் உறுப்புகளினால் பலன் பெறப்போவது தனியார் மருத்துவமனை பிணியாளர்கள் மட்டுமல்ல, அரசு மருத்த்வமனை பிணியாளர்களும் தான்\nஇயல்பான ஆதங்கம் கவிதை வடிவினில், கொதிக்கும் எழுத்துகளில் வெடிக்கும் கவிதையாக வந்திருக்கிறது.\nஎன்ன செய்வது - இத்தனை துன்பங்களுக்கும் இயலாமைகளுக்கும் நடுவேயும் நல்ல நாட்கள் கொண்டாடத்தானே வேண்டும்.\nவங்கியைச் சார்ந்த எனக்குப் பிடித்த வரிகள் :\n//கடன்பட்டார் நெஞ்சம் போல்கலங்கினார் இலங்கை வேந்தன் என்றுஎழுதிய சமூகம்,கடன்பட்டால் போதும் தள்ளுபடி காப்பாற்றும்என்ற தரத்துக்கு வந்தாலும்,//\nதங்க்ஸூக்குப் பிடித்த வரிகள் :\n//சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று கைப்பையில் வாங்கியவர்,கைப்பையில் பணம் கொண்டு சென்றுசட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும்,//\nமனசு நொம்ப வலிக்குது.... :-o(\nசகிப்புத்தன்மைகென்று நோபிள் பரிசு இருந்தால் நம் இந்திய மக்கள் அனைவருக்கும் குடுக்கனும் :)\nபொளந்து கட்டிட்டியேடா. வரிக்கு வரி பஞ்ச், எல்லா வரிகளும் ஆழமாக உட்செல்கிறது என்றாலும், கீழே உள்ள வரிகள் இன்றைய நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறது :(...\n//இயல்பான ஆதங்கம் கவிதை வடிவினில், கொதிக்கும் எழுத்துகளில் வெடிக்கும் கவிதையாக வந்திருக்கிறது. //\nமனசு நொம்ப வலிக்குது.... :-o(//\nசகிப்புத்தன்மைகென்று நோபிள் பரிசு இருந்தால் நம் இந்திய மக்கள் அனைவருக்கும் குடுக்கனும் :)//\nஅதுவே சவுக்கடியா இருந்தாக்கூட உத்தமம்\n//பொளந்து கட்டிட்டியேடா. வரிக்கு வரி பஞ்ச், எல்லா வரிகளும் ஆழமாக உட்செல்கிறது என்றாலும், கீழே உள்ள வரிகள் இன்றைய நிலையை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறது :(...//\nஇப்புடீ ஏத்திவுட்டு ஏத்திவுட்டுதான் ரணகளமாகிக்கிடக்கு\nஆமாம்...மனித நேயம் மனிதர்களிடம் இன்னும் கொஞ்சம் இருக்கிற்து.\nசந்திராயன் அனுப்பியது உண்மையில் தீபாவளி பரிசுதான்\nஆழமான கருத்து,அழகான கவிதை.. அர்த்தமுள்ள வார்த்தைகள்..\nகலக்கல் சார்..(உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருந்தேன்..(மலர்ந்த நினைவுகள்)..)\nVANTAGE POINT - பாத்ததும் பத்திக்கிச்சு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-03T03:37:56Z", "digest": "sha1:M47R6LBSKVRPKRYECFXUPQXHISIFTD7T", "length": 25799, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிய் அகமது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2018 இல் அபிய் அகமது\nஎத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியின் 3-வது தலைவர்\nஒரோமோ சனநாயகக் கட்சியின் தலைவர்\n6 அக்டோபர் 2015 – 1 நவம்பர் 2016\nஎத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி\n3 பெண்கள், வளர்ப்பு மகன் ஒருவர்\nமைக்ரோலிங்க் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி (BA)\nஅடிசு அபாபா பல்கலைக்கழகம் (PhD)\nஅமைதிக்கான நோபல் பரிசு (2019)\nஅபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார்.[2][3] 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்��ியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.[4]\nஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி,[5] ஒரோமோ சனநாயகக் கட்சி[6] ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[7]\nஅபிய் அகமது எத்தியோப்பியாவில், காப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் 1976 ஆகத்து 15 ஆம் நாளன்று பிறந்தார்.[8][9][10] இவருடைய தந்தையார் அகமது அலி ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இசுலாமியர்.[11] அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த[12][13] எத்தியோப்பிய மரபு கிறித்துவரான[14] இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே,[15] இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார்.[16])\nஅபிய் அகமது அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகன். இவரின் தந்தையாருக்கு இவர் 13 ஆவது மகவு.[8][12] இவருடைய இளமைக்கால பெயர் அபியோத்து தமிழில்: \"புரட்சி\"). 1974 இல் நடந்த எத்தியோப்பியப் புரட்சிக்குப் பிறகு இப்படியான பெயர்கள் கொள்வது வழக்கமாக இருந்தது.[8] அப்பொழுது அபியோத்து என்றறியப்பட்ட அபிய் அகமது உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்தார். பின்னர் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். பல ஆவணங்களின் படி இவர் கல்வியில் மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். பிறருக்கும் கல்வியில் அக்கறை கொள்ளச்செய்தார்.[8]\nஅபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் அம்ஃகாரா இனத்துப் பெண்மணியை[8][12] எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது[17] சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் கோந்தார் என்னும் மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும், தத்து எடுத்துக்கொண்ட ஒரு மகனும் உள்ளனர்.[17] அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் ஒரோமோ, அம்ஃகாரி, திகிரினியா, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும்.[18] இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர்.[17] இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர்.[19]\nஅமைதிக்கான நோ���ல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\n2019 நோபல் பரிசு பெற்றவர்கள்\nசேம்சு பீபிள்சு (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\nசான் கூடினஃபு (ஐக்கிய அமெரிக்கா)\nஇசுட்டான்லி விட்டிங்காம் (ஐக்கிய இராச்சியம்)\nகிரெகு செமென்சா (ஐக்கிய அமெரிக்கா)\nபீட்டர் இராட்கிளிஃபு (ஐக்கிய இராச்சியம்)\nவில்லியம் கேலின் (ஐக்கிய அமெரிக்கா)\nஅபிச்சித் பேனர்ச்சி (ஐக்கிய அமெரிக்கா)\nஎசுத்தர் தூப்லோ (பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா)\nமைக்கேல் கிரேமர் (ஐக்கிய அமெரிக்கா)\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/farmers-urge-to-save-kodaganaru-rivers-367344.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-03T05:09:29Z", "digest": "sha1:EQSXP7WWY7VLUY3A244TNZRDKE2BOSYM", "length": 23243, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் ச���ட்டு நீரும் ஓடலையே! | Farmers urge to Save Kodaganaru Rivers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nலாக்டவுன் விதிகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை.. 2 வருட சிறைக்கு வாய்ப்பு\nஅவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்\nசென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nபெங்களூரில் பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்.. உ.பி.யில் போலீசுக்கு அடி.. வரம்பு மீறும் மக்கள்\nகொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர் உடல் எரிப்பு... மும்பையில் வெடித்த சர்ச்சை\n நாளை காலை 9 மணிக்கு வீடியோ வெளியிடுகிறார் மோடி.. பலத்த எதிர்பார்ப்பு\nMovies விஜய்யுடன் நடிக்க ஆசை.. ஆனா அஜித்துடன் வில்லன் கேரக்டர் தான்.. பிரசன்னா திட்டவட்டம்\nSports இதுதாங்க பெஸ்ட் மொமன்ட்.. போட்டோ போட்டு சிலாகித்த டேவிட் வார்னர்\nFinance இன்சூரன்ஸை அடகு வைத்து கடன் பெற முடியுமா.. விவரங்கள் இதோ..\nAutomobiles பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் விலை அதிகரிப்பு.... அறிமுகம் எப்போது...\nTechnology நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nLifestyle உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா இந்த எழுத்து இருந்தா அவ்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே\nதிண்டுக்கல்: கொடைக்கானல் மலைகளையே அதிரவைக்கும் அளவுக்கு கனமழை பெய்தும் அந்த மலை அடிவாரம் தொடங்கி கரூர் மாவட்ட எல்லைவரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண்மைக்கு நீர் இல்லாமல் அதிர்ந்து போயுள்ளனர். இவ்வளவு மழை பெய்தும் இந்த மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடாமல் இருப்பதன் பின்னணிதான் அதிர வைக்கிறது.\nகொடைக்கானல் மலைகளில் தாண்டிக்குடி, பன்றிமலைப் பகுதிகளில் இருந்து உற்பத்தியாகிறது குடகனாறு. ஆதிநாள் முதல் ஆங்கிலேயர் காலம் தொட்டு குடகனாறு நதிநீர் என்பது விவசாய பயன்பாட்டுக்குதான் முன்னுரிமை என்பதாக இருந்து வந்துள்ளது.\nஆங்கிலேயர் காலத்தில் குடகனாறு ஆற்று நீரை முதலில் விவசாயத்துக்கும் பின்னர்தான் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும் என வழங்கப்பட்ட செம்பு பட்டயங்களை இன்னமும் ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் வைத்திருக்கின்றனர். குடகனாறு ஒரு நதி மட்டுமல்ல.. பழனிமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளும் வேடசந்தூர் வழியில் குடனகாற்றில் கலந்து கரூர் அருகே காவிரியுடன் சங்கமிக்கிறது.\nகுடகனாற்றின் நீர்வழிப் பாதை என்பது முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள்தான். அப்படியான நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்கிறது. குடகனாறு தொடங்கும் இடத்தில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது. ஆனால் அதன் பின் பகுதியில் குடகனாறு மட்டும் எப்போதுமே காய்ந்து கிடக்கிறது. இப்போதைய கனமழைக்கும் கூட பாசிபடிந்த சாக்கடை நீர்தான் வேடசந்தூர் குடகனாற்றில் இருக்கிறது.\nஆத்தூர் அணையில் இருந்து சிக்கல்\nகுடகனாற்றின் வழித்தடத்தில் சொட்டு நீரும் இப்போது இல்லை. வெறும் மணல் கொள்ளை மட்டுமே காரணம் என்பதெல்லாம் குடகனாற்று விவகாரத்தில் சொல்லிவிட்டு ஒதுங்க முடியாது. பிரச்சனை என்பதே குடகனாற்றை அதன் முகத்துவார பகுதியிலேயே இடை மறித்து கட்டப்பட்ட ஆத்தூர் அணையில் இருந்துதான் தொடங்குகிறது என்கின்றனர் விவசாயிகள்.\nஅன்று அணை கட்டப்பட்டபோது கூட அணைக்கான நீர்வரத்து வாய்க்கால்களில் பிரச்சனை இல்லை. இதனால் அணை நிரம்பி அதன் நீர் குடகனாற்றில் வெள்ளமாக கரைபுரண்டோடிய வரலாறும் உண்டு. ஒரு மிகப் பெரும் மழை பெய்தாலே குடகனாறு கரை புரண்டோடிக்கொண்டிருந்தது.\nகுடகனாற்றில் கட்டப்பட்ட அழகாபுரி அணை பராமரிப்பில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த போதும் கூட அதும் ஓரளவுக்கு நீரை தக்க வைத்துக் கொண்டிருந்தது. காலப் போக்கில் திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவைக்கான பிரதான வாட்டர் டேங்க் ' என்கிற அளவுக்கு சென்றுவிட்டது ஆத்தூர் அணை. கடந்த பல ஆண்டுகளாக மழையும் பொய்த்து போனதால் குடகனாற்றுக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என்கிற சிந்தனையும் ஆத்தூர் அணையை நிரப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. திண்டுக்கல் நகரின் குடிநீரு��்காக மட்டுமே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த சோகம் ஒருபக்கம் இருக்க ஆத்தூர் அணைக்கு வரவேண்டிய, காலம் காலமாக இருந்து வரும் இயற்கையான நீர்வழிப் பாதைகளை வேறொரு பகுதியினர் ஆக்கிரமித்து குடகனாற்று நீரை திசை திருப்பியும் கொண்டிருக்கின்றனர். இதனால் இவ்வளவு மழை பெய்தும் ஆத்தூர் அணையும் நிரம்பவில்லை; குடகனாறும் தன் தாய் மலை தந்த நீரைப் பெறவும் வழியில்லாமல் போனது.\nஅண்மையில் ஆத்தூர் ஒன்றியத்தில் 15 கிராம சபை கூட்டங்களில் இந்த விவகாரத்தை விவசாயிகள் எழுப்பினர். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர். ஆனாலும் இன்னமும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. குடகனாறு உரிமை மீட்புக்காக சமூக வலைதளங்களில் பல்வேறு வகைகளில் குரல்களை அந்த பகுதி இளைஞர்கள் எழுப்பியும் வருகின்றனர்.\nஎதிர் திசையில் வரும் காவிரி நீர்\nஇதில் பெரும் கொடுமை என்னவென்றால் ஆத்தூர் அணைக்கு வர வேண்டிய அணை நீர் திசை திருப்பப்பட்டு எங்கோ போக ஆத்தூர் அணையை நம்பியிருக்கிற கிராம மக்கள் குடிநீருக்காக 100 கி.மீக்கு அப்பால் இருக்கிற காவிரி நீரை நம்ப வேண்டிய நிலைமையும் உள்ளது. அதாவது கொடைக்கானல், பழனி மலைகளில் இருந்து உற்பத்தியாகி பல இடங்களில் குடகனாற்றுடன் கலந்து காவிரியில் சங்கமித்த காலம் போய் அதே வழித்தடத்தில் காவிரி நீர் இப்போது எதிர் திசையில் குடிநீருக்காக பயணிக்கிற அவலம் உருவாகி இருக்கிறது.\nமலைகளில் இருந்து இறங்கி பெருவெள்ளமாய் புறப்படும் குடகனாறு ஆத்தூர் அணைக்கு போய் சேருமா\nஅணை தாண்டி அது தவழ்ந்து ஓடி காவிரி தாயிடம் சங்கமிக்கும் காலம் வருமா\nஅப்படி பூரிப்போடு பாய்ந்தோடும் தடமெல்லாம் வெள்ளாமைதான் செழிக்குமா\nவிழிபிதுங்கி எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் திண்டுக்கல், கரூர் லோக்சபா தொகுதிகளின் விவசாயிகள்\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nலாக்டவுன் காட்சிகள்.. அப்படியும் போலீஸ்காரர்கள்.. இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி- வைரல் வீடியோக்கள்\nபாஜகவை நினைத்து பீதி.. திண்டுக்கல் விழாவில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பெயரை தவிர்த்த எடப்பாடி\nகண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்ட தூண்டல்.. ஜெயக்குமார்\nஏன் தம்பி நான் தான் கிடைத்தேனா... ஆளை விடுங்க சாமி\nதமிழக அரசியலில் ரஜினி கேம் சேஞ்சராக இருப்பார்... பாஜக சீனிவாசன் ஆருடம்\n1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்\nபவித்ரா இல்லாமல் வாழ முடியாது.. சுடுகாட்டில் மனைவியை புதைத்துவிட்டு.. தூக்கில் தொங்கிய கணவன்\nஓவர் ஸ்பீடு.. சென்டர் மீடியத்தை உடைத்து கொண்டு.. கார் மீது மோதி.. 5 பேர் பலி.. திண்டுக்கல்லில்\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக பிடிக்க.. கொடைரோடு தற்கொலையின் கோர பின்னணி\nகொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul river farmers திண்டுக்கல் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/tamilnadu-local-body-elections-left-parties-get-87-union-council-members-373145.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-03T06:00:39Z", "digest": "sha1:IUC7XF35PIEVHEEK5XPC7VEIALRBV3OD", "length": 15310, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து | Tamilnadu Local Body Elections: Left Parties get 87 Union Council Members - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\n கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இன்னொரு காமெடி நடிகரும் பலி.. திரையுலகம் மீண்டும் ஷாக்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்\nSports ரஞ்சி கோச் ஆரம்பிச்சி வச்சாரு... தோனி பிரபலப்படுத்திட்டாரு... 'சிக்கு' ரகசியம் கூறிய கோலி\nLifestyle தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா\nFinance இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து\nசென்னை: தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல்களில் தங்களுக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.\nதிரிபுரா, மேற்கு வங்கம், கேரளா என கோட்டை கட்டி ஆண்ட இடதுசாரிகள் தங்களது பலத்தை இழந்துவிட்டனர். கேரளாவில் மட்டுமே இடதுசாரிகள் செல்வாக்கு இருக்கிறது.\nஇந்நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடதுசாரிகள் வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தின. திமுக தலைமையிலான கூட்டணியால்தான் இந்த வெற்றி சாத்தியமானதாக கூறப்பட்டது.\nதற்போதைய உள்ளாட்சி தேர்தலிலும் இடதுசாரிகள் தங்களுக்கும் செல்வாக்கு இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளில் 87 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nகொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்\nஇதில் சிபிஐ 60; சிபிஎம் 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் சிபிஐ 7; சிபிஎம் 1 இடத்தையும் கைப்பற்ற்யுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸுக்கு அடுத்து 4-வது இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பெற்றிருக்கிறது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலா��ுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு\nகொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா\nநாகையில் வயலில் இறங்கி.. வேட்டியை மடித்துக் கட்டி.. நாற்று நட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n\"தம்பி.. அன்பு..\" வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்\n\"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே\" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்\nஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு\nபொங்கல்.. திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nகையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வைரலாகும் வேதனை வீடியோ\nஉள்ளத்தை உலுக்கிய கீழவெண்மணி படுகொலை... 51-வது நினைவு தினம் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu local body election cpi cpm தமிழகம் உள்ளாட்சி தேர்தல் இடதுசாரிகள் சிபிஐ சிபிஎம் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளாட்சித் தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/234429?ref=archive-feed", "date_download": "2020-04-03T04:34:30Z", "digest": "sha1:C2CMVZQVQMHPLFBKKJ2UA3IOUELD4GSH", "length": 10039, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அருட்தந்தையை தாக்கிய பொலிஸ் அதிகாரி இடமாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅருட்தந்தையை தாக்கிய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்\nமன்னார் - தோட்டவெளி பகுதியில் அருட்தந்தையை தாக்கியதாக கூறப்படும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பொலிஸ் அதிகாரி உயிலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் வவுனியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் இன்றி தென் பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளர்ப்புக்கென கையில் வைத்து மண் அகழ்வில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதற்கு அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை மண் அகழ்வு இடம்பெற்ற போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பங்குத்தந்தை குறித்த பகுதிக்குச் சென்றிருந்தார்.\nஇதன்போது அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மண் அகழ்வு செய்தவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதோடு மக்களை அச்சுறுத்தி, பங்குத்தந்தையை தாக்கி மோசமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் ஆகியோர் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.\nஇந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/23449--2", "date_download": "2020-04-03T05:40:31Z", "digest": "sha1:P625RW6GJ6EHPV4N3IEH2VBDHDQRXDAD", "length": 26964, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 September 2012 - கேள்வி-பதில் | Question and answer by shesathirinadha sasthrigal, thida padharthangalal swamyku abishegam seiyalama?", "raw_content": "\nவாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...\nமொட்டை விநாயகரை வணங்கினால் வியாபாரத்தில் ரெட்டை லாபம்தான்\nவெற்றிலை மாலை சார்த்தினால்... விரைவில் வேலை நிச்சயம்\n‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்\nநல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்\nபிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்\nகந்தர்வனின் மோகம்... விநாயகரின் கருணை..\nஏழு தலைமுறைக்கும் அருளும் ஏழைப் பிள்ளையார்\nஇரட்டிப்பு சந்தோஷம் தரும் இரட்டை விநாயகர்\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n - 12 - பெரிய புராணம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்��ில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை வி���க்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_103535.html", "date_download": "2020-04-03T04:06:17Z", "digest": "sha1:VISCB4WPL7QF6YKLQLKHSA7UZMCLO7HZ", "length": 19218, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சீனாவைத் தொடர்ந்து தென்கொரியாவில் தீவிரமடையும் கொரோனா : பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு - 1595 பேருக்‍கு வைரஸ் பாதிப்பு", "raw_content": "\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதி பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதி தமிழகம் - மாநில அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு\nடெல்லியிலிருந்து தூத்துக்குடி திரும்பிய 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரம்\nகொரோனா நோயாளியின் செல்ஃபோனை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம் - செவிலியருக்கு வைரஸ் தொற்று பரவியதால் அதிர்ச்சி\nடெல்லியில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் - உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் நடவடிக்கை\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியாவில் தீவிரமடையும் கொரோனா : பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு - 1595 பேருக்‍கு வைரஸ் பாதிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் Daegu மற்றும் Cheongdo நகரில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 146-ஆக இருந்தது. இந்த நிலையில், மேலும் 334 பேருக்கு வைரஸ் தொற்று இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை, ஆயிரத்து 595-ஆக உயர்ந்துள்ளது. வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அறிவிப்பு - நாட்டில் நிலைமை விரைவில் சீரடையும் என்றும் நம்பிக்கை\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க ஐ.நா., பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் - பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது சீனா\nஅமெரிக்‍காவில் கொரோனா வைரஸின் கோரப்பிடியால் இந்தியர்கள் வேலையிழந்து தவிப்பு - நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்‍கும் தள்ளப்பட்ட அவலம்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக்‍ மரணம்\nலண்டன் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை - ராணுவத்தின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தொடக்கம்\nவங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவிக்கும் பொதுமக்கள் - அனைவருக்கும் உணவு அளிப்பதில் பெரும் சிக்கல்\nசிரிய அகதிகளின் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க வாட்ஸ் ஆப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்\nஸ்பெயின் நாட்டில் கொரேனா வைரசால் ஒரு லட்சத்தைத் தாண்டிய பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை - உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கூடம் - சந்தேகம் இருக்கும் பொதுமக்கள் பரிசோதிக்க வசதி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களையும் பொதுமக்‍களுக்‍கு வினியோகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுறை மீறல் மற்றும் வதந்தி பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் திட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட வங்கிகள் - கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் EMI தொகையை செலுத்த வற்புறுத்துவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகரூரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பு பணிகள் - நோய்த் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர், போலீசார் உள்ளிட்டோருக்கு வழங்க ஏற்பாடு\nகன்னியாகுமரி கடற்கரையில் 144 தடையை மீறும் பொதுமக்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரம்\nடெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி - திருச்சி அருகே கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேற தடை விதிப்பு\nசர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அ.ம.மு.க.வினர் : முகக்‍ கவசம் உள்ள ....\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக ....\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் ....\nகொரோனா வைரஸை தடுக்க, ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு - விதிமுற ....\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வ ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறை���ாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=74337", "date_download": "2020-04-03T04:37:33Z", "digest": "sha1:3ALGO3ET3X7EW2D72WDTLPNO54FHEZHR", "length": 4148, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த மேகா ஆகாஷ் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த மேகா ஆகாஷ்\nDecember 19, 2019 kirubaLeave a Comment on விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த மேகா ஆகாஷ்\nசந்திரா ஆர்ட்ஸ் & சினி இன்னோவேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி – மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை இசக்கி துரை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் ஊட்டியில் நிறைவு பெற்று இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைப்பெற்றது.\nஇவர்களுடன் விவேக், மகிழ் திருமேனி, கனிகா, ரகு ஆதித்யா, ரித்விகா, சிவரஞ்சனி உள்ளிட்ட பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான ஒரு பிரச்சனையும் மையமாக பேசப்படவிருக்கிறது.\nஇதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்பிரகாம் எடிட்டிங் செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வீரசமர் கலையமைக்கிறார்.\nஇப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு திருவாருரில் நடைப்பெற்று வருகிறது. முதல் பார்வை விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளிவருகிறது.\nஅதிகபட்ச விலைப்போன கம்மின்ஸ்: ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது\nஐபிஎல் ஏலத்தில் விலைப்போகாத வீரர்கள்\nமார்ச் 15-ல் அர்ஜூன் ரெட்டி ரிலீஸ்\nவீடு கட்டிக்கொடுத்த சூர்யா – கார்த்தி ரசிகர்கள்\nவைபவ், பார்வதி நடிக்கும் ஆலம்பனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16188&page=1", "date_download": "2020-04-03T05:31:51Z", "digest": "sha1:S5TNMBUBEAFLQHY6JSO75I6KZJEZLCGX", "length": 6069, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "21-03-2020 Today special pictures|21-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nடெல்லி புற்றுநோய் மருத்துவமனை செவிலியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா தடுப்பு தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2069-லிருந்து 2,301-ஆக உயர்வு\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு\nதிருமகனின் திருவடி பதிந்த ராம்பாக்கம்\n21-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால், இரை தேடி வந்த புறாக்கூட்டம் ஏமாந்து செல்கின்றன.\n22-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n20-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n19-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n18-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/as-rajini-said-it-is-time-to-change-the-people---the-si", "date_download": "2020-04-03T03:26:34Z", "digest": "sha1:LIZZWKJ33BSWICU3PFCCNMVKKTP2SPTN", "length": 9615, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "ரஜினி கூறியது போல் மக்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம்..! - துவங்கியது கையெழுத்து இயக்கம்..! - KOLNews", "raw_content": "\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய���த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n - விரக்தியில் 80,000 லிட்டர் பாலை சாக்கடையில் கொட்டிய சோகம்..\nவலிமை தரும் 'வெள்ளரி' கூட்டு..\nரஜினி கூறியது போல் மக்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம்.. - துவங்கியது கையெழுத்து இயக்கம்..\nசமீபத்தில் தனது அரசியல் பார்வை குறித்து விளக்கிய ரஜினியின் கருத்துக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே சில முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.\nஅந்த வகையில், திருச்சியில், மக்கள் சமூகநீதி பேரவை என்கிற அமைப்பு, அரசியல் மாற்றம் நடைபெறுவதற்காக நடிகர் ரஜினிக்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளாக தெரிவித்துள்ளது.\nமுன்னதாக அந்த பேரவையின் மாநில அமைப்பாளர் எஸ். கோவிந்தன், செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,\n\"தமிழக அரசியலில் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது. அரசியல் கட்சிகள் கம்பெனிகளாக மாறிவிட்டன. கட்சிப் பொறுப்புகளும், அரசியல் பதவிகளும் சுயநலவாதிகளின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கட்சிகளின் பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசம் அதிகரித்துவிட்டது.\nஇது போன்ற அரசியலை மாற்ற புதிய கொள்கைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற முடிவு வரவேற்புக்குரியது. அமெரிக்காவிலேயே அதிபரை தேர்வு செய்யும் தேர்தலில் கட்சித் தலைமை ஒன்றாவும், அதிபருக்கு ஒருவரையும் தேர்வு செய்கின்றனர். இதே அடிப்படையில் தமிழகத்திலும் நல்லவர்கள் மட்டுமே ஆட்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அவற்றை வழிநடத்த நேர்மையான கட்சித் தலைமை வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் போன்று 2021இல் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படவில்லையென்றால் பின்னர் எப்போதும் வாய்பபு இல்லாமல் போகும். அதற்கு மக்களை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நல்ல சிந்தனையாளர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ள அரசியல் பாதையே சரியானது. ரஜினியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மக்களிடையே ஆதரவை திரட்ட பிரசாரம் செய்து வருகிறோம். மேலும், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமையவும், நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தலைமையேற்கவும் வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம்\" என கூறினார்.\nஅத்துடன், ரசிகர்கள் பலர் தங்களது ரத்தத்திலேயே கையெழுத்திட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்ற பின், அதன் பிரதியை ரஜினியிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தார்.\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n - விரக்தியில் 80,000 லிட்டர் பாலை சாக்கடையில் கொட்டிய சோகம்..\nவலிமை தரும் 'வெள்ளரி' கூட்டு..\n​ சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\n​எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n​ கொரோனாவாவது ..கிரணாவாவது .. - ‘வௌவால்’, ‘நாய்’ சந்தையை மீண்டும் திறந்து சீனா அலப்பறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/07/", "date_download": "2020-04-03T04:22:46Z", "digest": "sha1:OJA43QYKAQQWVA4THFQCUUR5L2UWVVFB", "length": 147199, "nlines": 221, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): July 2005", "raw_content": "\nஇந்த வாரம் சுஜாதா வாரம் போல இருக்கிறது. சுஜாதா க.பெ.துமில் எழுதிய ஸ்ரீரங்கத்தில் 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதத்தினை வழக்கம்போல இரண்டு வரிகளில் தான் எதை எழுதினாலும் மறுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியபடி தாண்டிவிட்டார். விகடனுக்கு கடிதமெழுதிய இரண்டு பேர்கள் ஒரு பிரதியை காலச்சுவடுக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது. ஆகஸ்ட் மாத காலச்சுவட்டில், மூன்று பக்கங்களில் வெளியிட்டு வேறு \"யாரையோ\" எதிர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். தமிழ் சிற்றிதழ்கள் வரவர, அ.தி.மு.க, தி.மு.க சார்பு தொலைக்காட்சிகள் போல ஆகிவருகின்றனவோ என்கிற சந்தேகம் வருகிறது. கட்சி பிரிந்து, கட்டம் கட்டி அடித்துக் கொள்கிற���ர்கள். வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை பரவாயில்லை [நன்றி: ரம்யா]. இதன்மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், தமிழ் அறிவுஜீவிப் புத்தகங்களில் குறிப்பாக காலச்சுவட்டில் வரவேண்டுமானால் சுஜாதாவினை எதிர்த்து எழுதுங்கள். வாய்ப்புகளதிகம். இதுதாண்டி, எல்லா சிறுபத்திரிக்கைகளிலும், அடிக்கடி அடிபடும் இன்னொரு பெயர் அ.ராமசாமி. எனக்குத் தெரிந்து, படம் பார்க்க தியேட்டருக்கு, நோட்புக், ஸ்கேல், ரெபரென்ஸ் புத்தகங்கள், இருட்டில் எழுத ஒரு டார்ச்லைட் கொண்டு போகும் ஒரே ஜீவன் இவராக தான் இருக்கும். தமிழ்சினிமாவினை மெக்கானிக்கினைப் போல அக்குவேறு ஆணிவேறாக பிரித்து இவர் எழுத ஆரம்பித்தால், அ.ராமசாமி, அபத்த ராமசாமியாகிவிடுவார். பிப்ரவரி 14, தாஸ் போன்ற படங்களுக்கான விமர்சங்களை விரைவில் எதிர்ப்பாருங்கள்.\n\"ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்\" என்று ஏ.ஆர். ரஹ்மான் வாயி(யா)லாக ஆரம்பித்து, பிண்ணி எடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது யாருக்கான பதிலாய் இருக்குமென்று உலகமக்களின் தீர்ப்புக்கு விட்டு விடலாம். ஏ.ஆர். ரஹ்மான் அந்நியனில் விட்டதை ஈடுகட்டியிருக்கிறார். அஆவில் 6 பாடல்கள். 4 தேரும் என்று நினைக்கிறேன். வக்கிரம் நிறைந்த தமிழ் இயக்குநர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது ஒரு புறமிருந்தாலும், ரசனைமிக்க ஆள். தன் படங்களை எவ்வாறு வியாபாரத்தில் விற்கவேண்டுமென்று நன்கு தெரிந்த சாமர்த்தியசாலி. \"வருகிறாய், தொடுகிறாய் வெந்நீர் போல சுடுகிறாய்\" ஒரு கிளாசிக் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல். ஹரிஹரனும், சித்ராவும் கலக்கியிருக்கிறார்கள். இதுதாண்டி, \"மரங்கொத்தியே\" என்கிற பாடலை ஒரு கூட்டமே பாடியிருக்கிறது. \"மயிலிறகே\" பாடல் ஒகே ரகம். ஆச்சர்யம். பி.எப்பில் ஒரு பாடலிலும் ஆங்கிலமே இல்லை. வாலி வூடு கட்டி வெளயாடி இருக்கிறார்.\n\"பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கரூவூலம் என்பதாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களீலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியிலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன...................... பண்டாரம் என்பது செல்வக் குவிய்லைக் குறிக்கும் சொல் என்பதனால் அர��ட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனே 'மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே\" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்\" என்று நீள்கிறது பண்டாரங்கள் பற்றிய செய்தி குறிப்பு \"அறியப்படாத தமிழகம்\" புத்தகத்தில். காரணம், இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் சந்திப்பில் ஒரு காவியுடையணிந்தவர் என் வண்டியை எடுக்கும் போது, \"தம்பி நானொரு பண்டாரம். ஏதாவது இருந்தா கொடுங்க\" என்று கேட்டதில் தொடங்கியது \"பண்டாரங்கள்\" பற்றிய ஆராய்ச்சி. என்ன ஆச்சரியம், ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. Treasury என்பதற்கு கஜானா என்பதற்கு பதிலாக, பண்டாரமென்று சொல்லலாமே. எவ்வளவு அருமையான சொல். ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் கொலைச் செய்யப்பட்டு, அதன் நேர்மறை பொருளை தந்துக் கொண்டிருக்கிறது. இதுப் போல வேறு எவ்வளவு சொற்களை தொலைத்திருக்கிறோம்.\nபடிக்க - அறியப்படாத தமிழகம் - பேரா. பரமசிவன், ஜெயா பதிப்பகம்.\nபிரகாஷ் புத்தக விளையாட்டு ஆரம்பித்ததுப் போல இன்னொரு விளையாட்டு. போரடித்தால் விளையாடலாம். இசை விளையாட்டு விளையாடலாம். இதில் கேட்கும் கேள்விகள் கொஞ்சமே. ஆழமாய் எழுத வேண்டிய கட்டாயங்கள் இல்லை. நீளநீள பதிவுகள் தேவையில்லை. நீங்கள் மடிக்கணினியோ, மேசைக் கணினியோ, ஆடியோ சிஸ்டமோ எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நானே கேள்விக் கேட்டு பதிலையும் சொல்லி தொடங்கி வைக்கிறேன். இஷ்டமிருந்தால் தொடருங்கள்.\nமொத்த பாடல்களின் எண்ணிக்கை: 700 +\nமொத்தக் கொள்ளளவு: மடி, மேஜை கணினிகள் சேர்த்து 3.2 ஜிபி\nபிடித்த இசையமைப்பாளர்: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரசுராம் ராதா\nபாடகர்கள்: எஸ்.பி.பி. எஸ்.பி.பி, எஸ்.பி.பி & பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ், கண்டசாலா,\nபிடித்த இசை வடிவங்கள்: தமிழ் சினிமாப் பாடல்கள், சூபி பாடல்கள், அரபி பாடல்கள், கொஞ்சமாய் நேரத்துக்கேற்றாற் போல் எம்.டிவியின் ஆங்கிலப் பாடல்கள்\nசமீபத்தில் வாங்கிய குறுந்தகடு: இளையராஜாவின் திருவாசகம்\nபாத்ரூமில் முணுமுணுக்கும் பாடல்/ல்கள்: - \"காதல் யானை - அந்நியன்\", \"வருகிறாய், தொடுகிறாய் - அஆ\" \"அந்த நாள் ஞாபகம் -அது ஒரு கனாக்காலம்\"\nஎன்றைக்கும் பிடித்த ஒரே ஒரு பாடல்: \"தென்றல் வந்து தீண்டும் போது\" - அவதாரம்\nசுடோகு விளையாடுவதை விட, டெக்கான் குரோனிகல் சப்ளிமெண்டரி படிப்பதை விட இது எவ்வளவோ தேவையில்லை ;-)\nசமீபத்தில் ஒரு பெரிய விளம்பரநிறுவனத்தின் நிர்வாகியோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சினிடேயே ஒரு சுவாரசியமான விதயத்தினை பகிர்ந்து கொண்டார். நிர்வாகி சங்கீத இசை ரசிகர். ஒரு இளம் பாடகரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த பாடகர் இப்படி புலம்பியிருக்கிறார். \"தமிழ்,தெலுங்கு, ஹிந்தின்னு கூப்புடராங்க சார். கூப்பிட்டு அப்பா மாதிரி பாடுங்கன்னு கேக்கறாங்க. அது கூட பரவாயில்லை. பாடி முடிச்சவுடனே, உங்க அப்பா மாதிரி பாட்டுக்கு நடுவுல கொஞ்சம் சிரியுங்க, இருமுங்க, குரல் மாத்திப் பாடுங்கன்னு வேற கேக்கறாங்க. அவர் எங்க நான் எங்க, அதனால பாடறதை கொறச்சுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்\". அந்த இளம் பாடகர்: சரண் அவர் அப்பா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.\nபைனாகுலர் என்கிற ஆங்கிலப் பெயருக்கு இணையாக தமிழ் பெயர் யோசித்து ரொம்ப நாட்களாய் தேடிக் களைத்து, ஜோதிகாவின் 50,000 கலர் முகூர்த்தப் பட்டு புடவையை சூர்யா பார்த்தாரா [நயன்தாராராராரா......] என்கிற சந்தேகத்தோடு சுற்றி, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஹோர்டிங்கில் இருக்கும் சன்சில்க் நேச்சுரல் விளம்பர மாடலின் அழகில் மயங்கி, ஒரமாய் வண்டியை விட்டு, யார் இந்த பெண் என்று என்னுளிருக்குள் கூகிளில் தேடி மாட்டாமல் போய், பேசாமல் மாடல் கோ ஆர்டினேட்டர்களைப் பிடித்து விசாரித்து, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்னும் போது சடாலென யோசனை மின்னியதால் இன்று முதல் இந்த பத்தி \"கொத்து பரோட்டா\" என்கிற சுத்த தமிழ்பெயரோடு வரும் :-) அப்பாடா, சன் சில்க் பொண்ணுப் பத்தி சொல்லியாச்சு\nமும்பையில் வரலாறு காணாத மழை. இப்போதுதான் என்.டி.டிவியில் முழு விவரத்தினையும் பார்த்தேன். ஒரு நாள், ஒரே ஒரு நாள் பெய்த மழை இந்தியாவின் வணிக தலைநகரை ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான் பார்த்த வரையில் 200 பேர்களுக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 18 மணி நேரங்கள், வாகனங்கள் செல்ல வழியின்றி நடுத் தெருவில் நின்றிருந்திருக்கின்றன. என்.டி.டிவியின் சீனிவாசன் ஜெயினின் புண்ணியத்தில், [அவர்கள் கெளதம் சிங்கானியாவுக்கு நன்றி சொல்கிறார்கள், ஹெலிகாப்டர் தந்தற்காக] வானிலிருந்து மும்பையினைப் பார்க்க முடிந்தது. நகரமா இல்லை இவர்கள் ஒடும் ஆற்றுக்குள் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் ��ந்துவிட்டது. இயற்கையின் சக்தியினை இம்மாதிரியெல்லாம் பார்க்கும் போதெல்லாம் வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் தண்ணீர். தண்ணீர். தண்ணீர் மட்டுமே. சில வருடங்களுக்கு முன் அப்போதைய நிலவரத்தில் கெவின் காஸ்ட்னரின் வாட்டர் வேர்ல்டு என்கிற படத்தில் இதேப் போல் செட் போட்டு எடுத்திருப்பார்கள், அது நிஜமான செவ்வியாக முகத்தில் அறையும்போது, படம் பார்த்த வியப்புப் போய், அங்கிருக்கும் மக்களை எண்ணி அக்கறையும், கேள்விகளும் எழுந்தது. மும்பை நான் பார்த்த வரையில் பணமும், பிச்சைக்காரத் தனமும் அருகருகே இருக்கும் நகரம். சென்னையிலாவது இதை கொஞ்சமாய் வடசென்னை பக்கம் தள்ளி விட்டு விடலாம். ஆனால், மும்பையில் தாராவியில் மட்டுமல்ல குடிசைகள், மும்பையே கமல் சொன்னதுப் போல ஒரு பெரிய சைஸ் தாராவி தான். ட்சுனாமி சென்னையினை தாக்கிய போது, கடுப்பாக சொன்னேன், இது மட்டும் மும்பையில் நடந்திருந்தால், பாதி வி.ஐ.பிகள் போயிருப்பார்கள் என்று. கரி நாக்கு. நல்லவேளை வி.ஐ.பிகள் யாரும் இறந்ததாக செய்திகளில்லை. இப்போது மழை நின்றிருக்கிறது. ஆனால், மும்பையின் கிழக்கு பகுதியில் இன்னமும் ட்ராபிக் குறையவில்லை. மூன்று நாட்களுக்கும் முன்பு சென்னையில் இரவு ஒரு இரண்டு மணிநேரம் மழை செம காட்டு காட்டியது. அதற்கே, என் அலுவலகத்தினை சுற்றி அகழிகளும், கொத்தளங்களும் உருவாகி, என்னை அரசனாக்கி, அலுவலகத்திலேயே இருக்கும் படியாக போனது. மும்பையில் பெய்த மாதிரி பெய்தால் அவ்வளவுதான் சென்னை\nமும்பையின் பேய் மழைப் பற்றிய பிற பதிவுகள்\nசுதாகர் | அலெக்ஸ் பாண்டியன் | ராஜேஷ் ஜெயின்\nபட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்கிற மூத்தோர் சொல் நினைவுக்கு வந்தது. மும்பை கடலில் இருக்கும் மும்பை ஹை எனறழைக்கப்படும், ஒ.என்.ஜி.சியின் மிகப்பெரிய பெட்ரோல் ஆழ்துளை கிணறு தீப்பற்றி எரிகிறது. இன்று மதியம் ஆரம்பித்த தீ இன்னமும் அணையவில்லை. பெட்ரோல் ஆழ்துளை கிணறுகள் எரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அமெரிக்கா, ஈராக்கிலும், ஈராக், குவைத்திலும் பற்ற வைத்த எண்ணெய் கிணறுகளையும் அதன் மூலம் ஏற்பட்ட பொருளிழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றையும், டார்டாய்ஸ் இல்லாமல் ரீவைண்ட் செய்யலாம். நீரில் 200 பேர் போன���ல், நெருப்பில் 3 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 271 தொழிலாளிகள் கடலில் குதித்து இன்னமும் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள். தீ வெகுவாக பரவிவிட்டதால், கடல் பாதுகாப்பு துறை வீர்ர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த கிணற்றிலிருந்து தான் இந்தியாவின் உள்நாட்டு எரிப்பொருள் தேவையில் 50% பூர்த்தியாவதாக ஒரு செய்தியுண்டு. இப்போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் 2-3 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கும் என்று பூர்வாங்க தகவல்கள் சொல்கின்றன.\nமும்பை பெருந்தீ பற்றிய சுட்டிகள் -இந்தியன் எக்ஸ்பிரஸ் | ஹிந்துஸ்தான் டைம்ஸ் | பிஸினஸ் ஸ்டாண்டர்டு\nமழையினால் உண்டாகிய சேதம் 500 கோடி இருக்கும். நெருப்பினால் உண்டாகும் பொருளியல் சேதம் 2-3 பில்லியன் டாலர்களாகவும், சுற்றுச்சூழல் சேதம் மிக அதிக அளவிலும் இருக்கும். விவேக் ஒரு படத்தில் நக்கலாக சொல்வார், பஞ்சபூதங்களுக்கு எதிராக நடக்காதே என்று ஒரு ரோட்டோர ஜோசியன் சொல்வான். அதற்கு என்னால் எதுவும் முடியலைன்னா, நான் மாத்ரு பூதத்துக்கிட்டே போரேண்டா என்று. இங்கு இரண்டு பூதங்கள் ஒரே நாளில் சும்மா ஷோ காட்டியதற்கே நம்மால் தாங்க முடியவில்லை. பஞ்ச பூதங்களும் ஆடினால் அவ்வளவுதான்.\nஅவ்வப்போது இயற்கை தன் வலிமையினைக் காட்டும்போது தான் எவ்வளவு அற்ப பதர்கள் நாமெல்லாம் என்று மரமண்டைக்கு உரைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இனிமேலாவது நாம் மாறலாம் என்று ஒரு நாளும் நான் சொல்ல போவதில்லை. அவரவர் பார்வை அவரவர்களுக்கு.\nஜமீலாவின் பதிவுக்கான என் பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன். அதுவரை தூற்றும் அநாமதேயங்கள் வேறு வேலைப் பார்க்கலாம். பின் வந்து இகழலாம்.\nஎன் பெயர் நளினி ஜமீலா\nஎன் பெயர் நளினி ஜமீலா, வயது 51, நானொரு பாலியல் தொழிலாளி. திருச்சூர், கேரளாவிலிருந்து வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வலைப்பதிவிலும் செய்திகள் இல்லை. சரியென்று நானே என்னைப் பற்றி எழுதிக் கொள்கிறேன். பெரிதாய் காரணங்கள் ஒன்றுமில்லை. நான் பாலியல் தொழிலை சார்ந்தவளாதலால், என்னையும், என் தொழிலையும், என் அனுபவங்களையும், என் வாடிக்கையாளர்களையும், சக தோழிகளையும், ஏமாற்றுபிசகுகளையும் கொண்டு புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் பாலியல் தொழிலாளியால் எழுதப்படும் முதல் புத்தகம் என்பதில் எனக்கு ���ெருமைதான். Oru Laimgika Thozhilaliyude Athmakatha (The Autobiography of a Sex Worker) என்றழைக்கப்படும் இதனை DC பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், இதற்கு மக்களிடேயே கிடைத்த வரவேற்பு அப்ரிதமானது. 2000 புத்தகங்கள் இதுவரை இரண்டு வாரத்தில் விற்றிருக்கிறது.\nஒடாதீர்கள். கண்டிப்பாக, இதில் நான் யாரோடு படுத்தேன், எப்படி என்னை புணர்ந்தார்கள் என்றெல்லாம் விரிவாக எதுவுமில்லை. ஏற்கனவே இரண்டு விவரணப் படங்களை எடுத்திருக்கும் அனுபவத்தில் தான் இப்புத்தகத்தினை எழுதியிருக்கிறேன். கிளுகிளுப்பூட்டவோ, கிறங்க வைக்கவோ இந்த புத்தகத்தில் இடமில்லை. கேரளாவின் பாலியல் வறட்சியையும், பாலியல் இரட்டைத்தன்மையையும் தான் இதில் போட்டு உடைத்திருக்கிறேன். நான் விரும்பி தான் இத்தொழிலை செய்கிறேன். எல்லா பாலியல் தொழிலாளியின் ஆரம்பமான வறுமை தான் என்னை இதில் இழுத்தது, ஆனால் இதில் எனக்கு இப்போது உடன்பாடே. பத்தினிகளாய் தினமும், கணவரோடு அடிப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் ரோட்டில் நடமாட பயப்பட்டு, எல்லோருக்கும் அடங்கி நடுங்கும் ஒரு சராசரி கேரளப் பெண்ணை விட என் நிலை எவ்வளவோ பரவாயில்லை. எனக்காகவாவது, யாரை அனுமதிக்க வேண்டும், யாரோடு படுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையிருக்கிறது.\nநான் தற்போது கேரள பாலியல் தொழிலாளிகளின் மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கேரளாவின் பாலியல் தொழில் ஒரு ஆண்களின் வடிகாலின் வறட்சியாக தான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு சராசரி மலையாளி ஆண், தன் பாலியல் சார்ந்த இச்சைகளை தணித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, இங்கே சமூக விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே, அதிகமாக, தற்கொலைகளும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளும் நடக்குமிடம் கேரளாவாகதான் இருக்கும். சாதாரண தொழிலாளியிலிருந்து அமைச்சர்கள் வரை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரர்களாகவோ, பலவீனர்களாகவோ இருக்கிறார்கள்.\nநிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. சமூகமும், போலிஸூம், கலாச்சார காவலர்களும் இதனை ஒத்துக் கொள்ளாத வரையில் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும் இந்நாட்டினை விட்டு வெளியேறாது.\nநளினி ஜமீலா, இந்தியாவின் முதல் பாலியல் எழுத்தாளர். பாலியல் உறவினைப் பற்றி மற்றவர்கள் எழுதுவதற்கும���, ஒரு பாலியல் தொழிலாளியே எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களும், இந்த புத்தகம் வந்த இரண்டே வாரத்தில் 2000 பிரதி விற்றதும், இந்தியாவில் பாலியல் பற்றிய பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இன்னமும், பாலியல் தொழிலை அங்கீகாரம் பெற்ற தொழிலாய் அறிவிக்காத வரையில் ஜமீலா பேசும் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும், வன்புணர்வுகளும் குறையாது.\nபார்க்க - நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கான தி வீக்கின் விமர்சனம்\nஎம்.ஐ.டி என்கிற மண்டைப் பெருத்தவர்களடங்கிய பல்கலைக்கழகத்தின் சார்பில் Technoogy Review என்கிற இதழ் வெளிவருகிறது. Fast company, Business 2.0, Wired படிக்கும் புண்ணியவான்கள், இதையும் கொஞ்சம் பார்க்கலாம். இனி வரப்போகும் நுட்பங்களையும், வணிக சாத்தியக்கூறுகளையும் இன்னபிற அறிவியல் சங்கதிகளையும் உடைத்துச் சொல்கிறார்கள். கொஞ்சம் பின்னால் போய் [2003,2004] பார்த்தால், அவர்களின் இதழ்களில் எழுதியிருந்ததில் நிறைய விதயங்கள் நடந்திருக்கின்றன. கொஞ்சம் முன்னாலும், பின்னாலுமாக போய் படித்துக் கொண்டிருக்கிறேன். நுட்பத்தின் வாலைப் பிடித்து பயணம் செய்ய நினைக்கும் அன்பர்கள், சந்தா கட்டாமல் படிக்கலாம். எம்.ஐ.டி-யிலேயே எம்.ஐ.டி டெக்னாலஜி இன்ஸைடர் என்கிற இதழும் வருகிறது. ஒரு நல்ல இந்தியனாக சந்தா கட்டிப் படிக்கவேண்டும் என்கிற காரணத்தினால், பக்கத்தினை பார்த்ததோடு சரி. இது தாண்டி, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுமை, மாறும் ஊடகங்களின் பங்கு, பன்முனை தொழில்கள் பற்றி படிக்க பாரெஸ்டர் மேகசீனை சிபாரிக்கிறேன். எழுதிப் போட்டால், வீட்டுக்கு இலவசமாக அனுப்பிவிடுவார்கள். பாரெஸ்டர் ஒரு உலகளாவிய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம். இங்கே சென்னையில் மயிலாப்பூரில், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை வைத்துக் கொண்டு உலகின் பல தொழில்களுக்கு ஆராய்ச்சி அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு \"போதி\" என்கிற புது சிற்றிதழ் காலாண்டிதழாக வெளிவந்திருக்கிறது. தலித்துகளின் குரலாக இது இருக்குமென்றும், வரலாற்றினை மீட்சி செய்யும் தளமாகவும், தலித் சார்ந்த எழுத்துக்களை ஒருங்கிணைக்கும் மேடையாகவும் இது அமையும் என்று எழுதியிருந்தது. ஆசிரியரின் முன்னுரையில் சே குவாராவின் \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\" என்பதை மேற்கோள் காட்டி, நாம் வரலாற்றினை விடுதலை செய்வோம் என்று எழுதியிருந்தார் ரவிக்குமார். சமீப காலமாக ரவிக்குமாருக்கு தலித் எழுத்தாளர்களிடமிருந்து காட்டடி விழுந்துக் கொண்டிருக்கிறது. பிள்ளை கெடுத்தாள் வினை யாரைக் கெடுத்ததோ இல்லையோ, ரவிக்குமாரின் ஆளுமையை கெடுத்து அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது நிஜம். இதுதாண்டி, நான் கேள்விப்படும் சில விதயங்களும் சரியாக தோன்றவில்லை. இவ்வலைப்பதிவில் இதை தீவிரமாக எழுத ஆரம்பித்தால், இது ஒரு இலக்கிய \"லைட்ஸ் ஆன்\"னாகிவிடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் சனிக்கிழமை இரவு அர்ச்சனாவோடு பேசி முடித்துவிட்டு, என்னைப் பார்த்தால் சங்கதிகளை பகிர்ந்துக் கொள்கிறேன். போதி எல்லா சிற்றிதழ் விற்கும் கடைகளிலும் கிடைக்கிறது. என்னுடைய போன பதிவினைப் படித்து நீட்சியலிஸ்டாக மாறியவர்கள், சிறுபத்திரிக்கைகளோடு தொடர்பு கொண்டிருந்தால், ஏதெனும் கூகிளில் தேடி எடுத்து ஐந்தாறு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க பெயர்களை முன் வைத்து நீட்சியலிஸ கோட்பாடினை எழுதலாம். கண்டிப்பாக வெளியிடுவார்கள். கொஞ்ச நாளில் க.பெயில் வாத்யார் இதை எழுதியதும் நம் விசைப்பலகை கத்திகளைக் கொண்டு போருக்கு கிளம்பலாம். இது தாண்டி, சந்திரவதனாவின் பதிவிலிருந்து, தமிழை உலகமொழியாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நாவிற்கு அனுப்பும் ஒரு பெடிஷன் பார்த்தேன். இதன் மூலம் பயனிருக்குமா, இல்லையா என்று தெரியாமல் போனாலும், நட்சத்திரப் பதிவுக்கு கள்ள வோட்டுப் போடுவது போல இந்த பெடிஷனிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள்\nரெமோவா இது. முடி கொட்டி, இளந்தாரிகள் போல கத்திக் கொண்டு, தாவி குதித்துக் கொண்டு, ஸ்டிரிங்கில் கைவைக்காமலேயே கிடாரை ஆட்டிக் கொண்டு, \"Love on SMS\" என்று பாடிய பாடலை சஹாரவில் கேட்க நேர்ந்தது. மக்கள் முன்தீர்மானத்திற்கு போவதற்குமுன், இந்த ரெமோவும், சங்கரின் ரெமோவும் ஒன்றல்ல. இவர் ரெமொ பெர்னாட்டஸ். கோவாவிலிருந்து கிளம்பி, இந்தியாவில் ஆங்கில பாப் பாடல்களின் தலைமகனாக விளங்கியவர். பெப்சிக்காக இவர் பாடிய Yehi hai right choice baby.ah..ahaa விளம்பர வட்டங்களில் கனபிரசித்தம். தமிழில் கூட ஒரு பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதாக ஞாபகம். பாவம், வளர்ந்துவிட்ட நுட்பஜிகிடிகளாலும், புதுபாடகர்களாலும் ஒரம் கட்டப்பட்டு, போட்டியாக இறங்குகிறேன் பேர்வழி என்று மீண்டும் அரதப்பழசான \" ஒரு பையன் ஒரு பொண்ணு\" சமாச்சாரத்திற்காக மைக் பிதுங்க பாட்டுப் பாடுகிறார். ம்ஹும். காலம் முடிந்துவிட்டது. சில பேர்கள் இதுப் போல தன்னை தாண்டி காலம் போனாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாய் தங்களையும் இருத்திக் கொள்ள முயல்கிறார்கள். [Avoid the blogs-- நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ;-)]\nகொஞ்ச நாட்களாகவே இந்தியாவில் தியாகிகளின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், தியாகி சோட்டா ராஜன். தெஹல்காவின் சமீபத்திய பேட்டியில் தான் செய்த கொலைகள் அனைத்தும் [1992 மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நினைவுக்கு வருகிறதா] இந்தியாவின் நலனை முன்னிறுத்தியே செய்யப்பட்டன எனவும், தான் ஒரு தேசப்பற்று மிக்க இந்தியன் எனவும், இந்திய உளவுத்துறையும், தானுமே தாவுத் இப்ராஹீமின் வலைப்பின்னலை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் விரிகிறது. ஆகவே மக்களே, இந்தியாவுக்கு தியாகி சோட்டா ராஜன் செய்த பெரிய சேவையைப் பாராட்டி, ஏதேனும் ஒரு \"பத்ம\" விருதினை வழங்குமாறு அரசுக்கு மனு அனுப்புங்கள். இதனால், அவருக்கு அந்திம காலத்தில் பென்ஷனும், இந்திய ரயில்களில் சென்று வர இலவச பாஸூம் கிடைக்கும். பாவம் எவ்வளவுதான் ஒரு மனிதன் இந்தியாவுக்காக போராட முடியும்.\nகூகிள் பற்றி எழுதாமல் இருப்பது நல்லதல்ல. சமீப காலமாக கூகிள் மெருக்கேறிக் கொண்டிருந்தாலும், கூடவே பிரச்சனைகளும் அதிகரித்திருக்கின்றன. மைக்ரோசாப்ட் [யாருப்பா இதை நுண்மென்மைன்னு எழுதினது] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்தினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்��ினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு சாயல் அடித்தாலும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். செர்ஜி பிரின் வாழ்க\nவழக்கம்போல காவிரி நீர் குழு டெல்லிக்கு பறந்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கேட்டு, மின்மடல் இருக்கும் காலக்கட்டத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், அரசாங்க தபால் வழியாகவோ, ப்ரொப்ஷனல் கூரியர் மூலமாகவோ போய் சேர்வதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். இது வருடாவருடம் நடக்கும் கூத்து. மழை பெய்தால், காவிரியில் நீர் நிரம்பிவிட்டால், கர்நாடக அரசும் \"மனசு\" வந்து தண்ணீரை திறந்துவிடும். இல்லையென்றால், எங்களுக்கே தண்ணீரில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி, தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. காவிரி நீருக்காக, கர்நாடகத்தின் மீது படையெடுக்காததும், இந்தியாவிலிருந்து பிரியாததும்தான் பாக்கி, அதைத் தவிர எல்லா விஷயங்களும் நடந்துவிருகிறது. காவிரி நீருக்காக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைப்பெற்ற பல்வேறு போராட்டங்களையும், உணர்ச்சிக் குவியல்களையும் இங்கே பதிய விருப்பமில்லை. மொத்தத்தில், தஞ்சை விவசாயிகளுக்கு இன்னமும் தீர்வான ஒரு பதிலை நம்மால் சொல்ல முடியவில்லை.\nஇதற்கான தீர்வாக எதை சொல்ல முடியும் நதிகள் ஒருங்கிணைப்பு, நீரை காசாக்கி விற்றல் [பத்ரியின் பதிவு - சுட்டி யாராவது பதியுங்கள்] போன்ற பல்வேறுவிதமான சிந்தனைகள் இப்போது நம்மிடம் உலவி வருகின்றன. நதிகள் ஒருங்கிணைப்பினை கருத்து ரீதியில் சுற்றுச்சூழல், மனிதர்கள் வாழ்சூழ்நிலை போன்ற பல காரணிகளை முன்வைத்து நான் எதிர்த்து எழுதியும் இருக்கிறேன். இந்நிலையில் மத்திய அரசில் வேலைசெய்த ஒரு தலைமை பொறியாளர் மாற்று சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.\nபவானி சங்கர் (75) மத்தியப்பிரதேச அரசின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஹிராகுட், சம்பல், துங்கபத்ரா, நர்மதா போன்ற பல அணைக்கட்டுகளை வெற்றிகரமாக அமைத்தவர். இந்திய அரசின் தலைமைப் பொறியாளராகவும் இருந்திருக்கிறார். உலக வங்கியின் ஆலோசனைப் பொறியாளராக இருந்த போது தமிழகத்தின் முல்லை, பெரியாறு, வைகை அணைத்திட்டங்களுக்கு உதவியிருக்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். போனவார குமுதம் ரிப்போர்டர் இவரின் மாற்று சிந்தனையும், அதற்கு வழக்கம்போல அரசின் மெத்தனத்தையும் பதிவுசெய்திருக்கிறது.\nஇந்த நேர்காணலில் வரும் சில விஷங்களில் எனக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இவ்விதமான சிந்தனைகள் பரவலாக்க படிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நேர்காணலினை தருகிறேன்.\n‘‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், அரைபாட்டில் அளவு என்று வைத்துக் கொள்வோம். அதனை கர்நாடகம்_தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்போது, போதுமானதாக இல்லை. அந்த அரைபாட்டில் நீரை, முழுபாட்டில் நீராக நிரப்பிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். அனைவரும் இருக்கின்ற நீரைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேசுகிறார்களேயழிய, நீர் வரத்தை அதிகரிக்கச் செய்ய யோசிக்கவில்லை.’’\nநீங்கள் தயாரித்துள்ள இத்திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்...\n‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப்பக்கம் காவிரி உருவாகி இரு மாநிலங்களுக்கும் நீர் தருகிறது. இதில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவுதான். ஆனால் அதே மலையின் மேற்குப்பக்கம் நேத்ராவதி, காலிநதி, சரசுவதி நதி போன்றவை மலைப்பகுதியில் எண்பது மைல் ஓடிவந்து, வெறும் முப்பது மைல் தொலைவே சமவெளியில் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. இந்த நதிகளின் மீது மழைப்பொழிவு அதிகம். சுமார் இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் அரபிக்கடலில் போய்ச் சேருகிறது. இந்த நதிகளையே திருப்பி விடுவது எனது திட்டமல்ல. இந்நதிகளில் வரும் அதிகப்படியான நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் காவிரியில் திருப்பலாம்.’’\n‘‘வெரி சிம்பிள்.. உதாரணத்திற்கு... நேத்ராவதி நதி உருவாகும் மலை உச்சியில் பம்ப் ஸ்டோரேஜ் மெஷின் மூலம் ஒரு குளம் வெட்டி நீர் தேக்க வேண்டும். அதுபோல் மலையடியில் ஒரு குளம் வெட்டவேண்டும். மேலிருந்து விழும் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். பவர் ஜெனரேட்டரைக் கொண்டு கீழிருந்து நீரை மேலே ‘பம்பிங்’ செய்ய வேண்டும். மேலே உள்ள குளத்து நீர் வழிந்து கிழக்குப்பக்கம் அதாவது காவிரியில் போய்ச் சேரும். இத்திட்டத்தால் வீணாகும் நீர் சேமிக்கப்பட்டு காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும். மூன்று மாத மழைக்காலம் மட்டுமல்ல.. ஆண்டு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் மலைவளம் பாதுகாக்கப்படும். வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பும் கிட்டும்.\nஇதுபோன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய உண்டு. அண்டை நாடான சீனாகூட செயல்படுத்தி வருகிறது. தண்ணீர்ப் பிரச்னை தலைதூக்கி நிற்கும் இந்தியாவில் இப்படியரு திட்டம்கூட இல்லை என்பது வருந்தக்கூடிய விஷயமாகும்.’’\n நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்\n‘‘இருநூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க பதினாறாயிரம் கோடி செலவாகும். இதனை மத்திய_மாநில அரசுகள்கூட செலவு செய்யத் தேவையில்லை. டாடா நிறுவனம் ஏற்றுச் செயல்படுத்த தயாராக உள்ளது. அவர்கள் செய்யும் செலவிற்கு மின்சாரம் தயாரித்து விற்பதன் மூலம் லாபம் ஈட்டிக் கொள்வார்கள். நமக்கு காவிரியில் அறுநூறு டி.எம்.சி. தண்ணீர் இலவசமாகவே கிடைத்து விடும். முப்பது ஆண்டுகள் லீசுக்குக் கொடுத்தால் திரும்ப அரசிடம் ஒப்படைத்து விடவும் அவர்கள் தயார். இரண்டு மாநில விவசாயிகளின் நலனுக்காக சம்பளம் ஏதுமின்றி நானே முன் நின்று இத்திட்டத்தை நிறைவேற்றித் தரவும் தயாராக இருக்கிறேன்.’’\nஇத்திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் சிக்கல் வராதா\n(சிரிக்கிறார்) ‘‘அரசிடம் ஒப்படைத்தால்தான் சிக்கல் வரும். அரசு என்றால் அரசியல்வாதிகள்தான் காண்ட்ராக்ட் எடுப்பார்கள். அதில் பணம் சம்பாதிக்கத்தான் முயல்வார்களேயழிய, திட்டம் நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்காது. அதற்கு முப்பது ஆண்டுகளுக்குமேல் இழுத்தடிப்பார்கள். தனியார் என்றால் போடும் மூலதனத்திற்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் மூன்றே ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். என்னிடம் பேசிய ஓர் அரசியல்வாதி, ‘இத்திட்டத்தை அரசு மூலம் நாமே செயல்படுத்தலாம். நல்ல பணம் கிடைக்கும்’ என்றே பேசினார். அதில் எனக்கு உடன்பாடில்லை.’’\nஇரண்டு மாநிலங்களுக்கும் பலன் தரும் திட்டத்திற்கு ஏன் ஆதரவு கிடைக்கவில்லை\n‘‘உருப்படாத திட்டங்களுக்கு ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் அரசியல்வாதிகள், நல்லதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட தயாராக இல்லை. உங்கள் ஊரில் வீராணம் திட்டம் பயன் தராது என்று தெரிந்தும், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பணத்தை செலவழிக்கவில்லையா நீர் பிரச்னையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம் நீர் பிரச்னையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம்\nஇதுவரை இத்திட்டம் பற்றி யாரிடம் பேசியிருக்கிறீர்கள்\n‘‘கர்நாடக அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கிறேன். பலனில்லை. மத்திய நீர்ப்பாசனத் துறையிடமே அறிக்கை சமர்ப்பித்தேன். பதிலில்லை. சரி... தமிழக_கர்நாடக விவசாய சங்கப் பிரமுகர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று கருதி ‘காவிரி குடும்பக் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டேன். அவர்களுக்கு ஏனோ இதில் ஆர்வமில்லை. இரண்டு நிமிடம் பேச அனுமதி தருகிறார்கள். எப்படி இரண்டு நிமிடத்தில் பேச முடியும் தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும் தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்\nஇந்த நேர்காணலில் இரண்டு விதயங்கள் தெளிவாக தெரிகின்றது. 1. நம்மால் உண்டாக்கப் பட்ட தேக்கநிலை பிரச்சனைகளை தீர்க்க மாற்றுச்சிந்தனைகள் ஏராளமாய் இருக்கின்றன, அதை விடுத்து மொத்தமாக நதியின் போக்கினை மாற்றுகிறேன் பேர்வழி என்று குயுக்தியாக சிந்திக்காமல் இருக்கலாம். 2. நீர்வளம் என்பது அரசுக்கோ, தனியார் நிறுவனத்திற்கோ சொந்தமல்ல. அது சமூக சொத்தாக [Social asset] அறிவிக்காதவரையில் இம்மாதிரியான பிரச்சனைகள் தொடரும். நதிகளை தேசியமயமாக்கல் என்கிற மற்றொரு சிந்தனை இதனால் அடிப்பட்டுப் போகும், இதனால், கேரள, தமிழக நீர்வளத்தின் பகிர்ந்துணரும் உரிமையை டெல்லியில் உட்கார்ந்துக் கொண்டு தீர்மானிக்கமுடியாது.\nவிரிவாக விவாதிக்க வேண்டிய விதயமிது.\nசப்போட்டா விலை ஏறிப்போச்சு. வெங்காயம் உருளைக்கிழங்கு போட்ட போண்டா போடும் மாஸ்டர் தேவை. இரா.முருகன் தமிழ்நாட்டின் தேசிய உணவாக பரோட்டாவினை அறிவித்துவிட்டு, சால்னாவை மறந்துவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கீரிஸிலும், நைஜீரியாவிலும் சந்திரமுகி 800 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஐம்பது வயது அசின் ஒரு காலத்தில் தமிழ் மலையாள படங்களின் ராணியாக திகழ்ந்திருந்தார். மன்மோகன்சிங் ஆட்சிக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இருக்கிறது, ராவ் விடுவாரா என்று தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகன் பெயர் இல்லையென்றால் வெறும் சிந்தாமணியினை வைத்துக் கொண்டு ஆர்.வி உதயகுமார், பொன்னுமணி படமெடுத்திருப்பாரா என்று தெரியாது.\nசிந்துவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிஞ்சியிருப்பது காளையின் இலச்சினை தான். சிந்து பை ரவியில் பாடகர் ரவி உலக டூர் போகப்போகிறார். மக்புல் சாஹிப் தன் மகள் வஹிதாவுக்கு நிக்காஹ் செய்வதற்காக தினமும் தொழுகிறார். குஷ்டரோகிகள் தனியாக உள்ள ஒரு இடத்தில் தான் பென்ஹரில் திருப்பம் ஆரம்பிக்கிறது. மஹேந்திரா டிராக்டர்களுக்குப் போட்டியாக டாபேயின் ட்ராக்டர்கள் இருந்தாலும், ப்ரொக்டர் & கேம்பள் போல வராது. மஹேஷ் மூர்த்தி தெரியாமல், வென்ஞ்சர் பண்டிங் பேசமுடியாது. ஜானகிராமன்கள் எழுதும் கதையெல்லாம் மோக முள்ளாகாது. அபுர் ஜகரிதாஸ், வயது 67, க��ம்மிடிப்பூண்டி சரக்கு ரயிலில் பிணமாக கிடந்தார், அவரின் சட்டையெல்லாம் ரத்தமில்லை. அவர் அபுர்தானென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. சிட்டி ஆப் காட் தமிழில் புதுப்பேட்டையாக வரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகமல் தீட்சை வாங்கிக் கொண்டு ரஜினி,ஸ்ரீமன், யூகிசேது, ஜெயராம், நாசர் இவர்களுடன் நேற்று காலை சஹாரா விமானத்தில் இமயமலை வந்தடைந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். நாளை முதல் ரேடியோவில் சரோஜ் நாராயணசாமி செய்தி படிப்பார். சுசித்ராவோடு பேசும் போது தான் தெரிந்தது, சின்மயி போல அவரும் சிஃபி தயாரிப்புதான். ஐபாடில் வீடியோ வருமா என்று தீவிரமாக அதன் வெறிபிடித்த ரசிகரான பில் கேட்ஸ் கேட்டிருக்கிறார். அஸ்ஸாமினை பங்களாதேஷோடு ஒருங்கிணைக்க ஒரு மேல் மட்ட குழு இன்று பெஷாவரில் கூடுகிறது. பவணகொளசிக பண்டிதர் தான் முதன்முதலில் தலித்துகளுக்காக 1732-இல் போராடியவர் என்று \"அடி பம்பு\" சிற்றிதழில் காலபைரவன் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். இன்றோடு தெண்டுல்கரின் நூறாண்டு விழா கொண்டாடப் படுகிறது, இந்தியாவின் தலை சிறந்த் பேஸ்பால் விளையாட்டு வீரராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.\nஇத்துடன் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பு முடிவடைகிறது. பிரபாகரனிடமிருந்து தனி நாடு கேட்கும் கோரிக்கையினை முஸ்லீம் முன்னேற்ற தலைவர்கள் தீவிரமாக செயல்படுத்தப் போவதாக அவர்களின் இணையதளம் தெரிவிக்கிறது. பசுல்லா ரோடு சங்கீதாவில் சர்வரிடமிருந்து தவறி விழுந்த காபி-சாம்பார் விஷயத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அயிரி-அக்பரி-பாபரி தீவிரவாத இயக்கம் அறிவித்திருக்கிறது. அத்வானி லாகூர் சென்றிருக்கிறார், இந்த முறையும் ஜின்னா பற்றி உளறுவதாக விமானம் ஏறுமுன் உறுதியளித்தார். ஆகஸ்ட் மாதம் நம் நண்பர் சந்திரன், சந்திரனுக்கு பிரதமருடன் போகப் போகிறார். சந்திரன் சந்திரனுக்கு போவதையொட்டி தமிழ்நாடு அரசு ஒரு நாள் விடுமுறை விடும் என தெரிகிறது. இந்த வார குமுதம் பழமை ஸ்பெஷலாக வெளிவருகிறது ... ராதா, மாதவி, சிம்ரன் போன்ற இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நடுப்ப்பக்க படங்கள் தனி இதழாக தரப்படுகிறது. இந்தியா 4000 கோடி ரூபாய்களை வறட்சி நிவாரண நிதியாக அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது, மேலும், ஐ.நா சபையில் சீனாவோடு பேசி இன்னமும் உதவி, நலத்திட்டங்களை செய்வதாக உறுதியளித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமம், ஆப்ரிக்காவில் மூன்று நாடுகளை வாங்கியினைத்திருக்கிறது, இதன்மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்திருக்கிறது.\nசென்னை ராஜதானியில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் புதிராக விளங்கிய மாண்டீ என்கிற மாண்டிரஸர் எனப்படும் வலை எழுத்தாளாருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக எதுவுமே எழுதவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் இன்டெல் ஒசாமா கணினிகள் கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டன. கால்குலேட்டரின் விலை 35 ரூபாய்கள். பதினாறணா என்பது ஒரு ரூபாய். இவா ஊதுனா அவா வருவா. அவா அவா சேம லாபத்தை அவா அவா கவனிச்சுக்கணும். இப்ப அது தான் என்னோட அவா.\nஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆட்டுக்கு கல்யாணம், ஸ்ரீபிரியா நேரில் வந்து வாழ்த்து சொன்னார். பாகிஸ்தானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசரமாக இரண்டுக்கு வந்தது. வாந்தியெடுத்து கவிழ்ந்தபின் தமிழின் மிகச்சிறந்த கவிஞன் பாட்டிலை விட்டு வெளியேறினான். ஒரே போடில் துண்டாய் போன தலையை எடுத்துக் கொண்டு வந்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சத்யம் திரையரங்கில் மேஜிக் ஹாட் என்று புதிதாய் குழந்தைகளுக்கான காப்பகத்தினை திறந்திருக்கிறார்கள். வங்காளத்தில் வந்து இந்தியாவினை கலக்கிக் கொண்டிருக்கும் \"நவ புருஷ்\"ஷின் கதை எப்போதோ தமிழில் வந்த அந்நியன் படத்தின் தழுவல் என்று பாதாள பைரவியில் மு.ச.இ.க.வ.த.சவின் செயலாளர் மூன்று பக்கம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வராய் நான்காவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் செல்வமணி, தன் நன்றிகளை மக்களுக்கு தெரிவித்தார், இவர் அன்புமணி ராமதாஸின் எள்ளூப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரைவ் இன்னில் பார்த்த பெண்ணின் முகம் நினைவுக்கு வரவில்லையென்றாலும் கூட, இதை சாக்காக வைத்து இன்னொரு கூட்டம் போடலாமே என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக, என் கருத்தினை சொல்ல முனைந்து, அதை தவறாக பார்த்தால், தவறிவிடுமே என்கிற அச்சத்தினாலும், பயத்தினாலும், இக்கருத்தினை படித்ததை மறந்துவிடுங்கள். நோகியா போனில் வந்த எம்.எம்.எஸ் மல்லிகா ஷெராவத் இல்லை என்றாலும் நம்பி பாருங்கள், பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரு வழியாக ஆத்திச்சுவடிக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார், 12 ஆண்டுகள் ஆப்ரிக்க ஆர்கெஷ்ட்ராவுடன் போராடி இதை எம்பி 3 வடிவத்தில் தந்திருக்கிறார்கள். கோவி மணிசேகரனின் முகம் ஏன் எப்போதும் எதையோ சிந்திக்கிறது. ஒல்ட் மாங்கிற்கு இணையாக சொல்லப்பட்டாலும், எம்.ஜி.எம்மில் கிக் இல்லையென்று டாஸ்மாக்கின் மனசாட்சி சொல்கிறது.\nஇஸ்கானிலிருந்த கிருஷ்ணர் புதிதாக டுஷான் கார் வாங்கியுள்ளார். சபரி கிழவி தாசில்தார் ஆபிஸ் வாசலில் பென்ஷன் சான்றிதழுக்காக காத்திருந்த போதில், இந்தியன் தாத்தா வந்திருக்கலாம். கில்மா, சில்மா, பல்மா, மல்மா போன்றவைகளை தேமா, புளிமாவின் நீட்சியாக பார்க்கவேண்டும் என்று டைமண்டு கவிஞர் சொல்லியிருக்கிறார். திருவண்ணாமலையில் ஜில்லட் விற்பதில்லை. கூகிளுக்கு பதிலாக பூபிள் என்று அடித்து பலான தளத்திற்கு போகும் அபாயமிருப்பதால், எப்போதும் பூபிள் என்றே டைப் செய்யவும். நெடுஞ்சாலை காணாமல் போய்விட்டது, தனிமைக்கு பயந்து ஏதாவது சந்தில் பதுங்கியிருக்கலாம். அர்ஜூன் என்றாலே நினைவுக்கு வருவது ஆரோக்கியா பால்தான். என்றைக்கு லாப்-டாப் எடுத்துக் கொண்டு டூர் போனாலும், மறக்காமல் காண்டம் எடுத்துப் போ என்று ஜெனரல் மேனேஜர் சேல்ஸ் டீமிற்கு அறிவுறுத்தினார். தர்மபுரி, ஒட்ரையாம்பட்டி குக்கிராமத்தில் High Definition எடுக்கும் நல்ல பாம்பு இருக்கிறது. நண்பன் பெண்பார்க்கும் படலம், ராம நாராயணன் படம் போல ப்ளாப்பாக போய்க் கொண்டிருக்கிறது. வாடாமல்லி பூ என்று எழுதினாலும் ஒரு நாளும் பார்த்ததில்லை.\nதிரையில் ஆர்.ஆர் அதிகமாகும்போது திரையரங்கில் முன் சீட்டு ஜோடிகளை உற்று கவனிக்காதீர்கள். நர்சரிகளில் ஏனோ பனைமரம் விற்பதில்லை. பேர் & லவ்லி போட்டாலும் காக்கா சிவக்காது. ஜனங்களுக்கான வரி ஜனவரி என்றால், பெரியவர்களுக்கான வரி பெப்ரவரியா. விபத்து நேரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு தொடங்கும் எல்லா வண்டிகளாலும், எலுமிச்சம்பழத்திற்கு விபத்து நேரிடுகிறது. வேலைக்காரிகளின் பெயர்கள் பெரும்பாலும் முனியம்மாளாக இருக்க ஒரு ஆதிமுனிதான��� காரணமென்று சண்பக ஜோசியர் சொன்னார். பேர் ஒன்றாக முடிவதால் என்றைக்கும் ரவி சீனிவாஸ், சமிந்தாவாஸ்க்கு சொந்தக்காரராக முடியாது. கிணற்றிலிருந்து மேலே பார்த்தாலும், மேலிருந்து மேலே பார்த்தாலும், கிணற்றின் மேலேறி மேலே பார்த்தாலும், வானம் மட்டும் தான் தெரியும் என்பதை கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இன்கா பழங்குடியினரின் போற்றப்பட்ட கவியான லோரென் ரெசோ பர்ஹா சொல்லியிருப்பதாக அமெசானின் கரையோரமிருக்கும் கல்வெட்டு சொல்கிறது. தாமஸ் ப்ரீட்மேன் வேர்ல்ட் இஸ் ஸ்கொயர் என்கிற புத்தகத்தினை ஃபோர் ஸ்கொயர் ஸ்பான்சர்ஷிப்பில் எழுதுகிறார். இரண்டு வரிகள், பதிமூணே முக்கால் வார்த்தைகளுக்கு மிகாமல் எஸ்.எம்.எஸ் கதைகள் எழுதி என்னுடைய மொபைலுக்கு அனுப்பினால் சிறந்த கதைகள் பிரசுரமாகும் என்கிற உத்தரவாதத்தினை தரமுடியாது.\nசரியாக 30 வினாடிகள். இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது. சா பாலோவில் [பிரேசில்] இருக்கும் கரென்திரு சிறைச்சாலையின் இரண்டு பளாக்குகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கரென்திரு ஒரு ரத்தக்கறைப் படிந்த சிறைச்சாலை. 1992-ல் சிறைக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியில் 111 கைதிகளை போலீஸ் கொன்று குவித்த இடம். தரைமட்டமாகுமுன்பு சில நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. நான் பிரேசில் போனால் பார்க்கலாமென்று இருந்த இன்னொரு இடமும் இப்படியாக காணாமல் போகிறது. ரொம்ப நாட்களாய், விஜய், மாண்டீ, வசந்த் இவர்களை தொந்தரவு செய்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் படம் கேரன்திரு இந்த சிறைச்சாலையின் கிளர்ச்சியையும் படுகொலையையும் பிண்ணணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு சரித்திரம், மண்ணாகிப் போனது.\nபார்க்க - கேரன்திரு படம் | சிறை சிதைக்கப்பட்ட செய்தி\nதமிழில் மாற்று சினிமாப் பற்றி வரும் சிற்றிதழ்கள் மிகக் குறைவு. இலக்கிய அக்கப்போர் செய்யும் சிற்றிதழ்கள் நிறைய இருந்தாலும், சினிமாப் பற்றி பேசும் இதழ்கள் குறைவு. பிற இதழ்கள், அந்நியனையும், காதலையும் பற்றி \"எலக்கிய வெமர்சனம்\" எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறைவு செய்ததற்காகவாவது \"நிழல்\" திருநாவுக்கரசிற்கு நன்றி சொல்லவேண்டும். பின்பு \"கனவு\" வந்தது. காஞ்சனை சீனிவாசன் சிற்றிதழ் தருகிறாரா என்கிற செய்தி என்னிடத்தில் இல்லை. டிஜிட்டல் கேமராக்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள், திரைப்பட விழாக்களின் மூலமாக மாற்றுசினிமா பற்றிய விவரங்கள் கொஞ்சம் பரவலாய் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிதாய் வந்திருப்பது இரண்டு சிற்றிதழ்கள், இரண்டும் மாற்று சினிமா, நல்ல சினிமா, உலக சினிமாவினை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.\nசென்னையிலிருந்து வெளி வரும் அவ்விரு இதழ்கள் \"செவ்வகம்\" மற்றும் \"படப்பெட்டி\". இதில் செவ்வகம் முதல் இதழாக வெளியாகி இருக்கிறது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது. ஆனாலும், இவர்களும் அரைத்த மாவினையே அரைக்கிறார்கள். ஈரானிய சினிமா, பதேர் பாஞ்சாலி, அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், விவரணப் படங்கள் என்று டெம்ப்ளேட் பிசகாமல் வந்திருக்கின்றன. இது தாண்டி, நான் எதிர்பார்ப்பது குறும்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள், ஷாட் கம்போஷிஷன், திரைக்கதை எழுதுவது, மாற்று சினிமா பார்வைகள், கருவிகள் இவைப் பற்றிய தெரிதல்களடங்கிய பத்திகள் வரவேண்டும். வெறுமனே கிராமத்தான் விமானத்தினை ஆவெனப் பார்த்த கதையாய், உலக சினிமாவினை வாசிப்பதைத் தாண்டி, நாமும் படமெடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயமில்லாமல் மாற்றுசினிமா சிந்தனைகள் உருப்பெறாது.\nபடிக்க - செவ்வகம், படப்பெட்டி [இரண்டும் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது]\nஅருந்ததி ராயின் ஒரு கட்டுரையை புதுவிசையில் அ.முத்துக் கிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். இதன் மூலக் கட்டுரையினைப் பற்றிய தெரிதல்கள் அக்கட்டுரையில் இல்லை. புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் ஒரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், ஹாரி போர்டருக்கு கியூவில் நிற்கும் ஜனங்களும், செல்போனும், காபி ஷாப்பும், கொழிக்கும் நாட்டில் தான், இந்து தேசியமும், இனவெறிக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் [பவாந்தர் பார்த்து வீட்டீர்களா] ஊடக வன்முறைகளும், சார்பியல்புகளும், எதிர்-அரசு சார்பு ஊடக நசுக்கல்களும் நடந்துவருகின்றன. எந்த அளவிற்கு நமக்கு நுட்பங்கள் தேவைப்படுகிறதோ, அதேயளவிற்கு நம்மிடத்திலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பார்க்கும் பார்வைகள் ஊடகங்களில் வரவேண்டும். இவையத்தனையையும் நல்ல காக்டெய்லாக எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்.\nபார்க்க - புதுவிசை | அருந்ததிராயின் கட்டுரை-தமிழில்\nசில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அழைப்புக்காக ஒரு வங்கிக்கு போக வேண்டியிருந்தது. வங்கியில் சந்தித்தவர்கள், அப்படியே அவரின் இன்னொரு நண்பரின் அறைக்கு சென்றோம். அந்த நண்பர், தமிழ் சினிமாவிலிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் ஒருவர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாய், சிறு பத்திரிக்கைகள், ஒரளவு சமூக பிரக்ஞை உள்ளவர். பேச்சு எங்கெங்கோ சுற்றி தமிழ்சினிமாவின் கதைக் களனில் வந்து நின்றது. சும்மா இல்லாமல், நான் ஒரு அவுட்லைன் சொல்கிறேன் என்று \"ஸால்சா ஆடும் பெண்ணுக்கும், சால்னா தின்னும் பையனுக்குமான காதல்\" என்று ஒரு வார்த்தையினை சொன்னேன். அருகிலிருந்த இன்னொரு உ.இ நண்பர், ஸால்சா-ன்னா என்ன சார் என்று கேட்க, நான் விளக்க, அவர் உடனே, இது \"சூப்பர் நாட் சார், தமிழ்சினிமால இதுவரைக்கும் யாரும் சொல்லாத விஷயம். இதை டெவலப் பண்ணி தனுஷ் இல்ல புதுஆள் ஹீரோவா போட்டா நல்லா வரும் சார், ஹீரோயினுக்காக ஒரு ரிச் சாங், ஹீரோவுக்கு ஒரு குத்து சாங், இரண்டு பேருக்கிடையே இருக்கற வேறுபாடுகள், சமுகத்துனுடைய இரண்டு தளங்கள் ன்னு அருமையா இழுத்துறலாம். நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்\" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா\nஇதுப் போன பதிவின் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உலகின் எரிப்பொருள் மொத்தக் கொள்ளவினைக் கொண்டு இன்னும் 41 வருடங்கள் ஒட்டலாம். பின் எல்லோரும் குதிரையோட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். போனவாரம், அத்திப்பட்டிக் காணாமல் போன சோகத்தினை சிரித்துக் கொண்டே அஜீத் சொன்னப்போது, கடுப்பாகி, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டே, என்.டி.டிவிக்கு தாவினால், பாரீன் கரெஸ்பாண்டெண்ட்ஸ் (Foreign correspondents) ஒடிக் கொண்டிருந்தது. உள்ளேப் போவதற்குமுன் இந்த நிகழ்ச்சியினை பற்றிய குறுஅறிமுகம். இந்தியாவிலிருந்து உலகின் மற்றப்பத்திரிக்கைகளுக்கு செய்திகள் அனுப்பும் நிருபர்களைக் கொண்ட அலசல் இது. நான் பார்த்த போது, எல்லோரும் சீரியஸாக இந்தியாவின் எரிப்பொருள் தேவையையும், இந்திய அரசாங்கத்தின் முன்னிருக்கும் போராட்டங்களையும் மாற்று ஏற்பாடுகளையும் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.\nஒரு நாளைக்கு இந்தியாவில் 68 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. பேசிய தலைகள் அனைத்தும் இயற்கை எரிவாயுவினை ஒரு மாற்று ஏற்பாடாக முன்வைத்தார்கள். காரணமிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எரிப்பொருள் பிரிவு (Reliance Energy) 200 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு கிடைக்குமிடத்தினையும், ஜிஎஸ்பிசி [Gujrat state petroleum corporation என்று நினைக்கிறேன்] 20 டிரில்லியன் மெட்ரிக் டன்னுள்ள இயற்கை எரிவாயு இடத்தினையும் கண்டறிந்திருக்கிறார்கள். உலகமெங்கும், ஹைட்ரஜன் பொருளாதாரம் என்று சொல்லப்படும் எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், பயோப்யூல் என பல்வேறு எரிப்பொருள்களைக் கொண்டு ஒடும் வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் 30% எரிப்பொருள் தேவை 2030-இல் இதன்மூலம் தீரும் என்று தலையணை சைஸ் புத்தகங்களிலிருந்து டேட்டா தந்தார்கள்.\nஇதன்பின் தான் ஆரம்பித்தது பிரச்சனை. நியுயார்க் டைம்ஸின் நிருபர் என்று நினைக்கிறேன், இந்தியா அணுமின்சக்தியினை இன்னமும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். இந்தியாவின் மொத்தத்தேவையில் வெறும் 3% மட்டுமே அணுமின் உற்பத்தியின் மூலம் பெறமுடிகிறது [2770 மெகாவாட்]. இந்தியாவில் 14 ரியாக்டர்கள் என்று சொல்லப்படும் அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அணுமின்சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மிகுந்த செலவு பிடிக்கிறது. இதற்கான காரணங்களாக, முன்னேறிய நாடுகள் நுட்பத்தினை பகிர்ந்துக் கொள்ளாததினை முக்கியமாக சொல்கிறார்கள். ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள், கதிரியக்கம், சுற்றுச்சூழல் செலவு போன்றவற்றை கணக்கெடுத்தால், இவர்கள் கொஞ்சம் தப்பாக கணக்குப் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதுதாண்டி, அவ்வப்போது செர்னோபில் நினைவில் வந்து பயமுறுத்துகிறது.\nஇந்தியாவின் எரிப்பொருள், சக்திக்கான ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். நிலக்கரி, அணுமின்சக்தி, நீர், காற்று, சூரியன் மூலம் உண்டாக்கப்படும் எரிசக்தி என்று பிரிகிறது. போன தலைப்பில் எழுதிய எத்தனால் மற்றும் சூரிய எரிசக்திக்கு இந்தியாவில் மிகுந்த தேவையிருக்கும் என்று தோன்றுகிறது. கதிரியக்க பிரச்சனைகள் இல்லாமல், சுரங்கங்கள் தோண்டாமல் நமக்கிருக்கும் ஒரே மாற்றுவழி எத்தனால் மற்றும் சூரிய எரிசக்தி தான் என்று தோன்றுகிறது. தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான���, சட்டீஸ்கரின் வெயில் ஒவர்டைம் எடுத்துக் காய்கிறது. இதனை எரிசக்தியாக நம்மால் மாற்றமுடியுமானால், இதை ஒரு சிறுபகுதிக்கு மாற்று எரிபொருள் ஏற்பாடாக கொள்ளலாம். அதைப் போல், தண்ணீர் குறைவாக கிடைக்குமிடத்தில் எத்தனாலையோ, மாற்று எரிபொருள்களை உருவாக்கக் கூடிய பயிர்களையோ பயிரிடலாம். இதன் சுற்றுச்சூழல் செலவினைக் குறித்த கவனத்தோடு இதைப் பார்த்தல் வேண்டும்.\nஇவ்வளவையும் குறுகிய காலத்தில் செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஏனெனில் 2030 என்பது ரொம்பதூரம் போலத் தெரிந்தாலும் அது உண்மையில்லை. இன்றைக்கு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு பிறகு மிக முக்கியமான செலவீனமாக நாம் எரிபொருளினை காசுக்கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி 6% தாண்டாது, ஜிடிபி அவ்வளவு தான். அன்னிய செலவாணி வந்தாலும், புகைவிட்டே தீர்த்துவிடுவோம். அப்புறம் பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கி ரிஸர்வ்களை முன்னொரு காலத்தில் வைத்திருந்தோம் என்று 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்தில் 97-ஆம் பக்கத்தில் சிறு குறிப்போடு நின்றுவிடும். இந்தியாவின் வளர்ச்சியென்பது அதிகமாய் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதிகமாய் வெளியே செலவழிக்காமல் இருப்பதிலும் அடங்கும்.\nசமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணங்கள் ஏதாவது வழிவகுக்குமென்று நினைக்கிறேன். சர்வம் சிங்கார்ப்பணம்\nரொம்ப நாளானாதே என்று கொஞ்சம் அண்ணா நகர் பக்கம் ஒரு ரவுண்ட் போகலாமே என்று போனால், ஆச்சர்யம் காத்திருந்தது. சிகப்பு துணியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, காரல் மார்க்ஸ் இப்போது தான் அண்ணாநகருக்கு தெரிந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு செத்துக் கொண்டிருக்கும் கம்யுனிசத்தினை கொஞ்சமாவது உயிர்பிக்க, சாந்தி தியேட்டர் சப்வேயில் மட்டுமல்ல, அண்ணாநகரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற பேரானந்தத்தில், தாடியாசானுக்கு மனதார ஒரு ரெட் சல்யூட் அடித்துவிட்டு எங்கே போகிறார்கள் என்று பின்னால் போனால், விஷயம் வேறுமாதிரியாகிவிட்டது. அவர்கள், \"அம்மா\" ஆதிபராசக்தி மேல்மருத்துவத்தூர் பக்திமான்கள். ...த்தா.. ஒழுங்கா போறானுங்களா பாரு என்று சைக்கிள்காரார்களை ஒரு சிகப்பு சட்டையணிந்தவர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பக்தி பரவசம் பொங்கிவிடும். நம்மூரில் தான் மாலைப் போட்டிருந்தால், அவருக்கு ஒயின் ஷாப்பில் தனி மரியாதை கிடைக்கும். கிடைக்கும் நெகிழிக் கோப்பைக் கூட சுத்தமாக தருவார்கள். சாமி குடிக்குதில்லை. இப்படியாக இங்கே ஒரு \"அம்மா\" இருந்தால், தமிழ்நாட்டினை ஏமாந்தால் ஏலம் விட இன்னொரு அம்மா, இதயதெய்வம், கோட்டை நாயகி இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தினை உலகின் தலைசிறந்த நரகமாக ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அம்மா இவர்கள். இது போதாதென்று, இங்கே விருகம்பாக்கத்தில் இருக்கும் \"அம்மா\" அமிர்த்தானந்தாமாயி வேறு எப்போதாவது சென்னை வந்தால் போதும், அந்த சாலையே பரபரப்பாகிவிடும். மாதா அமிர்தானந்தாமாயி பற்றி யோசித்தால், காலச்சுவட்டில் பால் சக்கரியா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நிறைய சைரன் வைத்த கார்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அம்மா வரம் கிடைக்குதில்ல, வேறென்ன வேண்டும். இதைப் போல நியுமராலஜியில் ஒரு அம்மா, கையேழுத்தின் மூலம் உங்கள் தலையெழுத்தினை மாற்றும் அம்மா என தமிழ்நாட்டில் அம்மாக்களுக்கு பஞ்சமில்லை. இதை ஒரு படத்தில் பாக்யராஜ் இதை நன்றாக கலாய்த்திருப்பார். ஒரு பொட்டிக் கடையில் ஒரு பெரியவர் ஒரு சிறுவனுக்கு, அம்மா போனால் கிடைக்காது, அம்மா மாதிரி யாரும் கிடையாது, அம்மாவினை வாங்கமுடியாது என்று நீண்ட லெக்சர் கொடுக்கும்போது, சர்வசாதாரணமாக \"ஒரு தாய் கொடுங்க\" என்று வாரப்பத்திரிக்கையினை வாங்கிப் போய் பெரியவர் முகத்தில் கரியினை பூசுவார். தமிழ்நாட்டில் \"அம்மாக்களுக்கு\" பஞ்சமில்லை. அதுப் போல, தமிழ்நாட்டில் இனி வரப்போகும் பக்திமான்கள், கடவுளின் இடைத்தரகர்கள், அம்மாவினை விட்டு, சித்தி, அக்கா, பெரியம்மா, ஆயா வாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அம்மாக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதைத் தவிர பிற பொறுப்புகளினை இவர்கள் ஏற்கலாம். இல்லாவிட்டால், சத்தியராஜுடன் சேர்ந்து உம்மா, உம்மம்மா மாதிரி அம்மா, அம்மம்மா என்று பாடலாம்.\nதன்மான சிங்கம், தங்க தலைவர் டி.ஆர் புறப்பட்டு விட்டார். பெட்ரோல் விலைவாசி உயர்வினை கண்டித்து, சென்னையில் சைக்கிள் பேரணியினை நடத்தி, சைக்கிளை பெட்ரோல் இல்லாமல் ஒட்டமுடியும் என்கிற அரிய உண்மையினை ஊருக்கு உணர்த்த, உலகிற்கு காட்ட, பெடலை ம��றித்து கொண்டு கிளம்பிவிட்டார்.\n\"பெடல் கட்டை மெறீக்கும் போது மாரு எலும்பு வலிக்குது. பட்டை சாராயத்தை.....\"\nடன் டணக்கா, ஏய்ய்ய்ய்ய் டணக்குணக்கா\nதென்னமரிக்க நாடுகளில் மிக முக்கியமாக பிரெசிலிலும், சீலேயிலும், வென்சூலாவிலும் மிக முக்கியமான எரிபொருளாக எத்தனால் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளையே பெரும்பாலும் எரிப்பொருளுக்காக உலகம் தொங்கிக் கொண்டிருக்கும் போது, மாற்று எரிப்பொருளாக கரும்பு சக்கையிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை தென்னமரிக்க நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. பெட்ரோலினை பயிரிட முடியாது, ஆனால் கரும்பினை செய்ய இயலும்.\nபெட்ரோல் நிலைய நிறுவனர்கள் தங்களுக்கு வரும் கமிஷன் தொகை பத்தாது என்பதற்காக, கால வரையற்ற தொடர் போராட்டத்தினை ஜுலை 18-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறார்கள். அவர்களின் கமிஷன் ஏறுமா இல்லையை என்பது மணி சங்கர் அய்யரிடத்தில் தான் இருக்கிறது. மணி சங்கர் அய்யர் இன்றைய தேதியில் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை.\nஏய், நான் எம்.ஜி.ஆர் காலத்துல, துணிச்சலா, எம்.ஜி.ஆரையே எதிர்த்து நின்னவன். கலைஞர் காலத்துல, வெளியில வந்து கலைஞரை எதிர்த்து நிக்கறேன். தங்க தலைவி அம்மா தான்டா எல்லாம். மத்ததெல்லாம் சும்மா. மத்தவங்களுக்கு பின்னாடி தமிழ்நாடு தான்டா நிக்கும், இதுக்காகவே டிடிகே மேப் வாங்கி என் ஆபிஸ்ல எனக்கு பின்னாடி உலகமே இருக்கற மாதிரி செட் பண்ணியிருக்கேன் டா. ரஜினி கூடவும் என்னால மோத முடியும். சிம்பு கூடவும் என்னால ஒடவும் முடியும். செட் போட்டு தமிழ்நாட்டை கலக்கினவன் டா நான், என்னாலயா, என் கூட்டத்துக்கு ஆட்களை செட் பண்ணமுடியாது.\nஎத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கரும்பு உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளுக்குள் வந்து விடும். இம்மாதிரியான முயற்சிகள் இந்தியாவில் ஏற்கனவே நடந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும், அரசின் போதிய கவனத்தையும் ஒத்துழைப்பையும் பெறாததால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறதேயொழிய நாடு தழுவிய மாற்றத்தினை இதனால் உண்டாக்க முடியவில்லை. பயோடீசல் என அழைக்கப்படும் இத்தகைய மாற்று எரிப்பொருட்களைப் பற்றிய செய்தியொன்று சில மாத இடைவெளிக்கு முன் பிஸினஸ்வேர்ல்ட்டில் வந்திருந்தது. அதிலிருந்த ஒரு செய்தியினை ஆங்கிலத்திலேயே தருகிறேன்\nஇன்னா சார் உனுக்கே தெரியும் பெட்ரோல் வெல ஏறிப் போச்சுன்னு. சென்ட்ரலருந்து விருகம்பாக்கம் போகணும் சார், 120 ரூவா ஆவும். காலீயில முத சவாரி நீதான் சார், ஏறு சார், உழைப்பாளி நானு என்ன பெருசா கேட்டுற போறேன். பாத்து போட்டு குடு சார். மெட்ராஸ்ல ஒரே வெயிலு சார். பெட்ரோல் வெலய வேற ஏத்திப்புட்டாணுங்க, ஒவ்வொரு சவாரி கிட்டயும் கெஞ்ச வேண்டியதா இருக்கு. ஏறு சார், ஜோதிகாவை சூர்யா கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்றாங்களே சார், நெசமாவா சார்\nநியுயார்க் டைம்ஸில் எழுதும் தாமஸ் ப்ரீட்மேன் [ The world is flat ] கொஞ்ச நாளைக்கு முன் ஜெனரல் மோட்டார்ஸீனை டொயட்டா வாங்கி விடவேண்டும் என்று எழுதினார். அதற்கு அவர் சொல்லும் மிக முக்கியமான காரணம், அமெரிக்க அரசு எரிப்பொருளுக்காக செலவிடும் தொகை. டொயட்டாவின் க்ரீன்ப்யூல் என்றழைக்கப்படும் பயோடீசலும், மின்சாரமும் பயன்படுத்தி ஒடும் கார்களினால், அமெரிக்க மக்களும், அரசும் நிறைய லாபமடையலாம் என்கிற நோக்கில் எழுதப்பட்ட பத்தியது. இதே கண்ணோட்டத்தினை இந்திய அரசும் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். பெட்ரோலொன்றும் வற்றாத ஜீவநதியல்ல. இப்போதே எரிப்பொருளுக்காக அமெரிக்க அரசும், அரசின் குடிதாங்கியும் என்னென்ன நாடுகளை குறிவைத்து போர் தொடுக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இன்னும் 20-30 வருடங்களில், எரிபொருள் வற்ற ஆரம்பிக்கும்போது, மூன்றாம், நான்காம், ஐந்தாம் உலகப்போர்கள் மூளுவதற்கான சாத்தியக்கூறுகள் ஈராகின் ஆளுகைக்கு பின் தெளிவாக தெளிகின்றன.\nஆகவே என் இனிய தோழர்களை, இந்த டி.ஆர் ஒரு நாளும் உண்மை பேசமாட்டான் ச்சீ.. உங்களை கை விட மாட்டான். எம்.ஏ படித்திருந்தாலும், ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதை, துடைப்பம் கொடுத்தால் பெருக்குவதை, முறவாசல் செய்வதை, துணி தோய்த்து கொடுப்பதை, பாத்திரம் அலம்புவதை தான் நான் விரும்புகிறேன்.\nஇன்றைய பிபிசி தளத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான ட்சுனாமி மீட்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறைவேற்ற தடை செய்துள்ளது. சந்திரிகா அரசு, ஜே.வி.பியின் வற்புறுத்தலை தாண்டி, புலிகளோடு ஒப்பந்தம் போடுவோம் என்று சொன்னபோதே ஏதோ நடக்கப் போகிறத��� என்று உள்மனசு சொன்னது. இவ்விடைக்கால தடையின் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.\nஇனி புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வார்கள். ஏற்கனவே, இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களோடு உலா வருவதாகவும், புலிகள் அரசு ஆயுதமில்லாத போராளிகளை கொல்வதாகவும் இருபுறமும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி அமைதி பேச்சுவார்த்தை நின்று போய், புலிகள் ஆயுதமேந்தினால், அரசு உடனே உச்சநீதி மன்ற தீர்ப்பினை கைக் காட்டும். புலிகள் அதை அவமதிப்பார்கள். மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகும். இனி வழக்கம்போல புலி ஆதரவு, எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வலைத்தளங்கள் செய்திகளை குவிக்கும்.\nகவலையாகவும், வேதனையாகவும் இருந்தாலும், நிலைமை இப்போது back to square one.\nஅன்னியனை எழுதும்போது வாத்தியார் இதற்கும் க்யாஸ் தியரிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னது போல ஞாபகம். வாத்தியார் தவறாக சொல்லமாட்டார்,சரி எளிமையாக க்யாஸ் தியரியினை எப்படி விளக்கிக் கொள்வது\nஉங்கள் வீட்டு பாத்ரும் அடைத்துக் கொண்டுவிட்டது, ப்ளம்பர் வரவில்லை. பள்ம்பர் வராததால், காலை, முன்னிரவு கடன்களை சுமந்துக் கொண்டு நீங்கள் ஆபீஸ் போய்விட்டீர்கள். டாய்லெட் போன சமயம் பார்த்து உங்கள் முதலாளி உங்களை தேடியிருக்கிறார். நீங்கள் கண்ணில் படாததால், உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை சொல்லாமல் போய்விடுகிறார். சொல்லாமல் போனதால் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் வேலை செய்யாததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. இதனால், உங்களின் சப்ளையருக்கு குறித்த நேரத்தில் பொருள் போய் சேரவில்லை.\nபொருள் சேராததால், அவர் தினமும் தொடர்பு கொள்ளும் பன்னாட்டு நிறுவனத்தின் தேவையை சமாளிக்க முடியாமல் அவர் அந்த ஆர்டரினை தவற விடுகிறார். இந்தியாவில் தவறவிட்ட ஆர்டர் ப்ரான்ஸுக்கு போகிறது. தரக் குறைவினாலும், குறைந்த கட்டணத்தினாலும் ப்ரான்ஸ் நிறுவனம் அதனை ஒரு இஸ்ரேல் நிறுவனத்திற்கு தாரை வார்க்கிறது. வாய்ப்பினை எடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் முதலாளியின் கார் ஒரு வெடிகுண்டில் சேதமடைகிறது. சேதமடைந்த காரினை காப்பீடு செய்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம்.\nஇப்படியாக அதிகப்படியாக இழப்பீடினை சந்திக்கும் அமெரிக்க காப்பீடு நிறுவனம், ���ங்கே உள்ளவர்களை நிந்தித்து பாலஸ்தீனத்திற்கு எவ்வித உதவியும் தரக்கூடாது என்கிறது. பாலஸ்தீனியர்கள், பிற அமெரிக்க நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களும், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகள் செய்கிறார்கள். பிரச்சனைகள் பெருகியதாலும், பயம் அதிகரித்ததாலும், அரசு பாதுகாப்பிற்கு அதிக செலவினை செய்கிறது. பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் பெருகியதால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. டாலர் மதிப்பு குறைகிறது. புஷ்ஷின் பொருளாதாரம் டல்லடிக்கிறது. தேய்கிறது.\nஇப்படியாக அமெரிக்க பொருளாதாரத்தினை வெற்றிகரமாக சிதைக்க உங்கள் வீட்டு ப்ளம்பர் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்கள் வீட்டு ப்ளம்பரினால் அமெரிக்க பொருளாதாரம் சிதைவுறும் அபாயங்கள் உண்டு. இவ்வாறாக சம்பந்தா சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளின் பிண்ணணியினை தொடர்ந்துப் போய் பார்த்தால் க்யாஸ் தியரி புலப்படும் என்று யாராவது சொன்னால் நம்புவதும், நம்பாததும் உங்களிஷ்டம்.\nதனியாக மடலெழுதினால், சீன, ஐரோப்பிய, பாகிஸ்தானிய பொருளாதாரத்தினை க்யாஸ் தியரியின் மூலம் எப்படி சிதைப்பது என்று கற்றுத்தருகிறேன்.\nஅவரவர் வாழ்வின் பிரச்சனையினைப் பொறுத்து அவரவர் பதில்கள் அமைகின்றன. பதில் எழுதும் எல்லோரும் நல்ல கேள்வி கேட்பவர்களாக இருப்பார்களா என்கிற சந்தேகம் எனக்குண்டு. சந்தேகமென்பது ஒரு நோய். நோய் வாயப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட கவனம் தேவை. கவனமின்மை என்பதும், கவலையின்மை என்பதும் வெவ்வேறான போதிலும், கவனமின்மையினால் வரும் கவலைகளைக் கொண்டு பார்க்கும் போது, கவனமின்மையோடு, கவலையினமையும் தோதாக இருக்குமென்று தோன்றுகிறது. தோதுபடுபவர்கள் ஒன்றாக சேர்த்து பாட்டுப் பாடலாம், நடனமாடலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். எது செய்யவேண்டுமென்றாலும் ஏதாவது ஒன்று தேவையாக இருக்கிறது, அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றெனப்படுவது பரம் பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறான் வள்ளுவன். உலகத்தின் மொத்த எடையை சரிபாதியாக வகுத்து அதனை 23865432975-யால் வகுத்தால் எந்த ஒரு தனி மனிதனின் எடையையும் குத்து மதிப்பாக சொல்லமுடியும் என்கிறது ஒரு கணினி விதி.\nவிதிப்பயனைக் கொண்டு நடக்கும் மனிதர்களுக்கு பிரச்சனைகள் குறைவா�� இருக்குமென்று தோன்றுகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள். விசித்திரவீரியன் கதையை படித்தால், இந்திய புராணங்களின் புருடாக்கள் தெரியவரலாம். கருடபுராணம் அன்னியனாதிலிருந்து, மற்ற புராணங்களுக்கு கொஞ்சம் கிராக்கி ஏற்பட்டிருக்கிறதோ என்று கூட ஐயமுண்டு. கத்திரிக்காய் சந்தையில் ஒரே கிராக்கி. சந்தை பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டு எழுதப்படும் வணிக இதழ்களில் மனிதர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்களா என்றால் இல்லையென்றுதான் கூற முடியும். இதழ்களில் பிடித்தது தாமரை என்று சொன்னால், நான் ஒரு அகில இந்திய கட்சிக்கு ஆதரவாளன் என்கிற எதிர்ப்பலையை உங்களால் உண்டாக்க முடியும். ஆதரவு, அனாதை என்கிற பிரிவுகளில் உலகின் மொத்த பந்த பாசங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், ஆதரவுள்ள அனாதை அல்லது அனாதைக்கு ஆதரவு என்று எழுதும்போது அவ்வார்த்தையின் பொருளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் சற்றே கிலேசத்தினை உண்டு பண்ணுவது என்னமோ உண்மைதான்.\nஉண்மை விளம்பிகள் ஊர்தோறும் இருந்தாலும், கொல்லப்படுவர்கள் அவர்களிலேயே உரக்கச் சொல்லுபவர்கள். விளம்பிய சங்கர் ராமனிலிருந்து பின்னோக்கிப் போனால் வரலாறு நிறைய உண்மைகளை சொல்லும். வரலாறு என்பதை fill in the blanks என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சுஜாதாவின் பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பாலசந்தரின் முத்திரை தெரியும். அண்ணா நகர் போஸ்டாபிஸீல் குத்தும் முத்திரைக்காக, மூன்று மாடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், கண்டிப்பாக யாரேனும் ஒரு பெண் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருப்பாள். விஷப்பரீட்சையாக முடியும் விஷயங்களில் முக்கியமாக பார்ப்பது காதலில் தோல்வியடையும் ஒரு இந்திய மாணவனாக தான் இருப்பான்.\nகாதல் படத்திற்கு பிறகு சந்தியாவினை பார்க்க முடியவில்லை. சந்தியாராகமில் பாகவதரை ஹீரோவாக போடும் துணிச்சல் இருந்த அளவிற்கு வேறெந்த படத்திலும் பாகவதர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஹீரோ சைக்கிளின் மார்க்கெட் ஷேர் கொஞ்சம் விழுந்திருக்கிறது போல் தெரிகிறது. சென்செக்ஸ் 7300 தாண்டினாலும் தொழில்வணிக நிறுவனங்களில் ஷேர்கள் என்னமோ ஹாலிவுட் நடிகைகளின் புடவை தலைப்பு மாதிரி சரிந்துதான் கிடைக்கிறது. நல்லியில் புடவைக்கு தள்ளூபடியில்லை என்று ஊரெங்கு���் விளம்பரம். விளம்பரத்தினையும், இந்த விளங்காத உரையினையும் விமர்சிப்பது அவரவர் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/170292?ref=archive-feed", "date_download": "2020-04-03T03:35:55Z", "digest": "sha1:JKCXUGZIYRXMBRLZT6S7TZL4GZTMBPEX", "length": 7568, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பிரிட்டிஷ் காதலனுடன் ஒபாமாவின் மகள்: வைரல் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரிட்டிஷ் காதலனுடன் ஒபாமாவின் மகள்: வைரல் புகைப்படம்\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மாலியா தனது பிரிட்டிஷ் காதலனுடன் நியூயோர்க் நகரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.\nஒபாமாவின் மூத்த மகள் மாலியா தற்போது ஹவார்ட் பல்கலைக்கழத்தில் படித்து வருகிறார். இவர் தனது பிரிட்டிஷ் காதலனான Rory Farquharson- ஐ காம்பிரிட்ஜில் உள்ள Ivy League school- ல் வைத்து சந்தித்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் காதலர்கள் என்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளி உலகத்திற்கு வந்தது. Harvard-Yale football விளையாட்டு நடைபெறும் போது, மாலியா தனது காதலனை முத்தமிட்ட காட்சி அப்போது வைரலானது.\nதற்போது, இவர்கள் இருவரும் நியூயோர்க் நகரில் அமர்ந்து மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஅந்த புகைப்படத்தில், மாலியா தனது காதலனை பார்த்து சிரித்தபடி இருக்கிறார், காதலன் Rory, பாதி புகைத்திருந்த சிகரெட்டை கையில் வைத்திருந்தபடி அமர்ந்திருக்கிறார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/14/11", "date_download": "2020-04-03T05:20:15Z", "digest": "sha1:HYJKBG6BD2RKHOUID27K2OTHEHJVLWTD", "length": 6497, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020\nமோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் மற்ற திரையுலகினரைவிட பைரஸி பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்த் திரையுலகம்தான். பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸுக்கு முன்பு நீதிமன்றத்துக்குச் சென்று திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி தீர்ப்பினைப் பெறுவது வழக்கம். அப்படியிருந்தும் ஒரு சில நாட்களில் தரமான பிரின்டுகளை ரிலீஸ் செய்து திரைப்படத் துறையை அதிர்ச்சியடைய வைப்பார்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர். அப்படி ரிலீஸாகும் படங்களின் லிங்குகள் (LINK) சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்படும் வேலையை சைபர் க்ரைம் துறையினர் தொடர்ந்து செய்வார்கள்.\nதமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் படங்களையும் சட்ட விரோதமாக வெளியிட்டுவரும் தமிழ் ராக்கர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என எந்தப் படைப்பையும் விட்டுவைப்பதில்லை. காப்பி ரைட் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டுவரும் நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக இடம்பெற்ற ‘மேன் Vs வைல்டு’ நிகழ்ச்சியையும் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர்.\nடிஜிட்டல் இந்தியா பற்றி பேசிவரும் மோடியின் நிகழ்ச்சியையே திருட்டுத்தனமாக வெளியிட்டுவரும் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிரான குரல்கள் ஹாலிவுட்டிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nஹாலிவுட் சினிமாக்களைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களை தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுகிறது. எனவே, அந்த இணையதளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். அப்போது எப்போதெல்லாம் புதிய படங்கள் வெளியாகிறதோ, அப்போது படங்களைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதி��ிடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி\nகணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்\nடிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி\nபுதன், 14 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-01-02-2020/", "date_download": "2020-04-03T04:03:07Z", "digest": "sha1:WPZ36DV5IDJWNAFSE5F5SFRRYEDPCSQD", "length": 19791, "nlines": 237, "source_domain": "morningpaper.news", "title": "இன்றைய ராசிபலன் 01-02-2020 | Morningpaper.news", "raw_content": "\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். தைரியமாக எதையும் செய்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் ��யக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇத சாப்பிடுங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் \nஇத வந்திட்டேன்ல தலைவன் F9 ட்ரைலர்\nதிருசெந்தூர் முருகன் கோவிலை பற்றிய அரிய தகவல்கள்…\nமுருகனின் ஆறுமுகதின் முக்கிய காரணம் என்ன…\nசெய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா….\nபுகழ்பெற்ற ஆலயங்கள் பற்றி பார்ப்போம்…\nபுகழ்பெற்ற ஆலயங்கள் பற்றி பார்ப்போம்…\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nதமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். \nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nடெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளிகள்.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Gangleri", "date_download": "2020-04-03T05:15:53Z", "digest": "sha1:LE2BQK3TDQCGI3W6GST6GJR3WTFM3NWV", "length": 6049, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர்:Gangleri\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Gangleri பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Gangleri ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Wikivar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Wg magic words ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/தொகுப்பு01 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/தொகுப்பு02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Gangleri/monobook.js ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீடியாவிக்கி பேச்சு:Gadgets-definition ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar/தொகுப்பு03 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:לערי ריינהארט ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nModule talk:முதற் படிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478621&Print=1", "date_download": "2020-04-03T04:43:45Z", "digest": "sha1:KUNFL2U4HTZTZIMG37FPVAS7UU7VTVUZ", "length": 7936, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரசு மருத்துவமனை நோயாளிகளைதனியார் மருத்துவமனைக்கு அழைப்பு; வாட்ஸ்ஆப்பில் பெண்ணின் கண்ணீர் ஆடியோ| Dinamalar\nஅரசு மருத்துவமனை நோயாளிகளைதனியார் மருத்துவமனைக்கு அழைப்பு; வாட்ஸ்ஆப்பில் பெண்ணின் கண்ணீர் ஆடியோ\nராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்ட வரை தனியார் மருத்துவமனைக்கு அழைப்பதாக பெண்ணின் கண்ணீர் ஆடியோ வைரலாக வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.\nவாட்ஸ் அப்பில் அந்த பெண் கூறியதாவது:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணவருக்கு சிகிச்சையளித்த அரசு டாக்டர் ஒருவர் எலும்பு பகுதியில் பிளேட் வைத்து சரி செய்யலாம், என்றார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு வந்தால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும், என அழைத்துள்ளார்.\nசம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தது. மற்றொரு அரசு டாக்டர் அறிவுரையால் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக காத்திருந்தோம். தனியார் மருத்துவமனைக்குஅழைத்த டாக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது, வெளியே போய்மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள், என்கிறார்.\nஇது போன்று ஏழ்மை நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு வரவில்லை என்பதற்காகஅறுவை சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையின் நிலை இது தான், என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அல்லி கூறியதாவது:பாதிக்கப்பட்டவருக்கு முதலாவது அறுவைசிகிச்சை முடிந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு உடனடியாக காப்பீடு வழங்க மாட்டார்கள்.இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம்.கணவர் பாதிப்பில் இருப்பதால், அந்த பெண் வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவருக்குஉரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/nizhalvukal_march2011.htm", "date_download": "2020-04-03T04:32:54Z", "digest": "sha1:Y6W73FHUIW5LIKCKLM4LNIWHQ2AF7TA2", "length": 8016, "nlines": 28, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமார்ச் 2011 இதழ் 135 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆ���்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nகொழும்பு, இலங்கை: மார்ச் 5, 2011 மாலை 5.00 மணி\n'தாமரை' ஆசிரியர் வ. விஜயபாஸ்கரன் அனுதாபக் கூட்டம்\nசரஸ்வதி ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன் அவர்களினது மறைவையொட்டி அன்னாரினது ஞாபகார்த்தமாக ஓர் அனுதாபக் கூட்டம். 'மல்லிகைப் பந்தலின்' ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்திற்கு திரு. சிவா சுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்குவார். மேலதிக விபரங்கள் வருமாறு: காலம்: 05.03.2011 சனிக்கிழமை மாலை 5.00 மணி. இடம்: 'மணி மஹால்' மண்டபம் , 24 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.\nகனடாவில் 39வது இலக்கியச் சந்திப்பு\n‎39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல் karupy01@gmail.com. தொலைபேசி எண் - 647 351-2213. மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/director-who-prepared-me-mahima-nambiar-open-talk", "date_download": "2020-04-03T04:09:42Z", "digest": "sha1:4QOPZU6RPXZYJWWCPAODNTTOYXZWNVR6", "length": 9538, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்னை தயா��்படுத்திய டைரக்டர்! -மஹிமா நம்பியார் ஓப்பன் டாக்! | The director who prepared me! - Mahima Nambiar Open Talk! | nakkheeran", "raw_content": "\n -மஹிமா நம்பியார் ஓப்பன் டாக்\n\"மகாமுனி' படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமா வில் ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத் தோடு உலாவரும் அளவிற்கு \"மகாமுனி' படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்வி களுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார் ம... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணம்\nமலையாளக் கரையோரம்... (கேரள ஹீரோயின்களைப் பற்றிய செய்திக் குறிப்பு)\nதிரை இசையும் பக்தி இசையும்\nஆழம் தெரியாமல் கால்விடல... தொழில் தெரிந்த இந்துஜா... -சொல்கிறார் புதுமுக நடிகர்\nஎனக்கு வெட்கமில்லை'' -ஜி.எம். சுந்தர்\nவிக்ரம் மருமகனும் 4 ஹீரோயின்களும்\n பிரபல இயக்குனர் சர்ச்சை ட்வீட்..\nமருத்துவர்களை கல்லெறிந்து தாக்கிய மக்கள்... மாஸ்டர் பட எழுத்தாளர் கேள்வி\n''வங்கிகளைப் போல் ஃபைனான்சியர்களும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\n'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழ்நாட்டுக்கே அப்பா மாதிரி' - நடிகை ரோஜா புகழாரம்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20738", "date_download": "2020-04-03T03:33:46Z", "digest": "sha1:MAUF3W6VDGIJ47AIN6SZMXOAWRG7TOG2", "length": 25066, "nlines": 112, "source_domain": "www.panippookkal.com", "title": "புதர்க் காடு : பனிப்பூக்கள்", "raw_content": "\nபரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான் 다운로드.\nகாலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி பார்த்த பாம்பு தனது தலையை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்தது. சுற்றி வர பார்க்க எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்து தனது உடலை உள்ளிருந்து வெளியே இழுத்தது. பொந்தின் உள்ளே அடிக்கடி சென்று வருவதால் தரை வழுவழுப்பாக இருந்தது. இதனால் பாம்பின் உடல் எந்த வித சிரமமுன்றி வெளியே வந்தது.\nமுழு உடலையும் வெளியே எடுத்த பின் தான் தெரிந்தது, அதனுடைய உடலின் நீளமே பத்தடிக்கு மேல் இருக்கலாம் 현재 보안설정 때문에 다운로드. இரவு முழுக்க மண்ணுக்குள்ளே சுருண்டு படுத்திருந்ததாலும், அந்த மண்ணிலிருந்து தன்னுடலை வெளியே இழுத்து வந்ததாலும் அதன் உடலில் மண் துகள்கள் நிறைய ஒட்டி இருந்தன.அந்த மண் துகள்களை, தன் உடலை ஒரு முறை விறைப்பாக்கி உதிர்த்தது.\nகாலை வெயிலில் அதன் கருமேனி பளபளப்பாய் இருந்தது, இரவு உணவு எதுவும் எடுக்காததால் பசியின் கோபத்தைக் காட்ட புஸ்…புஸ் எனச் சீறியது.\nஇதனுடைய சீற்றம் அப்பொழுதுதான் வளையிலிருந்து வெளியே வந்திருந்த காட்டெலியை உசாரடையச் செய்தது. சட்டென மீண்டும் தன் வளைக்குள் ஓடியது எலி. அரவம் கேட்டு திரும்பி பார்த்த பாம்பு எலி ஒன்று தன்னிடமிருந்து தப்பித்துவிட்டதை அறிந்து ஆத்திரம் கொண்டது போல் மீண்டும் தன் சீற்றத்தை வெளிப்படுத்தியது.மெல்ல மெல்ல உடலை நகர்த்தி அந்தப் புதரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது, எப்படியும் தனக்கு உணவு ஏதாவது அங்கு கிடைக்குமென்று.\nஅந்தக் காட்டின் மற்றொரு புறம், அத்தனைக் குட்டிகளையும் கூட்டிக்கொண்டு வேக வேகமாய் தன் மூக்கால் தரையைத் தொட்டவாறு நடந்து வந்து கொண்டிருந்த காட்ட��ப்பன்றி ஒரு இடத்தில் சட்டென்று தன் மூக்கினால் மண்ணைக் குத்தி கிளற ஆரம்பித்தது 윈도우 10 한글 언어 팩 다운로드. ‘அம்மா எதையோ தேடுகிறாள்’ இதை மட்டும் உணர்ந்து குட்டிகளும் தங்களது பங்குக்காகத் தங்களுடைய சிறு சிறு மூக்குகளை மண்ணுக்குள் நுழைத்துக்கொண்டன.\nவிசுக்கென காட்டுப்பன்றியைக் தாண்டி ஏதோவென்று ஒடியது. சட்டென திகிலுடன் தலையை உயர்த்தி பார்த்த பன்றி தன் குட்டிகளுக்கு “ஆபத்து” என்று சிக்னல் தர நினைக்கையில் ஓடியது முயல்தான் என்று தூரத்தில் தெரிய மீண்டும் மூக்கைத் தரையில் வைத்து குழி பறிக்க ஆரம்பித்து விட்டது. குட்டிகளும், மீண்டும் தங்களது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டன 다운로드.\nநேற்றிரவு பெய்திருந்த சிறு மழையில் தேங்கிய குட்டையிலிருந்து ‘கிராக்.. கிராக்’ சத்தம் தவளை ‘நான் இங்கிருக்கிறேன்’ என்று சொல்வது போலிருந்தது. இப்பொழுது புதரை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு சட்டென தலையை உயர்த்தி சத்தம் வந்த இடத்தை ஒரு முறை பார்த்துவிட்டு விர்ரென தன்னுடலை நகர்த்திக்கொண்டு கிடைக்கப்போகும் தவளை உணவுக்காக அங்கு விரைந்தது.\nமண்குட்டையா, செடிகொடிகளா என்று கணிக்க முடியாமல் காணப்பட்ட ஒரு புதரில் இருந்து நரி ஒன்று தன்னுடைய சிறு உடலை காண்பித்து வெளியே வந்தது 다운로드. இப்பொழுது பன்றியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த முயல் இதன் கண்ணுக்குத் தட்டுப்பட எப்படியும் முயல் தனக்குத்தான் என்று முடிவு செய்து முயலை விரட்ட ஆரம்பித்தது. முயல், நரி வருவதை எப்படியோ உணர்ந்து கொண்டு தன் ஓட்டத்தை விரைவுபடுத்தி ஓடி சட்டென அங்கிருந்த ஒரு வளைக்குள் நுழைந்து கொண்டது. எப்படியும் முயல் ஏதொவொரு வளைக்குள்தான் ஒளிந்திருக்க முடியும் என்று முடிவு செய்த நரி அங்குள்ள எல்லா வளைகளிலும் தன் மூக்கை வைத்து மோப்பம் பிடித்து தேட ஆரம்பித்தது.\nகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த இந்த உயிர்களின் இயக்கங்கள், பத்து மணி ஆகும்போது ஒவ்வொன்றும் போய் இளைப்பாற ஆரம்பித்து விட்டன 징비록 pdf 다운로드. அதற்கு தகுந்தாற்போல் நிழல் தர செடிகொடிகள் பரவலாக இருந்ததால் அக்கடாவென படுத்துக்கிடந்தன. பாம்பும் மீண்டும் மண் பொந்துக்குள் நுழைய சோம்பல்பட்டு அங்கிருந்த ஒரு பாறைக்கடியில் ஊர்ந்து சென்று தன்னுடலைச் சுருட்டிப் படுத்துக்கொண்டது.\nஇவைகள் எல்லாம் ஓய்ந்து கிடக���க, குருவிகளும், மைனாக்களும், பல வகையான குருவிகளும், ஓய்வில்லாமல் கீச் கீச் என கத்திக்கொண்டு ஒவ்வொரு செடியிலும் உட்கார்ந்து அதனதன் ஜோடிகளுடன் பாடிக்கொண்டிருந்தன. அவைகள் விடியலிலேயே தனது ரீங்காரங்களை ஆரம்பித்திருந்தாலும், மற்ற உயிரினங்களைப் போல் ஓய்ந்து போகாமல் தனது ஜோடிகளுடன் இயங்கிக்கொண்டுதான் இருந்தன 버츄얼 디제이. அவைகளின் சத்தம் மட்டுமே அந்தக் காட்டில் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தது.\n“ட்ரக்..ட்ரக்..என்ற் புதிதாக வந்த சத்தம் ஓய்ந்து உறங்கிக்கிடந்த எல்லா ஜீவன்களையும் உசுப்பி எழச் செய்தன. அது என்ன சத்தம், பாறையினடியில் படுத்து சுகமாய் உறங்கிக்கொண்டிருந்த பாம்பு கூட அந்த நடையின் நில அதிர்வால் விருக்கென வெளியே வந்து தனது பொந்தை நோக்கி விரைய ஆரம்பித்தது. நான்கைந்து பேர் காலில் கருத்த நீளமாய் பூட்ஸ் போட்டுக்கொண்டு தன் கையில் இருந்த நீளமான கத்தியால் அந்தப் புதர்களைச் சீவிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர் 스타크래프트 런처 다운로드. அவ்வளவுதான் அங்கிருந்த அத்தனை மிருகங்களும் சட சடவென அவரவர்கள் இடத்துக்குள் போய் ஒளிந்து இந்த மனிதர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தன.\n’ ஒருவனின் கேள்வி அந்தப் புதர்க்காட்டில் அந்நியமாய் ஒலித்தது, ‘பதினெட்டு ஏக்கரா இருக்கும், சரி, நாளைக்கு சர்வேயரை கூப்பிட்டு பவுண்டரி அளந்து, புல்டோசர் கொண்டு வந்துடுங்க’. இப்பொழுது மீண்டும் அந்த மனிதக்குரல்கள் திரும்ப நடந்து செல்வதை பார்த்துக்கொண்டிருந்த உயிரினங்கள் மீண்டும் மெல்ல வந்து தன் ஓய்வு உறக்கத்தை மகிழ்வாய் அனுபவித்து கொண்டிருந்தன. நாளை நடக்கப்போவதை அறியாமல்.\nமறு நாள் வழக்கம் போல் விடியலில் அங்குள்ள பறவைகள் தத்தமது ஜோடிகளுடன் காதல் பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருக்க, வழக்கம்போல பாம்பு தன்னுடலை வெளியே எடுத்து இரை தேட வெளியே வர, ஒவ்வொன்றும் காலை வெயிலில் தன் உடல் சோம்பலைப் போக்க வெளியே வந்தன 일본어 ime 다운로드.\nபத்து மணி இருக்கும், அந்த காடே அதிர ஆரம்பித்தது. அதனுடைய அதிர்வுகள் அங்குள்ள அனைத்து புழு பூச்சிகளையும் ஏதொவொரு பூகம்பம்தான் வரப்போகிறது என்பதை உணர்ந்து அங்கும் இங்கும் ஓட வைத்தது.\nஅந்தப் பூகம்பம் எதனால் ஏற்பட்டது என்பது அந்த காட்டுக்குள் புகுந்த இரு ��யந்திரங்களின், இயக்கமும், சீற்றமும்தான் என்பதை உணருமுன், அங்குள்ள செடி கொடிகளையும், வேரோடு பிடுங்கி எறிந்தன. அதற்குள் காலம் காலமாக, குடும்பங்களாய் இருந்த அனைத்து ஜீவராசிகளும், உயிருக்குப் பயந்து வெளியே ஓடி வர அந்தோ பரிதாபம், அந்த மிகப்பெரிய இயந்திரத்தில் அடிபட்டு ஒவ்வொன்றாய் உடல் துண்டாகி விழ ஆரம்பித்தன 퇴마전설 다운로드.\nஇரண்டு பக்கத்திலிருந்தும் சீறிக்கொண்டு தனது பெருத்த உடலுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்த அந்த இயந்திரங்களில் அடிபடாமல் தப்பி ஓடிய உயிரினங்கள், சுற்றியிருந்த ஆட்களால் அடித்து கொல்லப்பட்டன. மண் மேட்டில் இருந்த பொந்தை, அந்த இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுக்க அதில் பயந்து ஓளிந்திருந்த பாம்பு தைரியமாய்ச் சீறிக்கொண்டு அந்த இயந்திரத்தின் மீது நான்கைந்து கொத்து கொத்தி விட்டு சின்னாபின்னமாய் உடல் சிதறி விழுந்தது. ஒரு மணி நேரத்தில் அந்த இடம் முழுவதும், கோரத்தாண்டவம் ஆடிய அந்த இரண்டு இயந்திரங்களும் தன் பெருத்த பிரமாண்ட உடலால் மிச்சம் மீதி வைக்காமல் எல்லா உயிர்களையும்,முடித்து விட்டுச் சென்றது.\nஇரண்டு நாட்களில் கூட்டி வைத்த புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த மிச்ச மீதி தப்பி பிழைத்த உயிர்களும் மனிதர்களால் சுற்றிலும் தீ வைக்கப்பட்டு, வெப்பத்தால் கருகிச் சாம்பலாகின.\nஇரண்டு வருடங்கள் கழித்து அந்த இடத்தில் பிரமாண்டமாய் வளர்ந்திருந்த நான்கு அபார்ட்மெண்ட் கட்டிடங்களைத் திறந்து வைத்து உரையாற்றிக்கொண்டிருந்தார் ஒருவர்.\n‘இந்த அபார்ட்மெண்டில் ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல, நம் அரசாங்கம் காடுகளை வளர்ப்போம் என்று அறிவித்துள்ள கொள்கைப்படி ஒவ்வொரு அபார்ட்மெண்ட் முன்னால் பார்க் அமைக்கப்பட்டு மலர் செடிகளும், மரங்களும், வளர்த்துள்ளோம். உங்க வீட்டுக்கு முன்னால் தொட்டிகளில் செடிகளை வளருங்கள், மரம்,செடி,கொடிகள்தான் நமக்கு மழையைக் கொடுக்கும்’.\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020) March 29, 2020\nஉலகைப் புரட்டிப் போட்ட கொரோனா March 29, 2020\nகொரோனா… கொரோனா… March 29, 2020\nஉயிலுடன் வாழ்வோம் March 29, 2020\n2020 மக்கட்தொகை கணக்கெடுப்பு March 29, 2020\nநீ கேட்டால் நான் மாட்டேனென்று March 20, 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 March 10, 2020\nவேற்றுமை கடந்த ஒற்றுமை March 10, 2020\n – நூல் விமர்சனம் March 10, 2020\nமின��ோட்டா ஹோர்மல் SPAM கதை March 10, 2020\nநல்லெண்ணங்கள் நாற்பது March 10, 2020\nஉலகம் உன் பக்கம் March 3, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9k0py", "date_download": "2020-04-03T03:29:58Z", "digest": "sha1:T3Q6E5ECZXEFPYHCZ7WSZVGVJIRJUFPO", "length": 4722, "nlines": 69, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 _ |a இலங்கைச்சரித்திர சூசனம் |c -\n653 _ _ |a இலங்கை சரித்திரம்\n850 _ _ |8 கன்னிமாரா பொது நூலகம்\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/11/30/sbi-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-04-03T05:31:57Z", "digest": "sha1:7NTTRI4N73DHIC2WADWNJG5BBEO7CBYH", "length": 23729, "nlines": 148, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "SBI வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nS B I வங்கியா கந்து வட்டி கடையா\nS B I வங்கியா கந்து வட்டி கடையா\nS B I வங்கியின் வாடிக்கையாளர் கிருஷ்ணகுமார், S B I வங்கியில் பணத்தை செலுத்தியதற்காக\nவங்கிக்கு தண்டம் அழுத கதையை பெருத்த‍ வயிற்றெரிச்ச‍லோடு தன் முகநூலில் ஆவேசமாக கொட்டித்தீர்த்துள்ளார். இதோ அவரது வலிகள் நிறைந்த வரிகள்.\nSBI வங்கியின் கேவலமான நடவடிக்கை, ஏழைமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கப்பட்ட SBI, இன்று வங்கி நடவடிக்கை எதைசெய்தாலும் காசு என்றாகி விட்டது, இது மற்ற private bank-ற்கு மக்கள் செல்லவேண்டும் என்பதற்காகவா, எந்த அறிவிப்பும் இல்லாமல் அப்பாவிகள் வாயிலும் வயிற்றிலும் எப்படி அடிக்குது என்பதற்கு என்னுடைய சமீபத்திய bank transaction, சமீபத்தில் வங்கியில் இருமுறை என்னுடைய கிளையில் பணம் கட்டியதற்கு ரூபாய் 59/- இருமுறை பிடிக்கப்பட்டது. இது திருவல்லிக்கேணி SBI கிளையில் நடந்து வங்கி மேலாளரை நேரில் சென்று கேட்டதற்கு எனக்கு விபரம் தெரியாது கவுண்டரில் கேட்க சொன்னார்,\nஅங்கு விபரம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன விபரம் எனக்கு அதிர்ச்சி அளித்தது, வங்கி யில் மூன்று தடவைகளுக்கு மேல் Debit/credit Transactions இருந்தால் 3 தடவைக்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 59 பிடிக்கப்படும் என்று சொல் கிறார்கள்,இதை பற்றிய உயர் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும், நான் ரூ100/-கட்டினால் கூட ரூபாய் 59 பிடிக்கப்படும் என்றால் இது கந்து வட்டி கடையா\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்த‍கம், விழிப்புணர்வு\n, S B I வங்கியா கந்து வட்டி கடையா - அதிர்ச்சியில் வாடிக்கையாளர், SBI, SBI Fraud, State Bank of India, Statement, Transaction, அதிர்ச்சி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர், கந்து வட்டி, கந்து வட்டி கடையா\nPrevபாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்)\nNextஇனி பொன் மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது\nஉண்மையில் பாரத ஸ்டேட் வங்கி யின் நடவடிக்கைகள் ரொம்ப மோசம்.மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற பெயரில் கோடிகணக்கில் பாரத ஸ்டேட் வங்கி யில் உள்ளது.என் கணக்கிலும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதை தவறு என்று நான் 2017 ல் அனுப்பிய மெயில் இன்று வரை பதில் இல்லை.நேரிலும் காபி கொடுத்தும் பாரத ஸ்டேட் வங்கி கிளை கிண்டியில் இலட்சணம்.விஜய் மல்லையா போன்ற வர்களுக்கு சல்யூட் அடித்து சேவகம் செய்யும் அதிகாரிகள்.வெட்கம் வெட்கம்.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவது��் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோ���ிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,755) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,109) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,382) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,503) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதன���கள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/first-drive-mahindra-bolero-city-pick-up", "date_download": "2020-04-03T05:47:03Z", "digest": "sha1:XSUB2HBUDJ2HO5PGNZGT247S6324VBHK", "length": 6210, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2019 - இது சிட்டிக்கான பிக்-அப் ட்ரக்! | First Drive - Mahindra Bolero City Pick-up", "raw_content": "\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடெஸ்ட்டிங்கில் எலெக்ட்ரிக் வேகன்-ஆர்... என்ன ஸ்பெஷல்\nஇது சிட்டிக்கான பிக்-அப் ட்ரக்\nஆற்றுக் குளியல்... கெண்டை வறுவல்... இது KRP ஸ்பெஷல்\nசீனா பார்டர் வரை... தார், ஸ்கார்ப்பியோக்களில் ஒரு தாறுமாறு டிரைவ்\nஆஃப்ரோடு மட்டுமில்லை; சாஃப்ட்ரோடுக்கும் ரெடி\nA க்ளாஸ்... இந்த ஏர்க்ராஸ்\nஇந்த எம்ஜி, டிரைவர்ஸ் காரா\n320 ரூபாயில் 300 கி.மீ போலாம்\nஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு - டிசைன் துறையில் வேலைவாய்ப்பு எப்படி\nமோட்டார் நீயூஸ்; அப்-டு-டேட் செய்திகளுக்கு...www.vikatan.com\nகீ - லெஸ் கார்களில் கேர்லெஸ் கூடாது - தொடர் #10 - சர்வீஸ் அனுபவம்\nசிட்டியில் ஓட்ட சின்ன பல்ஸர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nப்ரியாவோடு காபி... சுவேகாவோடு டீ\nஇது இண்டர்நெட் e - பைக்\nயமஹா வெர்ஷம் 3 VS சுஸூகி வெர்ஷன் 2\nஇந்த சிங்கம்... காட்டுக்கா, ரோட்டுக்கா\nரெட்டை பைக்ஸ்... சைஸ் 650 சிசி\n‘‘எங்க வேணாலும் அடிபடட்டும்... மூஞ்சியில மட்டும் வேணாம்\nஇது சிட்டிக்கான பிக்-அப் ட்ரக்\nமஹிந்திரா பொலேரோ சிட்டி பிக்–அப்\nஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா பொலேரோ சிட்டி பிக்–அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netsufi.com/more-sufi-books/", "date_download": "2020-04-03T04:44:05Z", "digest": "sha1:EIC7YB55WRT3ONZ6OS32UMZ5OMVS2VTH", "length": 4156, "nlines": 101, "source_domain": "netsufi.com", "title": "More Sufi Books | netsufi", "raw_content": "\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nநாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம் Dec 28, 2014\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\nதமிழகத்தில் காதிரியா தரீக்கா Mar 1, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nHyder Ali on ஞானிகளின் மெய்மொழிகள்\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2011/", "date_download": "2020-04-03T04:49:44Z", "digest": "sha1:ZZNETG6EKAWV3ZOJUHLIY6B67FMELFM2", "length": 169503, "nlines": 983, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: 2011", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nஉலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அதிகமாய் உள்ள மீன்\nகெளுத்தி மீன் அல்லது பூனை மீன் (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது.\nபெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது.\nபெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை\nமித தட்பவெப்ப வெப்ப வலயங்களில் உள்ள நாடுகளின் ஆறுகளில் கெளிறு மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த மீன்கள் ஆழமான நீர்நிலைகளில் அடித்தளத்தில் கழிக்கின்றன. இவை குப்புறப் படுத்துக் கிடப்பதால் இவற்றின் உடல் மேலிருந்து கீழ் ஓரளவு தட்டையாக இருக்கும். கெளுத்தி மீனின் உடல் மேற்புறம் கருத்தும் அடிப்புறம் வெளுத்தும் இருக்கும். இவற்றின் ஊற்று உறுப்புகளான மீசைகள் ஆழ்நீர் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன. மீசைகள் நன்கு வளர்ச்சியுற்றவை. மாறாக இருளில் அதிக உபயோகமில்லாத கண்கள் வளர்ச்சி குன்றியவை. கெளுத்தி மிகப் பெரும்பான்மையாக இரவில் சஞ்சரிக்கின்றன. பகல் வேளைகளில் அவை குழிகளிலும் கயங்களிலும் ஒளிந்து கொள்ளும். புழுக்கள் போல் நெளியும் இவற்றின் மீசைகள் சிறு மீன்களைக் கவர்ந்து இழுக்கும். சிறு மீன் மீசைகளைப் பிடிக்க முயலும் போது கெளிறு தனது அகன்ற வாயைச் சட்டென்று திறந்து அதைப் பற்றி விழுங்கிவிடும். பெரிய கெளிறுகள் நீர்ப்பறவைகளையும் தாக்கும்.\nஉலகத்தில் உள்ள விலங்கினங்களில் இந்த கெளுத்தி வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .\nLabels: உலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அதிகமாய் உள்ள மீன்\n'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி\nவெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்\nவெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந\nடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.\n'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்\nகுட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.\nமேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.\nஉலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak)) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்\nநாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக்(Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும்.\nதூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்\nவவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வ\nவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.\nஅடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு\nவவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன.\nபொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சிஇ கொசுஇ வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்((mastiff) ) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன\n'எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்' ECHO LOCATION\n'ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு'\n(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது\n(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.\n(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.\n(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.\nஇன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும்.\n'சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்'\n'ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்'\nவவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.\nஅழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்\nவவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.\nLabels: 'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி\nகண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும் கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் \nஇயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் -- அது துப்பாக்கிக் குண்டோ சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம்(momentum) என்பர்.\nஇவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity)\nபொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம்இ மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும்.\nதுப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால்இ அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போதுஇ அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அத��� நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறிவிடுகிறது.\nமாறாகக் கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது; அது கண்ணாடிப் பலகையைத் தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றமுறுவதோடு அதன் தகைவுப் பகுதிகளிலும் --அதாவது கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் - பரவுகிறது. இதன் விளைவாகக் கல்லெறிபட்ட கண்ணாடிக் கதவுப் பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.\nLabels: துப்பாகியால் சுட்டால் துளை\nவாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nஅந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் கொண்டது இந்தப் தெருவுடன் இணைந்த பாலம்.\nAtlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.\nஇந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது.\nஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.\nதற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.\nLabels: திகிலூட்டும் அதிர்ச்சி வளைவுகள்\nஉலகில் அதிசய நீர்ப் பாலம்\nகட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.\nஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா\nஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.\nஇது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.\nபொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.\n1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் ந���றைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nLabels: விந்தை உலகில் அதிசய நீர்ப் பாலம்\nஉலகின் மிகப் பெரிய தங்க நாணயம்\n1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது.\nஇது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.\nLabels: ஆயிரம் கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்\nசரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை\nஅமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது.\nஅமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை.\nபண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும்.\n151 அடி உயரமுடைய இச்சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் மற்றும் 89 அடி உயரமுடைய பீடத்தின் மேல் பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டது. இச்சிலையை 90.7 டன் செம்பும் 113.4 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 1886 அக்டோபர் 28 அன்று சிலையை க்ரோவர் திறந்து வைத்தார்.\n1902ஆம் ஆண்டு வரை இச்சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது.\nஇச்சிலையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றை வளைவு படிக்கட்டுகள் மூலம் (354 படிக்கட்டுகள்) சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைய முடியும்.\nஏறி நின்று ரசிப்பது எத்தனை அற்புதமான விசயம்\nஒரே நேரத்தில் அங்கிருக்கும் 25 ஜன்னல்கள் வழியாக 30 பேர் நியூயார்க் நகரைப் பார்வையிடலாம். பிரம்மாண்டமான இச்சிலையை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி சுகம் என்றால் அதன் உச்சியில்\nசிலையின் பீடத்தில் புதிய கொலாசஸ் என்ற எம்மா லாஸரஸின் கவிதை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக இச்சிலையை வழங்கிய பிரான்சில் இதன் மாதிரி உருவம் வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க சுதந்திர தேவி சிலை ஒரு ஆண்டுக்கு மூடப்படுகிறது\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக August 11முதல் ஒரு ஆண்டு மூடப்படுகிறது.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையை புதுப்பிக்க 2 கோடியே 75 லட்சம் டொலர் செலவு ஆகும் என அமெரிக்க உள்துறை அமைச்சர் கென் சலாசர் தெரிவித்தார்.\nசுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையை புதுப்பிக்க மிகப்பெரும் ஏணிகள் மற்றும் எலிவெட்டர்கள் நிறுவப்படுகின்றன. சிலை மூடப்பட்டிருந்தாலும் சுதந்திர தீவு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.\nகடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர்.\nகடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திரம் மிக்க சிலை 21ஆம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது\nசுதந்திர தேவி சிலையின் 125 வது பிறந்தநாள் இன்று.\nLabels: 21ஆம் நூற்றாண்டை நோக்கி சுதந்திர தேவி சிலை\nஅன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம்.\nஇங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன.\nஅதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் (Reflex actions) என்பார்கள்.\nதூங்கும்போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. அரைகுறை உறக்கத்திலேயே இது நடைபெறுகிறது. உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்த���ைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. இவற்றில் மூளைக்குத் தொடர்பில்லை.\nஉடலின் அனிச்சைச் செயல்களில் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. ஆனால், பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். அதை நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி பாவ்லோவ், அதை சூழல் சார்பான அனிச்சைச் செயல் (Conditioned reflex) என்றார்.\nஅனிச்சைச் செயல், உடலின் நிலையைப் பொறுத்தது என்பது தெளிவு. களைத்துப்போன தேகத்தில் அனிச்சைச் செயலின் வேகம் குறையும். பெருமூளையின் சிந்தனைகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிக்கும். அச்சம், கோபம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nநெஞ்சிலே வந்து பூத்த பூவே\nஎன்னை ஆளும் காதல் தீவே\nஎன் கண் விழியாய் நீ ஆனாய்\nஉன் கண் இமையாய் நான் ஆவேன்\nமழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை.\nஅதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும் எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கிறத���. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயபடுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நான் அழுகிறோம் என்றே கூறலாம்.\nகண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் கண்களுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் இது போல் அடிக்கடி இமைகள் துடிக்கும்.\nLabels: கண்களை இமைக்கக் காரணம்\nவைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.\nவைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் (ULTRAVIOLET LIGHT) தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமுத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன.அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை.\nLabels: வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.\nஉலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nநாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.\n20 ஆயி���ம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது.\nஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.\nகிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து பூமியின் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிந்தது.\nLabels: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.\nஇருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு\nமாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர்.\nஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.\nதேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்னிய பல்கலைக்கழக கார்ல் குலுக் தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தேள்கள் இரவு நேரப் பிராணிகளாக வர்ணிக்கப்படுகின்றன. தேள்கள் வெப்பத்தையும், சூரிய ஒளியினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விரும்புவதில்லை. புற உதாக் கதிர் தாக்கத்தை தேள்கள் தவிர்த்துக் கொள்கின்றன. தேள்களின் மீது புற ஊதாக் கதிர்கள் விழும் அளவிற்கு ஏற்ப அவற்றின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புற ஊதாக் கதிர் வீச்சு அதிகமாகக் காணப்படும் போது தேள்களின் செயற்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றது.\nபூரண பௌர்ணமி தினங்களில் புற ஊதாக் கதிர் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதிலும் இரை தேடுவதற்காக தேள்கள் வெளியே வருவதாகவும் இதனால் அவை ஒளிர்வதாகவும் கார்ல் குலுக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பூரண பௌர்ணமி தினங்களில் தேள்கள் வெளியே செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படு;ம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், பௌர்ணமி தினங்களில் தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. கொடிய விஷமுடைய தேள்கள் இரவு நேரங்களில் ஒளிர்க் கதிர்களை வீசிக் கொண்டு வீடுகளில் நகர்ந்தால் இலகுவில் அவற்றை தாக்க முடியும் என்பது மனிதர்களைப் பொருத்தமட்டில் ஓர் ஆசுவாசமாகவே கருதப்படுகின்றது.\nLabels: பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.\nயானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்\nஇந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் செங்கடல் உட்பட கிழக்கு ஆபிரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான கரையோர நீர்பரப்பில் டியுகோங்ஸ் விலங்கினங்கள் வாழ்கின்றன.\nஇவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை.\nநீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமா���் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை.\nசில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன.\nஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டியுகோங்ஸ்கள் ஒரு கன்றை ஈன்றெடுப்பதோடு தமது கன்றுகளை நடமாட வைப்பது முதற்கொண்டு முதல் தடவையாக மூச்சுவிட பயற்சி வழங்குகின்றன.\nசில வேளைகளில் தமது முதுகில் ஏற்றி கன்றுகளை சவாரி செய்வதில் இந்த பெண் டியுகோங்ஸ் ஆர்வமாக இருக்கின்றன. இந்த கன்றுகள் சுமார் 18 மாதங்கள் தமது தாயின் ஆதரவுடன் வாழ்கின்றன.\nஇவ்வாறான விலங்கினங்கள் கரையோரப்பகுதிகளில் வேட்டையாடுவோரினால் இலகுவாக குறிவைக்கப்படுகின்றன. மாமிசத்திற்காகவும் எண்ணெய்காகவும் வேட்டையாடப்படும் இவ்விலங்குகளின் தோல், எலும்பு மற்றும் பற்கள் என்பனவும் உபயோகிக்கப்படுகின்றன.\nடியுகோங்ஸ் விலங்கினங்கள் தற்போது சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. பண்டையக்காலத்தில் கடற்சார் கதைகளின் கருப்பொருளுக்கு கடற்கன்னிகளும் மற்றும் சிரென்ஸமே காரணமாக இருக்கலாம் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கின்றது\nLabels: யானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்\nகண்ணை கவரும் வினோதமான அசைவுயும் புகைப்படம்\nஇது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.\nஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.\nஇன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.\nLabels: கண்ணை கவரும் வினோதமான அசைவு புகைப்படம்\nஉலகின் மிகப் பெரிய அற்புத மலர்\nபெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான் அரும் மலரைக் காண்பதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nஉலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீற்றர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது\nஇந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம்.\nஅங்கு இவை சுமார் மூன்று மீற்றர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம். இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் வாடிப்போய்விடும்\nபெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன. உலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன. அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.\nLabels: உலகின் மிகப் பெரிய அற்புத மலர்\nஉலகின் முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலை\nஅமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியரான டேனியல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுப்ப்டிப்பானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இதன் உருவம் உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை இது துள்ளியமாக செய்யும். உண்மை இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.\nமின்சாரம் தயாரிக்க செயற்கை இலைகளை தண்ணீரின் மீது மிதக்க விடப்பட்டு இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இது பிரித்து அதன் வழியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது. அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கப்பட்ட போதிலும் அவரது கண்டுப்பிடிப்பு சில குறைப்பாடுகளால் பயன்படுத்தக் முடியாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த இலை நிலையற்ற தன்மையுடன் பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.\nஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான மூலப்பொருட்கள் என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.\nதற்போது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள செயற்கை இலை தொடர்ந்து 45 மணிநேரம் மட்டுமே இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது, இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.\nநிறத்தைக் கொடுக்கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள்\nசில உணவுப்பொருட்களைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதற்குக் காரணம் அவற்றின் மணமும், நிறமும்தான். நிறத்தைக் கொடுக்கும் பொருளை இயற்கையாகவும், செயற்கையாகவும் தயாரிக்கலாம்.\nஅமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் நிறத்தைக் கொடுக் கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அந்தப் பூச்ச��களைப் பிடித்து நசுக்கிக் காயவைத்துப் பொடியாக்குவார்கள். அந்தப் பொடியோடு குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் கலந்து சிவப்பு நிறச் சாயத்தைத் தயாரிப்பார்கள். அந்தச் சாயத்தைத்தான் கேக் மற்றும் சில இனிப்பு வகை களில் சேர்த்து அவற்றுக்கு நிறம் கொடுக்கிறார்கள்.\nஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பூச்சிகளில் இருந்து ஒரு கிலோ சாயம் எடுக்கலாம்.\nஐரோப்பிய நாடுகள் இந்தச் சாயங்களை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுக் கொடிகளுக்கும், ராணுவத்தின் ஆடைக்கும் நிறம் கொடுக்கின்றன\nLabels: குளவி போன்ற பூச்சியினங்கள், நிறத்தைக் கொடுக் கும் வண்டு\nவெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்\nஉடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.\nதெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.\nஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென���டி கிரேட்.\nதெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.\nபாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.\nLabels: தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது\nமனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது\nலீh ட்டுக்கு நாடு மனிதர்களின் கண்களின் நிறம் மாற்றமாகக் காணப்படும். மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது\nகண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும், பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nகண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன. அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாசார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாகுகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.\nகண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.\nமனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுக்களால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.\nமனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழி வெண்படலம் முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் என்ற தசையாலான திரையும் உள்ளன. கர��விழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருட்களும் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம்\nகண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டா க்குதலேயாகும்.\nவானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடள் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும், இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.\nLabels: மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது\nபுது மிருகம் – சிறுத்தையா, புலியா\nசுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nமிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன.\nஇந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.\n“நகரங்கள் பெருகி வருவதால், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி குழுக் களாக வசித்த மிருகங்கள், இப்போது ஒரே இடத்தில் அருகருகே வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதன் காரணமாக, இவ் வாறு புதுப்புது கலப் பின மிருகங்கள் தோன்றுகின்றன…’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “வெளி உலகத்திற்கு தெரியாமலேயே பல வித மிருகங்கள் காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது…’ என, வேறு சிலர் வாதிடுகின்றனர். உண்மை என்ன என்பது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தான் தெரிய வரும்.\nLabels: புது மிருகம் – சிறுத்தையா, புலியா\nஜாப்பான் பூகம்பத்தால் புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு\nஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட தேதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nநாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது. அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nLabels: ஜாப்பான் பூகம்பத்தால் புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு\nஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வு\nஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது அச்சில் இருந்து எட���டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது. இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின் பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.\nபசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோ மீற்றர் நீளமும், 160 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பூமிப்பரப்பில் பிளவுண்டாகி புவித்தட்டு நகர்ந்த காரணத்தாலேயே நேற்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலை என்பன நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக பசுபிக் கடல் பகுதிக்கு கீழான புவித்தட்டு பதினெட்டு மீற்றர்கள் நகர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nஜப்பானில் நேற்று இடம் பெற்ற சுனாமித் தாக்கமானது கடந்த 2004 ம் ஆண்டின் சுனாமியுடன் ஒத்ததாக இருந்ததுடன், கடந்த 140 வருடங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக நேற்றைய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.\nLabels: ஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வு\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nHelen (மலையாளம் 2019) Survival of the fittest - த்ரில்லர் படங்கள் என்றால், கொலை, துரத்தல் என்று பெரும்பாலும் இருக்கும் ஆனால், Helen படம் அதிலிருந்து மாறுபட்டுக் குடும்பம், அன்பு கலந்த த்ரில்லராக உள்ளது...\nவெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர்ப்பாதம் - *​1​972 இல் முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தவப்புதல்வன். * மேலும் படிக்க »\nமம்முட்டி நடிக்கும் உண்ட - Unda உண்ட மலையாளப் படம் கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இணையத்தில் பார்த்த மற்றொரு படம் இது. வட இந்திய சத்தீஸ்கரி���் நடக்கும் தேர்தலின் போது மம்முட்டி தலைமையிலான...\nகொரோனா தொற்று தடுப்பு முறை - நடைமுறைச் சிக்கல்கள் - 1 - கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக அவசியமான விடையமாக கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் குறிப்பிடப்படுகிறது. இன்று பெரும்பாலான அரச, தனியார் நிறுவன...\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ் - சமீபத்தில் எங்கள் குழு லொக்கேஷன் பார்க்க போன போது வெஜிட்டேரியனே அப்படி இருந்தது என்று சிலாகித்துக் கொண்டிருக்க, இங்கேயிருந்து அடையார் வரை போக வேண்டுமே என...\nவைரஸ் வந்த கதை - ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்...\nMagic of SL Cricket 😍 - 1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை சாம்பியன் ஆகுமென யாருமே கனவு கண்டிருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இலங்கையின் பெறுபேறுகள் மோச...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nகொரானாவுக்கு எதிரான வக்சீன் சோதனை ஆரம்பம். - அமெரிக்காவில் கொரானா வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம்...\nஇருதய நோய்களுடன் மூச்சு பயிற்சி செய்யலாமா - *கேள்வி:-* எனக்கு MVP, mild MR இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை என்று டொக்டர் சொன்னார். எனக்கு Anxiety இருக்கிறது. தியானம் மூச்சு பயிற்சி செய்கிறேன். மூ...\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க * (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள...\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி * *வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான...\nமிதக்கும் யானை உருவான கதை - நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்...\nநோபல் பரிசு ~ 2019 -\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் - நேபாளத்தில் நாளை முதல் நடைபெறவுள்ள தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடருக்கான இலங்கை அணியில் 20 பேரில் 13 பேர் தமிழ்பேசும் வீரர்கள். வடக்கு, ...\n - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள் - குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரி...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி (தங்கிலிஸ் முறைப்படி) - போட்டோசப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் - நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக்கான ஒரு டெலிகிராம் சேன...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅழகிய ஐரோப்பா – 4 - *முதலிரவு* எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மெ���்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு…. - காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்ட...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் ��ுகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வ...\nஜாப்பான் பூகம்பத்தால் புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்...\nபுது மிருகம் – சிறுத்��ையா, புலியா\nமனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது...\nநிறத்தைக் கொடுக்கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங...\nஉலகின் முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை...\nஉலகின் மிகப் பெரிய அற்புத மலர்\nகண்ணை கவரும் வினோதமான அசைவுயும் புகைப்படம்\nயானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்\nபௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றத...\nஉலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்...\nவைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக...\nசரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை\nஉலகின் மிகப் பெரிய தங்க நாணயம்\nஉலகில் அதிசய நீர்ப் பாலம்\n'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி\nஉலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அ...\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/parambariya-samayal-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A/", "date_download": "2020-04-03T04:57:41Z", "digest": "sha1:QU3JDSA7WKLHFDMCEYIOVO2OOIM67HVZ", "length": 4621, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Parambariya Samayal கருப்பு கவுனி லட்டு பச்சை பயிறு கட்லெட் 26-03-2020 Pepper TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-releases-makkal-neethi-maiyam-s-economy-plan-report-378307.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-03T05:27:20Z", "digest": "sha1:ACU76HXNO7ONZEI6477RS74SU6PAUTUT", "length": 15754, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரியல்லன் டாலர் பொருளாதாரம்- கமலின் பொருளாதார திட்டம் | Kamal Haasan releases Makkal Neethi Maiyam's Economy Plan Report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nவிளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nTechnology அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nFinance இந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரியல்லன் டாலர் பொருளாதாரம்- கமலின் பொருளாதார திட்டம்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொருளாதார திட்ட அறிக்கையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரில்லியன் பொருளாதார திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார தி���்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்தின் பொருளாதார திட்ட அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார்.\nஇதில், தமிழகம் இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமையை இழந்துவிட்டது. தொழில் முதலீடுகளில் தமிழகம் 12-வது இடத்தில் உள்ளது. வட இந்தியாவை காட்டிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.\nசிறுதொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரம் வேகமாக வளரும். எல்லோருக்கும் வளமான வாழ்க்கை என்பதை மக்கள் நீதி மய்யம் உறுதி செய்யும். தகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும்.\nஇளைஞர்களை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம். புரட்சிகரமான பொருளாதார திட்டத்தினால் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும். வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஊதியம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இல்லத்தரசிகளாக இருப்பதில் பெருமை கொள்கின்றனர். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\nபடு வேகத்தில் கொரோனா பரவல்.. இறுகி வரும் இந்தியா சீனா நெருக்கம்.. புருவம் உயர்த்தும் உலக நாடுகள்\nகொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை\nகொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்\nஅவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்\nசென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nபெங்களூரில் பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்.. உ.பி.யில் போலீசுக்கு அடி.. வரம்பு மீறும் மக்கள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண��ணிக்கை 309ஆக உயர்வு\nஅரவணைத்துன்னா.. கட்டிபிடிச்சுன்னா அர்த்தம்.. நக்கல் செய்த எஸ்வி சேகர்.. துளைத்தெடுத்த நெட்டிசன்கள்\n21 நாள் லாக் டவுன்.. குட்டீஸ்கள் எல்லாம் செம ஹேப்பி.. ஜாலி விளையாட்டு.. வாங்க வந்து பாருங்க\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/minister-vijayabaskar-contacted-visel-competition-between-students-and-mla-377888.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-03T05:12:50Z", "digest": "sha1:T37LVYDPU7IASZJDLT67D7CDAWPPITDP", "length": 17696, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்! | Minister vijayabaskar contacted visel competition between students and MLA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nமோடி பேச்சு.. தீபாவளி வந்துடுச்சு.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nTechnology அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்று��ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nபுதுக்கோட்டை: மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி நடக்க உள்ளது என்று விசில் அடிக்கும் போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் வைத்தார். இதனால் அவரது நிகழ்ச்சியில் விசில் சத்தம் காதை பிளந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.\nவிழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,\n\" காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது இதுகுறித்து யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் எந்த ஆட்சியில் இருப்பவர்களும் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் செய்ய முடியாத துணிச்சலான முடிவாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்\nகாவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஒரு சில பகுதிகளுக்கு வராது என்று ஒரு சிலர் கூறுகின்றனர் ஆனால் திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் காவிரி நீர் பாயும். மெயின் வாய்க்கால்கள் வழியாக கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக ஒவ்வொரு குளமாக நிரம்பும் படி இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது\" என்றார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே ஒரு போட்டி ஒன்று நடக்க உள்ளது\nஅதில் யார் சத்தமாக விசில் அடிக்கிறார்கள் என்பது தான் இந்த போட்டி என்றார். இதன் பின்னர் எம்எல்ஏ ஆறுமுகம் பலத���த கரகோஷத்துடன் விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களும் உற்சாகமாய் விசில் அடித்தனர். இந்த சம்பவம் அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\n144 தடை எங்களுக்கு இல்லை.. அப்படித்தான் சுற்றுவோம்.. போலீஸுக்கே சவால் விடும் \"கோ அண்ட் கோ\"\nஅநியாயம்டா.. யார்டா நீ.. ரோட்டில் ஒருத்தரை நிம்மதியா விடலை.. டிக்டாக் பைத்தியம்.. தூக்கி வந்த போலீஸ்\nமுதலிரவிலும் மனைவியிடம் நெருங்கல.. விடிய விடிய ஆபாச பேச்சு.. வேறு பெண்களுடன்.. ஜெயக்குமார் லீலைகள்\n40 நிர்வாண வீடியோ.. எதையுமே பார்க்க முடியல.. காதுகூசும் ஆபாச பேச்சுக்கள்.. அதிர வைக்கும் ஜெயக்குமார்\nசீனாவிலிருந்து வந்த புதுக்கோட்டை இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி\nரஜினியை இயக்குவது, ஆலோசனை தருவது எல்லாமே பாஜக தான்.. கார்த்தி சிதம்பரம் பொளேர்\nதிமுக வெற்றியை அதிமுகவுக்கு தாரைவார்ப்பு... புதுக்கோட்டையில் போஸ்டர் சர்ச்சை\nமாயமான சரண்யா... நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூரம்.. 3 வருஷத்துக்கு பின் அம்பலம்\nதிமுக வெற்றி பெற்றதா அறிவிச்சிட்ட.. அரசுக்கு கெட்ட பேரு.. அதிமுக எம்எல்ஏ ஆவேசம்\nபுஷ்பத்தின் மூச்சுக் குழாய்க்குள் சிக்கிய திருகாணி.. சாதுரியமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்\nஓட்டு போடும் நேரத்தில்.. 3 வயது குழந்தையை நாசம் செய்த நபர்.. நெடுவாசலில் பரபரப்பு\nவாக்குப் பதிவான இன்று புதுக்கோட்டை பெண் வேட்பாளர் மல்லிகா மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister vijayabaskar jayalalitha birthday அமைச்சர் விஜய பாஸ்கர் ஜெயலலிதா பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-0170.html", "date_download": "2020-04-03T04:30:31Z", "digest": "sha1:IXXVXF4QEMNHSDCEQFYUD3QO6G3XWIRK", "length": 11978, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௱௭௰ - அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். - அழுக்காறாமை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nஉலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை (௱௭௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-9.html", "date_download": "2020-04-03T05:24:24Z", "digest": "sha1:F3TJDFZCSJSAIUY35XUIBREPDYYQ5ZGK", "length": 42793, "nlines": 508, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - ஒன்பதாம் அத்தியாயம் - விடுதலை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஒன்பதாம் அத்தியாயம் - விடுதலை\nகயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், \"பேச வேண்டாம்\" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஇதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார்.\nஇவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.\nபன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது.\nபுத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள்.\nஅந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nபல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோது, \"பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக\" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான்.\nதாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, \"ஆஹா என்ன அழகான கோயில்\" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வெளிக்கு வந்திருந்தார்கள்.\nஅதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வெளிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள்.\nஇரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், \"புத்தம் சரணம் கச்சாமி\" என்றான். இளம் பிக்ஷு, \"தர்மம் சரணம் கச்சாமி\" என்றான். இளம் பிக்ஷு, \"தர்மம் சரணம் கச்சாமி\n இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வெளியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ\" என்றான் முதிய வீரன்.\n\"தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது\" என்றார் பிக்ஷு.\n\"இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ\n\"இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன். காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன்.\"\n\"இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ\n\"இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்.\"\nவீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வெளிக் கதவு சாத்தப்பட்டது.\nஉள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது.\nபுத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, \"பிள்ளாய் எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய் புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்\nபரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, \"அடிகளே எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்\n இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா\n\"எனக்கு எப்படித் தெரியும், சுவாமி காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே\nபிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, \"மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்\nபரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. \"நிஜமாகவா\" என்று வியப்புடன் கேட்டான்.\n இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை.\"\nபரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, \"அவர்களால் எனக்கு என்ன ஆபத்து\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபுத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். \"என்ன ஆபத்து என்றா கேட்கிறாய் யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான் இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்\n\"சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்\n நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம். நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்.\"\nபரஞ்சோதிக்கு நெஞ்சில் 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று.\n இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்...\"\n\"மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்\nபரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, \"அடிகளே மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது\nநாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, \"பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள். தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்\" என்றார்.\nபரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூ���்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\n���மிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3359429.html", "date_download": "2020-04-03T03:44:59Z", "digest": "sha1:VXEKD5BZHYR7677PQ6SLDSTFVJDP5LB4", "length": 7762, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நான்காம் ஆண்டில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவா்கள் வாழ்த்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nநான்காம் ஆண்டில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவா்கள் வாழ்த்து\nதமிழக முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.\nராமதாஸ் (பாமக): முதல்வா் பதவியில் மூன்று ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவா்கள், மாணவா்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை தொடர வாழ்த்துகிறேன்.\nவிஜயகாந்த் (தேமுதிக): முதல்வராக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சாா்பில் வாழ்த்துகள்.\nஜி.கே.வாசன் (தமாகா): தமிழக வளா்ச்சிக்காக, தமிழக மக்கள் நலனுக்காக முதல்வா் செய்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்க, வளர, தொடர த.மா.கா. சாா்பில் வாழ்த்துகிறேன்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப���பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/basil.html", "date_download": "2020-04-03T04:29:21Z", "digest": "sha1:ZVH3WS2XPRNXAJHUD3LLK2VJD3YLIW3E", "length": 7593, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பெரமுனவின் மாநாட்டில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பெரமுனவின் மாநாட்டில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்\nபெரமுனவின் மாநாட்டில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்\nயாழவன் August 08, 2019 கொழும்பு\nஆகஸ்ட் மாதம் 11ம் திகதி நடைபெற உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டிற்கு உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டவர்கள் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர��� சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/is-taanaa-movie-an-experimental-film/", "date_download": "2020-04-03T04:35:07Z", "digest": "sha1:G5TGQCBTFWQGGGPL75H32PR3GYBAQG46", "length": 7915, "nlines": 124, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "டாணா புது முயற்சியா? | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome அடுத்த வார ரிலீஸ் டாணா புது முயற்சியா\nஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கும் டாணா படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கடைசியாக சிக்ஸர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் மாலைக்கண் நோயாளியாக வைபவ் தோன்றியிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து இப்போது டாணா திரைப்படத்தில் மீண்டும் அதேபோல் ஒரு நகைச்சுவை வேடத்தில் தோன்றியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக விரும்பும் ஒருவனுக்கு திடீரென்று கம்பீரக் குரல் மாறி, பெண் குரலில் பேசத்தொடங்கினால் என்ன ஆகும் என்ற பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nஆண்களுக்குப் பெண் குரல் இருப்பதும், பெண்களுக்கு ஆண் குரல் இருப்பதும் என இந்த கான்செப்டை வைத்து தமிழ் சினிமா போதும் போதும் என்ற அளவுக்கு கேரக்டர்களை உருவாக்கிவிட்டன.\nஅந்த கேரக்டர்களெல்லாம் ��வமானப்படுத்துவதற்கும், நகைச்சுவை என்ற பெயரில் தனி மனிதத் தாக்குதல் நடத்துவதற்கும்தான் பயன்பட்டன. ஆனால், இப்போது ஹீரோ கேரக்டரையே இதுபோல உருவாக்கியிருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.\nநந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை நோபல் மூவிஸ் தயாரிக்கிறது. குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ரங்கூன், சிம்பா, காளிதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.\nஅறிமுக இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணி எழுதி இயக்குகிறார். ஜனவரி 24 அன்று மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ வெளியாக உள்ள நிலையில், முழுக்க முழுக்க குடும்பங்களைக் குறிவைத்து களமிறங்கும் டாணா நேரடி போட்டியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleநார்வே புறக்கணித்த ஒத்த செருப்பு\nNext articleமாஸ்டர் போராட்ட களமா\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nவேற வேலை பார்க்க சொன்ன விஜய் சேதுபதி\nஏப்ரல் 2019 தமிழ் சினிமாவசூல்ராஜா\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nLKG யான செல்வராகவனின் NGK\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nபிகில் படம் வேண்டாம் என்ற ரம்பா தியேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Bhopal/cardealers", "date_download": "2020-04-03T05:01:46Z", "digest": "sha1:Y3B24HEYCTON5XHQ33FWEWCHMXD2CMPR", "length": 7333, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "போபால் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஆடி போபால் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை போபால் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து போபால் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ��டி சேவை மையங்களில் போபால் இங்கே கிளிக் செய்\n34b தரைத்தளம், Db சிட்டி Mall, Db Mall, Arera Hills 34b, போபால், மத்தியப் பிரதேசம் 462001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் ஆடி கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 12 லட்சம்\nதுவக்கம் Rs 6 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\nதுவக்கம் Rs 9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.25 லட்சம்\nதுவக்கம் Rs 12.5 லட்சம்\nதுவக்கம் Rs 6.25 லட்சம்\nதுவக்கம் Rs 7.8 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.7 லட்சம்\nதுவக்கம் Rs 13.5 லட்சம்\nதுவக்கம் Rs 16 லட்சம்\nதுவக்கம் Rs 17 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\nதுவக்கம் Rs 17.5 லட்சம்\nதுவக்கம் Rs 17.75 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\nதுவக்கம் Rs 8.55 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/force-trax-cruiser-specifications.htm", "date_download": "2020-04-03T04:48:54Z", "digest": "sha1:3LSY5F33IBSDYJEBQWCXPRZXAPL44HYV", "length": 6066, "nlines": 134, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiserசிறப்பம்சங்கள்\nஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nட்ராக்ஸ் க்ரூஸர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2569\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nடயர் அளவு 215/75 r15\nஃபோர்ஸ் ட்ராக்ஸ் cruiser அம்சங்கள் மற்றும் prices\nஎல்லா ட்ராக்ஸ் cruiser வகைகள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Avventura/Fiat_Avventura_Power_Up_1.3_Dynamic.htm", "date_download": "2020-04-03T05:38:59Z", "digest": "sha1:XM7ZF2IFN3DFRXB2QJC3SOKBN7APKZ2T", "length": 30665, "nlines": 505, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஃபியட் அவென்ச்சூரா Power அப் 1.3 Dynamic\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்அவென்ச்சூராபவர் அப் 1.3 டைனமிக்\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் மேற்பார்வை\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் விலை\nஇஎம்ஐ : Rs.17,335/ மாதம்\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 14 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 156mm\nசக்கர பேஸ் (mm) 2510\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவ��ல்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/55 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் நிறங்கள்\nஃபியட் அவென்ச்சூரா கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- ரெட், பிரவுன், கிரே, வெள்ளை, பிளாக்.\nCompare Variants of ஃபியட் அவென்ச்சூரா\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் Currently Viewing\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 ஆக்டிவ் Currently Viewing\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 எமோஷன் Currently Viewing\nஎல்லா அவென்ச்சூரா வகைகள் ஐயும் காண்க\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் படங்கள்\nஎல்லா அவென்ச்சூரா படங்கள் ஐயும் காண்க\nஃபியட் அவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அவென்ச்சூரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவென்ச்சூரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone\nஹூண்டாய் வேணு இ டீசல்\nமாருதி பாலினோ ஸடா டீசல்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஃபியட் அவென்ச்சூரா மேற்கொண்டு ஆய்வு\nஅவென்ச்சூரா பவர் அப் 1.3 டைனமிக் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.77 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.41 லக்ஹ\nசென்னை Rs. 9.15 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.21 லக்ஹ\nபுனே Rs. 9.2 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.32 லக்ஹ\nகொச்சி Rs. 9.04 லக்ஹ\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2475774&Print=1", "date_download": "2020-04-03T06:07:00Z", "digest": "sha1:FTPXLQAXPCQ7MZB6M3CQO7TEIHWPOZ6B", "length": 6189, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்| Dinamalar\n'அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்'\nசங்ககிரி: ''அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்,'' என, சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி பேசினார்.\nசங்ககிரி ஒன்றிய, நகர, தி.மு.க., சார்பில், சங்ககிரியில், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ராஜேஷ் தலைமை வகித்தார். அதில், சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி பேசியதாவது: கடந்த, 2 முதல், 8(இன்று) வரை, நடக்கும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகம் முழுவதும், ஒரு கோட��� பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். குடியுரிமை திருத்த சட்டத்தில், அனைவருக்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் எனக்கூறுகின்றனர். அது அனைவரிடமும் இருக்க வாய்ப்பு குறைவு. அதனால், மக்களிடமும் எதிர்ப்பு வலுவாக உள்ளது. இது, தமிழக அரசுக்கு தெரிந்தும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாமல், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, சங்ககிரி ஒன்றியம், மொத்தையனூர் ஊராட்சி பகுதிகளில், அ.தி.மு.க.,விலிருந்து விலகிய, 25 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகள்ளச்சாராய தீமை: விழிப்புணர்வு பேரணி\nதை 4வது வெள்ளி: பால் அபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/11/04193503/1056916/Thiraikadal.vpf", "date_download": "2020-04-03T03:47:11Z", "digest": "sha1:CY7MWO4TOBFD7HEOREKHWLHYBCONJD5Q", "length": 6555, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(04/11/2019) திரைகடல் : டெல்லியில் முகாமிட்டுள்ள 'தளபதி 64'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04/11/2019) திரைகடல் : டெல்லியில் முகாமிட்டுள்ள 'தளபதி 64'\n(04/11/2019) திரைகடல் : சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n* நவம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் 'சங்கத்தமிழன்'\n* ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கௌதம் மேனன்\n* வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா\n* கதிர் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள 'சர்பத்'\n* அருண் விஜய் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் 'சினம்'\n* ஜெய் - எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் 'கேப்மாரி'\n* 'துருவ நட்சத்திரம்' விரைவில் ரிலீஸ் என அறிவிப்பு\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம�� இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-04-03T04:36:10Z", "digest": "sha1:BKX3ZXIS3BRJ7XFDTNDE4HETS4ITSNRG", "length": 6095, "nlines": 77, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எளிய முறையில் தேங்காய் ஏலக்காய் முறுக்கு தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் தேங்காய் ஏலக்காய் முறுக்கு தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் தேங்காய் ஏலக்காய் முறுக்கு தயாரிக்கும் முறை\nபச்சரிசி – 150 கிராம்,\nபாசிப்பருப்பு – 35 கிராம்,\nகடலைப்பருப்பு – 25 கிராம்,\nதேங்காய்ப் பால் – அரை கப்,\nஏலக்காய்த்தூள், உப்பு – சிறிதளவு,\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.\nபாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து பச்சரிசியுடன் சேர்த்து மாவாக்கவும். இதனுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்���் பால் சேர்த்து (தேவையெனில் சிறிது நீரும் சேர்த்து) பிசையவும். மாவை சூடான எண்ணெயில் முள்ளு முறுக்காக பிழியவும்.\nதேங்காய்ப் பால் சேர்ப்பதால் முறுக்கு சிவப்பாக வரும். ஆனால், இதை ருசியில் மிஞ்ச முடியாது.\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=45015", "date_download": "2020-04-03T04:10:45Z", "digest": "sha1:2SX4GB72HCVZUFUCGTDJDLDHHHFJJ5RL", "length": 4028, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது.\nஅந்த வகையில் பொது பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 07 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.\n2018 ஜனவரி 30 ஆம் திகதி உயர் நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.\nTAGS: எல்பிட்டியதேர்தல்பிரதேச சபைபொதுஜன பெரமுன\nPuthithu | உண்மையின் குரல்\nவசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை\nநேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு\nஇஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன\nகோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-03T05:39:35Z", "digest": "sha1:BMOHCBHGIC3QLPRJCABWIXIMZ23NCLIR", "length": 4625, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-03T04:57:36Z", "digest": "sha1:NXNGVKZ5QNL5XPGGHJXHBHPYAK4LZU77", "length": 15807, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலீனியம் டிரையாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.96 கி/மோல்\nதோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் படிகங்கள்\n7 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)\n7.08 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)\n5.06 ம��.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி)\n2.25 மி.கி/கி.கி (முயல், வாய்வழி )\n13 மி.கி/கி.கி (குதிரை, வாய்வழி)[2]\n13 மி.கி/கி.கி (பன்றி, வாய்வழி)\n9.9 மி.கி/கி.கி (பசு, வாய்வழி)\n3.3 மி.கி/கி.கி (ஆடு, வாய்வழி)\n3.3 மி.கி/கி.கி (செம்மறி ஆடு, வாய்வழி)[2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசெலீனியம் டிரையாக்சைடு (Selenium trioxide) என்பது SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியம் மூவாக்சைடு என்றும் இச்சேர்மத்தை அழைக்கலாம். வெண்மை நிறங்கொண்டு நீருறிஞ்சும் சேர்மமாக இது காணப்படுகிறது. ஒரு ஆக்சிசனேற்றியாகவும் இலூயிசு அமிலமாகவும் செயல்படுகிறது. Se(VI) சேர்மங்கள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் செலீனியம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3]. செலீனியம் மூவாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.\nசெலீனியம் டிரையாக்சைடு நிலைப்புத்தன்மை இல்லாமல் இருப்பதால் இதைத் தயாரிப்பது கடினமாகும்.\nசாதாரணமான சூழல் நிபந்தனைகளில் செலீனியம் டையாக்சைடு எரியாது என்பதால் இதை வேறு பல வழிகளில் தயாரிக்கிறார்கள்[3].செலீனிக் அமிலத்தை பாசுபரசு பென்டாக்சைடுடன் சேர்த்து 150-160 ° செல்சியசு வெப்பநிலையில் நீரிறக்கம் செய்து தயாரிக்கலாம். நீர்ம கந்தக டிரையாக்சைடை பொட்டாசியம் செலீனேட்டுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.\nவேதியியலில் செலீனியம் டிரையாக்சைடானது (SeO3) தெல்லூரியம் டிரையாக்சைடைக் (TeO3) காட்டிலும் கந்தக டிரையாக்சைடின் (SO3) பண்புகளை ஒத்துள்ளது[3].\n120 ° செல்சியசு வெப்பநிலையில் SeO3 செலீனியம் டையாக்சைடுடன் வினைபுரிந்து Se(VI)-Se(IV) சேர்மம் டைசெலினியம் பென்டாக்சைடைத் தருகிறது:[4]\nஇவ்விளை பொருள் செலீனியம் டெட்ராபுளோரைடுடன் வினைபுரிந்து சல்பூரைல் புளோரைடை ஒத்த செலீனியம் சேர்மமான செலீனோயில் புளோரைடாக உருவாகிறது.\nSO3 உடன் பிரிடின், டையாக்சேன் மற்றும் ஈதர் போன்ற இலூயிசு காரங்கள் சேர்ந்து கூட்டு விளைபொருட்கள் உருவாகின்றன[3].\nஇலித்தியம் ஆக்சைடு மற்றும் சோடியம் ஆக்சைடு போன்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து SeVIO54− மற்றும் SeVIO66−:உப்புகள் உருவாகின்றன:[5], மேலும் Li2O, உடன் இது வினைபுரிந்து தளவழிப் பிணைப்பு 170.6–171.9 பைக்கோமீட்டரும், நீள் அச்சு Se-O பிணைப்பு 179.5 பைக்கோமீட்டர் அளவுடன் கூடிய முக்கோணப் பட்டக எதிர்மின் அயனியைக் (SeVIO54−) கொண்ட Li4SeO5, சேர்மத்தைக் கொடுக்கிறது.\nNa2O சேர்மத்துடன் இச்சேர்மம் வினைபுரிந்து சதுர சாய்தள கோபுர SeVIO54−அயனியைக் கொண்ட Na4SeO5 சேர்மத்தைக் கொடுக்கிறது. இச்சேர்மத்தின் Se-O பிணைப்பு நீளங்கள் 1.729 → 1.815 பைக்கோ மீட்டர்களாகும். Na12(SeO4)3(SeO6), containing octahedral SeVIO66− அயனியைக் கொண்ட Na12(SeO4)3(SeO6) சேர்மமும் இவ்வினையில் உருவாகிறது. SeVIO66− என்பது ஆர்த்தோசெலீனிக் அமிலத்தினுடைய (Se(OH)6) இணை காரமாகும்.\nதிண்ம நிலைக் கட்டத்தில் SeO3 எட்டு உறுப்பினர் கொண்ட (Se-O)4 வளையத்துடன் கூடிய வளைய நாற்படிகளைக் கொண்டுள்ளது. செலீனியம் அணுக்கள் 4- ஒருங்கிணைவுகளுடன் அமைந்துள்ளன. பாலம் அமைக்கும் Se-O பிணைப்பு நீளங்கள் 175 பைக்கோமீட்டர் மற்றும் 181 பைக்கோமீட்டர்களாகவும் பாலமற்ற பிணைப்புகள் 156 பைக்கோமீட்டர் மற்றும் 154 பைக்கோமீட்டர்களாகவும் காணப்படுகின்றன[5].\nSeO3 வாயுநிலைக் கட்டத்தில் நாற்படி மற்றும் ஓருறுப்பு SeO3 களைப் பெற்றுள்ளது. முக்கோணத் தளத்தில் உள்ள Se-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 168.78 பைக்கோமீட்டர்களாகும்[6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/897/", "date_download": "2020-04-03T03:40:29Z", "digest": "sha1:42RJH2NLJJ4IZTVA26LB6IGJYZONZ4FR", "length": 22773, "nlines": 224, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி65 படத்தில் மாஸ் காட்டும் விஜய்.. நச்சுனு இறங்கிய இரண்டு ஹீரோயின்கள்\nதளபதி விஜய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து எப்படியாவது ஒரு வெற்றி பெற்று விட முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் கை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு பை-ரவா: இது பார்த்திபன் ஸ்டைல் நக்கல்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 12, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு\nBy விஜய் வைத்தியலிங்கம்January 12, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 12, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைரவா விஜய்க்கு 150 அடி ��ட்அவுட்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 12, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழக அரசியலில் ரஜினி தகுதியானவர் இல்லை\nBy விஜய் வைத்தியலிங்கம்January 12, 2017\nபைரவா படம் எப்படி இருக்கு\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபைரவா படம் பார்த்தவர்களின் கருத்து Bhairavaa Live Audience Response\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பைரவா – சின்ன விமர்சனம் இங்கே\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ஜல்லிக்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு..\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரேமம் இயக்குநருடன் சிம்பு-மம்முட்டி புதிய கூட்டணி\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nஜல்லிக்கட்டு வழக்கில் நாளை வெளியாகிறது தீர்ப்பு\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூடுபிடிக்கும் ஜியோ 4ஜி: ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை முந்தியது\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜூ கடிதம்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nஜல்லிகட்டிற்கு எதிராக கருத்து சொன்ன கிரண் பேடி , அதே மேடையில் மூக்குடைத்த RJ பாலாஜி\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nநடிகர் சங்க செயலாளர் பதவி\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nBy விஜய் வைத்தியலிங்கம்January 11, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் மும்பை டான் ஆக ரஜினி\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னை வலிமைமிகு பெண்ணாக மாற்றியது “பாகுபலி” தான்: தமன்னா\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாசநோய் விழிப்புணர்வு பிரசாரம்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nதமிழ்நாட்டு இளைஞருக்கு ஆஸ்கர் விருது\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2017\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யா இந்த படம் மட்டும் நடித்து இருந்தால் விஜய்யை தூக்கி சாப்பிட்டிருப்பாராமே.. கெட்ட நேரம் அந்தக் குழியில் விழுந்து விட்டார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிய அட்லீ.. நல்லபடியா போ ராசா என வழியனுப்பிய தயாரிப்பாளர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தை சினிமாவை விட்டே துரத்த சொன்னாங்க.. நான்தான் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தேன் என அதிர்ச்சியளித்த பிரபலம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலோகேஷ் கனகராஜிற்கு கொட்டிக் கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் தளபதி விஜய்யின் வீடு.. செலவை கேட்டால் தலை சுற்றி போகும்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதுப்பாக்கி-2 படத்தில் நான்தான் ஹீரோயின்.. அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட பிரபல நாயகி\nரசிகர்களை தூங்கவிடாமல் ஜெயம் ரவி பட நடிகை படுத்தும்பாடு.. மொரட்டு ஹாட் டான்ஸ் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇரண்டாவது கணவரை விவாகரத்து செய்கிறாரா அமலா பால்.. புது கல்யாணம் ஒரு மாசம் கூட தாங்கல போல\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போச்சு.. பணத்தை திருப்பிக் கொடுங்க.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கட்டும் வினியோகஸ்தர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு பைக் ஓட்ட தெரியாது.. சம்மட்டி அடி கொடுத்த பிகில் பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ.. வைரல்\nசினிமா வாய்ப்புக்காக புருஷனையே மறைத்து வைத்து சிங்கிள் என சொல்லி திரியும் நாயகி.. குழந்தை வேற இருக்குதாம்\nகிளாமருக்கு ஓகே சொன்ன நாயகி.. முன்னாடி மாதிரி உங்ககிட்ட ஒன்னும் இல்லையே என ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியுடன் சேர்ந்து விஜய் நடிக்க இருந்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. சாமர்த்தியமாக விலகிய தளபதி\nமனைவியுடன் சேர்ந்து ஓசியில் மங்களம் பாடும் பிரபல இயக்குனர்.. கடுப்பாகி எச்சரித்த தயாரிப்பாளர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராஜமௌலி இயக்கத்தில் விஜய்.. உலக மார்க்கெட்டுக்கு வேற லெவல் பிளான் போட்ட தளபதி\nபிரபல நடிகையை கண்டுக்காத ஹீரோக்கள்.. ஆள் தேடி அலையும் பரிதாபம்\nபிரபல நடிகருக்காக ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்ட நடிகை.. பாதியில் கழட்டி விடப்பட்ட முன்னாள் குடிகார காதலர்\nஇரவானால் பாட்டிலும் கையுமாக சுற்றும் பிரபல தொகுப்பாளினி.. கூடவே ஆண் நண்பர்கள் வேறயாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுருகதாஸ்க்கு விஜய் மனசார தளபதி65 வாய்ப்பு கொடுக்கவில்லையாம்.. அது ஒரு பழைய சமாச்சாரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னால் மூன்று முறை கர்ப்பமான தமிழ் நடிகை.. பிரபல நடிகரின் பேச்சால் ஆடிப்போன ஹீரோயின்\nஇதுவரை யாரும் பார்க்காத அஜித் நடித்த வேஷ்டி விளம்பரம்.. இணையதளங்களில் வைரலாகும் வீடியோ\nஇணையதளத்தை பொளந்து கட்டும் மாஸ்டரின் பொளக்கட்டும் பர பர பாடல்.. அனிருத் இசையில் தெறிக்கும் லிரிக் வீடியோ\nஅரைகுறை ஆடையில் குலுங்க குலுங்க நடனமாடிய ரித்திகா சிங்.. கொரானா முத்திருச்சு என கலாய்க்கும் ரசிகர்கள்\nமொத்த சினிமா உலகையும் மிரட்டிவிட்ட ராஜமவுலியின் RRR.. மிரள வைக்கும் ராம்சரணின் கேரக்டர் வீடியோ\nரசிகர்களை தூங்கவிடாமல் ஜெயம் ரவி பட நடிகை படுத்தும்பாடு.. மொரட்டு ஹாட் டான்ஸ் வீடியோ\nஉயிர் நண்பனை சுமந்த சந்தானம்.. சேதுராமனின் கண்கலங்க வைக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nதமிழ் மக்களுக்காக உருகி கண்ணீர் வடித்த வடிவேலு.. கொரனாவுக்காக களமிறங்கிய நடிகர்கள்.. கண்கலங்க வைக்கும் வீடியோ\nபாகுபலி ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் RRR படத்தின் மோஷன் போஸ்டர்.. மரண மாஸ் காட்டும் வீடியோ\nஇளமை துள்ளும் தளபதி.. மாஸ் பண்ணும் மாஸ்டர் படத்தின் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல்\nரஜினிக்கே இந்த நிலைமைனா அப்புறம் நமக்கு.. தலைவருக்குன்னே எங்கேருந்து வரானுங்களோ\nகொரோனா பற்றி அப்பவே டிப்ஸ் குடுத்த வடிவேலு.. வைரலாகும் விக்னேஷ் சிவன் போட்ட வீடியோ\nபிரியா பவானி சங்கரின் கட்டுடல் மேனியில் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ.. அதனை பார்த்து பயிற்சி செய்யும் ரசிகர்கள்\n18 வருடத்திற்கு பின் வெளிவந்த இசை.. புல்லரித்துப் போன ரசிகர்கள்.. வீடியோ பாடல்\nசினிமாவிற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்துள்ள விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ\nமேடையில் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலங்கள்.. மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா நம்பியார்.. இணையத்தில் லீக் ஆன வைரல் வீடியோ\n‘வாத்தி கம்மிங் ஒத்து’ தர லோக்கல் குத்து போடும் தளபதி விஜய்.. உலக ட்ரெண்டிங்கில் மாஸ்டர் பாடல்\nகரடி பொம்மையுடன் அட்டகாசம் செய்யும��� ஆர்யா.. சூப்பராக வந்திருக்கும் டெடி டீசர் வீடியோ\nதாறுமாறாக இறங்கி குத்திய சூர்யா.. சூரரைப்போற்று மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ\nஉலக அரசியலை மிரட்டும் ஜெயம் ரவியின் பூமி பட டீசர்.. உழைப்பாளர் தினத்திற்கு பிளாக்பஸ்டர் ரெடி\nகொரோன வைரஸ் காலர் டியூன் – வடிவேலு வெர்சன்.. நேசமணியை போல் வைரலாகும் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுக்கு போயி சோடா, தண்ணி, ஸ்நாக்ஸ்னு லூஸு பசங்க. ஒயின்ஷாப்பில் ராவாக அடிக்கும் நடிகை வைரல் வீடியோ\nஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா அமலாபால் அந்த கண்றாவியான வீடியோவை நீங்களே பாருங்க\nகட்டுமஸ்தான உடம்புடன் அட்டகாசமான லுக்கில் வந்த தல அஜித்.. வீடியோவால் ஆட்டம் கண்ட இணையதளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/udayam-01-11-2019", "date_download": "2020-04-03T04:25:36Z", "digest": "sha1:Q2MRXHV3PBKD3JQUHHUBVLKUPF7M6J7O", "length": 9378, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "இனிய உதயம் 01-11-2019 | Udayam 01-11-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிகைக்க வைக்கும் கீழடி மதங்கள் நுழையாத தமிழரின் நகர நாகரிகம் -செ.கார்க்கி\nஉண்மைக்குப் பல முகங்கள் - இயக்குநர் பிருந்தாசாரதி\nகம்போடியா ரசித்த தமிழ் உலகக் கவிஞர் மாநாடு - கா.ந.கல்யாணசுந்தரம்\nபுத்தகங்களைக் கொண்டாடிய புத்தகப் பேரவை -தகடூரில் இலக்கிய மழை\nதகவல் ஊடகங்களின் மொழி நிலை -முனைவர் இராம.குருநாதன்\nவசந்தா -எம்.முகுந்தன் தமிழில் : சுரா\nஒரு மத்திய கோடைக் கனவு - டி.பத்மநாபன் தமிழில் : சுரா\n - தகழி சிவசங்கரப் பிள்ளை\n பிரபல இயக்குனர் சர்ச்சை ட்வீட்..\nமருத்துவர்களை கல்லெறிந்து தாக்கிய மக்கள்... மாஸ்டர் பட எழுத்தாளர் கேள்வி\n''வங்கிகளைப் போல் ஃபைனான்சியர்களும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\n'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழ்நாட்டுக்கே அப்பா மாதிரி' - நடிகை ரோஜா புகழாரம்\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டார�� மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9k0py", "date_download": "2020-04-03T04:19:20Z", "digest": "sha1:QAFNQQY446OPD73266UNQ5MYBEA5B3BO", "length": 6689, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கலிங்கத்துப்பரணி வசனம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : கந்தையா பிள்ளை, ந. சி.\nபதிப்பாளர்: சென்னை : ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் , 1954\nகுறிச் சொற்கள் : பரணி , சயங்கொண்டார் , கூழடுதல் , அவதாரம் , வள்ளைப்பாட்டு , இந்திரசாலம்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகந்தையா பிள்ளை, ந. சி.(Kantaiyā piḷḷai, Na. Ci.)ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்.சென்னை,1954.\nகந்தையா பிள்ளை, ந. சி.(Kantaiyā piḷḷai, Na. Ci.)(1954).ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்.சென்னை..\nகந்தையா பிள்ளை, ந. சி.(Kantaiyā piḷḷai, Na. Ci.)(1954).ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு ��றிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/indians-must-know/", "date_download": "2020-04-03T04:00:34Z", "digest": "sha1:5XL4TPEEVPHOIN4O2FXACVIO5SAGWITM", "length": 18387, "nlines": 233, "source_domain": "www.tamilpriyan.com", "title": "இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை", "raw_content": "\nHome » தெரிந்துகொள்ளுங்கள் » இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன். அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் சிறு துணுக்கு. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொது இடங்களில் மக்களிடம் கேள்விகளை கேட்பார். மக்கள் வினோதமான பதில்களை கூறுவார்கள். அதுதான் அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் கருத்தாக்கம்.\nநான் பார்த்த காணொளியில் என்ன கேள்வியென்றால் “தேசிய கீதம் என்ன அதை யார் எழுதியது” என்பதுதான். ஆனால் இந்த கேள்விக்குக் கூட யாருக்கும் பதில் தெரியவில்லை என்பதுதான் வேதனை. ஒருவர் தேசிய கீதம் ‘நீராரும் கடலுடுத்த’ என்கிறார். மற்றொருவர் அதை எழுதியது திருவள்ளுவர் என்கிறார், மற்றும் பலர் தேசிய கீதத்தை எழுதியது சாலமன் பாப்பைய்யா என்கின்றனர்.\nஅந்த காணொளியைப் பார்த்து எனக்கு வேதனை வந்துவிட்டது. தேசிய கீதம் கூட என்னவென்று தெரியாமல் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களே என்று எண்ணினேன். அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் அடிபடையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவது எனக்கு தெரிந்தவை மட்டுமே. நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கு கூறுங்கள்.\n· இந்தியாவின் தலை நகரம்: புது தில்லி\n· இந்தியாவில் உள்ள மாநிலங்கள்:\n2. அருணாச்சல பிரதேசம்தலை நகரம்: இட்டாநகர்\n5. சட்டீஸ்கர்தலை நகரம்: ராய்பூர்\n6. கோவாதலை நகரம்: பனாஜி\n7. குஜராத்தலை நகரம்: காந்திநகர்\n8. ஹரியானாதலை நகரம்: சண்டிகர்\n9. ஹிமாச்சல பிரதேசம்தலை நகரம்: சிம்லா\n10. ஜம்மு மற்றும் காஷ்மீர்தலை நகரம்: ஸ்ரீநகர்\n11. ஜார்கண்ட்தலை நகரம்: ராஞ்சி\n12. கர்நாடகாதலை நகரம்: பெங்களூரு\n14. மத்திய பிரதேசம்தலை நகரம்: போபால்\n15. மகாராஷ்டிராதலை நகரம்: மும்பை\n16. மணிப்பூர்தலை நகரம்: இம்பால்\n17. மேகாலயாதலை நகரம்: ஷில்லாங்\n18. மிசோரம்தலை நகரம்: அயிஸ்வால்\n19. நாகாலாந்துதலை நகரம்: கோஹிமா\n20. ஒரிசாதலை நகரம்: புவனேஸ்வர்\n21. பஞ்சாப்தலை நகரம்: சண்டிகர்\n22. ராஜஸ்தான்தலை நகரம்: ஜெய்ப்பூர்\n23. சிக்கிம்தலை நகரம்: காங்டாக்\n24. தமிழ்நாடுதலை நகரம்: சென்னை\n25. திரிபுராதலை நகரம்: அகர்தலா\n26. உத்தர பிரதேசம்தலை நகரம்: டேராடூன்\n27. உத்தரகண்ட்தலை நகரம்: டெஹ்ராடூன்\n28. மேற்கு வங்காளம்தலை நகரம்: கொல்கத்தா\nகுறிப்பு: சண்டிகர் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளதை கவனிக்கவும்.\n1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்தலை நகரம்: போர்ட் பிளேயர்\n2. சண்டிகர்தலை நகரம்: சண்டிகர்\n3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலிதலை நகரம்: சில்வாசா\n4. டாமன் மற்றும் டையூதலை நகரம்: டாமன்\n5. லட்சத்தீவுகள்தலை நகரம்: கவரட்டி\n6. தில்லிதலை நகரம்: தில்லி\n7. பாண்டிச்சேரிதலை நகரம்: பாண்டிச்சேரி\nசண்டிகர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் இரு மாநிலங்களுக்குத் தலை நகராகவும் உள்ளதை கவனிக்கவும்.\nதில்லி நாட்டின் தலை நகராகவும் யூனியன் பிரதேசமாகவும் உள்ளதை கவனிக்கவும்.\n· தேசிய கீதம்: ஜன கண மன\n· தேசிய பறவை: மயில்\n· தேசிய விலங்கு: புலி\n· தேசிய மலர்: தாமரை\n· தேசிய விளையாட்டு: ஹாக்கி\n· தேசிய கனி: மாம்பழம்\n· தேசிய மரம்: ஆலமரம்\n· தேசிய நதி: கங்கை\n· தேசிய பாடல்: வந்தே மாதரம்\nஎழுதியவர்: பக்கிம் சந்திர சட்டர்ஜி\n· தேசிய சின்னம்: அசோகச் சக்கரம்\n· தேசிய கொடி பற்றி:\nஉயர நீள பாகுபாடு: 2:3\nஅசோக சக்கரத்தின் நிறம்: கடற்படை நீலம்\n· இந்திய நாணய குறியீடு:\nஉதாரணத்திற்கு ரூபாய் 50 என்பதை 50 என்று குறிப்பிட வேண்டும்.\n· இந்தியா ஒரு தீபகற்ப நாடு. தீபகற்பம் என்பது மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. இந்தியாவின் மேற்க்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளன.\n· முதல் குடியரசுத் தலைவர்: முனைவர். ராஜேந்திர பிரசாத்\n· முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதிபா தேவிசிங்க் பாட்டீல்\n· முதல் பிரதமர்: ஜவஹர்லால் நேரு\n· முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி\n· இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடு.\n· ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள்:\n· இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொ��ை 1,241,491,960 .\n· சிறிய மாநிலம்: கோவா\n· பெரிய மாநிலம்: ராஜஸ்தான்\n· இந்தியா கேட் டெல்லியில் உள்ளது.\n. இந்தியாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது மும்பை.\n· சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியா.\n· சுழியம் (0) கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.\n· இந்தியா ஒரு துணை கண்டம்.\n· இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள்:\nமேற்கே பாக்கிஸ்தான், வட கிழக்கே பூடான், சீனா மற்றும் நேபாளம் மற்றும் கிழக்கே பர்மா மற்றும் பங்களாதேஷ் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளன. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளன.\n· இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆகஸ்டு 15 1947\n· இந்தியா குடியரசு நாடானது ஜனவரி 26 1950. மேலும் அரசியலமைப்பு சட்டம் அன்றுதான் நடைமுறைக்கு வந்தது.\n· உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஆக்ராவில் உள்ளது.\nமேலும் உங்களுக்குத் தெரிந்தவற்றையும் கூறுங்கள்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:தெரிந்துகொள்ளுங்கள், தேசம், பொது அறிவு\nவாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\nஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nஅது என்ன கிளா நீர்\nநாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.அன்பருக்கு இனிய வாழ்த்தும்,பாராட்டும்.,\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/australia/01/237531?ref=archive-feed", "date_download": "2020-04-03T04:31:04Z", "digest": "sha1:5ZUFD3XFREU7UCN7QBM5SLYH7S2Q6VVX", "length": 10805, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "அ��ுஸ்திரேலியா வர முயன்ற 1,730 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவுஸ்திரேலியா வர முயன்ற 1,730 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தம்\nபாதுகாப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.\nஇதன் மூலம், கடந்த ஆறு மாதத்தில் 1,730 பேரை அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதிலிருந்து அவுஸ்திரேலிய எல்லைப்படையும் உள்துறையும் தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் அல்லது சர்வதேச விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த 2018-19 நிதியாண்டில், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 387 பேர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில், 205 பேர் மட்டுமே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஅதாவது, தற்போதைய நிலையில் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை 89 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.\nஅதே போல், 2018-19 நிதியாண்டில் அவுஸ்திரேலிய எல்லைப்படையின் அறிவுறுத்தலின் படி 1,343 பேர் விமானங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுவே, அதற்கு முந்தைய ஆண்டு 555 பேர் இறக்கி விடப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தை பலர் தவறாக பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையை தற்காலிகமாக நிர்வகித்து வரும் அலன் துஜ்.\nஇந்த சூழலில், மலேசியா மற்றும் சீனாவிலிருந்து பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவுஸ்திரேலிய அதிகாரிகள்.\nஇதுமட்டுமின்றி வியாட்நாம், இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய ந���டுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.\nதற்போதைய சூழலில், பாதுகாப்பு விசாவின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களில் ஈரான், ஈராக், துருக்கி, மலேசிய ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதன்மையான நிலையில் இருக்கின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-03T04:09:17Z", "digest": "sha1:4DSVB33OJKFYADLTULAQQOD4UNB3WX65", "length": 7859, "nlines": 80, "source_domain": "www.thejaffna.com", "title": "தவில் மேதை தட்சணாமூர்த்தி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > வாத்தியம் > தவில் மேதை தட்சணாமூர்த்தி\nஇணுவிலில் பிறந்து அளவையூரிலே வாழ்ந்த ஈடு இணையற்ற தவில்மேதை “லயஞான குபேர பூபதி” தட்சணாமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்தியக் கலைஞர்களுள்ளே சிறப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். இவர் இணுவிலில் வாழ்ந்த பிரபல இசை விற்பன்னரான விசுவலிங்கத்திற்கு அவரது துணைவியார் இரத்தினம் அவர்கட்கும் புத்திரனாய் 26-08-1933 ஆம் ஆண்டிலே பிறந்தார்.\nமிகச்சிறிய வயதிலேயே பிரபலமான தவில் வித்துவானகளான என். சின்னத்தம்பி, பி. எஸ். இராஜகோபால், காமாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தவில் கற்று தன் எட்டாவது வயதிலேயே கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்டார். பிற்காலத்திலே இந்தியாவிலிருந்த பிரபல தவில் மேதையான நாச்சியார் கோயில் இராகவப்பிள்ளையிடம் ஒன்றரை வருடகாலம் பயிற்சி பெற்ற பின்னர், இவரின் குரு இனி உனக்குச் சொல்லித்தர என்னிடம் எதுவும் இல்லை என கூறி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாராம்.\n1959ம் ஆண்ட�� சென்னைத் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பெற்ற இசைவிழாவில் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளையின் நாதஸ்வரத்திற்கு தவில்மேதை நீடாமங்கல சண்முக வடிவேலு அவர்களுடன் இணைந்து தட்சணாமூர்த்தி அவர்களும் தவில் வாசித்து பெருஞ்சிறப்பு பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்புச் செய்த அகில இந்திய வானொலி வழமைபோன்று பன்னிரண்டு மணியோடு நிறுத்திக்கொள்ளும் தம் நிகழ்ச்சிகளை அன்று நிறுத்தாது கச்சேரி முடியும்வரை தொடர்ந்தார்கள்.\nமலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் தவற்கச்சேரி செய்த தட்சணாமூர்த்தி அவர்களுக்கு, கற்பனைச்சுரங்கம், கரகவேக கேசரி, தவில் வாத்திய ஏகச் சக்கிராதிபதி, லயஞான குபேர பூபதி என்ற ஏராளாமன பட்டங்கள் வந்து சேர்ந்தன.\nஅளவையூரைச் சேர்ந்த தவில் வித்துவான் செல்லத்துரை என்பாரின் மகளான மனோன்மணியை திருமணம் செய்துகொண்ட இவர், தனது நாற்பத்திரண்டாவது வயதில் 13-05-1975 இல் இறையடி சேர்ந்தார்.\nஇவரின் தவிலிசையினை கீழே கேட்டு மகிழுங்கள்.\nவித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/places/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T04:47:27Z", "digest": "sha1:BKR5DVGDZJB23RP4IKHEVB7WJZMU5LM5", "length": 19126, "nlines": 112, "source_domain": "www.thejaffna.com", "title": "இணுவில்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > கிராமங்கள் > இணுவில்\nபுகைப்படம்: இணுவில் காரைக்காடு சிவன் கோவில்\nஇணுவில் ஊர், சிவபூமி எனச் சொல்லப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணத்தே யாழ் நகரில் இருந்த காங்கேசன் துறை செல்கின்ற காங்கேசன் துறைச் சாலையில் நான்காவது கிலோமீற்றரில் இருக்கின்றது. செந்தமிழும் சிவநெறியும் செழித்து வாழும் இவ்வூர், கிழக்கே உரும்பிராயையும், வடக்கே சுன்னாகத்தையும், தென்கிழக்கே கோண்டாவிலினையும், தெற்கே தாவடியையும், மேற்கே சுதுமலையையும், வடமேற்கே உடுவிலினையும் எல்லையாக கொண்டது.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், யாழ்ப்பாணத்து அரசின் தொடக்க காலத்தில் அதன் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக இருந்தது எனவும், இப்பிரிவுக்கு ஆட்சித் தலைவர் ஒருவர் இருந்தார் எனவும், அக்காலத்தில் இவ்வூர் பல்வளமும் நிறைந்து பரந்த நிலப்பரப்பினதாக விளங்கியதெனவும், யாழ்ப்பாணத்து வரலாற்று மூலங்கள் தெரிவிக்கின்றன.\nகோட்டு மேழித் துவசன் கோவற்பதி வாசன்\nசூட்டுமலர்க் காவிற் றொடை வாசன் – நாட்டமுறு\nஆதிக்க வேளாளன் ஆயுங்கலை அனைத்தும்\nசாதித்த ரூபா சௌந் தரியன் – ஆதித்தன்\nஆறாயிரங் கதிரோடொத்த மேனிப் பிரகாசன்\nபேராயிர வனெனும் பேரரசைச் – சீராரும்\nகன்னல் வெறிவாழை கமுகுபுடைசூழக் கழனி\nகோவலூர் வேளாளனும் மேழிக்கொடியனும் குவளை மாலையும் பெரும் பராக்கிரமமும் கல்வியும் கட்டழகும் உடையவனும் ஆகிய பேராயிரவனைக் கரும்பும் கமுகும் வாழையும் நெல்லும் செழித்து ஓங்கும் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலியிற் குடியிருத்தினான்\n(யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை)\nஇதே செய்திகளை யாழ்ப்பாண வைபவ மாலை, முதலியார் செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன.\nயாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரில் இருந்து அரசு செய்தான் எனப் பஞ்சவன்னத் தூது நூலில் உள்ள அகவல் தெரிவிக்கின்றது.\nஅட்ட லட்சுமியுறைந் தருளும் யாழ்ப்பாணப்\nபட்டினந் தன்னிற் பரராச சேகரனெனும்\nஆரிய குலத்திறை அரசுவீற் றிருந்த\nஇவ்வூரின் கண்ணே அமைந்திருக்கின்ற பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தை இம்மன்னனே அமைத்தான் என செவிவழிச் செய்திகள் சொல்லும்.\nமுதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கை வந்தபோது இவ்வூரிற் காரைக்காற் பகுதியில் தங்கியிருந்தான் என முதலியார் இராசநாயகம் தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எழுதியுள்ளார். (பக்கம் 38-39)\nஇவ்வூர்த் தொடக்க ஆட்சியாளன் பேராயிரவன் திருக்கோவலூரினன். இவனின் பின் இவ்வூர் ஆட்சித் தலைவனாயிருந்தவன் காலிங்கராயன். இவன் காரைக்கால் ஊரினன் என்பதைப் பஞ்சவன்னத் தூது நூல் “பேராயிரவன் குடிப் பேரதிகாரி”, “காரைநாடான்”, “காரைப்பதிவாசன்” எனக் கூறுதலால் அறியலாம். தொண்டை நாட்டு ஊர்ப் பெயர்களோடு கூடிய குடியேற்றங்கள் காரைக்கால் – காரைக்காடு (இணுவில்) எனத் திரு முத்துக்குமாரசாமிப்பிள்ளை தமது யாழ்ப்பாணக் குடியேற்றம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 4)\nகாலிங்கராயனும் அவன் மகன் கைலாயநாதனும் இணுவிலூருக்குப் பெரும் புகழ் தேடித்��ந்துள்ளனர். ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் ஒருவர் தானும் மதம்மாறாது இவ்வூரின் சிறப்பினை உயர்வடைய வைத்துள்ளனர்.\nதமிழிலும் சைவத்திலும் பற்றுமிக்க இவ்வூர் யாழ்ப்பாண அரசர் ஆட்சிக்காலத்திலும், பின் வந்த ஐரோப்பியர் ஆட்சியின் போதும் இயல் இசை நாடகம் ஆகிய முத்துறைகளும் சைவமும் வளர உறுதுணையாயிருந்துள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தவரான இணுவை சின்னத்தம்பிப் புலவர் முத்தமிழிலும் புலமையுள்ளவராய் விளங்கினார். முத்தமிழ்த்துறைகளும் அமைந்த பஞ்சவன்னத்தூது நூலை ஆக்கியதோடு கோவலன் நாடகம், நொண்டி நாடகம், அனிருத்தன் நாடகம், என்னும் மூன்று நாடக நூற்களையும் ஆக்கினார்.\nஆங்கிலேய ஆட்சிக் காலத்தவரான நடராசையர் நாவரிடங் கல்வி கற்றவர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவர் தமிழ்நாடு சென்று அறிஞர் பலருக்கு ஆசிரியராய் விளங்கி சிவஞான சித்தியாருக்கு உரையெழுதியுள்ளார். அம்பிகைபாகப் புலவரும் நாவலரிடம் கற்றவரே. நாவலர் வழியில் இணுவிலில் சைவப் பாடசாலையை நிறுவியர். தணிகைப் புராணத்திற்கு உரையெழுதியுள்ளார்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தே வாழ்ந்த பெருஞ்சித்தர் பெரிய சந்நியாசியாவார். இவர் இணுவிலுக்கு பெரும் புகழ் தேடித்தந்தார். இலங்கையில் பெருஞ்சிற்ப வேலைகள் அமைந்த இணுவை மஞ்சத்தை உருவாக்கியவர். காரைக்கால் சிவன் கோவிலை மீள தாபித்தவர். இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை அகலமான தேரோடும் வீதியையும் அமைத்தவர். இவ்வீதி பின்னர் அதன் அரைப்பங்காகி விட்டது.\nகடந்த நூற்றாண்டின் ஈற்றிலும் இந்நூற்றாண்டிலும் இசைத்துறையிலும் நாடகத்துறையிலும் வல்ல பலர் இவ்வூரிலே இருந்தனர். இவர்கள் இசை நாடகக்கலையை யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும் வளர்த்தார்கள். சிறந்த நாடக அரங்கொன்று இங்கு காணப்பட்டது. நாகலிங்கம் சிறந்த நடிகராயும், ஏரம்பு, சுப்பையா என்போர் சிறந்த அண்ணாவிமார்களாயும், சின்னத்தம்பிச் சட்டம்பியர் சிறந்த நாடக ஆசிரியராயும் விளங்கினர். இவ்வூர் நாடகங்களிலே பங்கு கொண்டு சிறந்த நடிகர்களாய் விளங்கியோருக்கு, அனுமார், நாரதர், வஞ்சிப்பத்தன், நம்பிராசன், சீதை, மாலியவான் என அந்நாடகப் பெயர்களே பெயர்கள் ஆயின. பெரிய பழனி என்பார் சிறந்த இசை மேதையாய் விளங்கினார்.\nஇந்தியாவில் கருநாடக இசைக்க��� இருப்பிடம். ஈழத்தில் இணுவையம்பதியாகும். (ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.)\nஇணுவில் கிராமத்தில் கலைஞர் பெருமக்களும் கலாரசனை உள்ளவர்களும் நிறைய இருக்கின்றார்கள். நாட்டிற்கு பெருமை தேடித்தந்த, தருகின்ற இசைக்கலைஞர்களை பலரை நமக்குத் தந்தது இணுவையூர். (சிரித்திரன் இதழ் 1972 மார்ச், 1973 திசெம்பர்)\nஇணுவில் சிறந்த நிலவளமும் நீர்வளமும் கொண்டு விளங்குகின்றது. உளவுத்தொழிலே இவ்வூரின் உயிர்நாடி. பயிர்விளை நிலங்கள் பல உள்ளன. இப்போது குடியிருப்பு பகுதிகளாய் விளங்குகின்ற பல இடங்களும் முன்னே பயிர் விளை நிலங்களாயிருந்தவையே.\nபல சைவக் கோவில்களும், கல்வி நிலையங்களும், திருமடங்களும் இவ்வூரெங்கும் நிறைந்துள்ளன. புராணபடனம், திருமுறை, சைவப்பிரசங்கம் என்பன நிலைபெற்றுள்ளன. அருள்மிகு வடிவேல் அடிகளார் அண்மைக்கால இணுவிலின் சமய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர். இவ்வூரிலே இருக்கின்ற இளந்தாரி கோவில் முன்னைய அரசர் ஒருவருக்காக நடுகல் வழிபாட்டு முறையில் அமைந்துள்ளது. அரசர் ஒருவருக்காய் அமைந்த நடுகல் வழிபாட்டுக் கோவில் இலங்கையில் இதுவொன்று மட்டுமே.\nசேர் பொன் இராமநாதன் மகளிர் கல்லூரியும், யாழ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பீடமும் இணுவையம் பதியிலேயே உள்ளன.\nஅரச நிருவாக முறைமையின் படி இணுவிலானது வலி தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவினில் அமைந்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது.\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில்\nமஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்\nஇணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார்)\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug17/33650-2017-08-11-06-51-16", "date_download": "2020-04-03T03:32:20Z", "digest": "sha1:K3N6OPTD3HPA32RZ6BPEBWDLAFHR56JH", "length": 25171, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "முற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்! தமிழ்நாடு தமிழருக்கே!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\nதமிழின உரிமை மீட்பு மாநாடு - கருஞ்சட்டைப் பேரணி\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசிய���்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nஅரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\nவெளியிடப்பட்டது: 12 ஆகஸ்ட் 2017\nமுற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்\nதமிழ்நாடு பிரிட்டிஷ் மன்னர் ஆளுகையில் இருக்க வேண்டும் - 30.4.1942\nமுற்றுரிமை பெற்ற திராவிட நாடு வேண்டும் - 29.08.1945\nதந்தை பெரியார் அவர்கள் “தமிழ்நாடு தமிழ ருக்கே” என முதன்முதல் 11.9.1938இல் குரல் எழுப்பினார். அது இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்ட தால் எழுந்தது.\nஅப்போது அவர் தமிழர், தெலுங்கர், கன்னடர், கேரளர், ஒரியர் உள்ளிட்ட “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” (S.I.L.F.) (அ) நீதிக்கட்சி என்ற தேர்தல் கட்சியின் தலைவராக இருந்தார்.\nஎனவே, உடன்காலில், சென்னை செட்டிநாடு அரண்மனையில் 15-10-1939இல் நடந்த மேற்படி நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தெலுங்கர்கள், “நீங்கள் எம்கட்சியின் தலைவர். நீங்களே தமிழ்நாடு தமிழருக்கே என்று கோரினால் - மற்ற நாங்கள் எங்கே போவது” என்று, ஈ.வெ.ரா.விடம் கேட்டார்கள்.\nஉடனே, 17.12.1939இல் “திராவிட நாடு திராவிட ருக்கே\nதிருவாரூர் மாநாடு 24, 25.8.1940இல் நடந்தது. அதற்குமுன் “திராவிட நாட்டின் எல்லை எது” என்று ஈ.வெ.ராவிடம் கேட்டார்கள். அப்போதைய சென்னை மாகாணத்தின் படத்தை வரைந்து, திருவாரூர் மாநாட்டில் அதைத் திறந்து வைக்க, ஈ.வெ.ரா. ஏற்பாடு செய்தார். திருவாரூர் மாநாட்டில், ஈ.வெ.ரா. - அரை மணிநேரம் தெலுங்கிலும் உரையாற்றினார்.\nஆனால், 30.4.1942இல் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் குழுவிடம் (Sir. Stafford Cripps Mission) என்ன கோரினர் பெரியார் குழுவினர்\n“தமிழ்பேசும் மாவட்டங்களை மட்டும் (Tamil Speaking Districts) தில்லி ஆதிக்கத்திலிருந்து தனியே பிரித்து, பிரிட்டானியச் சக்கரவர்த்தி ஆளுகையின்கீழ் இருக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று மட்டுமே - ஈ.வெ.ரா., என்.ஆர். சாமியப்பா, எம்.ஏ. முத்தய்ய செட்டியார், ஊ.பு. சௌந்திரபாண்டியன் குழுவினர் கேட்டனர்.\nஅதாவது, “பார்ப்பனர்-பனியா ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, அயல்நாட்டு வெள்ளையர் ஆதிக்கத்தில் வைக்கப் பரிந்துரை செய்யுங்கள்” என்றே, கிரிப்ஸ் குழுவிடம் நால்வரும் கோரினர்.\n“அது எங்கள் அதிகார வரம்பில் - terms of reference இல்லாதது. அப்படி நாங்கள் செய்ய முடியாது” என்று, 30.4.1942லேயே நேரில் கூறிவிட்டனர், கிரிப்ஸ் குழுவினர்.\nஇது, “முற்றதிகாரம் பெற்ற திராவிட நாடு” ஆகாது. மாறாக, உச்சகட்டக் குழப்பமான கோரிக்கையே இது.\nகிரிப்ஸ் பரிந்துரைத்த முடிவை, வெள்ளையர் அரசு, திட்டவட்டமாக 1945 சூலையில் அறிவித்தது. அப்போது தான், தனிச்சுதந்தர நாட்டு உணர்வு, உண்மையில் ஈ.வெ.ராவுக்கு உதித்தது.\nஅம்முடிவு, வெள்ளையரால் வெளியிடப்பட்ட போது, ஏற்கெனவே, 26, 27.8.1944 சேலம் மாநாட்டின் முடிவுப்படி, “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (அ) நீதிக்கட்சி” என்கிற பெயரை “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டுவிட்டதன் நீட்சியாக, 29, 30.9.1945இல் “திராவிடர் கழக - (நீதிக்கட்சி) 17ஆவது மாகாண மாநாடு” திருச்சிராப்பள்ளி புத்தூர் மைதானத்தில் (இப்போது மாவட்டத் தலைமை மருத்துவமனை உள்ள இடம்) மாபெரும் பந்தரில் நடைபெற்றது.\nஅம்மாநாட்டில், ஈ.வெ.கிருஷ்ணசாமி மகள் ஈ.வெ.கி. மிராண்டா, பி.ஏ., திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.\nஅம்மாநாட்டில், இரண்டு நாள்களும் நான் பிரதி நிதியாகப் பங்கேற்றேன். தந்தை பெரியார் மற்றும் ஏனைய தலைவர்கள் உரையை அங்கு கேட்டேன்.\nஅந்த மாநாட்டில் தான் - பிசிறு இல்லாத - ஈரட்டு இல்லாத - வழவழாத்தனம் இல்லாத - தன்மையில் “அந்நிய நாட்டு வெள்ளை ஏகாதிபத்தியமும், பார்ப்பன-பனியா சுரண்டலும் ஒழிந்த தனிச் சுதந்தர திராவிட நாடு அடைவதே, திராவிடர் கழக இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்பிறகு, எப்போதும் பெரியாரின் தனிநாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லை.\nநாட்டுப் பிரிவினை என்பது பலரைக் காவு கொடுப்பத��� என்பதிலும் பெரியார் தெளிவாகவே இருந்தார். 9.12.1973 கடைசி மாநாட்டிலும் அதைச் சுட்டிப் பேசினார். நிற்க.\nஅவருடைய வாழ்நாளில், பலரைச் சாகக் கொடுக்க ஏற்ற விடுதலைப் படையை அவர் உருவாக்கவில்லை. அவருடைய பிறங்கடைகளும், அத்தகு படை பற்றிச் சிந்திக்கவில்லை.\nஅதன் அடையாளமாக “தமிழ்நாடு” நீக்கப்பட்ட, இந்திய தேச வரைபடத்தை அச்சிட்டு அதை 1960இல் எரித்தார்.\nஆனால் அவர் சாகும் தறுவாயிலும், 1.11.1956இல் திடமாக அவர் அறிவித்தபடி, தம் 19.12.1973 இறுதிச் சொற்பொழிவில், “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்தார்; அதனை அடையச் சூளுரைத்தார்.\nஇன்று தந்தை பெரியார் இல்லை.\nதமிழ்நாட்டுப் பிரிவினை என்று சொன்னாலே - ஒரு கோடி தமிழர் சாக நேரிடும் என்பது முற்றுறுதி யாகும்.\nஅவர் விடுதலைப் படையை அமைக்க முடியாமல் போனதற்கான முதலாவது காரணம், இந்திய மக்களில் இந்துக்களில் 97 பேர் உரிமை உணர்வு அற்ற கீழ்ச் சாதிக்காரர்களாக ஆக்கப்பட்டவர்கள்.\n“..... அவ்வளவு எண்ணற்ற பிரிவு. இங்கே ஒருவனுடைய கவலையை மற்றவன் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதுவும் பார்ப்பனர்களுக்குத் தான் அனுகூலம். ஒரு பிள்ளையை அடித்தால் மற்றொரு முதலி பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுவது மட்டும் அல்லாமல், ‘வெள்ளாளப் பயலுக்கு நல்லா வேணும்’ என்று காலாட்டிக் கொண் டிருக்கிறான்” என, திருவாரூரில் 18.12.1939இல் தம் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார். (“குடிஅரசு”, 31.12.1939, “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” - இயக்கங்கள் - தலைப்பு - தொகுதி 2-2, பக்கம் 759).\nமேலும், “வாலிபர்களே சிந்தித்துப் பாருங்கள்” என்ற தலைப்பில், 31.12.1939இல் “குடிஅரசு” இதழில் எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு ஈ.வெ.ரா. குறிப்பிட்டுள்ளார்.\n“இராணுவத்தில் இந்நாடு பயிற்சி பெறவில்லை. இந்நிலைக்கு யார் காரணம் வீரம் நிறைந்திருந்த மக்களைத் தர்ப்பைப் புல்லைக் காட்டி, வஞ்சனை யால் மிரட்டிக் கோழைகளாக்கியது யார் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லையென்றே கருதுகிறோம்.\nஆகவே, இந்த நிலையில் அரசியல் நிர்வாகத்தில் படிப்படியாக அனுபவம் பெற்று சுதந்தரத்தைப் பெறுவது தான் இந்நாட்டுக்கு இருக்கு ஒரே வழி” எனவும் 31.12.1939இல் குறிப்பிட்டுள்ளார். (மேற்படி தொகுதி - பக்கம் 766).\nதந்தை பெரியார், பார்ப்பனருக்கு எதிராகத் தத்துவப் பரப்புரை செய்தா��ே அன்றி, அவர் வாழ்நாள் வரை யில் அவர்கள் பேரில் வன்முறை யை ஒரு சமயத் திலும் ஏவிவிடவில்லை. அமைதி வழியை - அகிம்சை வழியை இறுதி வரையில் கடைபிடிப்பவராகவே அவர் வாழ்ந்தார் என்பதை நாம் அறிகிறோம்.\nஇந்தப் புரிதலுடன், மா.பெ.பொ.க. பின்கண்ட முடிவை மேற்கொண்டது.\nமா.பெ.பொ.க. நாட்டுப் பிரிவினைக்கு அணியமாக இல்லை. எனவே மக்கள் நாயக முறையில், தன்னு ரிமை (அ) தன்னாட்சி (Autonomy) பெற்ற மொழிவாரி மாநிலங்கள் ஒன்றிணைந்த - மதச்சார்பற்ற, சமதர்ம கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றியமைப்பதை அரசியல் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் - இணைக் கப்படாத எந்த வேலைத் திட்டமும் - ஒருசேர சமூக - அரசியல் - பொருளாதார - பண்பாட்டு விடுதலையை ஒருபோதும் தமிழர்க்குக் கொணர மாட்டா எனத் திடமாக நம்புகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/guru-bakthi/", "date_download": "2020-04-03T05:13:52Z", "digest": "sha1:QLIMOMGS42H2MO5GRLNNUAVNAUNZPKT5", "length": 6610, "nlines": 54, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "guru bakthi – Sage of Kanchi", "raw_content": "\nகுரு பூர்ணிமா- மஹா பெரியவா\n(From Volume 5) Our namaskaram to our Bhooloka Chakravarthi Sri Sri Sri Mahaperiyava. ஸரி;ஆனால், வாஸ்தவத்திலேயே தோஷமில்லாமல், கொஞ்சங்கூட குணஹீனமில்லாமல், பரிபூர்ண சக்தி மயமாக ஒரு ஈச்வரன் இருக்கும்போது, அவனையே நேராக பக்தி பண்ணாமல், இந்த அம்சங்களிலெல்லாம் நம்மைவிட எவ்வளவு உசந்தவரானாலும் அவனைப்போல முழுக்க perfect என்று சொல்ல முடியாத ஒருவரை… Read More ›\nThanks Smt Saraswathi mami for the article. ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் சீடகளுக்கு பாஷ்ய பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ சங்கரரின் தாயார் சிவலோக ப்ராப்தி அடைந்த சமாசாரம் அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது. அவர் கண்களிலிருந்து தாமாகவே கண்ணீர் சொரிந்தது. கண்ணீர் தாரை தானாகவே வழிந்ததாகச் சொல்வார்கள். அதுபோல் ஸ்ரீ பெரியவாளுக்கு பைங்கனாடு ப்ரும்மஸ்ரீ கணபதி ஸாஸ்த்ரிகள் சிறு வயதில்… Read More ›\nஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி\nThanks to Hinduism for sharing this….I do not recall sharing this earlier…. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிஷ்வரர் ஜகத்குரு ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும். 1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம் ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி… Read More ›\nலக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும் பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும் பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின் தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச் செல்வார். மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில் அவற்றையெல்லாம் கட்டிப்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-lady-collector-falls-into-drain-in-gujarat/", "date_download": "2020-04-03T04:46:12Z", "digest": "sha1:HUN33VGHC47CRONIWKJOZQQ2TXR2O3G3", "length": 10485, "nlines": 81, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகுஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன\n‘’குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nVaithialingam Natarajan என்பவர் இந்த பதிவை ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். அதில், பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றுகொண்டிருந்த பலகை சரிந்து, சாக்கடையில் விழுகிறார். அவருடன் நின்றவர்களும் கீழே விழ, சுற்றி நிற்கும் அதிகாரிகள், போலீசார் அந்த பெண்ணை ரத்தக் காயங்களுடன் மீட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ மாவட்ட ஆட்சியர் சாக்கடையில் விழுந்தார் குஜராத்தில். வாழ்க மோடியின் சுவாச் பாரத் டிஜிடல் இந்தியா,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஇவர்கள் சொல்வது போல, குறிப்பிட்ட வீடியோ சம்பவம் நிகழ்ந்தது குஜராத்தில்தான். ஆனால், அதில் இருப்பவர் மாவட்ட ஆட்சியர் அல்ல. அவர் பாஜக.,வைச் சேர்ந்த எம்பி பூனம்பென் மாதம் ஆவார்.\nஅத்துடன் அவர் சாக்கடையில் விழுந்தது தற்போது அல்ல. அது 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் நிகழ்ந்த சம்பவமாகும்.\nஇதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ நிகழ்ந்தது குஜராத் மாநிலம் ஜாம் நகரில்தான். ஆனால், அது 2016ம் ஆண்டு நிகழ்ந்தது, அதில் இருப்பவர் பாஜக எம்பி ஆவார். மாவட்ட ஆட்சியர் அல்ல.\nஎனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல், பாதி உண்மை, பாதி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன\nசூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதும் என்று மயில்சாமி அண்ணாதுரை சொன்னாரா\nஅரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nகாஷ்மீரில் சொத்து வாங்க மாட்டேன் என்று உங்கள் தலைவர் உறுதி அளிப்பாரா- அமித்ஷா பேச்சு உண்மையா\nஇந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை: பல மாதங்களாக பகிரப்படும் புகைப்படம்\nதமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (38) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (711) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (90) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (23) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (874) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (113) சமூகம் ��ார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (99) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (27) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (43) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-03T03:29:32Z", "digest": "sha1:MC5UT6GZLGKLBDFN62JYCXKBEO4LYXUK", "length": 10153, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓக்காவேங்கோ கடைமடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓக்காவேங்கோ கடைமடை (ஆங்கில பெயர் : Okavango Delta) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அருகில் போட்சுவானாவில் அமைந்துள்ள நீர் வழி மண்டலமான டெக்டானிக் நீளக்கால்வாய் பகுதியில் கலகாரி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு கழிமுகத்தெதிர் நிலம் ஆகும். ஓக்காவேங்கோ ஆற்றிலிருந்து வழிந்துவரும் நீராதாரமானது எந்த ஒரு கடலுக்கோ, பெருங்கடலுக்கோ, செல்லாமல் இந்த ஓக்காவேங்கோ கடைமடையை மட்டுமே செழிப்படையச் செய்கிறது. இந்த ஆற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 கன மீட்டர் அளவிற்கு தண்ணீர் பாய்ந்து 6,000-15,000 கிமீ தூரத்திற்கு பரவுகிறது. இவற்றில் கொஞ்ச நீர் மட்டும் நகாமி என்ற ஏரியில் தேங்குகிறது. இப்பகுதியில் மெரொமி வனவிலங்கு பாதுகாப்புப் பகுதியும், தேசிய பூங்கா ஒன்றும் இந்த டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆப்பிரிக்காவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தன்சானியா நாட்டில் உள்ள அருசா நகரில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nநாசா வெளியிட்ட ஓக்காவேங்கோ கடைமடையின் எல்லைகள்\nஅந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகள், குளங்களின் காட்சி\nஇப்பகுதியில் அமைந்துள்ள மோகடிகா என்ற ஏரி ஆதிகாலத்தில் வறண்டிருந்ததாக கருதப்படுகிறது. இது உலகிலேயே உள்நாட்டில் அமைந்துள்ள கடைமடைப் பகுதியாக நம்பப்பட்டாலும் இது தனிநாட்டில் அமைந்திருக்கவில்லை. இதே போல் தெற்க��� சூடான் பகுதில் நைல் நதியும் மாலி நாட்டில் நைகீர் டெல்டாப் பகுதியும் இதேபோல் அமைந்துள்ளது. [2]\nஒக்காவேங்கோ நதியின் பருவ கால உற்பத்தியானது ஆண்டுதோறும் சனவரி மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் முடிய 1,200 கிலோமீட்டர்கள் தூரம் வரைப் பரவும்படி நீரை உற்பத்தி செய்கிறது. அப்படி உற்பத்தி செய்யப்படும் நீரானது கடலுக்கு செல்லாமலே 150 கிலோமீட்டர்கள் முதல் 250 கிலோமீட்டர்கள் வரை நிலத்தில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பரவச்செய்கிறது. அப்படி பரவும் நீரானது 20 ஆம் நூற்றாண்டில் வேகமாக ஆவியுயிர்ப்பு மற்றும் ஆவியாதல் நிலையினால் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்தின் காரணமாக ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை போட்சுவானா பகுதி காட்டுயிர் பாதிகாப்பு மண்டலமாக காட்சி அளிக்கும். இந்த நிலப்பகுதி 15,000 கிலோமீட்டர்கள் முழுவதுமே சரிசமாகக் காட்சி அளிக்கும்.2.[3]\nசத்தா ஆப்பிரிக்காவின் பெரிய சதுப்புநிலங்கள்\nபடகிலிருந்து எடுத்த யானையகளின் கூட்டத்தின் புகைப்படம்\nஓக்காவேங்கோ கடைமடை பகுதியில் வாழும் எருமை கூட்டம்\n1,200 அடிகள் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.\nஓக்காவேங்கோ கடைமடை பகுதியில் உள்ள குளத்தில் அல்லிகள்\nபெண் ஒருத்தி உணவு சேகரிக்கும் காட்சி\nநீர்யானை ஒன்று சிறு படகிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி\nதட்டைக்கால் நாரைகள் (addle-billed Stork) தனது உணவைத் தேடுகிறது\nசிகப்பு தவளை (Hyperolius argus) செடியில் அமர்ந்துள்ளது.\nவிண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ஓக்காவேங்கோ கடைமடையின் புகைப்படம்.\nகதிரவன் மறையும் நேரத்தில் ஓக்காவேங்கோ கடைமடை\n↑ இவை எல்லாம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்\n↑ [1]டெல்டாவின் பகுதி 2\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/2014/12/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-28-%E0%AE%9E%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2020-04-03T04:25:50Z", "digest": "sha1:IZARJKVWUR6FIWUBOCQF2HJC4W6TMOKM", "length": 9905, "nlines": 130, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nமூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவ���க்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம்.\nஇதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது.\nரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்படுகிறது.\nவரும் 28-12-2014 அன்று கோவையில் இவ்விழா நிகழவிருக்கிறது.\nஞானக்கூத்தன் தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய முன்னோடிக்கவிஞர்களில் ஒருவர். கசடதபற என்னும் முக்கியமான சிற்றிதழின் பின்னணிச் சக்தியாக விளங்கியவர். தமிழின் அங்கதக்கவிதைகளின் முன்னோடி. கூரிய நவீன மொழியில் எழுதிய கவிதைகள் மூலம் கவிதையின் இயல்பையே மாற்றியமைத்தவர்.\nவழக்கம் போல முந்தைய நாள் 27-ஆம்தேதி முதலே நண்பர்களின் சந்திப்பும் இலக்கிய உரையாடல்களும் நிகழும். ஞானக்கூத்தனுடனான சந்திப்பும் உரையாடலும் 28 அன்று மதியம் நிகழும். ஆர்.எஸ்.புரத்தில் உள்ளராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் சந்திப்புகளுக்கான இடம்.\nமாலையில் விருதளிப்பு விழா. இடம் – நானி கலை அரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, கோவை\nஞானக்கூத்தன் பற்றி கெ.பி.வினோத் எடுத்த ஆவணப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் வெளியிடுகிறார். விழா தொடங்குவதற்கு முன்னர் 5 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படும்\nவிஷ்ணுபுரம் விருதை மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் அளிக்கிறார்.\nகவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் பேசுகிறார்கள்.\nநீங்கள் சந்திப்புகளிலும் விழாவிலும் கலந்துகொள்ளவேண்டும் என தனிப்பட்ட முறையில் அழைக்கிறேன். இவ்வழைப்பை பகிரவேண்டும் என்றும் கோருகிறேன்.\nவெண்முரசு நூல்களும், நீலம் காலண்டரும் விழா அரங்கில் கிடைக்கும்.\nவிஜய் சூரியன் 99658 46999\nஇந்த அழைப்பை முடிந்தவரை நண்பர்களிடையே பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூ���்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/tamil-cinema-gossips/", "date_download": "2020-04-03T03:57:35Z", "digest": "sha1:4JVTFHNULM2SN36LSDBJNUTKPS22W4K4", "length": 12875, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு News, Photos, Videos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅவ மட்டும் எப்படி ஃபேமஸ் ஆகலாம்.. பொறாமையில் புதுமுக நடிகையின் பிட்டு படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nபுதிதாக வந்த நடிகையின் மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. அந்த நடிகையின் அந்தரங்க படத்தை வெளியிட்டு மொத்த சினிமாவையும் அதிர்ச்சியில்...\nஎனக்கு இன்னும் கொஞ்சம் கன்னித்தன்மை இருக்கு.. வெளிப்படையாக சொன்ன நடிகை\nசினிமா நடிகைகள் கன்னித் தன்மையை பற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த பிரபல நடிகை கன்னித்தன்மை இருக்கிறது என்று கூறுவதுதான்...\nமாபியா தோல்வி எதிரொலி.. தம்பி கார்த்திக் நரேன் என்னையும் வச்சி செஞ்சிடாத.. தனுஷ் போட்ட புது கட்டளை\nBy விஜய் வைத்தியலிங்கம்March 29, 2020\nபொதுவாக ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் முழு பழியும் அல்லது முழு கெட்ட பெயரும் அந்த படத்தின் நடிகர்களுக்கு தான்...\nகவர்ச்சிக்கு ஓகே சொன்ன நடிகையிடம் கர்ச்சீப்பை நீட்டிய படக்குழு.. தலைதெறிக்க ஓடிய பிரபல நடிகை\nஒரு இயக்குனரால் தமிழ்நாட்டை விட்டு அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்தவர் தான் அந்த நம்பர் நாயகி. பிறகு மீண்டும் சினிமாவில் நுழைந்து...\nஇந்த மூன்று பேரால் தான் என் வாழ்க்கையே சீரழிந்து போச்சு.. புலம்பும் வெள்ளாவி நாயகி\nஎப்போதுமே நம்ம தமிழ் பசங்களுக்கு தமிழ்நாட்டு நடிகைகளை விட வடநாட்டு நடிகைகளை அதிகம் பிடிக்கும். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல்...\nமனைவியுடன் சேர்ந்து ஓசியில் மங்களம் பாடும் பிரபல இயக்குனர்.. கடுப்பாகி எச்சரித்த தயாரிப்பாளர்\nதமிழ் சினிமாவில் தற்போதைய கமர்சியல் இயக்குனர் என்றால் அது அந்த மூன்றெழுத்து இயக்குனர் தான். பெரிய நடிகரை வைத்து தொடர்ச்சியாக பல...\nபிரபல நடிகையை கண்டுக்காத ஹீரோக்கள்.. ஆள் தேடி அலையும் பரிதாபம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் பிரபல நடிகர்கள் யாருமே அந்த நடிகையை சீண்டவில்லை என்பது அந்த நடிகையின் வட்டாரங்களில் பெரும்...\nசினிமா வாய்ப்புக்காக புருஷனையே மறைத்து வைத்து சிங்கிள் என சொல்லி திரியும் நாயகி.. குழந்தை வேற இருக்குதாம்\nசினிமா வாய்ப்புக்காக எதை எதையோ மறைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .ஆனால் முதல்முறையாக சினிமாவுக்காக தனக்கு திருமணமானதையே மறைத்து மேலும் குழந்தை இருப்பதையும்...\nநடிகர் பின்னாலேயே நாய்க்குட்டி போல் சுற்றி வரும் பிரபல நடிகை.. அப்படி என்ன வசியம் செஞ்சாரோ\nபிரபல நடிகர் ஒருவர் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் செய்து வருகிறாராம் அந்த பிரபல நடிகை. இதனால் கோலிவுட் வட்டாரங்களில் அப்படி...\nநண்பர்களிடமே வேலையை காட்டிய பிரபல நடிகர்.. பதவி ஆசையால் பறிபோன பழைய நட்புகள்\nதமிழ் சினிமாவில் எதிரிகள் இருக்கலாம் ஆனால் தமிழ் சினிமாவுக்கு எதிரியாக இருப்பவர் தான் அந்த பிரபல நடிகர். நண்பர்கள் துணையால் பெரிய...\nபிரபல நடிகருக்காக ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்ட நடிகை.. பாதியில் கழட்டி விடப்பட்ட முன்னாள் குடிகார காதலர்\nபிரபல நடிகைக்கும் எனக்கும் கூடிய விரைவில் கல்யாணம் என்று இரண்டெழுத்து நடிகர் கெட்டிமேளம் கொட்டிக் கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த நடிகை தானாகவே...\nஇரவானால் பாட்டிலும் கையுமாக சுற்றும் பிரபல தொகுப்பாளினி.. கூடவே ஆண் நண்பர்கள் வேறயாம்\nசினிமாவை பொருத்தவரை எப்படியோ ஆனால் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை இந்த தொகுப்பாளினி தான் பிரபலம். சினிமாவில் உள்ள அத்தனை பெரிய நடிகர்களிடம் நட்பு...\nதிருமணமான இரண்டே நாளில் புருசனை தவிக்கவிட்டு புதிய காதலரை தேடிச்சென்ற நடிகை.. கொண்டாட்டத்தில் முதல் கணவர்\nஇப்படி ஒரு நடிகை சினிமாவுக்கு தேவையான தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து சினிமா உலகங்களும் காரித்துப்பும் அளவுக்கு கேவலமாக நடந்து...\nதிருமணத்திற்கு முன்பே வரம்பு மீறிய நம்பர் நடிகை.. முத்தச் சத���தத்தால் கடுப்பான பிளாட் வாசிகள்\nதமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை நீண்ட வருடமாக நிறைய பேரை காதலித்து வந்துள்ளார் என்பது அனைவரும்...\nஹலோ இந்த ரேட்டுக்கு தான் வருவேன்.. தயாரிப்பாளரிடம் சாட்டையை சுழற்றும் பிரபல நடிகை\nதமிழில் ஒரே விளங்காத படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் இந்த பிரபல நாயகி. படம் படு குப்பை என தியேட்டர்காரர்களே ஒரு...\nகிளாமருக்கு ஓகே சொன்ன நாயகி.. முன்னாடி மாதிரி உங்ககிட்ட ஒன்னும் இல்லையே என ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்\nவாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ மொக்க படத்தில் தான். ஆனால்...\nப்ளேபாய் நடிகரின் வலையில் விழுந்த பிரபல வாரிசு நடிகை.. இனி அந்த காதலியோட நிலைமை\nஒரே ஒரு குடிகார லவ் ஃபெய்லியர் படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் தான் அந்த பிரபல நடிகர். அந்தப்படம் இந்தியாவிலுள்ள அனைத்து...\nஅந்த நடிகர் தான் என்னை காதலித்து ஏமாற்றினார்.. புலம்பும் உயரமான நடிகை\nஅக்கட தேசத்தில் அறிமுகமாகி இருந்தாலும் நம்ம மொழியில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் அந்த உயரமான நடிகை. அம்மணியின் கவர்ச்சியை பற்றி...\nவாய்ப்புக்காக வலியப்போய் கெஞ்சும் சூப்பர் ஸ்டார் நாயகி.. சின்ன நடிகராக இருந்தாலும் கொக்கி போடுகிறாராம்\nஒரு காலத்தில் துணை நாயகியாக அறிமுகமாகி வெகு விரைவிலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி போட்டவர் தான் அந்த பிரபல நடிகை. கவர்ச்சியில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/3/", "date_download": "2020-04-03T05:02:17Z", "digest": "sha1:ACY4XB45IP72ERU3GK32ZAFX75YZLTBF", "length": 5353, "nlines": 133, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "கோலிவுட் சினிமா | Tamil Cinema Box Office | Page 3", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா Page 3\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nகமல் அலுவலகத்தில் “கொரோனா ஸ்டிக்கர்” நடந்தது என்ன\nஷங்கரை உலுக்கும் இறுக்கம் ஒரு கோடி உதவி\nடாக்டர் முதல் பார்வை எப்படி\nவிஜய் கூறிய குட்டிக்கதை எப்படி\nவேற வேலை பார்க்க சொன்ன விஜய் சேதுபதி\nநார்வே புறக்கணித்த ஒத்த செருப்பு\nமே-2019 தமிழ் சினிமா வசூல்ராஜா\nFwd: ரஜினி கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nLKG யான செல்வராகவனின் NGK\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/lkg-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-ngk/", "date_download": "2020-04-03T03:41:43Z", "digest": "sha1:TDGDRX3DB3R2OE6N5KTDU6EXJFOSE6NS", "length": 4293, "nlines": 116, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "LKG யான செல்வராகவனின் NGK | Tamil Cinema Box Office", "raw_content": "\nLKG யான செல்வராகவனின் NGK\nPrevious articleகல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த விஜய் 63 பிரபலம்\nஹீரோ படத்துக்கு நீதிமன்றம் தடை\nஅஜீத் பாணியில் பவன் கல்யாண்\nஎங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்\nவிலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்\nகொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்\nLKG யான செல்வராகவனின் NGK\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nசெல்வராகவன் படம் எங்கு போவது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2016/10/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-04-03T04:44:18Z", "digest": "sha1:EG7QUDAN6ZHUQIQU7FTAK4GB2GMLPPQA", "length": 31400, "nlines": 101, "source_domain": "www.haranprasanna.in", "title": "மகேஷிண்டெ ப்ரதிகாரம் – நமஸ்காரம் அலியன்ஸ் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமகேஷிண்டெ ப்ரதிகாரம் – நமஸ்காரம் அலியன்ஸ்\nஇத்திரைப்படம் ஒரு சாதாரணமான திரைப்படம். மிக மோசமான திரைப்படம் அல்ல. ஆனால் நிச்சயம் கொண்டாடத்தக்க ஒரு படமும் அல்ல. இன்று மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய அதி தீவிரமான பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் உண்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது மட்டுமே உண்மை அல்ல. எல்லா மலையாளத் திரைப்படங்களுமே கொண்டாடத்தக்கவை அல்ல. ஃபகத் ஃபாஸில் நடிக்க வந்தபிறகு கடந்த சில ஆண்டுகளில் வந்த படங்களில் அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தகுந்ததுதான். மலையாளத்தின் மிக முக்கியமான நடிகராக இன்னும் பரிமளிக்கப் போகும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாகவே உள்ளது. ஆனால் அவர் நடித்த எல்லாத் திரைப்படங்க��ையுமே ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் ஒரு வட்டம் இங்கே உருவாகியுள்ளது. மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதாவது சொன்னால் அதை உளறல் என்றும், மலையாள ரத்தம் இல்லை என்றும் மலையாள ஹ்ருதயம் இல்லை என்றும் மலையாள உயிர் இல்லை என்றும் அதனால் மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதுவும் எழுதவேண்டாம் என்று அன்பாகச் சொல்கிறார்கள். அன்பதனை எதிர்கொள்வோம்.\nடைமண்ட் நெக்லஸ் என்றொரு படம் வந்தது. அதுவும் ரொம்ப சாதாரண படமே. ஆனால் ஆஹோ ஓஹோ என்று ஊதிப் பெருக்கப்பட்டது. சாப்ப குரிஷு (ചാപ്പാ കുരിശ്) என்றொரு படம் வந்தது. இது தமிழிலும் ரீமேக் செய்யபப்பட்டது. இதுவும் சாதாரண படமே அன்றிக் கொண்டாடத்தக்க ஒரு படம் அல்ல. இதையும் மலையாளத்தின் புதிய அலை வகைப்படம் என்றார்கள். ஒருவகையில் மலையாளத் திரைப்படங்களின் புதிய அலைத் திரைப்படங்களில் இந்தத் திரைப்படங்கள் அடங்கும் என்பது சரிதான். ஆனால் இவை கொண்டாடத்தக்க திரைப்படங்கள் அல்ல. அதாவது அன்னயும் ரசூலும், கம்மாட்டிபாடம் வகையில் இதை வைக்கமுடியாது.\nப்ரேமம் பெற்ற வெற்றிக்குப் பிறகு எப்போதாவது போகிற போக்கில் மலையாளப் படங்கள் பார்க்கிறவர்கள்கூட மலையாளப் படங்கள் என்றாலே புல்லரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர் உதயனானு தாரம் படம் மலையாளத் திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று சிரிப்பு மூட்டினார். சீனிவாசன் திரைக்கதை எழுதினாலே இப்படிப் புகழவேண்டும் என்பது அப்போதையே தமிழ்நாட்டு ட்ரெண்டாக இருந்தது. அத்திரைப்படத்தை நான் அவருக்கு முன்பாகவே பார்த்திருந்தேன். அதுவும் ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படமே. ஆனால் இந்த நண்பர் பார்த்து புரிந்துவிட்ட முதல் மலையாளத் திரைப்படமாக அது இருந்திருக்கவேண்டும் என்பதால் அதைக் கொண்டாடத் துவங்கிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். நம் மொழியில் நாம் காணும் சப்பையான காட்சிகள் கூட பிறமொழிப் படங்களில் வந்து நமக்கே சொந்தமாகப் புரியும்போது அவை நல்ல காட்சிகளாகத் தோன்றிக் கண்ணைக் கட்டும். இந்தக் கண்கட்டலுடன் பார்த்தாலும் படம் நன்றாகவே தோன்றும். இன்னொரு வகை கண்கட்டல், மலையாளத் திரைப்படங்களைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்னும் வகையான கண்கட்டல். மூன்றாம் வகை கண்கட்டல், தான் மட்டுமே மலையாளத் திரைப்படங்களின் அத்தாரிட்டு என்பது போல் பேசுவது. இந்த் மூன்றும்தான் மகேஷிண்டெ ப்ரதிகாரம் திரைப்படத்தைக் கொண்டாடுகின்றன.\nஇத்தனைக்கும் திரைப்படங்கள் பற்றிய மிக ஆழமான அறிவும் நல்ல சினிமா பற்றிய அக்கறையும் கொண்டவர்கள் அந்த நண்பர்கள். ஆனாலும் மலையாளத்தில் மட்டும் அவர்களுக்கு ஒரு சறுக்கல் நிகழ்ந்துவிடுகிறது. எனக்கு ரஜினி படங்களில் ஏற்படுவதைப் போல என்றும் இதைச் சொல்லலாம். 😀\nமகேஷிண்டெ ப்ரதிகாரத்தின் பிரச்சினைகள் என்ன ஒரு திரைப்படத்துக்குத் தேவையான வலுவான கதை அதில் இல்லை. தேவையான காட்சிகளைவிட தேவையற்ற காட்சிகள் பல இருக்கின்றன. இத்தேவையற்ற காட்சிகள் யாவும் படத்தின் மைய இழைக்குப் பொருந்தாமல் தனித்தனியே அலைபாய்கின்றன. சிலரின் செயற்கைத்தனமான நடிப்பு ஒரு பக்கம். இவற்றுக்கிடையில் மிக மெல்லிய ஒரு கதையைக் கொண்டு எவ்வித உச்சத்தையும் பார்வையாளனுக்கு அளிக்காமல் சப்பென முடிகிறது இத்திரைப்படம்.\nதிரைப்படத்துக்கு வலுவான கதை என்பது அடிப்படைத் தேவை அல்ல. ஒரு நவீன சினிமா மிக மெல்லிய கதையைக் கூடத் தன் நவீன கதை கூறல் மூலம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாகக் காட்டமுடியும். எத்தனையோ உலகத் திரைப்படங்களை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும். எனவே வலுவான கதையை ஒரு திரைப்படத்தின் அடிப்படையாக வைக்கமுடியாது. ஆனால் அப்படி வலுவான கதையை அடிப்படையாகக் கொள்ளாத படங்கள், கதை சொல்லும் முறையில் மிக வலுவாக இருந்தாக வேண்டும். இத்திரைப்படம் அதில் மிகப்பெரிய தோல்வியை அடைகிறது. ஆரம்பக் காட்சிகளில் பிணத்தை போட்டோ எடுக்கும் காட்சியில் வரும் காதல் நம்மைக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதற்குப் பின்னர் வரும் காட்சிகள் அத்தனையுமே க்ளிஷே தன்மையும் நாடகத் தன்மையும் கொண்டவை.\nஎளிமையான கதையுடன் எளிமையான கதை சொல்லும் முறையில் உருவாக்கப்படும் படங்கள் செறிவான ஒரு கவிதை போல தேவையற்ற காட்சிகளைக் கொண்டிராமல் இருக்கவேண்டும். இத்திரைப்படம் இதில் எந்த வகையிலும் அடங்கவில்லை. எளிமையான கதை, வழக்கான பாணி கதை சொல்லல், கூடவே தேவையற்ற காட்சிகள், அத்தோடு அசட்டுக் காமெடிகள்.\nமுதல் காட்சியிலேயே தன் தந்தையைத் தேடுகிறார் ஹீரோ. அது பின்னர் கதையின் திருப்புமுனையுடன் செயற்கையாக இணைத்து வைக்கப்படுகிறது. இருக்கட்டும். தந்தையைக் காணாதது பின்னர�� இத்திருப்பத்துக்குத்தான் என்பது நமக்குப் பின்னர் புரிகிறது. ஆனால் அதற்குள் காட்சிகள் போலிஸ் ஸ்டேஷன் வரை விரிகின்றன. அதில் ஹீரோவுடன் கூடவே வரும் நடிகர் கர்நாடக போலிஸிடம் சொல்லலாம் என்பது போன்ற அசட்டுக் காமெடியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நமக்கு ஒரு பதைபதைப்பை உருவாக்கி, பின்னர் ஹீரோவின் தந்தை வீட்டுக்கு எதிரில் உள்ள தோட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறார்கள். இங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். அதை நமக்குப் பிறகு காண்பிக்கிறார்கள். இதுவும் தேவையற்ற ஒரு சஸ்பென்ஸ். அதே காட்சியிலேயே அவர் கேமராவுடன் இருப்பதைக் காட்டி இருந்தால் ஒன்றும் குடி மூழ்கிப் போயிருந்திருக்காது என்பதோடு பின்னர் துருத்திக்கொண்டு தெரியும் செயற்கைத்தனமும் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nஹீரோவின் அப்பாவை பைத்தியம் ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். இதுவும் தேவையற்றதே. என்றாலும் ஹீரோவின் அப்பாவுக்கு ஒரு போட்டோகிராஃபரின் கண் இருப்பதை சப்டிலாகக் காட்டுகிறார்கள். படத்தின் மிக சப்டிலான வெகு சொற்பக் காட்சிகளுள் இதுவும் ஒன்று.\nஹீரோவை வில்லன் அடித்துப் போடுகிறான். வில்லன் என்றால் தமிழ்ப்பட ரேஞ்சுக்குக் கற்பனை செய்துவிடவேண்டாம். எளிமையான திரைப்படம் என்பதாலும் எளிமையான ஹீரோ என்பதாலும் கதையே கிடையாது என்பதாலும் எளிமையான வில்லன். இதில் பிரச்சினை இல்லை. இதற்குப் பிறகு இதை வைத்து மூன்று செய்ற்கைத்தனமான காட்சிகள் நுழைக்கப்படுகின்றன. இந்த மூன்று காட்சிகளையும் நீக்கிவிட்டால் படம் குறும்படமாகிவிடும்.\nமுதல் காட்சி, தன்னை அத்தனை அடித்துப் போடும் ஹீரோ, வில்லனை பதிலுக்கு அடித்துப் போடும்வரை இனி செருப்பே போடுவதில்லை என்று சபதம் எடுக்கிறார். ஏன் செருப்பே போடுவதில்லை என்று முடிவெடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. எதாவது செய்யவேண்டும் என்ற வெறியில் இதைத்தான் செய்யமுடியும் என்ற நிலையில் இதைச் செய்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டும். போய்த் தொலையட்டும்.\nஇரண்டாவது காட்சி, இப்படி அடிபட்டுக் கிடக்கும் மகனைப் பார்க்கும் தந்தை வில்லனிடம், அடிச்சாச்சுல்ல போதும் என்கிறார். நல்ல காட்சிதான். ஆனால் அடுத்து பக்கத்தில் இருக்கும் ஹீரோவின் நண்பர்களிடம் அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட���டுச் சென்றுவிடுகிறார் அவ்வளவுதான். முதலில் இந்தத் தந்தையை பைத்தியம் ரேஞ்சுக்கு ஹீரோவின் நண்பர்கள் சொன்னது சரிதானோ என்று நான் சந்தேகப்பட்ட கணம் அது.\nமூன்றாவது காட்சி, வில்லனை அடித்துப் போட கராத்தே பயில்கிறார்கள். இது என்ன காமெடிப்படமா அல்லது சீரியஸான படம் காமெடியாகிவிட்டதா என்று நாம் குழம்பும் நிமிடம் இது.\nஇன்னொரு காட்சி இன்னும் அசட்டுத்தனமான காமெடி. இதை எப்படிச் சொல்ல என்றுகூடத் தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபருக்கு போன் போட்டு, இங்கே இருக்கும் சொத்தை யார் பராமரிப்பது என்று கேட்கும் ஒரு பஞ்சாயத்து. இதற்கும் படத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சும்மா ஒரு காட்சி. இப்படி இன்னொரு அசட்டுத்தனமான காமெடி ஒன்றும் உண்டு. ஹீரோ தன் காதலியைப் பார்க்க உதவும் ஹீரோவின் நண்பர் நெஞ்சு வலி என்று நடிக்கும் காட்சி. இப்படி அசட்டுக் காமெடிகள் உள்ள ஒரு படம் எப்படி ஒரு கொண்டாடத்தக்க படமானது என்று புரியவில்லை.\nஇந்த அசட்டுக் காமெடிகளை விட்டுவிட்டுப் பார்த்தால், படத்தின் முக்கியக் காட்சிகளான ஹீரோவின் முதல் காதல் காட்சிகள். இதுவும் அந்தரத்தில் விடப்படும் ஒன்றே. கதையில் ஒரு பாகத்தை நிரப்ப இவை உதவுகின்றன என்பதோடு இது எவ்வகையிலும் திரைப்படத்துக்கு உதவுவதில்லை. திரைப்படத்தில் ஹீரோவின் இரண்டாவது காதலும் வில்லனை அடித்துப் போட்டுவிட்டு செருப்பணியும் காட்சிகளுமே மையக் காட்சிகளுக்குத் தொடர்பானவை.\nஇரண்டாவதாக வரும் ஹீரோயினைப் படம் எடுக்கும் காட்சிகள் இன்னொரு இழுவை. அப்போதுதான் ஹீரோவின் தந்தைக்குள்ளே இருக்கும் புகைப்படக் கலைஞனை ஹீரோ கண்டுகொள்கிறான். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே பெண்ணை கலைத்தன்மையுடன் போட்டோ எடுக்கிறான். எப்படி செய்ற்கையாகத்தான். ஒரு தோட்டத்தில் மேலிருந்து கீழே அசைந்து விழும் பூவை, இயற்கையின் அழகைப் பார்க்கும் ஹீரோ அதேபோல் ஒரு செட்டப் செய்து ஹீரோயின் அறியாமலேயே போட்டோ எடுத்து அது பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்து அவர்களுக்கிடையில் காதல் வந்து அந்த ஹீரோயின் அண்ணன்தான் வில்லன் செய்ற்கையாகத்தான். ஒரு தோட்டத்தில் மேலிருந்து கீழே அசைந்து விழும் பூவை, இயற்கையின் அழகைப் பார்க்கும் ஹீரோ அதேபோல் ஒரு செட்டப் செய்து ஹீரோயின் அறியாமலேயே போட்டோ எட��த்து அது பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்து அவர்களுக்கிடையில் காதல் வந்து அந்த ஹீரோயின் அண்ணன்தான் வில்லன்\nசொன்ன மாதிரியே வில்லனைப் புரட்டி எடுத்து காதலியைக் கைப் பிடிக்க படம் முடிவடைகிறது. உண்மையில், கொண்டாட இத்திரைப்படத்தில் என்னதான் இருக்கிறது என்பது எனக்கு இதுவரை விளங்கவில்லை. மலையாள ரத்தம் குடித்தால் புரியுமோ என்னமோ.\nஇப்படத்தில் நன்றாக உள்ளவற்றைப் பார்த்துவிடுவோம். ஃபஹத் ஃபாஸிலின் நடிப்பு அட்டகாசம். விழலுக்கு இறைத்த நீரைப் போல. ஆனால் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் என்று மலையாள அலியன்கள் சொல்கிறார்கள். கடவுளுக்கே வெளிச்சம். மலையாளத்தில் மூன்று கோடி வசூல் வந்தாலே தெறி ஹிட் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள்.\nஃப்ளக்ஸ் ப்ரிண்ட் செய்து தரும் கடையில் உதவிக்கு வரும் சௌபின் ஷாஹிர் ஒரு காட்சியில் கலக்கி இருக்கிறார். தன் மகளும் இவரும் காதலிக்கிறாரோ என்று சந்தேகப்படும் ப்ளக்ஸ் ஓனருக்கு இவர் பதில் சொல்லும் விதமும் அதில் தெரியும் முக பாவமும் அசல் நடிப்பு. ஒட்டுமொத்த படத்திலும் எனக்குப் பிடித்த ஒரே காட்சி இது மட்டுமே.\nபடத்தின் தொடக்கத்தில் வரும் இடுக்கி பாடலும், படம் முழுக்க நம் கண்களை வருடிவிடும் ஒளிப்பதிவும் கேரளத்தின் வனப்பும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.\nமிகக் குறைந்த செலவில் எளிமையான திரைப்படங்கள் மிக முக்கியமானவை. இது மலையாளத் திரைப்பட வரலாற்றின் முதுகெலும்பும் கூட. ஆனால் அதையே காரணமாக வைத்து ஒரு சுமாரான படத்தை, ஏகப்பட்ட தேவையற்ற காட்சிகள் கொண்ட ஒரு படத்தை, குறும்படமாக எடுத்திருக்கவேண்டிய ஒரு படத்தைக் கொண்டாடியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. இதைக் கொண்டாடுவதுதான் மலையாள ரத்தம் என்றால், தமிழ் ரத்தமே நல்லது\nஹரன் பிரசன்னா | No comments | Tags: மகேஷிண்டெ ப்ரதிகாரம்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ke.psksodruzhestvo.ru/isac6plus/vaeru/tamil-sex-stories-methuva-methuva/", "date_download": "2020-04-03T03:21:35Z", "digest": "sha1:HYOS3M4BEPHKCSQIZNLRA2ICWJL4FIZD", "length": 27054, "nlines": 131, "source_domain": "ke.psksodruzhestvo.ru", "title": "மெதுவா மெதுவா - 1 - Tamil Kamaveri | ke.psksodruzhestvo.ru", "raw_content": "\nHome » மெதுவா மெதுவா – 1\nமெதுவா மெதுவா – 1\nமெதுவா மெதுவா - 2\nSunni Oombum Tamil Sex Stories – அந்த ஷோ ரூம் வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள் மகாலஷ்மி. நான் பைக்கை ஓரம் கட்ட.. புன்னகையுடன் துப்பட்டாவை இழுத்து நன்றாக மார்பில் போட்டுக் கொண்டு என் பக்கத்தில் வந்தாள்..\n” ஹாய் நிரு.. எப்படி இருக்கிங்க.. \n” ம்ம்.. ஃபைன் மகா.. நீ எப்படி இருக்க.. ” லைட் வெளிச்சத்தில் மிளிரும் அவளது அழகை என் பார்வையால் விழுங்கிக் கொண்டே கேட்டேன்.\n ஸாரி.. இன்னிக்கு எங்க பேமிலில எல்லாரும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க.. நான் போக முடியாது… அதான்.. இன்னிக்கு ஒரு நாள்.. உங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு… ” என தயக்கத்துடன் சொன்னாள்.\n அது உன் வீடு மாதிரி.. எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்க வா.. ” என சிரித்தபடி சொன்னேன்.\n” என் பின்னால் வந்து ஏறி உட்கார்ந்தாள் ”ம்ம்.. போங்க.. ” எனச் சொல்லி விட்டு.. ஷோ ரூமை பார்த்து யாருக்கோ கையசைத்து டாடா காட்டினாள்.\nநான் பைக்கை நகர்த்தினேன். ரோட்டில் கலந்து மிதமான வேகத்தில் செலுத்தினேன்.\nஎன் முதுகில் முட்டி விடாமல் மிகவும் கவனமாக உட்கார்ந்து கொண்டிக்கும் இந்த மகாலஷ்மி என் தங்கை நித்யாவின் நெருங்கிய தோழி.. நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்.. நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்.. இப்போது பி எஸ் ஸியை முடித்து விட்டு ஒரு டி வி எஸ் ஷோ ரூமில்.. கல்லாவில் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள்..\n சொந்தமாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். \nஎன் தங்கை நித்யா படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியலை படு சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். \nநான் வேலை முடிந்து கிளம்பும் முன்தான் என் தங்கை போன் செய்து.. மகாவை கூட்டி வரச் சொன்னாள்.. \nமகா.. பொங்கி பூரிக்கும் இளமைக்காரி. மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் ந��றம்.. அளவான உயரம்.. அழகான பெண் உடல்.. அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோண்றும் ஒரேஉணர்வு…\n‘ இந்த பால் வடியும் அழகு முகத்தில்.. ஒரு முத்தம் கொடுத்தால்கூட போதுமே.. என் ஜென்ம சாபல்யம் தீர்ந்து விடுமே.. \nஆனால் இவள் என் தங்கையின் நெருங்கிய தோழி என்பதால்.. என்னால் அவளிடம் நெருங்க முடியவில்லை. அது இல்லாமல்.. அப்போதே எனக்கு தெரிந்து.. அவள் பின்னால் அலைவதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் ஏரியா வாரியாக பிரிந்து இருந்தது..\nஅவளும் யாரோ ஒருவனை காதலித்துக் கொண்டிருப்பதாக என் தங்கையே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.. \n” அப்பறம்.. உங்க பிசினெஸ் எப்படி போய்ட்டிருக்கு.. ” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மகா.. லேசாக என் மேல் பட்டுக் கொண்டு கேட்டாள்.\n” ம்ம்.. மோசமில்லை.. அப்படியே போய்ட்டிருக்கு.. உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. ” என நான் கேட்க சிரித்தாள்.\n” எனக்கு அங்க சொல்லிக்கற மாதிரி பெருசா ஒரு வேலையும் இல்ல.. வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. \n” ஏன்.. வேற வேலைக்கு ஏதாவது ட்ரை பண்ணலாமே.. \n” ம்கூம்.. இப்போதைக்கு போ ஐடியா.. வீட்ல இதுவே போதும்ங்கறாங்க..\n” அலையன்ஸ் ஏதாவது பாக்கறாங்களா. \n பாத்துட்டே இருக்காங்க.. ஆனா இன்னும் ஒன்னும் அமையல.. \n” ஏன்.. உன்ன கண்ல பாத்தா எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டானே.. \n” அவங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா.. மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. \n” வசதி.. ஜாதகம்.. பொருத்தம்.. பையன் வேலை.. குடும்பம்.. இப்படி எத்தனை இல்லை.. \n பட்.. நீ லவ் பண்ணது.. \n ஹலோ.. நிரு.. என்ன இப்படி ஒரு கேள்வி கேக்கறிங்க.. நா எங்க லவ் பண்ணேன்.. நா எங்க லவ் பண்ணேன்.. \n” ஹேய்.. நீ லவ் பண்ணிட்டு இருக்கேன்னு… கேள்விப்பட்டேன்..\n” நித்யா அப்படி சொன்னாளா.. எப்போ.. \n” நாங்க அந்த வீட்ல குடி இருந்தப்ப.. \n” என சத்தமாக சிரித்து மெதுவாக என் தோளில் கை வைத்தாள் ” ஓ.. அப்ப சொன்னதா.. \n” ஏன்.. அப்ப.. அது பொய்யா.. \n” சே.. ச்ச.. உண்மைதான்.. பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. \n” ஏன்னா.. அதுக்கு காரணமே நீங்கதான்.. ” என் மேல் பழி போட்டாள்.\n” ஏய்.. என்ன சொல்ற மகா.. நானா.. நான் என்ன பண்ணேன்.. \n�� நீங்க ஒன்னும் பண்ல.. அது நமக்கு தெரியும்.. பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சு பேசுவனா.. அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. \n” ஓ.. ஸாரி.. எனக்கே தெரியாம.. ”\n” பரவால்ல இதுல உங்க தப்பு எதுமே இல்ல.. எல்லாம் அவனா பண்ணது.. \n” அப்பறம் லவ் பண்ணவே இல்லையா. \n” என்றவள்.. சிறிது இடைவெளி விட்டு மெல்லக் கேட்டாள்.\n” லவ்.. கிவ்.. ஏதாவது… \n” அதுக்கெல்லாம் நல்ல மொக ராசியும்.. கொஞ்சம் பண வசதியும் வேனும் மகா.. இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. \n” ஐய.. போங்க.. ஏன்.. உங்க முகராசிக்கு என்ன கொறைச்சல்.. அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. இதுக்கு மேல என்ன வேனும்.. இதுக்கு மேல என்ன வேனும்.. \n” என் தங்கச்சிய கரை ஏத்தனுமே.. நான் ஜாலியா சுத்த முடியாதே.. லவ்ல இன்னும் ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.. வெட்டிய நிறைய டைமும்.. மணியும் வேஸ்ட் பண்ணனும்.. ஸோ… ”\n” சரி.. எப்போ மேரேஜ்.. \nஎன் வீடு போனபோது.. அவளது மெத்தன்ற மெண்மையான மார்புகளை.. பல தடவை என் முதுகில் பதித்து எடுக்குமளவுக்கு.. என்னுடன் நெருக்கமாகி இருந்தாள்..\nஎன் தஙகை ஓடி வந்து மகாவை வரவேற்றாள். சாப்பிடுவதற்கும் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாள்..\nஅப்பறம் என் வீட்டினருடன் நல விசாரிப்பு முடிந்து.. அவள் போட்டிருந்த சுடிதாரை கழற்றி விட்டு என் தங்கையின் நைட்டியை போட்டுக் கொண்டாள்.\nநாங்கள் எல்லோரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் மகாவுக்கு அந்த போன் வந்தது. . \nஅவள் அம்மா போன் செய்திருந்தாள். கிளம்ப நேரமாகிவிட்டதால்.. ஊருக்கு கிளம்பி போகும் அவசரத்தில்.. கேஸ் சிலிண்டர் ஆப் பண்ணவில்லையாம்.. ஜன்னல் சாத்திய நாபகம் இருக்கிறதாம்.. பீரோ பூட��டிய நாபகம் இல்லையாம்.. இப்படி அடுக்கடுக்காய்.. பயங்களைகக கொட்டி.. ‘எதுக்கும் நீ ஒரு எட்டு.. நித்யா அண்ணாகூட போய் பாத்துட்டு வந்துரு \nஎன் வீட்டினரும் அதையே வழி மொழிய.. நான் லுங்கியுடனே.. நைட்டியுடன் இருந்த மகாவை கூட்டிக் கொண்டு அவள் வீட்டுக்கு கிளம்பினேன். அவள் நைட்டிக்கு மேல் ஒரு துப்பட்டாவை மட்டும் எடுத்து போட்டுக் கொண்டாள்..\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 96\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 97\nசித்தியுடன் முதல் முறை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_48_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-03T05:16:51Z", "digest": "sha1:BRJH6HJ6USS5254SKIBSB435SVT43H2S", "length": 8206, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "நேபாளத்தில் இரண்டு பேருந்து விபத்துகள், குறைந்தது 48 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "நேபாளத்தில் இரண்டு பேருந்து விபத்துகள், குறைந்தது 48 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n12 மே 2015: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது\n25 ஏப்ரல் 2015: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\n9 ஏப்ரல் 2015: நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\n18 பெப்ரவரி 2015: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்\nதிங்கள், சூலை 16, 2012\nநேபாளத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஒரு பேருந்து விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இதே போன்றதொரு விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\nதலைநகர் கத்மண்டுவில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் பேருந்து பாதையில் இருந்து விலகி ஆற்றினுள் பாய்ந்துள்ளது. காணாமல் போனோரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nநேற்றைய விபத்து நேபாளத்தின் தென்-மேற்கே பாராசி நகரில் இடம்பெற்றது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் பேருந்து தடம் புரண்டு கால்வாய் ஒன்றினுள் வீழ்ந்ததில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். பேருந்து அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், பலர் பேருந்தின் கூரை மேல் ஏறிச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.\nகடந்த அக்டோபர் மாதத்தில் பேருந்து ஒன்று கிழக்கு நேபாளத்தில் மலைப் பாதை ஒன்றில் இருந்து தடம் புரண்டு ஆறு ஒன்றில் மூழ்கியதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/jewelry-bag/44581229.html", "date_download": "2020-04-03T03:48:33Z", "digest": "sha1:4V4TZTWAHKWG3RHLDGSLTJPWHZA4VCSL", "length": 17397, "nlines": 279, "source_domain": "www.liyangprinting.com", "title": "சிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:நகை பேக்கேஜிங் காகித பை,நகை பேக்கேஜிங்கிற்கான பை,நகை பரிசு பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைநகை பைசிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை\nசிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nசிறிய நகை பேக்கேஜிங் காகித பரிசு பை\nஜே நகை பரிசு பை , நகைகளுக்கான காகித பை, பேக்கேஜிங் நகை பை, சொகுசு மற்றும் உயர் தரம்.\nநகை பேக்கேஜிங்கிற்கான காகித பை , உயர் தரமான ஆஃப்செட் அச்சிடலுடன்.\nநகை பேக்கேஜிங்கிற்கான நீண்ட ரிப்பன் கைப்பிடியுடன் நீல சிறிய காகித பை\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட். 1999 இல் நிறுவப்பட்டது மற்றும் குவாங்டாங் மாகாணத்தின் டோங்குவானில் அமைந்துள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக BOXES , BAGS மற்றும் பிற தொடர்புடைய காகித தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் . சிறந்த தரம், நியாயமான விலை மற்றும் உடனடி விநியோகம் காரணமாக எங்கள் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன\nஏதேனும் புதிய விசாரணைகள் அல்லது கேள்வ��கள், pls பென்டியைத் தொடர்பு கொள்ள தயங்குவதில்லை.\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > நகை பை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகைப்பிடியுடன் தனிப்பயன் நகை காகித பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nநகை ஷாப்பிங்கிற்கான ஸ்பாட் யு.வி பேப்பர் பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் நீல அச்சிடப்பட்ட நகை காகித பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட திருமண கதவு பரிசு காகித பை பை சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ உச்ச சிவப்பு காகித நகை பைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநகை தொங்கும் பைக்கான தனிப்பயன் லோகோ பேப்பர் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹேண்டில் பேக்கேஜிங் கொண்ட மாட் வெள்ளை காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநகை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங்கிற்கான பை நகை பரிசு பை மது பேக்கேஜிங் காகித பை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங் பரிசு பை பரிசு பேக்கேஜிங் காகித உறை நகை பேக்கேஜிங் பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nநகை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங்கிற்கான பை நகை பரிசு பை மது பேக்கேஜிங் காகித பை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங் பரிசு பை பரிசு பேக்கேஜிங் காகித உறை நகை பேக்கேஜிங் பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-03T03:24:41Z", "digest": "sha1:JARIIYP3SOJXI3XRSKO5Q7OJYVFCRMNF", "length": 11365, "nlines": 135, "source_domain": "www.tamiltwin.com", "title": "மீண்டும் கூட்டணி அமைக்கும் 'கன்னிமாடம்' குழு |", "raw_content": "\nமீண்டும் கூட்டணி அமைக்கும் ‘கன்னிமாடம்’ குழு\nமீண்டும் கூட்டணி அமைக்கும் ‘கன்னிமாடம்’ குழு\nபோஸ் வெங்கட் இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்தி, சாயாதேவி ஜோடியாக நடித்து வெளியான கன்னிமாடம், வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், சிறப்பாக பேசப்படுகிறது.\nஇது குறித்து, ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரீஸ் கூறுகையில், ”ஒரு காட்சியில், நாயகியின் ரத்தத்தில், அவர் முகம் தெரியும்படியாக எடுக்க மிகவும் சிரமப்பட்டோம்.\nஒளிப்பதிவையும் உணர்ந்து, ரசிகர்கள் பாராட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதே படக்குழு அடுத்ததாக, மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,” என்றார்.\nஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கேன், அதுக்கு என்ன \nஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்தா புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் பதிவு \nபிரபல இசையமைப்பாளருடன் கைக்கோர்க்கும் ராகவா லாரன்ஸ் \nரசிகர்களுக்காக கவர்ச்சி யுத்தம் செய்யும் ரைஸா வில்சன்\nகேப்டன் விஜயகாந்த் வீட்டில் டும் டும் டும்…,\nசாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் ஒத்தி வைப்பு….ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி வீரர் டைபாலா\nவீரர்கள் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தக் கூடாது.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி\nஊரடங்கு உத்தரவு: உணவு மற்றும் உடைகளை வழங்கி வரும் வங்காளதேச கிரிக்கெட் வீரர்\nகுடும்பத்துடன் நெட்பிளிக்ஸில் படம் பார்க்கிறார் கங்குலி… மனைவி டோனா பேட்டி\nதிரு பழனிமலை ஆனந்தராசாலண்டன் Tooting23/03/2020\nதிரு யேக்கப் அன்ரனி (டக்ளஸ���)யாழ். குருநகர்28/03/2020\nஅமரர் கார்த்திகேசு நடராசாபிரான்ஸ் Ivry-sur-Seine23/03/2018\nதிரு கந்தசாமி செல்லையாடென்மார்க், கனடா27/03/2020\nஅமரர் சின்னத்தம்பி இராசரத்தினம்யாழ். நெடுந்தீவு கிழக்கு10/04/2019\nஅமரர் அன்ரனி புஸ்பவதிநல்லூர், அரியாலை26/03/2019\nஅமரர் புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்உயிலங்குளம், லண்டன் Watford02/04/2017\nரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்\nகொரோனா குறித்த உண்மைத் தகவலுக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்கிய சேது செயலி\nஜிஎஸ்டி காரணமாக விலை உயர்த்தப்பட்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்\nரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை\n87 சதவீதம் அதிகரித்த சமூக வலைதளங்களின் பயன்பாடு திணறும் Work From Home பணியாளர்கள்..\nமோட்டோரோலா ரேசர் சாதனத்திற்கு 4,999 ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ\nஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா கொண்ட ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி\nஒருவாரம் தள்ளிப் போகும் மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் விற்பனை\nWork From Home ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்கும் சிடிஎஸ் நிறுவனம்\nஊரடங்கு உத்தரவு: பி.எஸ்.என்.எல்லைத் தொடர்ந்து இலவச சலுகைகளை வழங்கியுள்ள ஜியோ\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=17&page=87", "date_download": "2020-04-03T05:23:55Z", "digest": "sha1:K63UYFO4IXSUZWRKDSOJOP6YPKGZ2JMN", "length": 5025, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nவவுனியா பெரியகட்டு கொவிட்-19 தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த அனைவரும் வெளியேறினர்\nமுகக்கவசங்களிற்காக போட்டியிடும் உலக நாடுகள்-நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்கின்றது அமெரிக்கா- பிரான்ஸ் குற்றச்சாட்டு\nபெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது \nபறிக்கப்பட்டது அமெரிக்க போர்க்கப்பலின் தளபதியின் பதவி- தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார்.\nஊரடங்கின் போது பொலிஸாரின் சைகையை ம���றி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thelivu.com/71/", "date_download": "2020-04-03T03:50:24Z", "digest": "sha1:CAM342UNAW3GYBXK6TQJLAVIV7VDQFWY", "length": 10270, "nlines": 55, "source_domain": "thelivu.com", "title": "மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள் – Thelivu.com – தெளிவு", "raw_content": "\nHome சமூகம் மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்\nஉறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல் போவார்கள். அவர்களையும் தங்கள் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைப்பார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு பதிலும் அளிக்காமல் இருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, மரியாதை இல்லாத மாதிரியாக இருந்தது.\nபொதுவாக மனிதர்கள் நல்லதோ கெட்டதோ தேவைக்கு அதிகமாக எதையும் செய்ய போவதில்லை. பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை கெட்டவர்களை தட்டிகேட்பதும் இல்லை; தங்கள் நலத்திற்கு பயன்படாத நல்லவர்களை பெரிதாக தூக்கி வைக்கபோவதும் இல்லை.\nவலுவான காரணங்கள் இல்லாவிட்டால் உறவுகளும் நட்புகளும் ஒரே இடத்தில வைத்து தான் மனிதர்களால் பார்க்கப்படுகிறது. சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தை தங்களை அறியாமல் பின்பற்றுவது போலத் தான். குடும்ப நிகழ்வுகள், இன்ப துன்பங்களில் பங்கு பற்றுவது, பங்கு பற்ற இயலாமல் போனால் சம்மந்தப் பட்டவர்களிடம் அதற்கான காரணத்தை அறியத் தருவது, நெருக்கமானவர்களின் நடப்புகளில் ஆர்வம் காட்டுவது, சொன்ன சொல்லை காப்பாற்ற முயற்சி செய்வது, உதவி செய்ய தயாராய் இருப்பது போன்றவை எல்லாம் சாதரணமாக நாம் பின்பற்றும் நடைமுறைகள்.\nதங்களை அறியாமலே மனிதர்கள் இவற்றை வைத்து சக மனிதர்களை எடை போட்டுகொள்கிறார்கள். தன்னை பற்றி மற்றவர் வைத்திருக்கும் விம்பத்திற்கு அதிகமாக ஒருவர் மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்கும்போது, சமூகம் பொதுவாக அதை கொடுக்க தயாராய் இருப்பதில்லை.\nஇது நல்லதா கெட்டதா என்பது வேறு கதை. சாதூரியமாக மனிதர்களின் இந்த குணத்தை தங்கள் நலனிற்கு பயன்படுத்துவபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் தான். உண்மையிலே அக்கறை எதுவும் இல்லமால் மற்றவர்களின் பார்வையில் நல்ல பெயரை எடுக்க கவனமாக மனிதர்களை கையாளுபவர்கள் அவர்கள். இப்படியானவர்கள் இருப்பதால் தான் துரோகம் சாத்தியமாகிறது.\nஅவர்களை அடையாளம் காண்பது ஒரு வாழ்க்கை கலை.\nஆனால் முதற் பந்தியில் சொன்ன நபர் அப்படியானவர் அல்ல. அவர் பொதுவாக மற்றவர்களை அலட்சியப் படுத்தும் வகையில் நடந்து கொள்வார். தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களிற்கு இன்னொன்று போல இருக்கும் அவர் நடவடிக்கைகள். வார்த்தைகளை அள்ளி விடுதல், சொன்னதை செய்யாமல் விடுதல் அவருக்கு மிக சாதரணமான விடயங்கள்.\nஇப்போது யோசிக்கும்போது விளங்குகிறது. மற்றவர்கள் அவருக்கு ஒரு இடத்தை கொடுத்திருகிறார்கள், அதற்கு கூடுதலாக அவர் எதையும் எதிர்பார்த்தால் அதை கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை.\nநாம் சமூக விலங்குகள் (social animals) சக மனிதர்கள் நெருக்கம் என்பது எமது ஒரு உளவியல் தேவை. அதனால் தான் தனிமை சிறை (solitary confinement) கடுமையான தண்டனையாக கருதப் படுகிறது. நல்ல உறவுகளை கட்டி எழுப்புவது ஒரு முதலீடு போல. வலுவான உறவு வட்டம், ஒரு மனிதனை வாய்ப்பு வளம் மிக்க (resourceful) ஒருவராக மாற்றுகிறது. ஒரு ஆரோக்கியமான உறவு, நட்பு வட்டம் ஒருவனால் செய்யகூடியவற்றை விரிவாக்கிறது.\nஉங்கள் நெருக்கமானவர்களிட்கு உங்களை மதிக்க, உங்களில் அக்கறை செலுத்த காரணங்களை கொடுங்கள், இதய சுத்தியுடன் அவர்களின் வாழ்க்கையில் பங்கு கொள்ளுங்கள்.\nதங்கள் தலையில் தாங்களே மண் கொட்டும் மனிதர்கள்\nஎவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இயற்கை முறை உணவுப் பொருட்கள்\nஎவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இயற்கை முறை உணவுப் பொருட்கள்\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\nதங்கள் தலையில் தாங்களே மண் கொட்டும் மனிதர்கள்\nஎவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இ��ற்கை முறை உணவுப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/hgh-2iu-per-day/", "date_download": "2020-04-03T03:12:16Z", "digest": "sha1:K7CUP4NVUJ5ZTX5TZ6ZZ54RVVBCJIMHY", "length": 24228, "nlines": 242, "source_domain": "steroidly.com", "title": "நீங்கள் HGH 2IU பெர் நாளுக்கு 8IU எடுக்க வேண்டும்? [மருந்தளவு விமர்சனம்]", "raw_content": "\nபிப்ரவரி 9 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\nஎனினும், ஒரு அளவு அனைத்திற்கும் பொருந்தும் HGH மருந்தளவு இல்லை. பல்வேறு அளவைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி கற்றல் HGH எடுத்து கருத்தில் எந்த தனிப்பட்ட ஒரு நல்ல ஆரம்ப புள்ளி ஆகும். ஆன்லைன் இங்கே HGH-எக்ஸ் 2 வாங்க.\nCrazyBulk மூலம் HGH-எக்ஸ் 2 ஒரு பாதுகாப்பான மற்றும் சட்ட HGH-ஏற்றம் துணையாகும், Somatropin விளைவுகளைப் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. HGH-எக்ஸ் 2 மேலும் HGH வெளியிட்டு ஒரு பிட்யூட்டரி சுரப்பி தூண்டுகிறது, இது உட்சேர்க்கைக்குரிய வளர்ச்சி ஊக்குவிக்கிறது மற்றும் கொழுப்பு எரிக்க உதவுகிறது. அது ஒல்லியான தசை ஆதாயங்கள் மற்றும் வலிமை அதிகரிக்கும் மேம்படுத்த முடியும். இங்கே படித்து தொடர்ந்து.\nஒரு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தை என, HGH போன்ற வளர்ச்சி பிரச்சினைகள் மருத்துவ நிலைமைகள் சிகிச்சையளிக்க முடியும், டர்னர் நோய்க்குறி, மற்றும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தசை இழப்பு.\nலேபிலற்ற, HGH பயன்படுத்தும் தனிநபர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த நோக்கமுள்ள குறிக்கோளுடன் அதை எடுத்து.\nHGH நன்மைகள் பல ஆணழகர்கள் போராடு என்று ஊக்குவிக்க சக்தி உள்ளது.\nஅதிகரித்த மெலிந்த தசை வெகுஜன\nமுன்னர் குறிப்பிட்டது போல், HGH ஒரு மேம்பட்ட ஹார்மோன் ஆகும்.\nகுறைந்த அளவில் பயன்படுத்தப்படும் காலவரையின்றி எடுத்து இருக்கக்கூடிய அதேநேரத்தில், அதிக செய்கிறது பக்க விளைவுகள் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றன வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nHGH எடுத்து பொதுவான பக்க விளைவுகளுக்கான:\nவலி: நரம்பு, தசை, அல்லது கூட்டு\nவீக்கம்: வீக்கம் ஏற்படுகிறது என்று உடலில் அதிகரித்துள்ளது திரவ அளவுகள்\nபுற்று கட்டி வளர்ச்சியை அதிகரித்த ஆபத்து\nதொற்று அல்லது நோய் ஆபத்து (சட்டவிரோதமாகப் பெற்று HGH பொருட்கள் மாசுள்ளவை அல்லது மோசமாக உற்பத்தி என்றால்)\nநீங்கள் வலது HGH தயாரிப்பு பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறு��ிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nHGH கையாளுவதற்கான காரணம் அத்துடன் பயனர் பாலினத்தைக் பொறுத்து (அதாவது. ஒரு ஹார்மோன் சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாக அல்லது அதிகரித்து தடகள செயல்திறன்), அளவைகள் ஒரு பிட் மாறுபடுகிறது.\nஉதாரணமாக, போதும் பெண்கள் அடிக்கடி 1iu குறைவாக பரிந்துரைக்கப்படுகின்றன நீண்ட கால சிகிச்சை அளவைகள் 1-3iu சராசரியாக டோஸ் எடுத்து ஆண்களுடன் பொதுவாக குறைந்த இருக்க முனைகின்றன.\nஎனினும், செயல்திறன் HGH பயன்படுத்தி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும், பலகையில் குறுக்கே அளவை அதிகரிக்கிறது. விளையாட்டு வீரர்கள் பொதுவான அளவுகளில்:\nஆண்கள்: 2-4ஒரு நாளைக்கு IU\nபெண்கள்: நாள் ஒன்றுக்கு 1-2iu சராசரி\nHGH 3 மற்றும் – 4 ஒரு நாளைக்கு IU\nபெண்கள் HGH பக்க விளைவுகள் மேலும் ஏதுவான இருக்க முனைகின்றன, குறிப்பாக தாடை வளர்ச்சி மற்றும் மணிக்கட்டு குகை அதிகரித்த ஆபத்து.\nஎனினும், பெண்ணாகவோ இருப்பவர்கள் (குறிப்பாக ஒரு பாடிபில்டர்) தீவிர வளர்ச்சியை நாடும் உள்ளது, ஒரு பெண் வரை ஒரு டோஸ் ஆகலாம் 3- 4 ஒரு நாளைக்கு IU.\nகுறிப்பு: உங்கள் தினசரி அளவை மீறுகிறது ஒருமுறை 2 மற்றும், இரண்டு அளவுகளில் ஒரு ஊசி பிரிந்தது.\nஉதாரணமாக, நீங்கள் போகிறோம் என்றால் 3 ஒரு நாளைக்கு IU, 1.5iu இரண்டு ஊசி போட்டுக்.\nஒரு ஊசி காலை ஏற்படும் வேண்டும் மற்றும் இரண்டாவது தாமதமாக பிற்பகல் ஏற்படும் வேண்டும்.\nஎடை இழப்பு நோக்கங்களுக்காக மேலாக HGH ஊசிகள் பயன்படுத்த முயன்று அந்த, ஒரு அளவை 4 ஒரு நாளைக்கு IU தசை வளர்ச்சி இறுதியில் குறிக்கோள் ஆகும் போது தொடங்க ஒரு நல்ல இடத்தில் உள்ளது.\nஉண்மையில், பல மன்றங்கள் தினசரி அளவு மகிழ்ச்சி நபர்கள் வெளிப்படுத்தவும் 4 மற்றும்.\n2-4 IU ஆண் விளையாட்டு வீரர்கள் மிகவும் பொதுவான டோஸ் தான்.\nமேலே அளவுகளில் (2-4 மற்றும்) மிகவும் பாதுகாப்பாக உள்ளன மற்றும் பின்வரும் நன்மைகள் வழங்க:\nIf doses exceed 8 மற்றும், அது போன்ற கைகளில் கிளர்ச்சியை அல்லது உணர்வின்மை எந்த பக்க விளைவுகளை விழிப்புடன் இருக்க வேண்டிய மிகவும் முக்கியம், மூட்டு வலி, அல்லது வீக்கம்.\nCrazyBulk வளர்ச்சி ஸ்டேக் விரைவான தசை கட்டிடம் ஊக்குவிக்க ஒத்துழைக்கும் வகையில் வேலை என்று ஐந்து கூடுதல் ஒருங்கிணைக்கிறது, வலிமை ஆதாயங்கள் மற்றும் அதிகரித்த மனித வளர்ச்சி ஹார்மோனின் அளவு. தீவிர தசையில் எடுத்துவைக்க தயாராகுங்கள்\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nபிட்யூட்டரி சுரப்பி வெற்றிகொள்ளுதல் தவிர்க்க (HGH இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது எங்கே) வாரத்தின் ஒவ்வொரு நாளும் HGH ஊசி பொட்டுக் கொள்ளவில்லை பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவான அட்டவணை அடங்கும்:\n5 மீது நாட்கள், 2 நாட்கள் ஓய்வு\n6 மீது நாட்கள், 1 நாள் ஓய்வு\nவெறுமனே, பயிற்சி நாட்களில் HGH ஊசி போட்டுக்.\nபல ஊசிகள் ஒரு தினசரி டோஸ் பிரிந்தது: பல பயனர்கள் தாமதமாக பிற்பகல் இரண்டாவது டோஸ் காலையில் ஒரு விரும்புகின்றனர் / ஆரம்ப மாலை\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nHGH ஒரு நீண்டகால சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டதாகவோ எனில், இதில் கால காலவரையற்ற உள்ளது, செயல்திறன் மிகைப்படுத்தல் HGH ஒரு நிச்சயமாக, சிந்தனையுடன் திட்டமிடப்பட வேண்டுமே.\nநிச்சயமாக நீளம் அளவை அடிப்படையாக இல்லை மாற்ற முடியாது.\nமேலும், இடைப்பட்ட பயன்பாடு எந்த கணிசமான முடிவுகளை மாட்டேன்.\nகொழுப்பு இழப்பு மற்றும் மேம்பட்ட மீட்பு: ஒரு 16 week course produces satisfactory results\nவயது வந்தோர் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடுHGH நீங்கள் உயரமான ஆக்குகிறதாHGH வேலை செய்கிறதுவளர்ச்சி ஹார்மோன் சைக்கிள்உயரம் வளர்ச்சி பிறகு 25HGHHGH 2iu நாள் ஒன்றுக்குHGH பிறகு 18 25HGH எதிர்ப்பு ஏஜிங்HGH நன்மைகள்HGH மருந்துHGH விளைவுகள்உயரம் ஐந்து HGHHGH ஹார்மோன்HGH நிலைகள்HGH நன்மை தீமைகள்HGH முடிவுகள்HGH விமர்சனங்கள்HGH சப்ளிமெண்ட்ஸ்HGH சிகிச்சைமுறைHGH மாற்றம்HGH எதிராக. ஐ.ஜி.எஃப்எப்படி HGH வேலை செய்கிறதுமனித வளர்ச்சி ஹார்மோன்வளர்ச்சி ஹார்மோன் அதிகரிக்கும்HGH அதிகரிக்கும்HGH ஒரு ஸ்டீராய்டு உள்ளதுHGH பாதுகாப்பானதுவளர்ச்சி ஹார்மோன் சுரப்பு தூண்டுகிறது\nகொழுப்பு விகிதம் அதிகரிப்பது தசை\nபலம் ஆதாயங்கள் & மீட்பு\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_Q5_2008-2012/pictures", "date_download": "2020-04-03T04:51:16Z", "digest": "sha1:V7SXAELG2DXW2PF7TBD42KJUXKGQUXYH", "length": 4029, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 2008-2012 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி க்யூ5 2008-2012\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ5 2008-2012படங்கள்\nஆடி க்யூ5 2008-2012 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nக்யூ5 2008-2012 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ5 2008-2012 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா க்யூ5 2008-2012 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி க்யூ5 2008-2012 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2020-04-03T04:21:31Z", "digest": "sha1:3GZBCH27XQHMXMXJXZ3JDFS7DLL5GMGN", "length": 2602, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாகல்லு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகல்லு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமு���்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1331538", "date_download": "2020-04-03T05:01:34Z", "digest": "sha1:I46J33K5ACAAU64HMGKFBOL7EDCN5GFG", "length": 4670, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிரிஃக்லெ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிரிஃக்லெ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:48, 23 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:21, 1 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTeoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:48, 23 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/do-you-want-to-go-to-consumer-court/", "date_download": "2020-04-03T05:15:30Z", "digest": "sha1:2EDGBV5HK42NQRN5DBRD4I7H6PYWNJLT", "length": 23525, "nlines": 328, "source_domain": "vakilsearch.com", "title": "நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?", "raw_content": "\nநீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா\nநுகர்வோர் நீதிமன்றமும் அதன் நடைமுறைகளும் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதற்கும், விசாரிப்பதற்கும் உள்ள செயல்முறைகள் ஒப்பீட்டளவில் எளிமையானதாக இருக்க வேண்டும், இதனால் சாதாரண மனிதர் சட்டத்தின் சிக்கல்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளாமல், சொந்தமாக நீதியைப் பெற முடியும். ஆனால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு, அவற்றின் சொந்த குறைபாடுகள் இல்லாமல் இல்லை. உங்கள் வழக்கைப் பற்றி நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கக்கூடும், சட்டப் பாதையில் செல்வதில் நியாயம் இருப்பதாக உணரலாம் என்றாலும், இடைநிறுத்தப்பட்டு சிந்திக்க சில விஷயங்கள் உள்ளன.\nநுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வழக்கறிஞர் தேவையில்லை, நீங்கள் உங்களைப�� பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது உறவினர் உங்களுக்காக அதைச் செய்யலாம். மாற்றாக, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது ஒரு ஆரம்ப வழக்கறிஞருக்கு ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு உதவ வேண்டும், பின்னர் இந்த விஷயத்தை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நுகர்வோர் நீதிமன்றத்திற்கு (Consmer Court) வழக்குத் தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய ஒரு பட்டியல் உள்ளது. ஒரு நுகர்வோர் வழக்குரைஞருக்கு புகாரை எழுதுவதற்கும் வழக்கைப் பார்ப்பதற்கும் நிறைய முயற்சிகள் தேவை. ஒரு வழக்கறிஞரை நியமிப்பது கட்டாயமில்லை என்றாலும், அது நிச்சயமாக ஒரு வழக்கறிஞரின் உதவியைப் பெற உதவுகிறது. ஒரு வழக்கைப் பார்ப்பது ஒரு சட்ட ஆவணத்தை ஒத்திசைவாக உருவாக்கி, அவரது வழக்கை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நபருக்கு நிர்வகிக்கப்படலாம்.\nஒரு வழக்கைத் தாக்கல் செய்வது விலை உயர்ந்ததல்ல, நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்ற வகை வழக்குகளை விட விரைவாக முடிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த நீதிமன்றங்களுக்கு நாட்டின் வேறு எந்த நீதிமன்றத்தையும் போலவே அதிகாரம் உள்ளது, மேலும் எந்தவொரு வழக்கையும் பல ஆண்டுகளாக இழுத்துச் செல்ல முடியும். நீங்கள் ஒரு வழக்கறிஞரை நியமிக்க தேர்வுசெய்தால், நீங்கள் வழக்கு கட்டணம் செலுத்துவீர்கள். உங்கள் ஆவணங்களை ஒழுங்காகப் பெறுவது உங்கள் செலவையும் அதிகரிக்கும். உங்கள் வீடு அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து நீதிமன்றம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பொறுத்து, பயணச் செலவிலும் நீங்கள் காரணியாக இருக்க வேண்டும்.\nசில நேரங்களில் நீதிமன்றத்திற்கு செல்வதில் அர்த்தமில்லை. உங்கள் தகராறு ஒரு சிறிய விஷயத்தில் முடிந்தால், நீங்கள் சிக்கலைக் கொண்ட நிறுவனத்தில் உயர் அதிகாரத்துடன் முடிந்தவரை சுமுகமாக சிக்கலைத் தீர்க்க முயற்சிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.\nஇந்த வழக்கை நீங்களே எதிர்த்துப் போராடத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், உங்களைப் பற்றி உங்கள் தலையை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஒரு வழக்கறிஞரிடம் விட்டுவிட முடியாது. உங்கள் வழக்கைப் பார்க்க உங்கள் பங்கில் ஒரு நனவான முயற்சி அவசியம்.\nநுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை எதிர்த்துப் போராடுவது உங்கள் நேரத்தை நன்றாக எடுத்துக் கொள்ளு��். நீதிமன்றத்தில் ஆஜராக நீங்கள் நியமனங்களை அழிக்க வேண்டும் அல்லது பிற பொறுப்புகளைத் தவிர்க்க வேண்டும். இது உண்மையான குறைகளை விட நீண்ட காலத்திற்கு அதிக பண இழப்பை ஏற்படுத்தக்கூடும்.\nநாட்டில் சிவில் நீதி அமைப்பு சிவில் நடைமுறைகள் மற்றும் இந்திய சான்றுகள் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சட்ட நடைமுறையின்படி, நுகர்வோர் தனது வழக்கை நிரூபிக்க பொறுப்பை ஏற்க வேண்டும். நீதிபதி அல்லது நீதிமன்ற ஊழியர்கள் இதை உங்களுக்காக செய்ய மாட்டார்கள். வழக்கைத் தாக்கல் செய்ய அவர்கள் உங்களுக்கு உதவக்கூடும், ஆனால் அதை நிரூபிக்கும்போது, ​​பொறுப்பு உங்களிடம் உள்ளது.\nநீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா\nநுகர்வோர் நீதிமன்றமும் அதன் நடைமுறைகளும் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதற்கும், விசாரிப்பதற்கும் உள்ள செயல்முறைகள் ஒப்பீட்டளவில் எளிமையானதாக இருக்க வேண்டும், இதனால் சாதாரண மனிதர் சட்டத்தின் சிக்கல்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளாமல், சொந்தமாக நீதியைப் பெற முடியும். ஆனால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு, அவற்றின் சொந்த குறைபாடுகள் இல்லாமல் இல்லை. உங்கள் வழக்கைப் பற்றி நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கக்கூடும், சட்டப் பாதையில் செல்வதில் நியாயம் இருப்பதாக உணரலாம் என்றாலும், இடைநிறுத்தப்பட்டு சிந்திக்க சில விஷயங்கள் உள்ளன.\nநுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வழக்கறிஞர் தேவையில்லை, நீங்கள் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது உறவினர் உங்களுக்காக அதைச் செய்யலாம். மாற்றாக, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது ஒரு ஆரம்ப வழக்கறிஞருக்கு ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு உதவ வேண்டும், பின்னர் இந்த விஷயத்தை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நுகர்வோர் நீதிமன்றத்திற்கு (Consmer Court) வழக்குத் தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய ஒரு பட்டியல் உள்ளது. ஒரு நுகர்வோர் வழக்குரைஞருக்கு புகாரை எழுதுவதற்கும் வழக்கைப் பார்ப்பதற்கும் நிறைய முயற்சிகள் தேவை. ஒரு வழக்கறிஞரை நியமிப்பது கட்டாயமில்லை என்றாலும், அது நிச்சயமாக ஒரு வழக்கறிஞரின் உதவியைப் பெற உதவுகிறது. ஒரு வழக்கைப் பார்ப்பது ஒரு சட்ட ஆவணத்தை ஒத்திசைவாக உருவாக்கி, அவரது வழக்கை வெ���ிப்படுத்தக்கூடிய ஒரு நபருக்கு நிர்வகிக்கப்படலாம்.\nஒரு வழக்கைத் தாக்கல் செய்வது விலை உயர்ந்ததல்ல, நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்ற வகை வழக்குகளை விட விரைவாக முடிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த நீதிமன்றங்களுக்கு நாட்டின் வேறு எந்த நீதிமன்றத்தையும் போலவே அதிகாரம் உள்ளது, மேலும் எந்தவொரு வழக்கையும் பல ஆண்டுகளாக இழுத்துச் செல்ல முடியும். நீங்கள் ஒரு வழக்கறிஞரை நியமிக்க தேர்வுசெய்தால், நீங்கள் வழக்கு கட்டணம் செலுத்துவீர்கள். உங்கள் ஆவணங்களை ஒழுங்காகப் பெறுவது உங்கள் செலவையும் அதிகரிக்கும். உங்கள் வீடு அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து நீதிமன்றம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பொறுத்து, பயணச் செலவிலும் நீங்கள் காரணியாக இருக்க வேண்டும்.\nசில நேரங்களில் நீதிமன்றத்திற்கு செல்வதில் அர்த்தமில்லை. உங்கள் தகராறு ஒரு சிறிய விஷயத்தில் முடிந்தால், நீங்கள் சிக்கலைக் கொண்ட நிறுவனத்தில் உயர் அதிகாரத்துடன் முடிந்தவரை சுமுகமாக சிக்கலைத் தீர்க்க முயற்சிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.\nஇந்த வழக்கை நீங்களே எதிர்த்துப் போராடத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், உங்களைப் பற்றி உங்கள் தலையை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் ஒரு வழக்கறிஞரிடம் விட்டுவிட முடியாது. உங்கள் வழக்கைப் பார்க்க உங்கள் பங்கில் ஒரு நனவான முயற்சி அவசியம்.\nநுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை எதிர்த்துப் போராடுவது உங்கள் நேரத்தை நன்றாக எடுத்துக் கொள்ளும். நீதிமன்றத்தில் ஆஜராக நீங்கள் நியமனங்களை அழிக்க வேண்டும் அல்லது பிற பொறுப்புகளைத் தவிர்க்க வேண்டும். இது உண்மையான குறைகளை விட நீண்ட காலத்திற்கு அதிக பண இழப்பை ஏற்படுத்தக்கூடும்.\nநாட்டில் சிவில் நீதி அமைப்பு சிவில் நடைமுறைகள் மற்றும் இந்திய சான்றுகள் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சட்ட நடைமுறையின்படி, நுகர்வோர் தனது வழக்கை நிரூபிக்க பொறுப்பை ஏற்க வேண்டும். நீதிபதி அல்லது நீதிமன்ற ஊழியர்கள் இதை உங்களுக்காக செய்ய மாட்டார்கள். வழக்கைத் தாக்கல் செய்ய அவர்கள் உங்களுக்கு உதவக்கூடும், ஆனால் அதை நிரூபிக்கும்போது, ​​பொறுப்பு உங்களிடம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=419:2011-10-10-16-19-32&catid=1:2011-02-25-12-35-48&Itemid=42", "date_download": "2020-04-03T04:42:17Z", "digest": "sha1:DVHYKI2V3OPTONC5BTID67NIPYB366BE", "length": 63835, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு\nMonday, 10 October 2011 11:16\tதியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\tமதிப்புரை\nமூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும்; பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முய���்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.\nநாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.\nமண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.\nஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதிருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.\nபெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.\nபெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.\nஇனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரு��் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும் அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.\nவருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.\nஅன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா. அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.\nஅன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா \"பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்\" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.\nகாலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய \"நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்\" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.\nஅன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன\nதண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.\nமிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்\nநூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)\nஆசிரியர் - சுலைமா சமி இக்பால்\nமுகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.\nவிலை - 200 ரூபாய்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இ���ைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கி��ிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன��' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உ��களாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இ���்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/11/Rajapaksaism.html", "date_download": "2020-04-03T04:31:46Z", "digest": "sha1:6TM6J53W2ISVFKGSTS3THGRO7L2HKAJU", "length": 44784, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » ராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்திலிருந்து கொம்யூனிசம் வரை இசங்கங்களின் பரிமாணங்களும் அவற்றின் பரிணாமங்களும் தனித்த சுயபெறுமதிகளைக் கொண்டவை. இசம் என்பதை தமிழில் “இயம்” என்றும் அறிமுகப்படுத்தி பல காலமாகின்றன. பெண்ணியம், பார்ப்பனியம் என்பனவற்றை நாம் உதாரணங்களாகக் கொள்ள முடியும். தனிநபர் சார்ந்த கோட்பாடுகள், தத்துவங்கள் நடைமுறை என்பவற்றைக் கொண்டும் உலக அளவில் அந்தந்த சூழல்களில் “இசங்களை” சுட்டுவதும் வழக்கம், மாக்சிசம், லெனினிசம், ட்ரொஸ்கிசம், மாவோயிசம் என அடுக்கிக்கொண்ட��� போகலாம்.\nஇலங்கையில் ராஜபக்சவாதமும் (“ராஜபக்சயிசம்”) பலமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கிற சிங்கள பௌத்த தேசியவாத கூட்டுச் சிந்தனை தான். அதற்கென்று ஒரு சித்தாந்த வடிவம் கட்டமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவதில் தவறுமில்லை, தடையுமில்லை. ஆனால் எந்த அரசியல் தலைமையும் மக்கள் மத்தியில் இருந்து உருவாதல் அவசியம். மக்கள் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் அந்தத் தார்மீக அரசியல் இடத்தை பெற்றடையவேண்டும். மாறாக தனியொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியையும், அதிகாரத்தையும் சுற்றிவளைத்துப் போடும் கைங்கரியத்துடன் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக தலைமைகளுக்கு கொண்டுவரப்படுவார்களாக இருந்தால் அதைத் தான் குடும்ப ஆட்சி என்று வரைவிலக்கணப்படுத்துகிறோம்.\nஇலங்கையின் அரசியலில் நிலபிரபுத்துவ, செல்வாக்கைக் கொண்ட பல குடும்பங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. சேனநாயக்க, பண்டாரநாயக்க, ரத்வத்த, ஒபேசேகர, எல்லாவல, கொத்தலாவல, விஜேவர்தன, மீதெனிய, ராஜபக்ச, குமாரஸ்வாமி, பொன்னம்பலம், தொண்டமான் போன்ற குடும்பங்களின் செல்வாக்கை குறிப்பாக நாம் சொல்லலாம்.\nஅந்த வரிசையில் ராகபக்ச குடும்பத்துக்கு வேறொரு பரிணாமமும். பரிமாணமும் உண்டு. மேற்படி எந்தவொரு குடும்பமும் கொண்டிராத செல்வாக்கை கட்டமைத்துக்கொண்ட ராஜபக்ச குடும்பம் மேற்படி குடும்பங்களிலிருந்து எங்கு மாறுபடுகின்றது என்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தமது குடும்ப வலைப்பின்னலை வளப்படுத்தியதும், பலப்படுத்தியதிலும் தான். மைய அரசியல் அதிகாரத்தை தமது குடும்ப உறுப்பினர்களிடமே மாறி மாறி வைத்துக்கொள்கின்ற அஞ்சலோட்ட பாணி அரசியல் அதிகார முறைமையையே அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள முனைந்தார்கள்.\nபோர் காலத்தில் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கூட அராஜக, சர்வாதிகார, ஊழல் மிகுந்த, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட, குடும்ப ஆட்சியை மேற்கொண்டதன் மூலம் பயத்தாலேயே பலரை தமது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். போரை வெற்றிகொண்டதன் மூலம் சிங்கள பௌத்த தேசியவாதமயப்பட்ட மக்களை தம் வசம் கவரச் செய்தார்கள். புலிகளை ஒழித்துக்கட்டி போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் என்கிற நாமம் அவர்களின் சகல அட்டூழியங்களுக���கும் தயவு காட்டும் லைசன்சாக ஆக்கப்பட்டது. அதுமட்டுமன்றி ராஜபக்சக்களே இலங்கையின் மீட்பர்கள், ஆபத்பாந்தவன்கள் என்கிற மாயையும் கட்டியெழுப்பப்பட்டது.\nஊழல்களால் நாட்டை சீரழித்து, கடனாளியாக்கி, எந்த நேரத்திலும் இலங்கை திவாலாகும் நிலைக்குத் தள்ளியபிறகும் கூட மகிந்தவாதிகள் இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்றால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பலம் அந்தளவு வலிமையானது என்று தான் விளங்க வேண்டியிருக்கிறது. “பிரபாகரனைக் கொன்றவர்கள் அவர்கள் தவறிழைப்பது தவறே இல்லை” என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு மகிந்தவாத வழிபாடு தலைதூக்கியுள்ளது. யுத்தத்தில் அழிவுகளை சந்தித்த தமிழர் தரப்பு கூட சுய வடுக்களை மறந்தபோதும், யுத்தத்தில் வென்ற சிங்களத் தேசியவாதத் தரப்பு பத்தாண்டுகள் கழிந்தும் யுத்த வெற்றியின் பேரால் மகிந்தவை கொண்டாடி வருகிறது. பாதுகாத்து வருகிறது. பலப்படுத்தி வருகிறது. என்று தான் கூற வேண்டும்.\n2015 இல் மகிந்தவின் ஆட்சியை மக்கள் மாறிய பின்னரும் கூட இந்த நான்கு ஆண்டுகளும் மகிந்தவை சிங்கள அரசியல் களத்தில் “ஜனாதிபதி அவர்களே” என்றும் “ஜனாதிபதி மகிந்த” என்றும் விளிப்பதை எங்கெங்கும் காண முடிந்தது. கடந்த நவம்பர் 8 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியின் “சலகுன” என்கிற பிரபல அரசியல் உரையாடலில் கலந்துகொண்ட போது பிரபல ஊடகவியலாளர்களும் கூட அவரை ஜனாதிபதி அவர்களே என்று தான் விளித்தார். மகிந்த கட்டியெழுப்பியுள்ள “மகிந்த வழிபாடு” அப்படி.\nபிரபல அரசியல் ஆய்வாளரான பிரஹ்மா செல்லானி சமீபத்தில் “இலங்கை ஜனநாயகத்தின் முடிவு” என்கிற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் “ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு ஆபத்தில் இருக்கிறது.” என்று எழுதுகிறார். அக் கட்டுரையில் அவர் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்ந்தும் நீதித்துரையினரிடம் இருந்து தப்பி வருவது குறித்து அலசியிருந்தார்.\n“ருகுனே சிங்ஹயா” (ருகுணுவின் சிங்கம்) என்று கொடிகட்டிப் பறந்த டீ.எம்.ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் பெரியப்பா. நிரூபமா ராஜபக்சவின் பாட்டனார். அதாவது மகிந்தவின் தகப்பன் டீ.ஏ.ராஜபக்சவின் கூடப் பிறந்த மூத்த சகோதரன்.\n1936ஆம் ஆண்டு அரசசபைத் தேர்தலில் சுயேட்சையாக ஹம்பாந்தோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் டீ.எம்.ராஜபக்ச. தொகுதிவாரித் தேர்தல் நடந்த அந்தக் காலத்தில் பெயர்களுக்கு வாக்கிடுவதில்லை. அந்தந்த வேட்பாளருக்குரிய நிறத்தைக் கொண்ட பெட்டியிலேயே வாக்கிட்டனர். விவசாயத்தின் குறியீடாக நெல்லின் நிறமான பழுப்பு நிறத்தையே அவர் தெரிவு செய்தார். அதே நேரத்திலான தோல் துண்டொன்றை அவர் அணிந்து வந்தார். இந்த தோல் துண்டு தான் மகிந்த குடும்பத்தின் குறியீடாக ஊதா நிற துண்டாக இன்று மாறியிருக்கிறது.\nடீ.எம்.ராஜபக்ச அரசியல் எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டு சிறை செய்யப்பட்டிருந்தார். அவர் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்ட வேளை அவர் சிறையில் இருந்தார்.\nடீ.எம்.ராஜபக்ச என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்களுடன் தான் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். மக்கள் பணிகளுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் அவர் மேற்கொண்ட மோதல்களை இன்றும் பல நூல்கள் பதிவு செய்துள்ளன. தனது சுகவீனத்தைப் பொருட்படுத்தாது அவர் அரச சபை கூட்டத்தில் பங்கு கொள்ள சென்றிருந்த வேளை 18.05.1945 அன்று அரச சபையிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.\nடீ.எம்.ராஜபக்சவின் திடீர் மரணத்தின் பின்னர் அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டீ.ஏ.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தந்தை) 1947 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். அதில் வென்றார்.\nமகிந்தவின் தந்தையார் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்த டீ.எம்.ராஜபக்ச பற்றி மகிந்த குடும்பம் எங்கும் பிரஸ்தாபிப்பதில்லை.\nமகிந்த குடும்ப ஆட்சியின் ஆரம்பம்\nடீ.ஏ.ராஜபக்சவுக்கு 9 பிள்ளைகள். ஆறு ஆண்கள், மூன்று பெண்கள். மூத்தவர் சமல் ராஜபக்ச அடுத்ததாக ஜெயந்தி, மகிந்த, சந்திரா டியுடர், பசில், கோட்டபாய, டட்லி, ப்ரீதி, சாந்தனி ஆகியோர். டட்லி, சந்திரா டியுடர் ஆகிய இருவரைத் தவிர மிகுதி நால்வரும் அரசியலில் உள்ளவர்கள். தற்போதைய நிலையில் அவர்கள் நால்வருமே ஓய்வு பெரும் வயதையொட்டியவர்கள். மகிந்தவின் ஆட்சியில் சந்திரா டியுடருக்கு பெரும் அரச பதவிகள் வழங்கப்பட்டன. சென்ற 2018 இல் டியுடர் மரணமானார். டட்லி ராஜபக்ச அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் சகோதர்களுடன் கைகோர்த்து ஆதரவளிக்க வந்திருந்தார்.\n1951 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஐ.தே.கவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்துகொண்டபோது அவரோடு சேர்ந்து சென்ற ஐவரில் (ஏனையோர் ஏ.பி.ஜெயசூரிய, ஜோர்ஜ் ஆர் டி சில்வா, ஜெயவீர குறுப்பு, டீ.எஸ்.குணசேகர) ஒருவர் டீ.ஏ.ராஜபக்ச. 1952 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் பெலிஅத்த ஆசனத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றிபெற்றார்.\n56 ஆட்சிக்கு தலைமை தாக்கியவர் டீ.ஏ.ராஜபக்ச என்று இன்று மகிந்த பெருமை பேசினாலும் கூட 56 ஆட்சியில் டீ.ஏ ராஜபக்சவுக்கு பிரதி அமைச்சர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு செல்வாக்கற்றவராகத் தான் இருந்தார்.\nபண்டாரநாயக்க கொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 1960 மார்ச் தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து அவர் விலகி பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியில் சேர்ந்து போட்டியிட்டு ஐ.தே.க.வால் தோற்கடிக்கப்பட்டார். 1960 யூலை தேர்தலின் போது மீண்டும் சுதந்திரக் கட்சியிடம் வந்து ஒட்டிக்கொண்ட டீ.ஏ. அத் தேர்தலில் பெலிஅத்த தொகுதியில் வென்றார். அதற்கடுத்து 1965 இல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.\nஐ.தே.க.விலிருந்து சுதந்திரக் கட்சிக்கும் அதிலிருந்து மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் பின்னர் இரண்டே மாதத்தில் மீண்டும் சுந்ததிரக் கட்சிக்கு பல்டி அடித்துக்கொண்டிருந்தவர் தான் டீ.ஏ.ராஜபக்ச.\nஅவருக்கு கோடிக்கணக்கான அரச பணத்தில் கோட்டபாய தனியாக மியூசியம் கட்டிய வழக்கு இன்னமும் முடிவடையவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.\n1967ஆம் ஆண்டு தனது தகப்பனாரின் மரணத்தின் பின்னர் மகிந்தவை அழைத்து பெலிஅத்த தொகுதியின் அமைப்பாளராக ஆக்கினார் சிறிமா பண்டாரநாயக்க. அத் தொகுதியில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு முதன்முறை சென்றார் மகிந்த.\n1977 தேர்தலில் ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த மொத்த ஆசனங்களே 7 தான். தோல்வியடைந்தவர்களில் மகிந்தவும் ஒருவர். கூடவே அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச முல்கிரி தொகுதியில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1978இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் பறிக்கப்பட்ட போது கட்சியை விட்டு அவரை துரத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியில் சம்பந்தப்பட்ட பிரபல “13 பேர் கும்பல்” இல் பசிலும் ஒருவர். அப்போது மகிந்தவும் இந்த கும்பலுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். அந்த சதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பசில் காமினி திசானாயக்கவுடன் ஒட்டிக்கொண்டு ஐ.தே.கவில் இணைந்தார். மகிந்த மீண்டும் மெதுவாகச் சென்று சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டார்.\n1985ஆம் ஆண்டு முல்கிரிகல தொகுதியில் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கவால் தெரிவு செய்யப்பட்டவர் நிரூபமா ராஜபக்ச. அவர் டீ.எம்.ராஜபக்சவின் பேத்தி. ஜோர்ஜ் ராஜபக்சவின் புதல்வி. (அதாவது மகிந்தவின் ஒன்று விட்ட சகோதரி) ஜோர்ஜ் ராஜபக்ச முல்கிரிகல தொகுதியில் போட்டியிட்டு 1960-1976 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிமா அரசாங்கத்தில் பிரதி நிதி அமைச்சராகவும் இருந்தவர். நிரூபமாவின் கணவர் ஒரு தமிழர். 1985 தேர்தலில் சொந்தக் கட்சியில் இருந்தபடி மகிந்தவும், ஐ.தே.கவில் இருந்தபடி பசிலும் நிரூபமாவுக்கு தோற்கடிப்பதற்காக இயங்கினார்கள்.\nஇந்தத் இடைத்தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றார் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச. அதிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் பாரளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மகிந்த ஆட்சி காலத்தில் அவர் தான் பாராளுமன்ற சபாநாயகரமேற்படு முல்கிரிகல இடைத்தேர்தல் காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் மகிந்த சிறையில் அடைக்கப்பட்டு கொலையைக் கண்ணால் கண்ட சாட்சிகளிருந்தும் பின்னர் விடுதலையானார். மகிந்தவின் தாயாரின் இறப்பின் போது விலங்கிடப்பட்டு தான் மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்டார். விடுதலையாகி 1983இல் வெளியே வந்ததும் திருமணம் முடித்துக் கொண்டார்.\nநிரூபமாவுக்கு எதிராக அவதூறு செய்த வழக்கில் பசில் தண்டனை பெற்று ஐந்து ஆண்டுகள் குடியுரிமை பறிக்கப்பட்டது. நிரூபமாவுக்காக வாதாடி பசிலுக்கு அத்தண்டனையைப் பெற்று கொடுத்த வழக்கறிஞர் வேறு யாருமில்லை நிமல் சிறிபால டி சில்வா தான். அந்தத் தீர்ப்பின் படி அத் தேர்தலும் செல்லுபடியற்றதாக்கப்பட்டு மீண்டும் முல்கிரிகல தேர்தல் நடத்தப்பட்டது.\nஇந்த சம்பவங்களின் பின்னர் நாட்டைவிட்டு அமெரிக்கா சென்று குடியேறி அமெரிக்கனாக ஆன பசில் மீண்டும் நாட்டுக்குள் பிரவேசித்தத�� மகிந்த அதிகாரத்தில் வந்த போது தான்.\nபின்னர் மகிந்த 1989 தேர்தலில் தான் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்றார்.\nஅதன் பின்னர் 1994, 2000 இல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை தொகுதியிலும், 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n2005, 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் போட்டியிட்டு இரு தடவைகளும் வென்றபோதும், மூன்றாவது தடவை 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தனது தொகுதியை விட்டுவிட்டு குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக ஆகி பின்னர் 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரானார். அதே ஆண்டு ஒக்டோபர் 26 சதி முயற்சிக்கு திரைமறைவில் தலைமை தாங்கி இரு மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அப்பதவி பின்னர் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.\nமகிந்த குடும்பத்தின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன என்கிற கட்சியை மகிந்த தலைமை தாங்க முடியாது இருந்தது. இன்னொரு கட்சியில் சேர்வதாலும், அதற்கு தலைமை தாங்குவதனால் சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி நீக்கப்பட நேரிட்டால் சுதந்திரக் கட்சியுடன் இருந்த வரலாற்று பந்தமும், அதிகாரமும் நிலையாக இழக்க நேரிடும் என்கிற பீதியில் இருந்தார். ஆனால் சுதந்திரக் கட்சியின் தலைமையை தனது ஆதரவுக்குள் வைத்திருப்பதன் மூலம் அந்த விதிகளில் இருந்து தப்பி பொ.ஜ.முவுக்கு தலைமை வகிக்கத் துணிந்தார்.\nமகிந்தவின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஒருபோதும் நேரடியாக சுதந்திரக் கட்சியின் சார்பில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றதில்லை எனலாம்.\nசுதந்திரக் கட்சியின் வரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தின் செல்வாக்கு பண்டாரநாயக்கவுக்குப் பின்னர் சிறிமா, அனுர, சந்திரிகா போன்றோரின் குடும்ப செல்வாக்கு இருந்த போதும் சுதந்திரக் கட்சியை குடும்பத்தின் கட்சியாக அவர்கள் ஆக்கிக்கொண்டதில்லை. அதுவும் பண்டாரநாயக்க குடும்பம் சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக தமது சொத்துக்களை ஏராளமாக இழந்திருக்கிறது.\nஆனால் மகிந்த குடும்பம் நேர்மாறானது கட்சியை சொந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரையும் அவர்களுக்கு கீழ் அடிபணிய வைத்து காரியம் சாதித்தவர்கள். கட்சி அதிகாரத்தையும் நாட்டின் அதிகாரத்தையும் அனாயசமாக துஷ்பிரயோகம் செய்தனர். ஊழலால் தம்மை பெருப்பித்துக்கொண்டனர்.\nராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்கள் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வைக்கப்பட்டன. துறைமுகம், வீடமைப்பு, விளையாட்டரங்கம், வீதிகள் என மகிந்தராஜபக்ச குடும்பத்தின் பெயரை ஸ்தாபித்து வலுப்படுத்தும் பணிகளை தம்மிடம் இருந்த அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டனர். “மகிந்த சிந்தனை” என்பதை ஒரு வேலைத்திட்டமாக மட்டுமன்றி தத்துவமாகவே பரப்பினர். அந்த பெயரில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனர்.\nமகிந்தவுக்காக பாடல் அமைப்பது, அக்குடும்பத்தினரின் வீரப்பிரதாபங்களைப் போற்றுகின்ற படைப்புகள், இலக்கியங்கள் என்பவற்றை வெளிக்கொணர்ந்தனர், பிரபல சினிமா கலைஞர் ஜெக்சன் அன்ரனி நடத்திய ஒரு பெரு நிகழ்வில் மகிந்த துட்டகைமுனு பரம்பரையிலிருந்து வந்தவர் என்பதை நிறுவ முயற்சித்ததை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மகிந்த வழிபாட்டை மெதுமெதுவாக பரப்பப்பட்டது. மகிந்தவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை ஒரு சம்பிரதாயமாகவே முன்னெடுப்பது எல்லாம் நிகழ்ந்தது. இதன் உச்சம் என்னவென்றால் வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, நளின் த சில்வா போன்ற மூத்தவர்களும் கூட விழுந்து கும்பிடும் படங்கள் வெளிவந்தன. அதுவும் நாமல் ராஜபக்சவை 90 டிகிரிக்கு குனிந்து கும்பிடும் படங்களும் வெளியாகின.\nஇந்த ராஜபக்சவாதத்துக்கு எதிராகத் தான் 2015 இல் மக்கள் தீர்ப்பு வழங்கினர். சுதந்திரக் கட்சியை தமது குடும்பக் கட்சியாக ஆக்கிக்கொள்ளும் கனவு 2015இல் தகர்ந்தது. அதுமட்டுமன்றி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, மூன்றாவது தடவை ஜனாதிபதியாதல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் போட்டியிட முடியாதது, ஜனாதிபதி வேட்பாளர் வயதெல்லை 35 என்கிற ஏற்பாடுகள் மகிந்த குடும்ப செல்வாக்கை கட்டுப்படுத்தின.\nசிங்கள பௌத்த இனவாத சக்திகளாலும், ஊழல், கொலை, கொள்ளை, போன்ற வழக்குகள் குவிக்கப்பட்டவர்களாலும் அணிதிரப்��ட்ட மகிந்த தரப்பால் மகிந்த குடும்பத்தைத் தவிர்த்து வேறெவரையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியவில்லை. சிரேஷ்ட தலைவர்கள் எத்தனையோ பேர் இருந்தும் அமெரிக்காவிலிருந்து கோட்டாவை ஜனாதிபதித் இறக்க வேண்டியதன் காரணத்தை வேறென்னவென்று சொல்ல முடியும். மகிந்தவுக்கு அடுத்ததாக யுத்த வெற்றியை ஏகபோகமாக சொந்தம் கொண்டாடுகின்ற வல்லமை கோட்டாவுக்குத் இருப்பதை அவர்கள் நம்பினார்கள். போர் உக்கிரமமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் உளவியல் பிரச்சினை காரணமாக இராஜினாமா செய்வதாக கூறிவிட்டு இராணுவத்திலிருந்து தப்பி அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராக ஆகிவிட்ட கோட்டாபயவின் தெரிவை ஏற்றுக்கொண்ட சிந்தனா முறையை நாம் ஆராயவேண்டும்.\nசில வேளை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளர் ஒருவரை தயார் செய்யப்பட போதும் கூட வேறெந்த சிரேஷ்ட தலைவர்களும் தெரிவாகவில்லை. மாறாக சொந்தக் குடும்பத்தில் இருந்து மூத்த சகோதரனான சமல் ராஜபக்சவைத் தான் தெரிவு செய்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.\nஇந்தத் தேர்தலும் கூட கோட்டாவுக்கு எதிரான அணிகளாக திரள்வதை விட ராஜபக்சவாதத்தை தோற்கடிப்பதற்காகவே தேர்தல் களத்தில் எதிரணிகள் பலமாக பிரச்சாரம் செய்தததைக் கண்டோம். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை விட அவர்களுக்கு முக்கியமானது பொதுத் தேர்தல் முடிவுகளே. எனவே ராஜபக்சவாதிகள் இரண்டாம் கட்டத் தேர்தல் போரை ஆரம்பிப்பார்கள். அதன் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் முக்கிய வகிபாகத்தை வகிக்கும். மகிந்தவாதத்தின் நீட்சியையும், வீழ்ச்சியையும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தான் பெரும் வகிபாகம் வகிக்கப் போகிறது.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகி�� ஒரு வாக்கம் தான். குடும...\nயாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்\n1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/07/blog-post.html?showComment=1341921985084", "date_download": "2020-04-03T06:02:32Z", "digest": "sha1:HOWR6JWVWOGCGEP22PK75UEY5BKTR32E", "length": 170046, "nlines": 1439, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: மெய்யாலும் முதல்முறையாக....!!!", "raw_content": "\n'திடு திடு'ப்பென மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டொரு பயணம் சென்ற வார இறுதியினில் அவசியப்பட்டதால் ஒரு வாரமாக இங்கே absent without leave Sorry guys அதற்கு ஈடு செய்யும் விதத்தில், இன்றைய பதிவு அமைந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது \nஅடுத்து வரவிருக்கும் நமது லயன் New Look Special இதழின் ஹாட்லைனில் நான் எழுதியதை அப்படியே இங்கே Jpeg format ல் பதிவு செய்துள்ளேன் சுடச் சுட இப்போது தான் டைப்செட்டிங் முடித்து எனக்கு வந்த first copy இது என்பதால், ஆங்காங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உள்ளன சுடச் சுட இப்போது தான் டைப்செட்டிங் முடித்து எனக்கு வந்த first copy இது என்பதால், ஆங்காங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உள்ளன அடியேனின் கம்ப்யூட்டர் ஞானம் அனுமதித்த அளவிற்கு பிழைகளைத் திருத்தியுள்ளேன் - நாளை பகலில் professional ஆக correct செய்யப்பட்ட final copy என் கைக்கு வந்த பின்னே அதனை இங்கே மாற்றி விடுவேன் - தற்சமயம் பிழைகள் பொருத்தருள்க \nகொஞ்ச நாட்களுக்கு முன்னர் - ஜூலை 15 -ல் ஒரு அதிரடி சேதி காத்துள்ளது என்று நான் லேசாக போட்ட பிட் மறந்திருக்காதென நினைக்கிறன் \nநியூ லுக் ஸ்பெஷலில் ..ஜாலி ஜம்பர் லக்கி லூக்கைப் பார்த்துக் கேட்டிடும் கேள்வி ஒன்றினை இன்று முழுவதுமாய் நானே என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் : \"இவரென்ன பாசா..இல்லை லூசா..\" என்று கால் கட்டை விரலை கடவாயில் திணிப்பதைத் தவிர்ப்பதற்காகவேணும் கால்கள் தரையில் திடமாய் பதிந்திருக்க வேண்டுமென நான் எத்தனை முயற்சித்தாலும், உங்களின் உற்சாகமும், உத்வேகமும் என்னை ஏதாச்சும் செய்யத் தூண்டுகின்றன என்பதே நிஜம் உங்களின் அண்மையும், ஆண்டவனின் அருளும் என்றும் தொடர்ந்திடுமென்ற நம்பிக்கையோடு இந்த Never Before முயற்சிக்குப் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் உங்களின் அண்மையும், ஆண்டவனின் அருளும��� என்றும் தொடர்ந்திடுமென்ற நம்பிக்கையோடு இந்த Never Before முயற்சிக்குப் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் \nஇந்த வார ஊர்சுற்றலினிடையே நமது பதிப்பகத்தினரை சந்திக்கவும் சமயம் வாய்த்தது ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய கோடை காலமென்பதால் நிறைய நிறுவனங்கள் விடுமுறை விடுவது வழக்கம். என் அதிர்ஷ்டம் - நான் சந்திக்க வேண்டிய நிர்வாகி அன்று பணியில் இருந்திட்டதால் relaxed ஆகப் பேசிட முடிந்தது ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய கோடை காலமென்பதால் நிறைய நிறுவனங்கள் விடுமுறை விடுவது வழக்கம். என் அதிர்ஷ்டம் - நான் சந்திக்க வேண்டிய நிர்வாகி அன்று பணியில் இருந்திட்டதால் relaxed ஆகப் பேசிட முடிந்தது புது வரவாக நாம் சந்திக்கவிருக்கும் Gil Jourdan அவரது suggestion தான் புது வரவாக நாம் சந்திக்கவிருக்கும் Gil Jourdan அவரது suggestion தான் \"நிச்சயம் உங்கள் வாசகர்கள் விரும்புவார்கள்\" என்று அவர் சொல்லிய பின்னர் தான் நானும் இத்தொடரை திரும்பவும் புரட்டிட்டேன் \"நிச்சயம் உங்கள் வாசகர்கள் விரும்புவார்கள்\" என்று அவர் சொல்லிய பின்னர் தான் நானும் இத்தொடரை திரும்பவும் புரட்டிட்டேன் நிஜம்மாகவே அருமையாக உள்ளது அப்போது தான் புலப்பட்டது நிஜம்மாகவே அருமையாக உள்ளது அப்போது தான் புலப்பட்டது இதோ - அந்தப் புதியவரின் முதல் glimpse :\nகால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்கும் கம்பீரத்தில் மட்டுமல்லாது, கதையின் வேகத்திலும், வீரியத்திலும் புதியவர் ஜோர்டான் - லார்கோ வின்சை எட்டிப் புடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போமா \nNever Before ஸ்பெஷலில் வரவிருக்கும் முதல் சாகசம் \nநியூ லுக் ஸ்பெஷலில் இந்த அதிரடி NEVER BEFORE இதழின் 10 கதைகளின் டிரைலர்களும் வண்ணத்தில் உள்ளன \nPolevault எனும் பெரும் உயரங்களைத் தாண்டிடும் போட்டியினில் செர்ஜி புப்கா எனும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்ததொரு உலகச் சாம்பியன் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் தான் தாண்ட எத்தனிக்கும் உயரத்தை உயர்த்திக் கொண்டே செல்வார் ஒவ்வொரு போட்டியிலும் தான் தாண்ட எத்தனிக்கும் உயரத்தை உயர்த்திக் கொண்டே செல்வார் முயற்சிகளைக் கடுமையாக்க...வெற்றிகளை வெறியோடு வேட்டையாடிட சதா சவால்கள் தேவை என்பது அவரது சித்தாந்தம் முயற்சிகளைக் கடுமையாக்க...வெற்றிகளை வெறியோடு வேட்டையாடிட சதா சவால்கள் தேவை என்பது அவரது சித��தாந்தம் அதே போல் நமக்கும் ஒவ்வொரு முறையும் இலக்கை உயர்த்திக் கொண்டே சென்றிடும் பெருமை உங்களைச் சார்ந்தது அதே போல் நமக்கும் ஒவ்வொரு முறையும் இலக்கை உயர்த்திக் கொண்டே சென்றிடும் பெருமை உங்களைச் சார்ந்தது \nஎப்போதையும் விட இப்போது இந்தப் புதிய முயற்சி பற்றி உங்கள் அனைவரின் என்னைங்களும்,கருத்துக்களும் அவசியம் தேவை - ப்ளீஸ் Please do write பரீட்சார்த்தமாய் இன்னுமொரு விஷயத்தினையும் நடைமுறைப்படுத்திட இந்தத் தருணத்தைப் பயன்படுத்திட நினைக்கிறேன் நம் புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசிட எண்ணும் நண்பர்கள், ஒவ்வொரு சனி & ஞாயிறுகளின் போது என்னைத் தொடர்பு கொண்டிட 8220832646 என்ற mobile நம்பரை பயன்படுத்திடலாம் நம் புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசிட எண்ணும் நண்பர்கள், ஒவ்வொரு சனி & ஞாயிறுகளின் போது என்னைத் தொடர்பு கொண்டிட 8220832646 என்ற mobile நம்பரை பயன்படுத்திடலாம் நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பரில் என்னோடு உங்கள் எண்ணங்களை ; சிந்தனைகளைப் பகிர்ந்திடலாம் நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பரில் என்னோடு உங்கள் எண்ணங்களை ; சிந்தனைகளைப் பகிர்ந்திடலாம் See you around folks\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 08:04:00 GMT+5:30\nஅய்யா நீங்கள் இரவுக்கழுகுதானையா ......................\nமனுஷன் கொஞ்சம் தூங்குறதுக்குள்ள பதிவை போட்டாச்சு ........................லொள் (lol )\nம்ம்ம்ம் கண்டிப்பாக உங்களது தேடலுக்கு நல்லதொரு பதிலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார் நண்பரே ......................\nநன்றி நண்பரே ஏதோ எனக்கும் ஒரு வாய்ப்பு முதல் பின்னுட்டம் இட.\nநிச்சயம் ஒரு எதிர்பார்க்காத அறிவிப்பு.\nநிச்சயம் நண்பர்களை திக்குமுக்காட செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.\nவிலை 400 என்பதை அனை வரும் எப்படி எடுத்துக்கொள்ளபோகிரார்கள் என்பது தெரிய வில்லை.\nஒரு Mixed Reactions ஆக இருக்கும் என நினைக்கிறேன்.\nகண்டிப்பாக எனக்கு மிகவும் இனிப்பான செய்தி.\nசார் பணத்தை money transfer செய்து விட்டு மெயில் அனுப்பினால் போதுமா.\nபுதிய ஹீரோ வும் அமர்களமாக உள்ளார்.\nமற்றும் 320 பக்கங்கள் கலரில் என்பது எனது கனவு நனவாகியது போல் உள்ளது.\nஇந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சார்.\n//நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பரில் என்னோடு உங்கள் எண்ணங்களை ; சிந்தனைகளைப் பகிர்ந்திடலாம் // SUPER\nநான் ஈ மட்டும்தான் வீக்-என்ட் ��்ளாக் பஸ்டர் என தவறாக நினைத்துவிட்டேன் போலும் இங்கே \"நான் தீ\" ரேஞ்சுக்கு தீயான அறிவிப்புகள் இங்கே \"நான் தீ\" ரேஞ்சுக்கு தீயான அறிவிப்புகள்\n ஹி ஹி ஹி :D\nமுகம் கொஞ்சம் ஆர்ச்சி (நம் இரும்பு மனிதன் அல்ல\n*** ஒரே ஒரு கேள்வி நீங்கள் பேட்மேனை மறந்தது ஏனோ நீங்கள் பேட்மேனை மறந்தது ஏனோ We miss him நிச்சயம் இதற்கு பதில் வேண்டும்\nஇவ்விதழின் அட்டை முக்கிய முத்து ஹீரோக்களை அடக்கிய collage ஆக அமைய வேண்டும்\nKarthik Somalinga : நிறைய நாயகர்களை ; தொடர்களை ஒட்டு மொத்தமாய் இழுத்துப் போட்டு விட்டு அவஸ்தைப்பட்ட அனுபவம் நிறையவே உள்ளது So நிதானமாய் ஆனால் உறுதியாய் இந்த second innings ல் ஆடிட வேண்டுமென்பதில் கொஞ்சம் உஷாராகவே இருக்கிறேன் என்று சொல்லிடலாம் So நிதானமாய் ஆனால் உறுதியாய் இந்த second innings ல் ஆடிட வேண்டுமென்பதில் கொஞ்சம் உஷாராகவே இருக்கிறேன் என்று சொல்லிடலாம் பொறுத்திருந்து பாருங்கள்...2013-ன் வாணவேடிக்கைகள் நிறையவே காத்துள்ளன பொறுத்திருந்து பாருங்கள்...2013-ன் வாணவேடிக்கைகள் நிறையவே காத்துள்ளன BATMAN நமது ராடாரில் தான் இருக்கிறார் BATMAN நமது ராடாரில் தான் இருக்கிறார் \n//BATMAN நமது ராடாரில் தான் இருக்கிறார் Stay assured \nமுத்து காமிக்ஸ் 40 ஸ்பெஷலுக்கும் பெயர் வைக்கும் படலம் உண்டுதானே அட்வான்ஸ் ஆக சில suggestions அட்வான்ஸ் ஆக சில suggestions\n- லைஃப் பிகின்ஸ் அட் 40 ஸ்பெஷல் : நன்றி - மங்காத்தா அஜித்\n- முத்துக்கள் பத்து, வயதோ நாப்பது : என்னது என் அட்ரஸ் வேணுமா : என்னது என் அட்ரஸ் வேணுமா\n- பெரியமுத்து - வயது 40 - ஸ்பெஷல் :D (சின்ன முத்து ஜெரோம் இன்னிக்குதான் வந்துச்சு :D (சின்ன முத்து ஜெரோம் இன்னிக்குதான் வந்துச்சு - அந்த கடுப்புல வச்ச பெயர் - அந்த கடுப்புல வச்ச பெயர்\nசரி டென்ஷன் ஆகாதிங்க விஜயன் நெஜமாவே சில நல்ல தலைப்புகள் இதோ:\nஸ்பெஷல் இதழ் என்றாலே தலைப்பில் ஸ்பெஷல் என்ற சொல் இருந்தாக வேண்டும் என்று சட்டமா என்ன :) அது தலைப்பையும் புத்தக அளவையும் பார்த்தாலே தெரிந்திடும் விஷயம்தானே\nNever again: அப்படி எதுவும் சொன்னதா தெரியலையே\n - லயன் 250-வது இதில் 500 ரூபாய் விலையில் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஎதிர்பாராததை எதிர்பார்த்திடச் செய்வது தானே நமது கைவண்ணம் அதில்லாது போனாலும் போர் அடித்து விடுமல்லவா அதில்லாது போனாலும் போர் அடித்து விடுமல்லவா \nசெம்ம போஸ்ட் சார். செல் நம்பர் குடுங்க. கண்டிப்பா தொடர்பு கொள்வோம். எனக்கு ஒரு எண்ணம் நாம் ஏன் இந்த மாதிரி ஸ்பெஷல் இதழ்களோட நம்ம ஹீரோக்களின் ப்ளோஅப் கள் தரக்கூடாது\nநானும் கூற நினைத்த ஒரு விஷயம்.\nசார் கண்டிப்பாக நம்ம 40 ஸ்பெஷல் க்கு ஹீரோக்கள் அனைவரும் இருப்பது போல ஒரு போஸ்டர் கண்டிப்பாக வேண்டும்.\nVenkat : இரவுக்கழுகு : நல்லதொரு suggestion செயல்படுத்திடக் கூடியதொரு சங்கதியே மற்ற நண்பர்களின் கருத்தென்னவென்று தெரிந்து கொண்டு ஒரு ப்ளான் போட்டிடலாம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 22:15:00 GMT+5:30\nஆஹா இதை கேட்டு பெற்ற வெங்கட் ,இரவுகழுகு மற்றும் செயல் படுத்த ஒத்துழைப்பை நல்கிய ஆசிரியருக்கும் நன்றிகள் பல பல .............\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 07:53:00 GMT+5:30\nபோங்க சார் ஏமாத்திட்டீங்க ,நான் கொறஞ்சது ஆயிரம் ரூபாய்க்காவது எதிர் பார்த்தேன்.கொசுவை பிடிச்சி தலை கீழ போட்டா சுத்துமே ,அது பயத்தாலா என தெரியாது,ஆனா எனக்கு சந்தோசத்தால கிறு கிறுவென சுத்தணும் போல இருக்குது .நெவெர் பி போர் ஸ்பெஸல் பொருத்தமான தலைப்பு ,இதோ வுலகம் வண்ண கனவுகளில் இருந்து விழித்து,வண்ணக்கலவைகளுக்குள் காலடி எடுத்து வைக்க வண்ணக்குயில்,வண்ணச்சேவல்,வண்ணச்சிங்கம் கூவியாயிற்று.\nஆனால் திருஷ்டி போட்டு போல அது என்ன ப்ளாக் & வொய்ட் ,கலரில் வெளியிட இயலா விட்டாலும் இரு வண்ணத்தில் வெளியிடலாமே .கனவு மெய் பட்டது .\n// போங்க சார் ஏமாத்திட்டீங்க //\nசும்மா விளையாட்டிற்கு .ஹி ஹி ஹி...........\nபிரம்மிப்பு ஆப்டர் ஸ்பெஸல்...................................எதிர் பார்க்கிறோம்\nஇளம் வயதில் ஏக்கங்களை பின் வயதில் அடைந்து விட்டோம்\nஓல்ட் இஸ் கோல்ட் இதுதானோ நான் என் வயச சொன்னேன்\nஆனா அறு மாசம் காத்திருக்கனுமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு தானே எனினும் இடைப்பட்ட ஆறு மாதங்களை முடிந்தளவு colorful ஆகக் கொண்டு செல்ல இயன்றதைச் செய்திடுவேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 22:28:00 GMT+5:30\nஅந்த நம்பிக்கை எப்போதே வந்து விட்டது ,உங்கள் வேகம் சீராக கூடி கொண்டே போகிறது,சரியாக செயல் பட துவங்கி விட்டீர்கள் ,\nஇனி வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே\nஇப்போது சரியாக பாருங்கள் ,திட்டமிடல் உங்களிடம் இல்லை என உங்களை குறை கூறி கொண்டிருந்த நீங்கள்\nசரியாக திட்டமிட துவங்கி விட்டீர்கள்,\nசெல்லும் சரியான பாதையும் ,தளராத முயற்சியும்,வெல்லும் எண்ணங்களை தட்டி விட துவங்கி விட்டன\nசிங்கத்தின் இரண்டாம் இன்னிங்க்ஸ்ர்க்கு சீறி கொண்டு கிளம்பி விட்டது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 07:58:00 GMT+5:30\nவண்ணத்தில் trailorgal ........இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் ..............\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 08:25:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 08:30:00 GMT+5:30\nஅது என்ன சார் ஹாட் லைன் 2 ,இதிலும் எதிர் பார்ப்பை தூண்டி விட்டீர்களே ....................\nஅங்கே நிச்சயம் ஏதோ பிரம்மிப்பு இருக்கிறது போலும்..............................\nகதையை படிக்க ஆர்வம் காட்டுவதை போலவே உங்கள் ஹாட் லைனை புத்தகத்தில் படிக்கும் கூட்டத்தில் ஒருவனின் உரத்து ஒலிக்கும் குரல் .............\nஇதில் ஹாட் லைனை படித்தவுடன் புத்தகத்தில் பார்த்தால் பொசுக்கென போய் விடுகிறதே ,................\nஅந்தக் குறையினைத் தீர்க்க ஹாட்லைன் 1 இதழில் உள்ளது \n பில்லா 2 படம் ஆரம்பிக்கும் முன் திடீரென கோச்சடையான் டிரைலர் பார்த்த மாதிரி ஒரு\n:)கண்டிப்பாக வாசகர்கள் நாங்கள் எல்லோரும், இந்த முயற்சிக்கு ஆதரவா இருப்போம் அப்படியே மர்மமனிதன் மார்டின் கதைகளை 2013ல் ஆவது வெளீயிட செய்வீர்கள் என்று நம்பும் காமிக்ஸ்தீவிரவாதி டைகர் அப்படியே மர்மமனிதன் மார்டின் கதைகளை 2013ல் ஆவது வெளீயிட செய்வீர்கள் என்று நம்பும் காமிக்ஸ்தீவிரவாதி டைகர்\ncap tiger : உங்களைப் போலவே, அடியேனும் மர்ம மனிதன் மார்டினின் ரசிகன் நிச்சயம் அவரை மறந்திடவில்லை \nவிஜயன் சார், ஆன்லைன் பேமண்ட் / பே.பால் மாதிரி அடுத்த வடிவங்களில் பணம் செலுத்தும் முறைகளை கொண்டுவரலாமே CC அவெனியூ, பேபால் கணக்கை செட்டிங் செய்வது போன்ற வகைகளில் ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவை என்றால் அதை செய்ய தயாராக இருக்கிறேன். மற்ற இணையதளங்களிலும் அறிவிப்பு செய்து (உடுமலை.காம் - http://udumalai.com/ , என்.ஹெச்.எம்.இன் - http://www.nhm.in/) ப்ரி-புக்கிங் செய்ய உதவி செய்யுங்கள். அல்லது அக்கவுண்ட் எண் / ஐ.எப்.எஸ்.ஸி கோடு, எம்.ஐ.ஆர்.சி கோடு போன்ற தகவல்கள் இருந்து, அதை கொடுத்தால் கூட, அதில் நேரடியாக பணம் செலுத்துவிட்டு, அந்த ரெபரெண்ஸ் எண்ணை நீங்கள் சொல்லும் மின்னஞ்சலுக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nSenthazal Ravi : தற்சமயம் Paypal முறை active ஆக இருந்திடுவதால், ��ொஞ்ச காலத்திற்காவது அதுவே போதுமானதாக இருக்கும் என்று தான் நினைக்கிறன்.\nபிற தளங்களில் புத்தக விற்பனை ; முன்பதிவு செய்திடுவதில் நமக்கு எவ்வித பிரச்னையும் கிடையாது மார்க்கங்கள் வேறு வேறாக இருந்தாலும் நமது இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே பிரதானம் மார்க்கங்கள் வேறு வேறாக இருந்தாலும் நமது இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே பிரதானம் So இது தொடர்பாக நண்பர்கள் செய்திடக் கூடிய உதவிகள் எதுவாக இருப்பினும் அவற்றிற்கு நமது நன்றிகளும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு \nபணம் அனுப்பி விட்டு lioncomics@yahoo.com என்ற முகவரிக்கு ஒரு இ-மெயில் மட்டும் அனுப்பினாலே போதுமானது. நமது வங்கிக் கணக்கு விபரங்கள் இந்த link-ல் பார்த்திடலாம் :http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.html\nநன்றி.. இதைப் படிக்காமல் நான் கமெண்ட் செய்துவிட்டேன். please ignore that. இப்பொழுதே அனுப்பி விடுகிறேன்\nவிஜயன் சார், பேபால் முறையில் பணம் செலுத்தும்போது அவர்கள் 2.5 சதம் பிடித்துக்கொள்கிறார்கள்..அது நமக்கு தேவை இல்லாத பண விரயமே...\nகிழக்கு பதிப்பகம் நடத்திவரும் திரு பத்ரி அவர்களிடம் இது குறித்து பேசினேன்...அங்கே ஹரன் பிரசன்னா இந்த துறையை கவனித்துவருகிறார்...\nஅவர்களது nhm.in தளத்தில் நமது மெகா ஸ்பெஷலுக்கான ப்ரி புக்கிங் குறித்த அறிவிப்பு மற்றும் பணம் செலுத்தும் வகையில் விளம்பரத்தை வெளியிடலாமா என்று கேட்டேன், நிச்சயமாக என்றார்...\nnhm.in பலரை சென்றடையும் தளம். காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற புத்தக விரும்பிகளும் விருப்பமாக சென்று பணம் செலுத்தி புத்தகம் வாங்கும் இடம்..அங்கே எந்த க்ரெடிட் கார்டிலும் இருந்தும், டெபிட் கார்டிலும் இருந்தும் நேரடியாக பணம் செலுத்தலாம். ஆக அந்த தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் மிக சிறப்பாக அமையும்...\nகிங் விஷ்வா மூலமாக உங்களை தொடர்புகொள்கிறேன்...\nஅட இப்பதான் கவனிக்கிறேன், ஈபேயில் கூட, ப்ரிபுக் ஆர்டரை ஒரு டிசைன் ஆக போட்டு 400 விலை (+25 போஸ்ட்) போடுங்கள், ஆர்டர் செய்துவிடுகிறோம்...\n400 ரூபாய்க்கு 10 கதைகள், அதில் 7 கதைகள் வண்ணத்தில் என்பது ஒரு அட்டகாசமான அறிவிப்பு பத்து கதைகளையும் ஒரே புத்தகத்தில் நன்றாக இருக்கும். ஆனால் 1 கிலோ என்பதுதான் இடிக்கிறது. 1 கிலோ புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியுமா பத்து கதைகளையும் ஒரே புத்தகத்தில் நன்றாக இருக்கும். ஆனால் 1 கிலோ என்பதுதான் இடிக்கிறது. 1 கிலோ புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியுமா. ஒரிஜினல் அட்டைபடங்களையும் இணைக்க முடியுமா. ஒரிஜினல் அட்டைபடங்களையும் இணைக்க முடியுமா அதாவது, ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும். இந்த புத்தகம் முன் பதிவுக்கு மட்டுமே என்பதால், இவ்வளவு விலை குடுத்து வாங்க முடியாதவர்கள் தவிர்த்து விடுவர். அப்பறம், புது ஹீரோகரு பத்தி. நன்றாக இருக்கும் என்று நம்புவோம்.\nRamesh : மொந்தை மொந்தையான engineering ; medical ; law ; commerce பாடங்களையெல்லாம் படித்துக் கடந்து தானே வருகின்றனர் நம் மாணவர்கள் So ஒரு கிலோ வெயிட் கொண்டதொரு புக் என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே இருந்திடாது என்று தான் நினைக்கிறேன் So ஒரு கிலோ வெயிட் கொண்டதொரு புக் என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே இருந்திடாது என்று தான் நினைக்கிறேன் \n ஹி ஹி ஹி :)\nநண்பரே...பொன்னியில் செல்வன் புத்தகங்களை கம்பேர் செய்யும் போது ஒரு மைல்கல் இதழ் சற்றே கனமாக பார்ப்பவர்கள் “என்ன இது புத்தகம்” என்ற ஒரு ஆர்வத்தை தந்திட ஒரு கிலோ அவசியமே :)\n400 ரூபாய்க்கு 10 கதைகள், அதில் 7 கதைகள் வண்ணத்தில் என்பது மகிழ்ச்சியான அறிவிப்பு. எதையும் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் சொல்வது(செய்வது) தானே உங்களின் ஸ்டைல். உங்களின் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் வாசகர்களின் ஆதரவு உண்டு சார். விரைவில் முற்பதிவிற்கான பணம் அனுப்புகிறேன். நீங்கள் பயபடாமல் வேலையை துவக்குங்கள் சார். முத்து never before இதழ் சரித்திர சாதனை படைப்பது நிஜம்.\nஅதி பயங்கர மகிழ்ச்சியுடன் எஸ்.ஜெயகாந்தன் , புன்செய் புளியம்பட்டி\njayakanthan : கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் உங்களின் நட்பு வட்டாரத்திலும் நம் இதழ்கள் மீண்டு(ம்) வந்திடுவதைப் பற்றிச் சொல்லிடுங்களேன் \nBut @ the end of the day in Mr.Vijayan we trust, and as usual உங்களின் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் வாசகர்களின் ஆதரவு கண்டிப்பாக உண்டு, so do count me in :-)\nprincebecks : நியாயமான ஆதங்கமே அதே சமயம் இது போன்றதொரு மெகா பட்ஜெட் தயாரிப்பிற்கு ஒரு 'பளிச்'star cast தேவைப்படுகின்றதே அதே சமயம் இது போன்றதொரு மெகா பட்ஜெட் தயாரிப்பிற்கு ஒரு 'பளிச்'star cast தேவைப்படுகின்றதே லார்கோ ; டைகர் ; XIII என்று ஹிட் அடிக்கும் ஹீரோக்கள் தவிர்க்க இயலா அவசியங்களே \nஇது உண்மைதான். முத்துவுக்கென்று தனி டீம், லயனுக்கென்று தனி டீம் இருந்தது அ��்று. பின்னர் திகில் இல் வந்தவர்கள் லயனுக்கும், முத்துவுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்தார்கள். அதுபோலவே, மினிலயனில் வந்த சிலர் லயனில் முகம் காட்டினார்கள் என்றும் நினைக்கிறேன். எல்லாமே, ஒண்ணா மண்ணா ஆனாப்பிறகு மாறி மாறி ஷிப்ட் ஆகிறது வழமைதானே ஆனாலும், இப்படி ஸ்பெஷல் இதழ்கள் வருகிறபோது - அந்த அந்த 'ப்ராண்ட்'களுக்குரிய முத்திரை நாயகர்களை கொண்டுவருவதே பொருத்தமாக இருக்கும் என்பது எனதும் தாழ்மையான வேண்டுகோள்\nஎங்களுக்கு இன்னமும் ஜெரோம் பார்ட் 1, பார்ட் 2 கதைகளே வந்துசேராத நிலையில் இந்த அம்மா....டி...யோவ் அறிவிப்பு நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறதே, புத்தகம் ப்ரிண்ட் ஆகிவந்து கைகளில் வைத்துப் பார்த்தால்.... உங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும் ஸார்... வாழ்த்துக்கள்...\nPodiyan : இந்த NEVER BEFORE ஸ்பெஷல் உங்கள் நாட்டிற்கு அதிகப் பொருட்செலவு இல்லாது கிடைக்கச் செய்திட எவ்விதத்திலாவது முயற்சிப்போம் \nஆசிரியருக்கு, உற்சாகம் தரும் தகவல் உங்களிடமிருந்து. இங்கே முன்பு எப்போதும் இல்லாத குறைந்த (நான் சொல்வது 2004 - 2005 இற்குப் பின்னர்) விலைகளில் நமது காமிக்ஸ்கள் இங்கே கிடைக்கின்றன. அதற்கு உதவிடும் உங்கள் நிறுவனத்தாருக்கும், இந்தியாவிலும் இலங்கையிலும் உதவிகள் செய்திடும் நண்பர்களுக்கும் நன்றிகள். மீண்டும் ஒரு தமிழ் காமிக்ஸ் வாசிக்கும் வாசகர்கூட்டம் ஒருவாகி வருவதை கண்கொண்டு காண்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி.\nஇன்று ஒரு தற்செயலாக நடந்த விஷயம் இது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனக்காக வாங்கி வைத்திருந்த காமிக்ஸ் கலெக்ஷனை கடந்தவாரம்தான் நண்பர் இந்தியாவிலிருந்து கொண்டுவந்திருந்தார். வேலைப்பளு காரணமாக லேசாகப் பிரித்துப் பார்த்ததோடு சரி. புத்தகங்களை தனித்தனியே எடுத்துப் பார்க்கவில்லை. இன்று முதலாவதாக சுல்தானுக்கொரு சவால் என்ற புத்தகத்தை க்ளிப் கழற்றிப் பிரித்துப் பார்த்தால் நடுப்பக்கத்தில் வாசகர் ஸ்பாட் லைட் இல் எனது ஆக்கம். இது எப்படி தற்செயலான செயலாக இருக்கமுடியும்\nரூ.400/- விலையில் 400 பக்க காமிக்ஸ். மிக மிக சந்தோஷத்தைத் தரும் செய்தி. இந்த புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்துவிட்டேன். நிச்சயம் இன்னும் சில நாட்களில் என்னுடைய சந்தா பணத்துடன், இதற்கான கட்டணத்தையும் சேர்த்து அனுப்பிவைக்கி��்றேன்.\nஎன்னுடைய வலைத்தளத்தில் உங்களைப்பற்றிய பதிவில் உங்களை எப்படி குறிப்பிட்டிருந்தேன் என்றால், HE IS (EDITOR) ALONE IN THE CROWD. தமிழகத்தில் உங்களைப்போல இந்த தொழிலில் யாரும் இல்லை. போட்டிக்கு யாரும் இல்லை என்றால் வரும் பிரச்சனை என்னவென்றால், MONOPOLY. ஆனால் உங்கள் விஷயத்தில் உங்களுக்கு பிரச்சனையும், போட்டியும் நீங்களே. உங்களுக்கு போட்டி நீக்கள்தான் என்பதை நிருபிக்கும் விதமாக, நீங்கள் அடைய வேண்டிய உங்களுக்கான எல்லைகளை நீங்களே அதிகப்படுத்திக் கொள்ளும் விதம் மிகவும் பாரட்ட வேண்டிய ஒரு விஷயம் மற்றும் வேறு யாரும் தங்களது எல்லைகளை உங்களைப்போல தைரியமாக அதிகப்படுத்திக் கொள்வதில்லை. நீங்கள் இந்த துறையில் 40 வருடமாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு வெற்றிபெற்ற நபரின் சுயசரிதையிலும் இந்த விஷயம் கட்டாயம் இருக்கும்.\nஉங்களது சமீபத்திய எழுத்துக்களைப் படிக்கும்போது மனதில் தோன்றும் எண்ணம், நீங்கள் நிறைய சுய முன்னேற்ற நூல்களை படிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். என் ஊகம் சரியென்றால், நீங்கள் இன்னும் நிறைய சுயமுன்னேற்ற நூல்களைப் படியுங்கள். ஏனென்றால் அது எங்களுக்கு நன்மை பயக்கும்.\nகடைசியில் சில கோரிக்கைகள். நிறைவேற்றுவீர்கள் என்று நினைக்கின்றேன்.\n1. காமிக்ஸ் வாசர்களுக்கான க்ளப் ஒன்றை நீங்கள் கட்டாயம் நிறுவ வேண்டும். அதில் அனைத்து வாசகர்களுக்கும் உறுப்பினர் ஆகும் வழிவகை செய்யப்பட வேண்டும். அப்படி ஒரு க்ளப் ஏற்பட்டல், காமிக்ஸ்களுக்கான சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது எண்ணம். இந்த எண்ணம் என்னைபோன்ற நீண்ட கால காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன். இதை நீங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். உங்களது பணிச்சுமையில் இது சிரமம் தான் ஆனால் இந்த விஷயம் உங்களது எல்லைக் கோட்டை இன்னும் சிறிது பெரிதாக்கும் என்று நினனைக்கின்றேன்.\n2. சென்னையில் ஒரு ஆபிஸை ஒபன் செய்யுங்கள். அலுவல் தவிர்த்த ப்ரீ நேரங்களில் அங்கு அலுவலக உதவி செய்ய நான் வாலண்டியராக ரெடி.\n3.தொடராக வரும் கதைகளை இப்படி ஸ்பெஷலில் போடுவது எங்களைப் போன்ற காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு சங்கடத்தை தரும் விஷயம். அனைத்தையும் லார்கோவாகவோ, கேப்டன் டைகராகவோ, டெக்ஸ்ஸாகவோ போடுங்கள் ஆட்சேபனை இல்ல��. நான் கேப்டன் டைகரின் முதலில் இருந்து வந்த அனைத்து காமிக்ஸ் தொகுப்புகளை, பெரிய சைஸில்,கலரில் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். இந்த நேரத்தில் அவருடைய இளமையில் கொல் 5,6 மட்டும் ஒரு பெரிய புத்தகத்தின் நடுவே என்றால் எனக்கு அது சிறிது வருத்தத்தை தருகிறது. லார்கோவுக்கும் அதுவே என் உணர்வு.\nலார்கோ கதையும் XIII-ம் ஒரே குரூப்பை சேர்ந்தவர்கள். டிவி சீரியலை போல. ஆனால் கேப்டனுக்கும் டெக்ஸுக்கும் தனி தனியாக சாகச கதைகள் உள்ளன. அவற்றில் தொடராக இருப்பவற்றை, இதுவரை தமிழில் வெளிவராத ஜம்போ கதைகளை தேடி வெளியிடலாம். அப்படி செய்தால் அது ஒரு முழுமையாக இருக்கும்.\n4.என் அடுத்த கவலை 400 பக்க காமிக்ஸில் 80 பக்கங்களைப் பற்றியது. அதையும் ஆர்ட் பேப்பரில், வண்ணத்திலேயே வெளியிடுங்கள். 400 வைரக் கற்கள் உள்ள ஒரு க்ரீடத்தில் 80 கற்கள் மட்டும் வேறு தரத்திலா.\n5.உள்ளூர் ஏஜெண்ட்கள் மூலம் உங்கள் புத்தகம் கிடைக்கும் வசதி செய்யுங்கள். (ஏற்கெனவே நீங்கள் அந்த முயற்சியில் இருப்பது தெரியும்). அப்படி செய்தீர்கள் என்றால் புத்தகத்தின் விலையில் 6ல் ஒரு பங்கு தபாலுக்கு செலவழிப்பது குறையும்.\nஇன்னும் நிறைய இருக்கிறது சொல்ல,\nBalaji Sundar : அமைதியாய் ; அழகாய் ஆனால் உறுதியாய் ஒரு காமிக்ஸ் அலை உருவாகி வருவது தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுதிடும் தளங்கள் கூடிடுவதிலேயே கண்கூடாய் தெரிகின்றது உங்களின் புதிய பதிவு நிஜமானதொரு காமிக்ஸ் ஆர்வலரின் ஆசைகளை ; ஆதங்கங்களை வெளிப்படுத்தும் தெளிந்த நீரோடையாய் உள்ளதை ரசித்தேன் \nஇன்று இரவு விரிவாய் உங்களின் பதிவிற்கு பதில் சொல்லிடுகிறேன்\nஎப்போது உங்கள் பார்வை என்(பதிவின்) மீது படும் என்று ஒரு ஓரமாக காத்திருந்தேன். ஆனால் என் வற்புறுத்தலில்லாமல் அது தானாக நடக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அதற்காகவே ஒவ்வொரு முறையும் என் பெயருக்கு கீழே வலைத்தள முகவரியை டைப் செய்தேன். நம்பிக்கை வீண்போகவில்லை. உமது பார்வை படாத வரை எனது பதிவு தனக்குத் தானே புலம்பிக்கொள்ளும் ஒரு மனிதனின் புலம்பல்களாகவே இருந்திருக்கும். மேலும் என் பங்குக்கு சந்தா செலுத்திய பிறகே இங்கு கருத்துப் பறிமாற்றங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஒரு உறுதியை இதுவரை கடைப் பிடித்து வந்தேன். இன்னும் சந்தாதான் செலுத்த முடியவில்லை, ஆனால் இபேயில் ஒட்டுமொத்த பழைய புத்தகங்களை வாங்கிய பிறகே என் உறுதியை தளர்த்திக் கொண்டு இங்கு நுழைந்தேன்.\nமயிலிரகால் வருடியது போல் இருக்கின்றது உமது அன்பான பதில்.\nநன்றி எடிட்டர் சார், நன்றி.\nசூப்பர்... இதை நான் உண்மையிலேயே எதிர்பார்த்தேன். ஆசிரியருக்கு நன்றி.\nமிகவும் அருமையான எதிர்பார்க்காத இனிப்பான செய்தி.\nDirect to Subscribers மாடலை ஏற்படுத்தியபின், புதிய முயற்சிகள், சொன்ன நேரத்திற்கு இதழ்கள் வருவது (ஒரு வாரம் தாமதம் என்பது பொருட்டல்ல) என்று மிக உற்சாகமாக இருக்கிறது.\nஅனைத்து ஹீரோக்களையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.\nகூப்பன் மட்டுமல்லாது On Line Money Transfer முறையை பயன்படுத்தினால் எங்களுக்கு எளிதாக இருக்கும்.\n அந்த ஒரு வாரத் தாமதம் இம்முறை \"சில நாட்கள்\" என்ற அளவிற்கே இருந்திடும் ஆன்லைன் Bank transfer முறையினை நிச்சயம் பயன்படுத்திடலாம் ஆன்லைன் Bank transfer முறையினை நிச்சயம் பயன்படுத்திடலாம் \nஇப்பொழுது transfer செய்ய முயன்றேன். NEFT விடுமுறை அதனால் நாளை தான் செய்ய முடியும் என்று ICICI Bank restrict செய்துவிட்டது. 465 (முத்து never before special) + 400 (சந்தா நீடிப்பு) = 865 செய்துவிடுகிறேன்.\nகடந்த வியாழன் 5 ந்தேதி ரூபாய் 1000 சந்தா நீட்டிப்பு money transfer மூலம் அனுப்பி இருந்தேன் (நீங்கள் அனுப்ப சொன்னது 400 ஆனால் காமிக்ஸ் மீது உள்ள ஆர்வகோளாறால் அதிகமாக அனுப்பினேன் ). விவரங்கள் இமெயில் மூலம் தெரிவித்துவிட்டேன். நாளை முத்து ஸ்பெஷல் க்காக இரண்டு புத்தகங்களுக்கு பணம் அனுப்புகிறேன். பாண்டிச்சேரிக்கு 435 அல்லது 460 என்று தயவுசெய்து தெளிவுபடுத்துங்களேன்.\nஒரு ஜூன் மாத டைம் டேபிள் \nஇந்தப் பதிவிற்கு சுப மங்களம் போட்டிடும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி ஜூலை 15 -ல் வரவிருக்கும் \"லயன் நியூ லுக் ஸ்பெஷல்\"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது ஜூலை 15 -ல் வரவிருக்கும் \"லயன் நியூ லுக் ஸ்பெஷல்\"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது Keep guessing folks \nபார்க்க விஜயன் சார் பதிவு\nஎந்த வழியிலும் விற்பனை புதிய வாசகர்களை வரவேற்கும்.\nஅந்த சர்ப்ரைஸ் \"முத்து காமிக்ஸ் 40 நாட் அவுட் ஸ்பெஷல்\" சரியா\nஒரு சின்ன குளு கொடுத்தால் கண்டுபிடிக்கலாம்\nவிஜயன் சார் உங்கள் சேதியை அனுமானித்த சந்தோஷத்தில் நாளை மூன்று பிரதிகளுக்கு முன்பதிவு செய்கிறேன். நன்றி.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 22:59:00 GMT+5:30\nParimel : கோயம்புத்தூரிலிருந்து ஸ்ட��ல் க்ளா :\nடிடெக்டிவ் கதைகள் டஜன் கணக்கில் படித்த நம் வாசகர்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி தானே Anyways வாழ்த்துக்கள் guys :-)\nபதிவு பற்றி முன்பே தெரிந்ததால் இரவு 1 .30 வரை கணணி எலி வலை பிடித்து இழுத்து கொண்டு இருந்தவன் கனவுகான போய்விட்டேன் . விடிந்து பர்ர்த்த பொழுது இரண்டுமுறை என்னை கிள்ளி பார்த்து கனவு இல்லை என முடிவு செய்து கொண்டேன் 20 நிமிட இடைவெளியில் பதிவை முதல் முறை படிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது என்னக்கு சற்று வருத்தம்தான் .\nமிகவும் மகிழ்ச்சிதரும் பதிவு . சில முன்னேற்பாடுகள் செய்தால் இந்த இதழ் மட்டுமல்ல 250 வது லைன் spl Rs -1000 இதழையும் (\nநண்பர்களை மகிழ்விக்க உங்களின் பொறுப்பு மிக கடினமாகி வருவதை உணரமுடிகிறது .\nErode M.STALIN : ஆஹா...அடுத்து ஆயிரம் ரூபாய் target ஆ உசுப்பிவுட்டே உடம்பை ரணகளமாக்கின கதை தான் \nஏதோ என்னால் முடிந்த நாரதர் வேலை. அப்பதானே அழுத குழந்தைக்கு அல்வா கிடைக்கும்\n\"தற்செயலாய் ஒரு தற்கொலை \" - 44 ஆம் பக்க போதனைகளை படிக்கும் பொழுது சுவாமி ஸ்ரீ ஸ்ரீ விஜயானந்தா வுக்கு சிஷிய கோடிகள் நிறைய சேருவதற்கு வாய்ப்புள்ளது . அசத்தாலான மொழிபெயர்ப்பு பகுதிகள் அவை\nஊருக்கொரு கோவில் கட்டி, சக்தியான பல சாமிகளை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளனர் நமக்கு முன் வந்தவர்கள் அதுவே காலத்துக்கும் போதும்டா சாமி அதுவே காலத்துக்கும் போதும்டா சாமி \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 8 July 2012 at 22:02:00 GMT+5:30\nஆஹா, கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சாச்சு.உங்கள் பதில்களால் எங்கள் அனைவரையும் திக்கு முக்காட செய்யும் உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்..............\nநேரில் பேசுவது போல உங்களது அன்பான பதில்களால் கிறங்கி போன ஒருவன் ..............\nதொடரட்டும் உங்கள் பனி இதை போல என்றென்றும்........................\nஇது போன்ற துணிகர செயலை பரிட்சித்து பார்க்கும் தைரியம் இங்கு நமது ஆசிரியரை தவிர யாருக்கேனும் உண்டா என்ன சந்தேகம் தான். பதில் இட வில்லையே என்று சோர்ந்து போய் இருந்த நேரத்தில் ஒரு உற்சாக டானிக் இந்த பதிவு. எண்ணங்கள் விதைத்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் என்றும் நிஜமாக்கும் உங்கள் தளராத முயற்சி. எனினும் ஒரு நெருடல் உண்டு. நமது \"என் பெயர் லார்கோ\" கதை 73 ம் பக்கத்தில் அந்த எடிட்டிங், கதையின் முழு பரிமாணத்தையும் காட்டுமா என்ற கேள்வி அதே கதை வரிசையில் உள்ள \"பார்ட் 3 H \" Dutch Connection இல் எத்தனை பக்கத்தை நீங்கள் நமது பாணியில் வெளி இட முடியும் என்று தோன்றுகிறது \". உண்மையான சவால்கள் இன்னும் பல லார்கோ கதை வரிசையில் உண்டு என்று எண்ணவே எனக்கு தோன்றுகிறது. உங்கள் எந்த முயற்சிக்கும் உங்கள் நீண்ட நாள் தோழனாய் என்றும் உங்கள் பின்னால்... புத்தக ப்ரியன்\nputhagapriyan : லார்கோ வின்ச்சின் தமிழ் வருகைக்கு நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டியது Cinebooks நிறுவனத்திற்கே என்று சொல்லுவேன் இந்தத் தொடர் 1990 ல் துவங்கியது ; இரு வருடங்களிலேயே ஐரோப்பா முழுவதும் rave reviews பெற்று தூள் கிளப்புவது பற்றிக் கேள்விப் பட்டேன் இந்தத் தொடர் 1990 ல் துவங்கியது ; இரு வருடங்களிலேயே ஐரோப்பா முழுவதும் rave reviews பெற்று தூள் கிளப்புவது பற்றிக் கேள்விப் பட்டேன் அப்போதே இத்னை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கலாம்...ஆனால் அச்சமயம் லார்கோவின் ஆங்கிலப் பதிப்புகள் இருந்திடவில்லை. So பிரெஞ்சு ஒரிஜினல்களைக் கொண்டு என்னால் சரிவர எந்த முடிவும் எடுத்திட முடியவில்லை. கதைத் தொடரில் adults only நெடி வேறு சற்றே தூக்கலாய் தெரிந்திட்டதால் 'வம்பு வேண்டாமே' என்று ஜகா வாங்கி விட்டேன்.\nசமீப ஆண்டுகளில் இங்கிலாந்தின் Cinebooks நிறுவனம் பல பிரபல பிரெஞ்சு கதைத்தொடர்களின் ஆங்கில உரிமைகளைப் பெற்று ஆங்கில மொழிபெயர்ப்போடு பற்பல கதைவரிசைகளை வெளியிடத் துவங்கிய பொது தான் லார்கோவின் முழுப் பரிமாணமும் புலனானது எனக்கு\n'Project Largo in Tamil' துவங்கியதும் முதல் பத்து பாகங்களையும் english ல் படித்து விட்டு'அக்கடா'வென ஓரிரு நாட்களுக்கு என் தலைக்குள்ளே அவரது கதாப்பாத்திரம் settle ஆகிட அவகாசம் கொடுக்க முயற்சித்தேன். இத்தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களும் சரி, சிரமங்களும் சரி அப்போதே loud and clear ஆகத் தெரிந்திட்டது அதனால் தான் லார்கோவின் அறிமுகப் படலங்களின் போதெல்லாம்'இது கத்தி மேல் நடக்கும் அனுபவமென' எழுதினேன் \nAnyways 'இவற்றை சமாளிக்க பெரியதொரு முன்னேற்பாடுகள் செய்தேன்..அது இது'வெனப் பீலா விடப் போறதில்லை நான் கதையின் flow மட்டுமே ஆங்காங்கே நாம் செய்யக் கூடிய editing ன் அளவை நிர்ணயம் செய்திடும் என்பதால், just go with the flow கதையின் flow மட்டுமே ஆங்காங்கே நாம் செய்யக் கூடிய editing ன் அளவை நிர்ணயம் செய்திடும் என்பதால், just go with the flow இது வரை அந்த simple பார்முலா நம்மைக் கைவிட்டிடவில்லை என்பதால்,தொடரும் பாகங்களிலும் அத���ையே முடிந்தளவிற்கு பிரயோகிப்போமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 04:43:00 GMT+5:30\nலார்கோவின் வரவு நமது காமிக்ஸுக்கும் பல மைல் கல்தானே .காமிக்ஸ் காதலை தூண்டி கொழுந்து விட்டெரிய செய்தவருள் முதல்மயானவன் இந்த லார்கோ என்பது எனது எண்ணம்.\nஆசிரியர் அவர்கட்க்கு, இந்த அறிவிப்பின் மூலம் பல காமிக்ஸ் வாசகர்களின் கனவு நனவாது என்று நான் நினைக்கிறன்.\nமூத்திர சந்துல வச்சு மூச்சு திணற திணற அடிச்சாங்க என்று வடிவேலு சொல்வதுபோல், இந்த பதிவை படித்த உடன் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவு இல்லை. அதிலும் A bundle of books in color pages. குறிப்பாக மாடஸ்டி ப்ளைஸி மற்றும் ஜான் ஸ்டீல் கதைகள் இடம்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.\nப்ளூ பெர்ரி ஆரம்பித்து வைக்க எங்கள் தலைவி நிறைவு செய்து வைப்பதாக உங்கள் வரிசை அமைந்த்துள்ளது. இதற்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா.. எது எப்படி ஆகினும் எனது கனவு சிறிது சிறிதாக பலிப்பதகவே உணருகிறேன். நமது ஜம்போ இதழை காட்டிலும் பேஜ் சைஸ் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி ஒரு கனமான புத்தகத்தை கையில் ஏந்தி படிப்பதே ஒரு சுகம்.\nஇவ்வாறாக அதிரடி முடிவுகள் எடுப்பது லூசுத்தனம் என்றால் எங்கலுக்கு பாஸ் வேணாம், லூசு தான் வேணும், அப்போதான் என்னைப்போல் காமிக்ஸ் பைத்தியத்திற்கு தீனி போட முடியும்,, ஹி ஹி .\nவிஜயன் சார் எனது இரு வேண்டுகோள். ஒன்று, இந்த இதழ் வெளியிடும் போது சின்னதாக ஒரு கெட் டுகெதர் ஏற்ப்பாடு செய்து தங்கள் கையால் அங்கு கூடும் வாசகர்களுக்கு புத்தகத்தை வழங்கலாம்.\nஇரண்டு அவ்வாறு ஏற்ப்பாடு செய்ய இயலவில்லை என்றால், தங்கள் கையெழுத்திட்டு புத்தங்களை அனுப்பி வைக்கலாம். What ever may be But personally I need my \"Never Before\" book to be signed by you sir.\nமிக அவசரமாக அடித்த பின்னூட்டம். ஸோ எழுத்து பிழைகளுக்கு மன்னிக்க வேண்டும்.\nநானும் வரவேற்கிறேன் முதல் 100 பேருக்கு ஒரு collectors spl ஆக இருக்கும்.\nமுதல் வேலையாக நாளை பணம் அனுப்ப வேண்டும்\nசிம்பா : இந்த இதழில் எனது கையெழுத்து நிச்சயம் இருந்திடும் - ஹாட்லைன் பகுதியில் ஆனால் இந்த இதழின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்கப் போவது அடியேன் அல்ல ...\nமுத்து காமிக்ஸ்க்கும் சரி ; எனது career க்கும் சரி, பிள்ளையார் சுழி போட்ட எனது தந்தை இன்று retired ஆக இருப்பினும் இது போன்றதொரு landmark occasion-ல் பங்கேற்க வேண்டுமென்று விரும்புகிறேன். So ��ுதல்முறையாக நான் பொறுப்பு வகிக்கும் ஒரு இதழினில் எனது தம்பட்டை முதல் பக்கத்தில் இருந்திடாது \"NEVER BEFORE SPECIAL\" என்று சொல்லிட இன்னுமொரு காரணம் அல்லவா இது \"NEVER BEFORE SPECIAL\" என்று சொல்லிட இன்னுமொரு காரணம் அல்லவா இது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 17:47:00 GMT+5:30\nஆஹா… அசத்தலான அறிவிப்பு… 400ரூபாய் என்பது ஒரு மேட்டரே இல்ல… உடனே அனுப்பிடலாம்… 400 பக்க காமிக்ஸ் புத்தம்னாலே இனிக்குதே… அட்டகாசம் போங்க.\nFantagraphics நிறுவனம் ஹார்ட் கவர் வடிவத்தில் சென்ற வருடம் வெளியிட்டது, ஐம்பது வருடங்களுக்கு முந்தய ஐரோப்பா காமிக்ஸ்களின் தரத்தை சான்றாக அளித்தது அந்த புத்தகம். ஸ்பிஹோ & பன்டாசியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையப்போவது நிச்சயம்.\nதேவாரம் : ஆமாம்...இந்தக் கதையினை நான் குறிப்பாகத் தேர்வு செய்ததற்கு பிரதான காரணம் இதுவே Publishing வரிசையில் இது நம்பர் 5 என்ற போதிலும் ranking ல் நம்பர் 1 என்றே நினைக்கிறன் Publishing வரிசையில் இது நம்பர் 5 என்ற போதிலும் ranking ல் நம்பர் 1 என்றே நினைக்கிறன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 04:47:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 04:59:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 05:07:00 GMT+5:30\nxiii ஐ விட சிறப்பான புத்தகம் வருமா என நினைக்கையில்,லார்கோவும் இருக்காருல்ல என கொண்டு வந்தீர்கள்,இதோ தற்போது ஜில்லையும் அதே வரிசையில் வெளி வரும் முன்னே சேர்த்து விட்டீர்கள் ,மிகுந்த எதிர் பார்ப்புகளுடன் .....................\nபரிணாம வளர்ச்சிக்கு இதுவும் ஒரு சான்று ...................\nநமது டெக்ஸ் ஐ யும் டைகரையும் மிஞ்ச வேறு கௌ பாய் தொடர்களும் கிடைக்கும் என நினைக்கிறேன்..............\nஅப்படியே ஆர்ச்சி ,ஸ்பைடர் க்கு பின்........................................\nமாயாவி-மோரீஸ் ,லாரன்ஸ் -டேவிட் ,ஜானி நீரோ -ஸ்டெல்லா வரிசையில் \n அடுத்த பதிவு ரெடி பண்றாரோ (ச்சும்மா ஒரு உசுப்பேத்தல்தான்\nSir, இதுக்கு முந்திய பதிவிற்கு முன்னைய பதிவில் (வானவில்லாய்...) சில கருத்துக்கள் கேட்டிருந்தீர்கள். நண்பர்களும் சொல்லியிருந்தார்கள். ஆனால், உங்கள் பதிலாய் சில பின்னூட்டங்களை எதிர்பார்த்தோம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 05:11:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 05:14:00 GMT+5:30\nஇந்த பதிவு மெகா ஹிட் நண்பரே .வாசகர் குரல் நூ��ை தாண்டினால் அடுத்த பதிவு கண்டிப்பாய் வேண்டும் என ஆசிரியருக்கு அன்பு கட்டளை போட வேண்டியதுதான் .அதுவும் முதல் நாள் கலெக்சன் எகிறி விட்டது\nஅதில் top commentor யார் என பார்த்தால் ஆசிரியருக்கு அடுத்து நீங்கள் தான் இருப்பீர்கள் நண்பரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 17:58:00 GMT+5:30\nஉங்களுக்கும் இதில் நிச்சயம் பங்குண்டு நண்பரே\nஆபீஸ் வந்ததும் இந்த வாரத்தை ஒரு நல்ல காரியத்துடன் சந்தோசமாக ஆரம்பிக்கவேண்டும் என்று எண்ணினேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் ஜப்பானில் செமஹிட்டு....\nநம்ம குட்டி ஜப்பான் 'சிவகாசி' யின் விஜய மன்னரின் பதிவு மெய்யாலும் ஹிட்டோ ஹிட்......\nஅருமையான அறிவிப்பு. 10 கதைகள் என்பது மேலும் இனிய செய்தி. பழைய மாதிரி கட்டை புத்தகத்தைப் (கட்டைப் புத்தகம் = பக்கங்கள் அதிகம் என்பதால் சிறுவயதில் நாங்கள் ஸ்பெஷல் வெளியீடுகளை இப்படித்தான் அழைப்போம்) பார்க்கப் போகிறோம் என்பது ஆர்வத்தைத் (வெறியை) தூண்டுகிறது. மிகவும் சந்தோசம். சீக்கிரமே முன்பதிவு செய்து விடுகிறேன். டைகரின் இரண்டு பாகங்கள் வருவதும் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆனாலும் லார்கோ மற்றும் புது ஹீரோக்கள் என்று ஒரேயடியாக டெக்ஸ் வில்லரை மறந்து விடாதீர்கள். எப்போதுமே அவர்தான் நமது ஆஸ்தான ஹீரோ என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். இது முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் என்பதால் ஓகே. ஆனால் அடுத்த வருடமாவது கோடைமலர் வெளியிட்டு டெக்ஸ் வில்லருக்கு முன்பு போல் முன்னுரிமை அளியுங்கள். (என்ன கொடுமை சார் இது டெக்ஸ் வில்லரை ஞாபகப்படுத்த வேண்டிய நிலைமை ஆகிவிட்டது).\nஅட பாவிகளா ,,,,,,,,,,,,, ஒரே நாளில் 105 கமெண்ட் போட்டு தாக்கி இருக்கீங்க அதில் 25 % நம்ப கோவை டாக்டர் சதீஸ்( எ ) ஸ்டீல் claw ,,,,,,,, டாக்டர் சார் ,,,நைட் தூங்கவே மாட்டிங்களா அதில் 25 % நம்ப கோவை டாக்டர் சதீஸ்( எ ) ஸ்டீல் claw ,,,,,,,, டாக்டர் சார் ,,,நைட் தூங்கவே மாட்டிங்களா,,,,,,,,,,,,, anyway ,,,,, தேங்க்ஸ் to விஜயன் சார் ,,,,,,,,,,,,, சார் ,நம்ப முத்து 40notout , ஹிட் அடிச்சா ,,,,,,, அடிச்சா என் ன,,,,கண்டிப்பா ஹிட் அடிக்கும் ,,,,,,,,,,,,,,,, மற்ற famous heros கதைகளை,,,,,,,,, மாடஸ்டி 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் ,,,,,,,,,,,பிரின்ஸ் ன் 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் ,,,,,,,tiger ன் 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் (இது மட்டும் தாங்க முடியாத வயறு எரிச்சலில் தவிக்கும் கனவு காதலன் கு சமர்ப்பணம் ), டெக்ஸ் ன் 3 கதைகள் என்று பன்ச் ஆக 10 ஹீரோக்களின் சாகசங்களை தலா 100 ரூபாவிற்கு ,,,,,total செட் 1000 ரூபாவிற்கு ,,,,,,,,,,, 2013 சென்னை புக் fair க்கு டார்கெட் செய்யலாமே சார்,,,,,,,,,, முத்து 400 ரூபா காமிக்ஸ் புக் fair டார்கெட் என்றாலும் ,,,,,,,,,,,,,, இதையும் செய்தால் எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி யா க இருக்குமே சார்,,,,,,,,,,,,,,,,, அது சாத்தியம் இல்லை எனில் டெக்ஸ் கதை யா வது 100 ரூபா வில் போடலாமே சார் (மஞ்ச சட்ட காரங்க கவனிக்கவும் ,,,,,, டெக்ஸ் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ),,,,,,,,,,,,,, மறு படியும் தேங்க்ஸ் சார் ,,,,, எங்கள மாதிரி உள்ள சின்ன group of காமிக்ஸ் fans யை மதித்து, நம்பிக்கை வைத்து ,400 ரூபா வில் காமிக்ஸ் கொண்டு வருவதற்கு ,,,,,,,,,,,,, anyway ,,,,, தேங்க்ஸ் to விஜயன் சார் ,,,,,,,,,,,,, சார் ,நம்ப முத்து 40notout , ஹிட் அடிச்சா ,,,,,,, அடிச்சா என் ன,,,,கண்டிப்பா ஹிட் அடிக்கும் ,,,,,,,,,,,,,,,, மற்ற famous heros கதைகளை,,,,,,,,, மாடஸ்டி 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் ,,,,,,,,,,,பிரின்ஸ் ன் 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் ,,,,,,,tiger ன் 3 கதைகளை இணைத்து ஒரு புத்தகம் (இது மட்டும் தாங்க முடியாத வயறு எரிச்சலில் தவிக்கும் கனவு காதலன் கு சமர்ப்பணம் ), டெக்ஸ் ன் 3 கதைகள் என்று பன்ச் ஆக 10 ஹீரோக்களின் சாகசங்களை தலா 100 ரூபாவிற்கு ,,,,,total செட் 1000 ரூபாவிற்கு ,,,,,,,,,,, 2013 சென்னை புக் fair க்கு டார்கெட் செய்யலாமே சார்,,,,,,,,,, முத்து 400 ரூபா காமிக்ஸ் புக் fair டார்கெட் என்றாலும் ,,,,,,,,,,,,,, இதையும் செய்தால் எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி யா க இருக்குமே சார்,,,,,,,,,,,,,,,,, அது சாத்தியம் இல்லை எனில் டெக்ஸ் கதை யா வது 100 ரூபா வில் போடலாமே சார் (மஞ்ச சட்ட காரங்க கவனிக்கவும் ,,,,,, டெக்ஸ் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ),,,,,,,,,,,,,, மறு படியும் தேங்க்ஸ் சார் ,,,,, எங்கள மாதிரி உள்ள சின்ன group of காமிக்ஸ் fans யை மதித்து, நம்பிக்கை வைத்து ,400 ரூபா வில் காமிக்ஸ் கொண்டு வருவதற்கு \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 17:45:00 GMT+5:30\nநண்பரே எனது பெயர் s . பொன்ராஜ் ,சதீசும் நமது நண்பர்தான்.நன்றாக பாருங்கள் 10 % க்கும் குறைவுதான் எனது பதிவு.\nஎல்லாம் நமது ஆசிரியரின் செயலால் உந்தபட்டதன் விளைவு .எல்லா புகழும் ஆசிரியருக்கே\nநமது நண்பர் இரவுக்கழுகார் முந்தி விடுவார் .\nஆசிரியரை உற்சாக படுத்துவதுடன் நம்மை நாமே உற்ச்சாக படுத்தி கொள்கிறோம் \nஆசிரியரின் இந்த அறிவுப்பு திருவிழா போல நம் அனைவரையும் துள்ளி கொண்டாட செய்ததே இவளவு பதிவுகள் ,இன்னும் மீதம் உள்ள நண்பர்களும் கலந்து கொண்டால் கொண்டாட்டம் திண்டாட்டம்தான்.அனைவர் மனதிலும் சிவகாசியில் விழாக்கோலம்தான் போங்கள்.....................\nGOOD NEWS...........ரொம்ப வெயிட் பண்ண வைக்காதிங்க.\nஇத்தனை பேர் ஆதரவாக குரல் கொடுக்கும் போது இந்த ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்று தெரியவில்லை.\nநான் எந்த செலவு பண்ணினாலும், அது தேவையா என்று ஒன்றுக்கு நாலு முறை யோசித்து செலவு பண்ணுவேன். நான் XIII ஜம்போ புக் வாங்கினேன். ரூ 200 அதற்கு வொர்த். அனால் இந்த முறை மூன்று பிரச்னைகள்\n1. 10 கதைகளில் லார்கோவும், XIII வும் வருகிறார்கள். என்னை மாதிரி தொடர் கதைகளை Collect பண்ணி வைப்பவர்களுக்கு இது மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த புத்தகத்தை பிரித்து அந்த தொடர்களை மட்டும் எடுக்க மனம் இடம் கொடுக்காது. தனியாக நீங்களும் போட மாட்டீர்கள், போட்டாலும்\nஅது எங்களுக்கு தேவை இல்லாத செலவு.\n2 . ரூ 400 பணம். இது சிலருக்கு ஒன்றுமே இல்லாத தொகை. சிலருக்கு ஒரு மாத மளிகை கடை பாக்கி கணக்கு.\nஇப்படி மொத்தமாக ரூ எடுக்க முடியாத சகோதரர்கள் எந்தனையோ பேர். அப்படியே வாங்கினாலும் அதற்கு\nஅடுத்து வரும் இதழ்களை வாங்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.\nவாசகர்கள் நல்ல மூடில் இருக்கிறார்கள் என்று, தங்க முட்டை இடும் வாத்தை அதிக பணம் என்ற கத்தி வைத்து அறுத்து விட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.\n3 . இது XIII போல ஒரு collection அல்ல என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.\nஎங்களின் சுமையை குறைக்க என்ன செய்யலாம்\n1 ) ரூ 100 வரை தனி புத்தகங்களை வெளியிடலாம்.\n2 ) XIII போல collection ஆக இருந்தால் ரூ 200 வரை வெளியிடலாம்.\nஅனைவரையும் காமிக்ஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற உங்கள் கனவை ரூ 400 கொண்டு நீங்களே தடுத்து நிறுத்துகிறீர்கள்.\nஇந்த ஏழை சொல் அம்பலம் ஏறுமா\nரூ100 -க்கு புத்தகம் வாங்க தயாராக இருப்பவர் ஏழையா\nஏற்கனவே வந்த ரூ 10 -க்கு மேல் கொடுக்க இயலாமல் இருக்கும் நாங்கள் பரம ஏழையா\nஓரயடியாக ரூ10 லிருந்து ரூ100 ஏற்றியது கொஞ்சம் ஓவர்.\n(விலைவாசி ஏற்றத்துக்கு சிறிதளவே கூடுதல் கொடுக்கலாம்)\nஏழைகளே ரூ10 முதல் ரூ15 விலைக்கு குரல் கொடுங்கள்.\nநண்பர்கள் பலரின் கருத்து ஏற்கத்தக்கது (அடிக்கடி அதிக விலை இதழ்கள் வெளியிட்டால், அனைவராலும் வாங்க இயலாது). இருப்பினும், பத்து ரூபாய் இதழ்களுக்கு திரும்பிச் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை). இருப்பினும், பத்து ரூபாய் இதழ்களுக்கு திரும்பிச் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை குறைந்தபட்ச விலை Rs.25/- என இருக்க வேண்டும் குறைந்தபட்ச விலை Rs.25/- என இருக்க வேண்டும் பத்து ருபாய் இதழ்களை, பத்து வருடங்களுக்கு பின் புரட்டிப் பார்த்தவர்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என புரியும் - விலைக்கேற்ற தரம்தான் இருக்கும் பத்து ருபாய் இதழ்களை, பத்து வருடங்களுக்கு பின் புரட்டிப் பார்த்தவர்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என புரியும் - விலைக்கேற்ற தரம்தான் இருக்கும் நம்மில் பெரும்பாலோர் காமிக்ஸ் சேகரிப்பாளார் என்பதை நினைவில் கொண்டு உயர் தர பேப்பர் கொண்ட இதழ்களையே வெளியிட வேண்டும். எத்தனை நாட்கள்தான் circulation லட்சக்கணக்கில் இருக்கும் குமுதம், விகடன் உடனேயே comparision செய்வீர்கள் நம்மில் பெரும்பாலோர் காமிக்ஸ் சேகரிப்பாளார் என்பதை நினைவில் கொண்டு உயர் தர பேப்பர் கொண்ட இதழ்களையே வெளியிட வேண்டும். எத்தனை நாட்கள்தான் circulation லட்சக்கணக்கில் இருக்கும் குமுதம், விகடன் உடனேயே comparision செய்வீர்கள் இன்றைய தேதியில் படு மட்டமான தாள்களில் அச்சாகும் மாத நாவல்கள் கூட பதினைந்து, இருபது ரூபாய்க்கு கீழே வெளிவருவதில்லை இன்றைய தேதியில் படு மட்டமான தாள்களில் அச்சாகும் மாத நாவல்கள் கூட பதினைந்து, இருபது ரூபாய்க்கு கீழே வெளிவருவதில்லை நண்பர்கள் இந்த கருத்தை தவறாக எண்ண மாட்டார்கள் என்றே நம்புகிறேன்\nபொருளாதரத்தில் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும், காமிக்ஸ் மேல் உள்ள காதல் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. இதில், அனைவரும் மகிழ்வுடன் இருப்பது முக்கியம். இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், 2 அல்லது 3 தவணைகளாக அனுப்பும் ஒரு வழிமுறையை நடைமுறைப்படுத்தலாம்.\nரூ 10 இதழ்களின் காலம் முடிந்துவிட்டது என்பது என் கருத்து. ரூ 25 கீழ் உள்ள இதழ்களை படிக்க இனி வரும் தலைமுறை ஆர்வம் காட்டாது என்பதே நிதர்சனம்.\nஉங்கள் நிலை புரிகிறது. ஆனால் 2004 இல் லயன் 100 ரூபாய் ஸ்பெஷல் வெளியிட்டு வெற்றிகரமாக அது விற்கவில்லையா 2004 இல் 100 ரூபாய் என்பது இன்றைய தேதிக்கு 400 ரூபாய்க்குச் சமம். எனவே இது மிக அதிகம் என்று சொல்ல முடியாது.\nஎனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது ஸ்பெஷல் இதழ்களை அதிக விலை குடுத்து வாங்க இயலாத அல்லது வாங்க விரும்பாத நண்பர்களுக்காக முன்பதிவின் பேரில் Economy Edition வெளியிடலாமே ஸ்பெஷல் இதழ்களை அதிக விலை குடுத்து வாங்க இயலாத அல்லது வாங்க விரும்பாத நண்பர்களுக்காக முன்பதிவின் பேரில் Economy Edition வெளியிடலாமே உதாரணத்திற்கு, Never Before ஸ்பெஷலை, முழுவதும் கருப்பு வெள்ளையில், வழக்கமான வெள்ளைத் தாளில் (ஜெரோம் இதழில் வந்தது போன்ற தாளில்), ஓரளவு தடித்த அட்டையுடன் Rs.100/- க்கு வெளியிடலாமே உதாரணத்திற்கு, Never Before ஸ்பெஷலை, முழுவதும் கருப்பு வெள்ளையில், வழக்கமான வெள்ளைத் தாளில் (ஜெரோம் இதழில் வந்தது போன்ற தாளில்), ஓரளவு தடித்த அட்டையுடன் Rs.100/- க்கு வெளியிடலாமே இது போன்ற உத்திகளை பல பதிப்பகத்தார் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் (உதாரணம்: Paperback Editions) இது போன்ற உத்திகளை பல பதிப்பகத்தார் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் (உதாரணம்: Paperback Editions) சில காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் (பொருளாதார நிலையைப் பொறுத்து) இரண்டு எடிஷனையும் வாங்குவார்கள் என்பது வேறு விஷயம் சில காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் (பொருளாதார நிலையைப் பொறுத்து) இரண்டு எடிஷனையும் வாங்குவார்கள் என்பது வேறு விஷயம்\nநல்ல யோசனை தான் நண்பரே.\nஆனால் இதில் உள்ள practical difficulties பற்றி ஆசிரியர் தான் கூற வேண்டும்.\nஎடிட்டர் முன்பொரு காலத்தில் சொன்னது போல 48 பக்க கதைகளை முழு வண்ணத்தில் ரூபாய் 50 விலையிலும் விற்கலாம் ஆனால் பத்து ரூபாய் இதழ்கள் - வேண்டவே வேண்டாம்\nஇன்று 1000 ரூபாய் bank transfer மூலம் அனுப்பி உள்ளேன். இதனை சந்தா நீட்டிப்புக்கும் never before special க்கும் சேர்த்துக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இது பற்றி ஒரு e-mail அனுப்பி உள்ளேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 9 July 2012 at 17:56:00 GMT+5:30\nசார் ,நான் முதலில் 600 செலுத்தியுள்ளேன். 620 ல் மீதம் = 20 + (எக்ஸ்ட்ரா தலைவாங்கி+dr )+40 +(சந்தா நீடிப்பு )235 +(நெவெர் பிஃ போர் ஸ்பெசல்) 435\nஆக மொத்தம் 730 க்கு காசோலை எழுதி விட்டேன்.நாளை உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடுகிறேன் .\nஅன்புள்ள ஆசிரியர் விஜயன் சார் அவர்களுக்கு,\nநேற்று கூறியபடி மூன்று பிரதிகளுக்கு ரூபாய் 1,305/- Bank Transfer இன்று செய்துவிட்டேன்.\nவணக்கம் நண்பர்களே / விஜயன் சார்,\nநான் இங்கு பதிவிட்டு மிக நீண்ட நாளாகிவிட்டது. காரணம் பணிச்சுமை (பார்ப்பதுடன் சரி\nஆனால் இந்த பதிவை பார்த்துவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை :)\nஉங்களது அறிவிப்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.\nஉண்மையிலேயே மிக சிறந்த அறிவிப்பு என இதை தேர்ந்தெடுத்து ஒரு பரிசும் கூட நமது விஜயன் சாருக்கு கொடுக்கலாம்.\nவிஜயன் சார், சில கருத்துக்கள்\n>> கேப்டன் டைகர் தோன்றும் இளமையில் கொல் இறுதி பாகமா இல்லையெனில் முழுவதுமாக இந்த இதழில் வெளியிட முடியுமா \n>> நண்பர்கள் கூறியது போல இந்த புத்தக வெளியீட்டை ஏன் நமது அலுவலகத்தில் வைத்து (நாங்கள் அனைவரும் வந்திருந்து) சிறப்பாக வெளியிடக்கூடாது \n>> வருடத்திற்கு ஒரு முறை இது போல ஒரு பெரிய வெளியீடு அவசியம் தேவை.\n>> லயன் டெக்ஸ் ஸ்பெஷல் ஒன்று விரைவில் எதிர்பார்க்கிறோம்.\nஉங்களது வங்கி கணக்கிற்கு நாளை முன்பதிவு பணம் அனுப்பி வைக்கிறேன் :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 July 2012 at 06:25:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 July 2012 at 06:30:00 GMT+5:30\nஎனக்கு தெரிந்து இது வரை உங்கள் தந்தை ஹாட் லைன் போல எழுதியதில்லை.அவரது எண்ணங்களையும் ,அனுபவங்களையும் பதிவிடலாமே.அவரது கையெழுத்துடன் நெவெர் ஃபிபோர் ஸ்பெஸல் ஹாட் லைன் வருவதே சரி .ஆவன செய்யுங்களேன் ,இரண்டாவது பக்கத்தில் உங்கள் ஹாட் லைன் கையெழுத்துடன் கண்டிப்பாய் .எனது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள்\nராஜ்குமாரின் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆண்டில் 100 ரூபாய் இதழ்களுக்கான (அல்லது அதற்கு மேல்) அறிவிப்புகள் மட்டுமே இது வரை வந்து இருக்கிறது.(தா.வா.கு தவிர).\nஇன்றைய விலைவாசியில் பத்து ரூபாய் இதழ்கள் வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த அருமையான format ஐ கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கும் வருத்தமே.\nநண்பர்கள் பலரின் கருத்து ஏற்கத்தக்கது (அடிக்கடி அதிக விலை இதழ்கள் வெளியிட்டால், அனைவராலும் வாங்க இயலாது). இருப்பினும், பத்து ரூபாய் இதழ்களுக்கு திரும்பிச் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை). இருப்பினும், பத்து ரூபாய் இதழ்களுக்கு திரும்பிச் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை குறைந்தபட்ச விலை Rs.25/- என இருக்க வேண்டும் குறைந்தபட்ச விலை Rs.25/- என இருக்க வேண்டும் பத்து ருபாய் இதழ்களை, பத்து வருடங்களுக்கு பின் புரட்டிப் பார்த்தவர்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என புரியும் - விலைக்கேற்ற தரம்தான் இருக்கும் பத்து ருபாய் இதழ்களை, பத்து வருடங்களுக்கு பின் புரட்டிப் பார்த்தவர்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என புரியும் - விலைக்கேற்ற தரம்தான் இருக்கும் நம்மில் பெரும்பாலோர் காமிக்ஸ் சேகரிப்பாளார் என்பதை நினைவில் கொண்டு உயர் தர பேப்பர் கொண்ட இதழ்களையே வெளியிட வேண்டும். எத்தனை நாட்கள்தான் circulation லட்சக்கணக்கில் இருக்கும் குமுதம், விகடன் உடனேயே comparision செய்வீர்கள் நம்மில் பெரும்பாலோர் காமிக்ஸ் சேகரிப்பாளார் என்பதை நினைவில் கொண்டு உயர் தர பேப்பர் கொண்ட இதழ்களையே வெளியிட வேண்டும். எத்தனை நாட்கள்தான் circulation லட்சக்கணக்கில் இருக்கும் குமுதம், விகடன் உடனேயே comparision செய்வீர்கள் இன்றைய தேதியில் படு மட்டமான தாள்களில் அச்சாகும் மாத நாவல்கள் கூட பதினைந்து, இருபது ரூபாய்க்கு கீழே வெளிவருவதில்லை இன்றைய தேதியில் படு மட்டமான தாள்களில் அச்சாகும் மாத நாவல்கள் கூட பதினைந்து, இருபது ரூபாய்க்கு கீழே வெளிவருவதில்லை நண்பர்கள் இந்த கருத்தை தவறாக எண்ண மாட்டார்கள் என்றே நம்புகிறேன்\nகலக்குங்க விஜயன் சார் ,\nஉங்க சேவை, எங்களுக்கு தேவை . My little suggestions\nநமது லயனை அடுத்த தலை முறைக்கு வண்ணங்களில் கொண்டு சேர்ப்பது நமது கடமை ....மேலும் எனது மகன் லக்கி லுக் கதைகளை மட்டுமே வண்ணத்தில் உள்ளதால் படிக்கிறான் ....இது நாற்பதாவது ஆண்டு என்பதால் ஸ்பெசல் இதழ் என்பதால் 400 என்பது ஒகே தான் ...........தற்போது நேரிடை விற்பனை தானே உள்ளது ..............ஆசிரியர் நம்மை கேட்டு தானே முடிவு எடுக்கிறார் ............கண்டிப்பாக தோள் கொடுப்போம் தோழர்களே .......சீக்கரமாக சேமியுங்கள்...........ஒரு கிலோ புக்காஆஆஆஆஆஆஅ \nசார் நாம் நியூ லுக் spl status பற்றி கொஞ்சம் கூறுங்கள்.\nஜூலை 15 டெலிவரி செய்து விட முடியுமா\nஉங்களது பேங்க் என்ன என்று கூற முடியுமா. எப்போ மெயில் வந்தது என்றும் கூறுங்களேன்.//\nஹுர்ரே எனக்கும் மெயில் வந்து விட்டது.\nஎனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது ஸ்பெஷல் இதழ்களை அதிக விலை குடுத்து வாங்க இயலாத அல்லது வாங்க விரும்பாத நண்பர்களுக்காக முன்பதிவின் பேரில் Economy Edition வெளியிடலாமே ஸ்பெஷல் இதழ்களை அதிக விலை குடுத்து வாங்க இயலாத அல்லது வாங்க விரும்பாத நண்பர்களுக்காக முன்பதிவின் பேரில் Economy Edition வெளியிடலாமே உதாரணத்திற்கு, Never Before ஸ்பெஷலை, முழுவதும் கருப்பு வெள்ளையில், வழக்கமான வெள்ளைத் தாளில் (ஜெரோம் இதழில் வந்தது போன்ற தாளில்), ஓரளவு தடித்த அட்டையுடன் Rs.100/- க்கு வெளியிடலாமே உதாரணத்த���ற்கு, Never Before ஸ்பெஷலை, முழுவதும் கருப்பு வெள்ளையில், வழக்கமான வெள்ளைத் தாளில் (ஜெரோம் இதழில் வந்தது போன்ற தாளில்), ஓரளவு தடித்த அட்டையுடன் Rs.100/- க்கு வெளியிடலாமே இது போன்ற உத்திகளை பல பதிப்பகத்தார் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் (உதாரணம்: Paperback Editions) இது போன்ற உத்திகளை பல பதிப்பகத்தார் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் (உதாரணம்: Paperback Editions) சில காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் (பொருளாதார நிலையைப் பொறுத்து) இரண்டு எடிஷனையும் வாங்குவார்கள் என்பது வேறு விஷயம் சில காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் (பொருளாதார நிலையைப் பொறுத்து) இரண்டு எடிஷனையும் வாங்குவார்கள் என்பது வேறு விஷயம்\nநல்ல யோசனை தான் நண்பரே.\nஉங்களது பேங்க் என்ன என்று கூற முடியுமா.\nஎப்போ மெயில் வந்தது என்றும் கூறுங்களேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 July 2012 at 13:30:00 GMT+5:30\nஆனால் இரண்டு வழியில் என்று வந்து விட்டால் எத்தனை பேர் வாங்குவார்கள் என்பது முக்கியம் நண்பர்களே .நமது பத்திரிகை பிரதிகள் குறைவு .நட்டமில்லாமல் வெளியிட சாத்தியமா என்பது இதில் அடக்கம் .வேண்டிய கதைகளை மட்டும் பிரிண்ட் செய்யும் போது சாத்தியப்படுமா ,நண்பர்\nவேண்டிய தொடர் கதைகளை மட்டும் பிரிக்கலாமா ,என பைண்ட் செயும் போது குறிப்பிட்ட கதைகளை பிரிக்கலாம் .குறைவானவர்களே பிரித்து கேட்பார்\nமுன்பதிவில் இது தெரியவரும் .தேவைபடுவோர் அனைவரும் சிரமம் பாராது பதிவு செய்யுங்கள் .\nசார் நான் தங்கள் வங்கி கணக்கிற்கு காசோலை இன்று அனுப்பி விட்டேன் .\nநான் ஒவ்வொரு இதழையும் ரூ 10 க்கு எதிர் பார்க்க வில்லை. ரூ 10 க்கு தரமும் கலரும் கொடுக்க முடியாது. ஆனால் ரூ 50 க்கோ அல்லது ரூ 100 க்கு நிச்சயம் கொடுக்க முடியும். வாங்குபவர்களுக்கும் சுமை தெரியாமல் இருக்கும். இப்படி ஒரே அடியாக 10 கதைகளை ரூ 400 க்கு கொடுப்பதற்கு பதிலாக அதே 10 கதைகளை இரண்டிரண்டாக 5 தடவை கொடுக்கலாம்.\nயாரும் வாங்க மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். XIII , லார்கோ போன்ற collection தொடர் கதைகளை ஒரே புத்தகமாக வெளியிடலாம். விலை கூட என்றாலும் collect பண்ணுகிறவர்கள் வாங்குவார்கள். ஸ்பெஷல்\nபுத்தகங்களை ரூ 200 (அதிக பட்சமாக ) விலையில் கொடுக்கலாம்.\nவேடிக்கையா சொல்லப்போனால் தீபாவளியும் பொங்கலும் ஒரே நாளில் வந்தா நல்ல தானிருக்கும்,\nஆனா குடும்ப தலைவனை நினைத்து பாருங்கள். ரெண்டு செலவு ஒரே நாளில். அதே போலத்தான் இருக்கிறது இந்த ரூ 400 புத்தகமும். படிக்க நல்லா தானிருக்கும் ஆனா விலை\nஒரே புத்தகமாக வெளியிடுவதில் இன்னுமொரு பிரச்னை, அதன் சைஸ், அவ்வளவு பெரிய புத்தகத்தை வீட்டில் வைத்து மட்டுமே படிக்க முடியும், என்னை மாதிரி பேருந்து பயணத்தில் படித்து, லயன் காமிக்ஸ் திரும்பி வந்திடுச்சு என்று புத்தகத்தை உற்று பார்பவர்களிடம் மார்க்கெட்டிங் பண்ணவும் முடியாது.\nஆன்லைனில் transfer பண்ணுகிரவர்களுக்கும் , ஒரே செக்கை கிழித்து கொடுப்பவர்களுக்கும் மட்டும் ஏற்ற விலையில் நம் காமிக்ஸ் வந்தால் நஷ்டம் நமக்கு தான். வெகு ஜனங்களை\nசென்றடையாத எந்த ஒரு புத்தகமும் நீடித்து நிலைக்க முடியாது.\n//நான் ஒவ்வொரு இதழையும் ரூ 10 க்கு எதிர் பார்க்க வில்லை//\nஎனக்கு தெரிந்த வரையில் பெரும்பாலோர் 'ஒரு இதழைக் கூட' பத்து ரூபாய் விலையில் எதிர்பார்க்கவில்லை காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் பழைய இதழ்களை அநேகமாக கருப்பு வெள்ளையில்தான் ரீபிரிண்ட் செய்வார்கள் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் பழைய இதழ்களை அநேகமாக கருப்பு வெள்ளையில்தான் ரீபிரிண்ட் செய்வார்கள் அவற்றை நல்ல தாளில் ரூ.25-க்கு வெளியிடலாம் - இதையே குறைந்த பட்ச விலையாக நிர்ணயிக்கலாம் அவற்றை நல்ல தாளில் ரூ.25-க்கு வெளியிடலாம் - இதையே குறைந்த பட்ச விலையாக நிர்ணயிக்கலாம் புதிய கதைகளை 48 பக்கங்களில் A4 அளவில், முழு வண்ணத்தில் ரூபாய் 50 விலையில் விற்கலாம் புதிய கதைகளை 48 பக்கங்களில் A4 அளவில், முழு வண்ணத்தில் ரூபாய் 50 விலையில் விற்கலாம் ஆனால், பத்து ரூபாய் இதழ்கள் - வேண்டவே வேண்டாம்\n//ஆன்லைனில் transfer பண்ணுகிரவர்களுக்கும் , ஒரே செக்கை கிழித்து கொடுப்பவர்களுக்கும் மட்டும் ஏற்ற விலையில் நம் காமிக்ஸ் வந்தால் நஷ்டம் நமக்கு தான்//\n:) உங்கள் கோபம் புரிகிறது பணம் செலுத்தும் முறைக்கும், பண வசதிக்கும் எந்த தொடர்பும் இல்லை நண்பரே பணம் செலுத்தும் முறைக்கும், பண வசதிக்கும் எந்த தொடர்பும் இல்லை நண்பரே இன்று அனைத்து வங்கிகளும் ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர் மற்றும் செக் வசதிகளை தருகின்றன இன்று அனைத்து வங்கிகளும் ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர் மற்றும் செக் வசதிகளை தருகின்றன வாசகர்கள் பெரும்பாலோர் 20, 25 வயதை தாண்டியவர்கள் என்பதால் வங்கிக்கணக்கு அவர்களிடம் இருக்க வாய்ப்பு அதிகம் ��ாசகர்கள் பெரும்பாலோர் 20, 25 வயதை தாண்டியவர்கள் என்பதால் வங்கிக்கணக்கு அவர்களிடம் இருக்க வாய்ப்பு அதிகம் 400 ரூபாய் இதழை யோசிக்காமல் வாங்குபவர்கள், புதிய படத்தை ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் இல்லை 400 ரூபாய் இதழை யோசிக்காமல் வாங்குபவர்கள், புதிய படத்தை ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் இல்லை - ஏதோ ஆர்வக்கோளாறு அவ்வளவுதான் - ஏதோ ஆர்வக்கோளாறு அவ்வளவுதான்\nஆனால், உங்கள் கோபம் மிகவும் நியாமானது இதைச் சார்ந்த ஒரு கருத்தை முன்பு ஒரு முறை பின்னூட்டமிட்டிருந்தேன் இதைச் சார்ந்த ஒரு கருத்தை முன்பு ஒரு முறை பின்னூட்டமிட்டிருந்தேன் நிலையில்லாமல் மாதம் ஒரு விலைக்கு இதழ்களை வெளியிடுவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை நிர்ணயிக்க வேண்டும் நிலையில்லாமல் மாதம் ஒரு விலைக்கு இதழ்களை வெளியிடுவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை நிர்ணயிக்க வேண்டும் அந்த தொகைக்கேற்ப, இத்தனை 25ரூ, இத்தனை 50ரூ, இத்தனை 100 ரூபாய் இதழ்கள் என அந்த வருடத்தில் வெளியிடலாம் அந்த தொகைக்கேற்ப, இத்தனை 25ரூ, இத்தனை 50ரூ, இத்தனை 100 ரூபாய் இதழ்கள் என அந்த வருடத்தில் வெளியிடலாம் திடீரென ஒரு 200 ரூபாய் ஸ்பெஷல் போட வேண்டுமானால் அந்த ஆண்டு கோட்டாவில் இரண்டு 100 ரூபாய் இதழ்களையோ அல்லது நான்கு 50 ரூபாய் இதழ்களையோ குறைத்து விடலாம் திடீரென ஒரு 200 ரூபாய் ஸ்பெஷல் போட வேண்டுமானால் அந்த ஆண்டு கோட்டாவில் இரண்டு 100 ரூபாய் இதழ்களையோ அல்லது நான்கு 50 ரூபாய் இதழ்களையோ குறைத்து விடலாம் இதன் மூலம் மீண்டும் மீண்டும் 'முன்பதிவு செய்யுங்கள்', 'சந்தா நீட்டிப்பு செய்யுங்கள்' என்று புள்ளக்குட்டிகாரர்கள் மீது வெடிகுண்டு போடாமல் இருக்கலாம் இதன் மூலம் மீண்டும் மீண்டும் 'முன்பதிவு செய்யுங்கள்', 'சந்தா நீட்டிப்பு செய்யுங்கள்' என்று புள்ளக்குட்டிகாரர்கள் மீது வெடிகுண்டு போடாமல் இருக்கலாம்\nவிஜயன் சார், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅன்பரே நீடித்து நிற்க முடியாது என்று 40 வருடங்களை தாண்ட போகும் ஒரு இதழை சொல்வது சரியா என்று நீங்களே திரும்பவும் யோசியுங்கள். அது சற்றே பெரிய வார்த்தையாக படுகிறது. மழையில் முளைத்த காளான்கள் நிறைய நாம் கண்டது இல்லையா என்ன அவற்றுடன் நமது இதழை சமமாக பார்ப்பதே தவறு அல்ல���ா அவற்றுடன் நமது இதழை சமமாக பார்ப்பதே தவறு அல்லவா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 July 2012 at 00:19:00 GMT+5:30\n40 வருடங்களை தாண்டிய இதழுக்கு ஒரு வெற்றிமலர் .நண்பரே நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்க தயார் எனில் ,இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன ,நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக உங்களால் முடியும்.கண்டிப்பாக உங்களது மனம் நோகாத ஆதரவு வேண்டும்.\nமேலும் இது மாதம் தோறும் வரும் மலரல்ல .எப்போதாவது வரும் அரிய மலர்\nசிக்கரமா ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்...\nவிஜயன் சார், உங்கள் முடிவை சொல்லுங்கள்..\n//நம் புதிய முயற்சிகளைப் பற்றிப் பேசிட எண்ணும் நண்பர்கள், ஒவ்வொரு சனி & ஞாயிறுகளின் போது என்னைத் தொடர்பு கொண்டிட 8220832646 என்ற mobile நம்பரை பயன்படுத்திடலாம் நான் ஊரில் இருக்கும் பட்சத்தில் அந்த நம்பரில் என்னோடு உங்கள் எண்ணங்களை ; சிந்தனைகளைப் பகிர்ந்திடலாம் //\nஆசிரியர் ரெடி ... நீங்க ரெடியா....\nவிஜயன் , ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ௪௦௦ ரூபான்ன ,,\n௧ ரூபாய்க்கே வாங்கி படிச்சவங்கே\nஎம் பையன படிக்க சொல்றேன் - தமிழ தெரிஞ்சுகிட்ரதுக்கு\nநம்ம 'சூப்பர் ஸ்டார்' டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் ஒன்னு அதிரடியா ஒரு 7 , 8 கிலோவில 1000 ரூபாய்க்கு ரிலிஸ் பண்ணுங்க சார் .. :)\nஒகே என்பவர்கள் எல்லாம் கை தூக்குங்க நண்பர்களே. (நண்பர்கள் உதைக்க வரதுக்கு முன்னாடி ஓடிபோயடனும். எஸ்கேப் ....)\nஎன்ன ஓடிப் போயிட்டீங்களா இல்ல மாட்டிக்கிட்டீங்களா, உங்க 1000 ரூபாய்க்கு வருத்தப் படாத வாலிபர்கள் சங்கத்தில் சேர்ந்துகொள்ள நானும் ரெடி. ஆனால் வருடத்துக்கு ஒரு புத்தகம் தான் வாங்க முடியும் என்று நினைக்கின்றேன். ஏற்கெனவே கோயம்பத்தூர் ஸ்டீல் க்ளா நமக்கு முன்னாலேயே 1000 ரூபாய் புத்தகத்துக்கு துண்டு போட்டு க்யூல இடம் புடிச்சிருக்கார் பாருங்க. அப்புறம் இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திவுட்டே உடம்ப ரணகளமாக்கிடுறானுங்கன்னு எடிட்டர் வையப் போறார்.:D\nஇன்றைய தேதியில் 400 ரூபாய் என்பது பெரிய மதிப்போடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 10பைஸாவிற்கு விற்ற தீப்பெட்டி இன்று 1 ரூபாய். சென்னையில் 3 பேர் சினிமாவிற்கு சென்றால் 1000 ரூபாய் ஆகின்றது. 95 ல் நான் சென்னை வரும்போது அருகில் இருந்த டீ கடையில் டீ 75 பைசா , இன்று 6 ரூபாய் ,சில இடங்களில் 10 ரூபாய். நமக்கு பிடித்த விஷயங்களை அடைவதற்கு எவ்வளவோ மெனக்கிடுறோம். காமிக்ஸ் நமக்கு ம���க பிடித்தமானது அல்லவா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 July 2012 at 23:03:00 GMT+5:30\nகண்டிப்பாக நண்பர்களே.இன்று ஒன்றும் மாதம் நூறு செலவு என்பது பெரிய தொகை அல்ல .நண்பர் கூறியதை நன்றாக யோசியுங்கள்.\nகுறைந்த பட்ச ஒரு நாள் சம்பளத்தில் பாதி.ஒரு நாளைக்கு 200\nரூபாய்க்கு கீழே சம்பாதிப்பவர்கள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 July 2012 at 23:54:00 GMT+5:30\nயாரும் பள்ளி மாணவர்கள் அல்ல.அனைவரும் வேலைக்கு செல்பவர்களே என நினைக்கிறேன்\nபோன வாரம் உடுமலைபேட்டையில் பொள்ளாச்சி ரோட்டில் தாராபுரம் சிக்னல் எதிரில் உள்ள பெட்டிக்கடையில் நம்ம காமிக்ஸ் தொங்குறதை பார்த்தேன். டாக்டர் 7 , கொலைகார கலைஞ்சன் இதழ்கள் தொங்கி கொண்டிருந்தன ,டாக்டர் 7 வாங்கினேன் .\nநியூ லுக் speical இதழ் தயாராகி விட்டதாஜூலை 15 டெலிவரி செய்து விட முடியுமா\nநடக்குற அதகளத்துல ஆசிரியர் இந்தப் பக்கமே வரக்காணோமே\nமூன்று பிரதிகளுக்கு ரூபாய் 1,305/- Bank Transfer செய்ததற்கு பதில் மெயில் வந்தது. எனது \"Booking நம்பர் 6.\nநாற்பது ஆண்டு காலம் ஒரு காமிக்ஸ் தொடர்ந்து வெளிவருவது ஒரு சாதனை அல்லவா, அதன் நாற்பது ஆண்டு கால பவனியில் நாமும் சிறிது காலங்கள் இணைந்து இருந்திருக்கின்றோம் ...பொன் விழாவை நோக்கி போய்கொண்டிருக்கும் பயணத்தில் நாற்பதாவது ஆண்டு நிறைவை நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்., அதன் நாற்பது ஆண்டு கால பவனியில் நாமும் சிறிது காலங்கள் இணைந்து இருந்திருக்கின்றோம் ...பொன் விழாவை நோக்கி போய்கொண்டிருக்கும் பயணத்தில் நாற்பதாவது ஆண்டு நிறைவை நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எந்த மனக்குறைகளும் இல்லாமல் Never Before ஸ்பெஷல்லை வரவேற்போம் நண்பர்களே\nமற்ற பதிப்பகத்தார் விஜயன் சார் மீது வைக்கும் குற்றச்சாட்டு, அவர்கள் அழைத்தால் இவர் போனை எடுப்பதேயில்லை என்பதே. இண்டர்நெட் இ-மெயில் பரபரக்கும் இக்காலத்தில் விஜயன் சார் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கவேண்டும். அழைப்புகளை உடனே எடுத்து பதில் அளிக்கவேண்டும் என்பது என் ஆசை.\n40 வருட காலம் நம் காமிக்ஸ் தொடர்ந்து வெளிவருவது நிச்சயம் ஒரு சாதனை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த கொண்டாட்டத்தில் நிச்சயம் நானும் பங்கேற்பேன்.\nநான் 10 கலர் கதைகளுக்கு ரூ 400 ஓ��ர் price என்று சொல்லவில்லை. ஒரே நேரத்தில் ரூ 400 எவ்வளவு\nபேரால் கொடுக்க முடியும் என்பதே என் கேள்வி. இதையே 5 புத்தகங்களாக ரூ 100 விலையில் வெளியிட்டால் ஆசிரியருக்கும் ரூ 100 கூட கிடைக்கும். வாங்க கூடிய விலையில் கிடைக்கும் போது, நிறைய வாசகர்கள் வாங்க முடியும். விற்பனையும் கூடும். வாசகர்கள் எண்ணிக்கையும் கூடும். நமக்கும் சுமை தெரியாமல் இருக்கும். தொடர் கதைகளை சேகரித்து வைப்பவர்களுக்கும் பிரச்னை இல்லை என்பதே என் வாதம்.\nநிச்சயமாக பின்னுடம் இடும் வாசகர்களில் 5 மாணவர்கள் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் வேலைக்கு போகும் நாம் மட்டும் விற்பனையை கூட்ட முடியும் என்று நினைகிறீர்களா\nமாணவர்கள் நிச்சயம் இதில் உள்ளே வர வேண்டும். அதற்க்கு அவர்கள் வாங்க வேண்டிய விலையில் இருக்க வேண்டியது முக்கியம். அதற்க்கு ரூ 25 , 50 , 100 இதழ்கள் அவசியம்.\nமறக்க முடியாத நிகழ்வுகளை காலத்தில் பதிவு செய்ய சில பிரமாண்டங்கள் தேவை படுகின்றது .நண்பனின் கல்யாணத்திற்கு மொபைலில் SMS அனுப்பி வாழ்த்தவும் செய்யலாம் ,ஆனால் நேரில் சென்று நண்பனின் கைகளில் வாட்ச் அனுவித்து வாழ்த்து சொன்னால் எவ்வளவு மறக்க முடியாத நிகழ்வாக அது இருக்கும் .அதை போன்றதுதான் இதுவும் .நானுறு ரூபாய்விலையில் பிரமாண்டமாய் முத்து இதழை கைகளில் வைத்திருந்தாலே அதை பற்றி அறியாதவர்களும் மிக ஆர்வமுடன் அந்த இதழை பற்றியும் ,அதன் நாற்பது ஆண்டுகால சரித்திரத்தையும் வுங்களிடம் நிச்சயம் கேட்பார்கள் .நாற்பது ஆண்டுகாலம் ஒரு இதழ் வருவதை கேட்டு நிச்சயம் ஆச்சர்யம் படுவார்கள். இதை விடவும் சிறப்பான விளம்பரம் வேறு என்ன இந்தியா டுடே யிலும் ,குங்குமத்திலும் நமது இதழ்களை பற்றி செய்திகள் வந்தது கவ்பாய் ஸ்பெஷல் மற்றும் கலெக்டர் ஸ்பெஷல் லின் அப்போதய பிரமாண்டம் மற்றும் அதன் விலையினாலும் என்றுமே என நான் நினைக்கின்றேன் .நான் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள் நண்பரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 July 2012 at 23:28:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 July 2012 at 23:36:00 GMT+5:30\nகண்டிப்பாக மாணவர்கள் வேண்டும் நண்பரே.\nநமது ஆசிரியர் இன்னும் பழைய விலைக்கே பழைய புத்தகங்களை தந்து கொண்டிருக்கிறார் .அதிக புத்தக விற்பனையே அவருக்கும் லாபம் தரும்,தரவேண்டும்.\nஹிக்கிம் போத்தம்ஸ் ,லேண்ட் மார்க் விற்பனை நிலையங்களில் தள்ளுபடி விலையில் 100 ,500 க்கு புத்தகங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.வசதியானவர்கள் கண்டிப்பாக அங்கே வாங்கினாலும் நாமும் அதை போல அனுபவிக்க வேண்டாமா \nஎடுத்து பார்த்தால் வாங்க வைக்க வேண்டும் ,வருபவரை கவர வேண்டும் ,நமது தமிழ் மொழி நூல்களும் அங்கு இடம் பெற வேண்டும்.\nஇரவுகழுகார் கூறியது போல சிறுவர்களுக்கும் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் கண்டிப்பாக வண்ண நூல்களே வேண்டும்.நீங்களும் ஏற்று கொண்டுள்ளீர்கள் .\nகண்டிப்பாக இன்று மாணவர்கள் வாங்கும் நிலையில் உள்ளார்கள் என்று நம்பி முன்னெடுத்து வைப்போமே .நிறைய சிறப்பான கதைகளின் அணி வரிசை ஆசிரியரிடம் உள்ளது.புதிய கதைகளையும் திரட்டி வருகிறார் .வண்ண புத்தக வெளியீட்டிற்கு பிறகு நம்மை விட உற்ச்சாகமாய் உழைத்து வரும் ஆசிரியரின் பணி சிறக்க நம்மால் முடிந்த உதவிகளை செய்வோமே,தடை போடாமல் .இப்போது படிப்பவர்கள் அனைவரும் வாங்கினாலே மீண்டு விடலாம் .புத்தகம் வெளி வர வர ,புதிதாய் திரண்டு வருபவர்களால் நமது காமிக்ஸ் கண்டிப்பாய் உச்சத்தை தொடும்.அப்போது ,ஏன் நம்மை போன்றவர்களின் உதவியே தேவை இருக்காது .நமது காமிக்ஸ் விளம்பர படுத்த படாமலே ஆனந்த விகடன் ,குங்குமம் போன்ற இதழ்களில் கட்டுரைகளாய் வருவது ,100 விலைக்கான பிரம்மாண்டமான முயற்சியாலே .ஆசிரியரின் திரி சங்கு நிலை என்ற கருத்தை பார்ப்போமே .50 ரூபாய் கதைகள் சப்பென முடிந்து விடும்.முதலில் அழும் நம் போன்ற குழந்தைகளுக்கு பால் ,பின்னர் தேவைப்படுவோர் தங்களும் இதற்க்கு தங்களை தயார் படுத்தி கொள்வர்.\nஅடுத்த உங்கள் பதில் அனைவரும் திருப்தியுடன் ஆசிரியரின் முயற்சியை தோள் தட்டி பாராட்ட செய்வதாய் இருக்க வேண்டும்.உங்களுடன் விவாதித்த எனக்கும் ,தரமான 100 விலைக்கு வெளியிட உறுதியாய் இருக்கும் ஆசிரியருக்கும் வருத்தம் இல்லாமல் விழாவை கொண்டாட செய்வதாய் இருக்க வேண்டும் ,be cheer up நண்பரே .\nமற்றவர்களால் முடியும் போது என்னால் முடியும்(1984 ).மற்றவர்களால் முடியாத போது என்னை தவிர யாரால் முடியும் (2012 )என கிளம்பியுள்ள ஆசிரியருக்கு ஒரு ஜே போடுவோமே \nமறக்க முடியாத நிகழ்வுகளை காலத்தில் பதிவு செய்ய சில பிரமாண்டங்கள் தேவை படுகின்றது .நண்பனின் கல்யாணத்திற்கு மொபைலில் SMS அனுப்பி வாழ்த்தவும் செய்யலாம�� ,ஆனால் நேரில் சென்று நண்பனின் கைகளில் வாட்ச் அனுவித்து வாழ்த்து சொன்னால் எவ்வளவு மறக்க முடியாத நிகழ்வாக அது இருக்கும் .அதை போன்றதுதான் இதுவும் .நானுறு ரூபாய்விலையில் பிரமாண்டமாய் முத்து இதழை கைகளில் வைத்திருந்தாலே அதை பற்றி அறியாதவர்களும் மிக ஆர்வமுடன் அந்த இதழை பற்றியும் ,அதன் நாற்பது ஆண்டுகால சரித்திரத்தையும் வுங்களிடம் நிச்சயம் கேட்பார்கள் .நாற்பது ஆண்டுகாலம் ஒரு இதழ் வருவதை கேட்டு நிச்சயம் ஆச்சர்யம் படுவார்கள். இதை விடவும் சிறப்பான விளம்பரம் வேறு என்ன இந்தியா டுடே யிலும் ,குங்குமத்திலும் நமது இதழ்களை பற்றி செய்திகள் வந்தது கவ்பாய் ஸ்பெஷல் மற்றும் கலெக்டர் ஸ்பெஷல் லின் அப்போதய பிரமாண்டம் மற்றும் அதன் விலையினாலும் என்றுமே என நான் நினைக்கின்றேன் .நான் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள் நண்பரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 July 2012 at 22:49:00 GMT+5:30\nமிக பெரிய விளம்பரம் அல்லவா அது \nநண்பர்களே புது முயற்சிக்கு தடை போடுவது என் நோக்கமல்ல. ஆசிரியரின் புது புது முயற்சிகளால் தான் நாம் 40 வருட காலம் தாண்டியும் நிற்கிறோம். நீங்கள் என்னால் வாங்க முடியும் என்கிறீர்கள், நான் எல்லோரும் வாங்க முடியுமா\n1 ) நம் காமிக்ஸ் எல்லாரிடமும் சென்று சேர வேண்டும். விலை அதிகமாக இருப்பதால் யாரும் வாங்க முடிய வில்லை என்று சொல்ல கூடாது.\n2 ) தொடர் கதைகளை ஒன்றொன்றாக சேர்ப்பவர்களுக்கு இப்படி பெரிய புத்தகங்களில் சில பாகங்கள் பதுங்கி,\nஅவர்கள் அதை கிழித்து எடுக்கும் நிலை வரக்கூடாது.\nஇந்த ரெண்டு விசயத்துக்காக மட்டுமே நான் பின்னுட்டமிடேன். ஆசிரியர் இந்த இரண்டு விசயங்களை கருத்தில் கொள்வார் என்று நம்புவோம்.\n40 வருட கொண்டாட்டத்தை ரொம்ப கிரான்ட் ஆக கொண்டாடுகிறோம் என்று நினைத்து கொள்கிறேன். 40 வருடம் காமிக்ஸ் கனவுகளை கலையாமல் பாதுகாத்த ஆசிரியருக்கும் அவரது தந்தையாருக்கும் வாழ்த்துக்கள். நானும் இந்த கொண்டாட்டத்தில் நானும் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்கிறேன்.\n@மீரான் : மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. நீங்கள் சொல்லுவது புரிகிறது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 July 2012 at 16:27:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 July 2012 at 16:28:00 GMT+5:30\nவெரி குட் நண்பரே .நான் dr இல்லை .அது சதீ���் .அவரும் கோயம்புத்தூர்தான்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 August 2012 at 13:20:00 GMT+5:30\n'என் வழி... தனி வழி \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-astrologer-shelvi-yogam-nalla-yogam-26-03-2/", "date_download": "2020-04-03T04:37:30Z", "digest": "sha1:AWWKNTQSPSNXBKXABSJ4OFFN6O33COV7", "length": 4905, "nlines": 67, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "இன்றைய ராசி பலன்கள் Astrologer Shelvi Yogam Nalla Yogam 26-03-2020 Vendhar TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3895", "date_download": "2020-04-03T04:53:56Z", "digest": "sha1:3DJZBAMEQYHQYGOIORROS2S3NEIQIVN5", "length": 10824, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "திருவாதிரைக் களி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive திருவாதிரைக் களி 1/5Give திருவாதிரைக் களி 2/5Give திருவாதிரைக் களி 3/5Give திருவாதிரைக் களி 4/5Give திருவாதிரைக் களி 5/5\nபச்சரிசி - 1/2 கிலோ,\nபாசிப்பருப்பு - 200 கிராம்,\nவெல்லம் - 1/2 கிலோ,\nதேங்காய் - 1 மூடி,\nநெய் - 100 கிராம்.\nபச்சரிசியை நன்கு சிவக்க, பொரியும் வரை வறுக்கவும்.\nவறுத்த அரிசியை சன்னமான ரவைப் போல் மிக்ஸியில் அரைக்கவும்.\nபாசிப்பருப்பை சிவக்க வறுத்து, நெத்தாக வேக வைத்து எடுக்கவும்.\nதேங்காயை துருவி சிவக்க வறுத்து வைக்கவும்.\nவெல்லத்தைத் தூளாக்கி 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.\nமாவை அளந்து, மாவுக்கு இரு மடங்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதிக்கும் போது மாவை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.\nவெந்த பாசிப்பருப்பு, தேங்காய், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து கிளறவும். மாவு நன்கு வெந்தவுடன் நெய் ஊற்றி கிளறவும்.\nமுந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும்.\nகற்கண்டு சாதம் - 2\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/10/blog-post_16.html", "date_download": "2020-04-03T04:24:47Z", "digest": "sha1:DEMSGBUUPZE2OFNFVSLXDFCA3SNHG2PN", "length": 16845, "nlines": 263, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்\nஏற்கனவே சார்மினாரின் ஹைதராபாத் பிரியாணியைப் பற்றி நம் சாப்பாட்டுக்கடையில் எழுதியிருக்கிறேன். அவர்களது புதிய கிளை தாம்பரம் சானிட்டோரியத்தில் மெப்ஸுக்கு எதிரே ஆரம்பித்திருப்பதாகவும், புதியதாய் டிபிக்கல் ஆந்திர சாப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம், சாப்ட்டு பார்த்து உங்கள் கருத்த சொல்லுங்க என்றார் லஷ்மண்.\nவெளியே பார்க்க சின்னதாய் இருந்தாலும் உள்ளே நல்ல விசாலமாய் இரண்டு மாடிக் கட்டிடமாய் இருந்து. வழக்கமான பிரியாணியின் ஆரோமா என்னை பிரியாணிக்கு அழைக்க, அதை மீறி சரி இன்று சாப்பாடுதான் என்று முடிவோடு, சட்டென சாப்பாடு என்றேன். வழக்கமாய் வரும் சரவணபவன் ரவுண்டு தட்டில் பத்து பதினைந்து ��ிண்ணங்களோடுதான் வந்தது. அதில் ஸ்வீட், வெஜ்ஜில் சாம்பார், ரசம், ப்ருப்புக்கீரை, காரக்குழம்பு, சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள்,பொரியல், கூட்டு, கேபேஜ் சட்னி, அப்பளம், கோங்குரா என வரிசைக்கட்டியிருந்தார்கள். ஆந்திர சாப்பாட்டுக்கே உரித்தான பொல பொல ஆந்திர அரிசி சாதத்தை சூடாக தட்டில் போட, பக்கத்திலிருந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்புப் பொடியை ரெண்டு ஸ்பூன் போட்டுக் நெய் ஊற்றி ஒர் கவளம் அப்பளத்தோடும், இன்னொரு கவளம், கொஞ்சம் காரக்குழம்போடும், இன்னொரு கவளம், சிக்கன் குழம்போடு, சாப்பிட்டேன். பொடி கொஞ்சம் காரக்குறைவுதான். பட் நம்மூருக்கு ஓகே. நல்ல குவாலிட்டி பொடி. சைடிஷாக கொத்தமல்லி கோடி எனும் சிக்கன் அயிட்டத்தை ஆர்டர் செய்திருந்தேன். கொத்தமல்லியை பேஸாக வைத்து வித்யாசமாகவும், சுவையாகவும் இருந்தது. சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகளில் மீன் குழம்பு கொஞ்சம் தனி டேஸ்ட். கொஞ்சம் கூட வாடையேயில்லாமல், ஆந்திர ஸ்டைலில் கொஞ்சம் நீர்த்ததாய்.. ம்ம்ம்\nடிபிக்கல் ஆந்திர சாப்பாட்டில் லேசான குறையாய் கோவைக்காய், வெண்டைக்காய் மாதிரியான காய்களை ப்ரை செய்து ஒர் பொரியல் போடுவார்கள் அது இதில் மிஸ்ஸிங். காரம் நம்மூர்காரர்களுக்காக அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது மற்றபடி நல்ல நிறைவான சாப்பாடு. இந்த ஆந்திர சாப்பாட்டில் இரண்டு அயிட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று கேப்பேஜ் சட்னி, இன்னொன்று கோங்குரா. நல்ல காரத்தோடு,முட்டைகோஸை அரைத்து செய்யப்பட்ட துகையல் வகை சட்னியை வெறும் சாதத்துடன் சாப்பிட்டால் செம்ம சுவை. கட்டங்கடைசியாய் புளிக்காத தயிரோடு சாதத்தை போட்டு பிசைந்து தொட்டுக்கொள்ள தளதளவென இருந்த கோங்குராவைப் பார்தததும் ஒரு ஸ்பூன் போட்டுக் கொண்டேன். வாவ்..வாவ்.. பல இடங்களில் இந்த கோங்குரா ஒரு கப்பில் காய்ந்து இத்துப் போய் கிடக்கும், இங்கே தளதளவென எண்ணெய்யோடு, வாயில் வைத்தால் புளிப்பும், காரமும், தாளித்த எண்ணையின் சுவயோடு, தயிர்சாததிற்கு சாப்பிட்டால் வாவ்.. டிவைன். சாப்பாட்டின் விலையும் அதிகமில்லை 130 ரூபாய்தான். ஒரு ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க..\nLabels: ஆந்திர சாப்பாடு, சாப்பாட்டுக்கடை, சார்மினார், தாம்பரம்\nஇந்த பதிவிற்கு தொடர்பில்லாத ஒரு சந்தேகம்.\nசில தமிழ் படங்களை இயக்குனர் சேரனின் C2H வழியாக பார்க்க விரு���்புகிறேன். இத்திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டதா http://www.cinema2home.com/ - இத்தளத்தில் படங்களை எப்படி தருவிப்பது போன்ற எந்த விபரங்களும் இல்லை.\nஇது தொடர்பான சில தகவல்களை கூறினால் திரையரங்குகளில் பார்க்க இயலாத சில படங்களை பார்க்க உதவியாக இருக்கும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 27/10/14\nகொத்து பரோட்டா - 20/10/14\nசாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்\nகோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா\nகொத்து பரோட்டா - 13/10/14\nகோணங்கள் 2 - ஒளிப்பதிவு சூப்பர்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_445.html", "date_download": "2020-04-03T05:44:30Z", "digest": "sha1:F2G23MQAAFR3SWBBV4FVPF2TP4A2VVLN", "length": 50154, "nlines": 196, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா லீவில் வீட்டில் தங்கி, இருக்கும்போது என்ன செய்யலாம்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா லீவில் வீட்டில் தங்கி, இருக்கும்போது என்ன செய்யலாம்..\n- அஷ்ஷைக் பளீல் -\nகோரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், டியூட்டரிகள் போன்றன மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். பொதுமக்களும் கூட பொது சந்திப்புகள் தடைசெய்யப்பட்டு இருப்பதாலும் வழிபாட்டுத் தலங்களும் வேலைத்தளங்களும் மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலும் எல்லோரும் போல வீடுகளுக்குள் முடங்கிக் விட்டார்கள்.\nதற்போது பெரும்பாலும் என்ன நடக்கிறது\n2. குறைந்தது ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவையாவது கொரோனா நோயின் பரவல் உலகிலும் இலங்கையிலும் எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் பகிரவும் முயற்சிப்பது.\n2. வழக்கத்தை விட அதிகமாக தொலைபேசியிலே உரையாடிக் கொள்வது.\n3. சினிமா பார்ப்பதிலும் அல்லது வீணான காரியங்களிலும் நேரத்தை கடத்துவது.\nஎனவே, முதலில் தவிர்க்க வேண்டிய அம்சங்கள் யாவை எனப் பார்ப்போம்:-\n1.வதந்திகளைப் பரப்புவது அல்லது தகவல்கள் கிடைத்த மாத்திரத்தில் அவற்றை ஊர்ஜிதம் செய்யாமல் பரப்புவது\n2.வீட்டில் இருப்போரோடு முரண்பட்டுக் கொள்வதும் அவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதும்\n5. தற்போது தேர்தல் காலமாக இருப்பதால் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையற்ற கதையாடல்கள் விமர்சனங்கள்\n6. கொரோனா பற்றிய தகவல்களை சிறார்களுடன் அளவு மீறிச் பகிர்வது(இது அவர்களை மானுஷீகமாகப் பாதிக்கலாம்)\nவீட்டில் தங்கி இருப்பது, தொழிலில் இருந்து தூரமாக இருப்பது பள்ளிவாயல்களுக்கு போக முடியாமல் இருப்பது பெரும் சவால் தான். எனவே இந்த சவாலை (Challenge) எப்படி சந்தர்ப்பமாக (Opportunity) பயன்படுத்தலாம் \nஎந்தவொரு சவாலையும் அல்லாஹ் தருவது நாம் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறோமா என்பதனை பரீட்சிப்பதற்காகத் தான். எனவே வீட்டில் தங்கி இருத்தல் என்ற இந்�� சவாலை எப்படி எதிர்கொள்ளலாம்\nவீட்டில் தங்கி இருப்பவர்களுக்கான ஒரு திட்டம் (அது தற்காலிகமானதாக இருந்தாலும்) அவசியமாகும்.\nபொருத்தமான ஒரு திட்டத்தை இவ்வாறு முன்மொழியலாம்:-\n1. பாங்கு சொல்லப்பட்டவுடன் ஐவேளை தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுவது. வீட்டில் தொழுகை நடத்துபவர் ஆலிமாக இருக்க வேண்டியதில்லை. ஆலிம் இருந்தால் அவர் நடாத்துவார். இல்லாத போது யாரோ ஒருவர் நடாத்துவார்.பெண்கள் மாத்திரம் இருக்கும் போது பெண்களில் ஒருவர் இமாமாக இருக்கலாம்.\n2. குர்ஆன் ஓதுவது, மனனமிடுவது. காலை-மாலை அவ்ராதுகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை ஓதுவதும் இதுவரை மனனமில்லாதவர்கள் மனனமிடுவதும். கூட்டாகவும் தனியாகவும் இந்த அமல்களைச் செய்யலாம்.\n3. வீட்டில் எல்லோருமாக அமர்ந்து குறைந்தது அரை மணித்தியாலம் தஃலீம் வாசிப்பது. அது தப்ஸீர், ஹதீஸ் நூலாகவும் இஸ்லாமிய நூலாகவும் அல்லது பொது அறிவு நூலாகவும் இருக்கலாம். இதற்காக முன்கூட்டியே ஒருவரைத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, இன்று இன்னார் ஏதாவது ஒன்றை வாசிக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஒருவரைத் தயார் செய்வது.\n4. வீட்டைத் துப்புரவு செய்வதும் தளபாடங்களை ஒழுங்குபடுத்துவதும்.\n5. வீட்டுத் தோட்டத்தை துப்பரவு செய்வது, அங்கு ஏதாவது பயிரிடுவது, பூமரங்களை நடுவது.\n6. சிறுவர்களுக்கு கற்பிப்பது, அவர்களது பயிற்சிகளை எடுத்துப் பார்ப்பது, அவர்களை உற்சாகப்படுத்துவது,\n7. வீட்டில் இருப்பவர்களோடு மிகவும் சந்தோஷமாகப் பழகுவது, பேசுவது, நல்ல விடயங்களை உரையாடுவது.\n9. தொலைக்காட்சியில் தெரிவுசெய்த நிகழ்ச்சிகளை மாத்திரம் பார்ப்பதும் அதற்காக நேரங்களை மிகக் கவனமாக எடுத்துக் கொள்வதும்.\n10. உறவினர்களுடனும் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உறவுகளை பலப்படுத்துவது.\n11. பலர் தொழில்களை இழந்து அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு தொலைபேசியில் உரையாடி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பது.\nஎனவே நேரத்தை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்வோமாக\nநேரம் பொன்னானது. காலத்தோடு, நேரத்தோடு சம்பந்தப்பட்ட பல சத்தியங்கள் குர்ஆனில் வந்திருக்கின்றன.\nஎனவே, நாம் நேரத்தின், காலத்தின், வாழ்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.\n\"மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கள் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை\nஎன்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)\n\"மறுமை நாளில் பின்வரும் கேள்விகள் அடியானிடத்தில் தொடுக்கப்படும் வரைக்கும் அவனது இரண்டு பாதங்களும் இருக்கும் இடத்தை விட்டு நகரமாட்டாது:-\n1.அவனது வாழ்நாளைப் பற்றி:- அதனை எதில் கழித்தான்.\n2. அவனது அறிவைப் பற்றி:- அதனைப் பயன்படுத்தி எதனைச் செய்தான்.\n3. அவனது பணத்தைப் பற்றி:- எங்கிருந்து அதனைச் சம்பாதித்தான், அதனை எதிலே செலவிட்டான்.\n4.அவனது உடலைப் பற்றி:- அதனை எதற்காகப் பயன்படுத்தினான்.\nகாலம் பொன்னானது. ஒவ்வொரு செயல்களும் மிகப் பெறுமதியானவை. எனவே, காலத்தை வீணடிக்கக் கூடாது. அதனை தங்கத்தை விட, மாணிக்கத்தை விட பெறுமதியாகக் கணித்து, நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.\nவாழ்க்கை என்பது மனிதன் காலத்தோடு நடத்தும் ஒரு போராட்டமாகும். அதை விரயம் செய்வது தனிமனிதனதும் சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடுவதாகும். ஒரு முஸ்லிம் தனது செல்வத்தில் சிறு பகுதியைக் கூட ஆழ்ந்து, சிந்தித்து கணக்குப் பார்க்காமல் செலவிடமாட்டான். அதைவிடவும் நேரத்தைச் செலவிடுவதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nமேலதிக வாசிப்புக்காக நேரமுகாமைத்துவம் தொடர்பான வேறு இரு ஆக்கங்கள்:-\nஎனவே வீட்டில் இருக்கும் இக்காலப் பிரிவை இன்ஷா அல்லாஹ் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு உலக மறுமைப் பயன்களை அடைந்து கொள்ள முயற்சி செய்வோமாக.\nயா அல்லாஹ் அதற்காக எமக்கு உதவி செய்வாயாக\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனா��ா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - ந��ந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/14/18", "date_download": "2020-04-03T04:05:56Z", "digest": "sha1:L6CJNFYP5NMMNZJMGJJ6XT6Z62IXEL47", "length": 21953, "nlines": 43, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020\nநேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை\nசமீபத்தில் வெளியான அஜித்-ஹெச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை சமகால தமிழ் சூழலில் பல்வேறு விவாதங்களையும், நவீன பார்வைகளையும் அளித்து வருகின்றது.\nபடைப்பின் நோக்கம், தேவை, உட்பொருள் ரீதியாக ‘நேர்கொண்ட பார்வை’ ஆண்களுக்காக எடுக்கப்பட்ட சினிமா என்றே சொல்லலாம். இங்கே ஆண்கள் தான் சினிமாவின் வியாபாரத்தை, நுகர்வை தீர்மானிக்கிறார்கள். இப்படத்தை வெற்றி பெற வைப்பதும், தோல்வி பெற வைப்பதும் கூட அவர்கள் கைகளில் தான் இருக்கிறது. வெற்றி தோல்விகளையும் கடந்து இதனை சமூக நகர்வாக மாற்றும் சக்தியும் அவர்களிடம் தான் இருக்கிறது. படத்தில் வரும் வசனம் போல ‘ நம்ம பசங்களத் தான் பாதுக்காக்கனும் பொண்ணுகள இல்ல. ஏன்னா நம்ம பசங்கள பாத்துக்கிட்டாலே போதும், பொண்ணுங்க தானா சேஃப் ஆயிடுவாங்க’.\nஅவர்களிடம் என்ன சிக்கல் என்றால் படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆண்&பெண் காவல்துறை அதிகாரிகள் உதிர்க்கும் வன்மைத்தையும் உள்ளூர ரசிக்கிறார்கள், அஜித் ‘நோ மீன்ஸ் நோ’ எனும் போதும் சிலிர்க்கிறார்கள். டிவிட்டரில் ஒருவர் ‘அஜித்தின் ‘பஞ்ச்’ வசனமாக இது மாறாமல் இருந்தால் சரி’ எனக் கூறியது பொருத்தமாக இருக்கிறது. நமது சூழலில் இன்னும் நமது ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு தயாராகவில்லை, பழக்கப்படவில்லை என்பது நிதர்சனமாக இருந்தாலும் அதற்கான முன்னெடுப்புகள் தமிழில் மிகக் குறைவே. அதே சமயம், இம்மாதிரியான படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் போது இதில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அவ்வகையில், நேர்கொண்ட பார்வை ஒரு நல்ல தொடக்கமே.\nபிங்க் திரைப்படத்தினை அப்படியே எடுத்திருந்தாலும் அஜித்துக்காக ஒரு முப்பது நிமிடங்களை சுதந்திரமாக கையாண்டிருக்கிறார் ஹெச். வினோத். படத்தில் அதிகம் ஒட்டாமலிருக்கும் காட்சிகள் என்றால் அது புதிதாக இணைத்துள்ள, அஜித்-வித்யா பாலனுடனான காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் தான்.\nபிங்க் திரைப்படத்தில் தப்ஸி அமிதாப் முன்னாலேயே கடத்தப்படும் போது, அமிதாப்பால் ஒன்றும் செய்ய இயலாமல் அவசர போலீஸ், தெரிந்த காவல் துறை நண்பர்கள் ஆகியோருக்கு அழைத்து தப்ஸியை மீட்கப் போராடுவார். அவரால் தப்ஸியை ஆபத்தில் காப்பாற்ற முடியாமல் போன அந்தக் குற்றவுணர்ச்சியே தப்ஸிக்காக நீண்ட வருடங்கள் கழித்து வழக்கில் வாதாட வைக்கும்.\nநேர்கொண்ட பார்வையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடத்தப��படும் போது அஜித்துக்கு பதில் அவரது உதவியாளர் தான் பார்ப்பார். அவர் பதட்டப்பட்டு காவல் துறைக்கு தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில் தான் அஜித்துக்கே இது தெரிய வரும். அஜித்தே ஷ்ரத்தா கடத்தப்படுவதை பார்க்கும் படி அமைத்திருந்தால் என்ன சிக்கல் ஏன் அஜித் பார்க்கவில்லை அஜித் மாதியான நாயகன் எப்படி ஒரு பெண் கடத்தப்படுவதை பார்த்தும் காப்பாற்றாமல் இருக்க முடியும். அவர் பரத் சுப்ரமணியம்(அஜித் கதாபாத்திர பெயர்) பாத்திரத்தில் நடித்தாலுமே திரையில் அஜித் தானே.\nஅஜித் ரசிகர்களுக்காக கதையில் மாற்றினோம் எனக் கூறினாலும், எழும் கேள்வி இது தான். ஆண்டாண்டு காலமாய் இறுகிக் கிடக்கும் வறட்டுத் தனமான ஆண் எனும் திமிரையே அசைக்கும் கருவை சொல்லப்போகிறீர்கள் பிறகு, அஜித் ரசிகர்களுக்காக மட்டும் தயங்குவதில் என்ன நியாயம்\nதமிழ் சினிமாவின் வியாபார சிக்கலுக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பிங்கில் அமிதாப் 60, அஜித் இதில் 40 என சாக்கு போக்குகள் தான் ரசிக மனத்தை இன்னும் பழமை மாறாத ஒன்றாகவே வைத்திருக்கும்.\nபடத்தைப் பற்றி வரும் பெரும்பான்மையான பாராட்டுக்களும் புளித்துப் போன நாயக பிம்பத்தையே சுற்றி வருவது தான் இன்னும் அபத்தமாக இருக்கிறது. ‘இம்மாதியான படங்களில் அஜித் நாயகனாக நடித்தது வரவேற்கத்தக்கது’, ‘ஒரு மாஸ் ஹீரோ இதில் நடிக்கும் போது கோடிக்கணக்கான ரசிகர்களை கருத்து சென்றடையும், மாற்றம் உண்டாகும்’ போன்ற கருத்துக்கள் விமர்சகர்களாலும், பிரபலங்களாலும் அதிகம் முன்வைக்கப்பட்டன. வாஸ்தவம் தான்.\nஆனால்...நல்ல கருத்தை மாஸ் ஹீரோக்கள் மட்டுமே தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா மாஸ் ஹீரோக்களிடமிருந்து மட்டும் தான் அவை உதிக்க வேண்டுமா மாஸ் ஹீரோக்களிடமிருந்து மட்டும் தான் அவை உதிக்க வேண்டுமா அப்படி சொன்னால் தான் கோடான கோடி ரசிகர்களும் கேட்பார்களா\nநேர்கொண்ட பார்வை என்றில்லை, சமூக கருத்துக்கள் கொண்ட பல மசாலா படங்களுக்கும் இதே விதமான வரவேற்புகள் தான் கிடைத்து வந்திருக்கின்றன. இது மிகவும் பிற்போக்குத்தனமான ஒன்றாகவே படுகின்றது. இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டால் இதனை இவர்கள் தான் சொல்ல வேண்டும், அப்போது தான் எடுபடும் என அனைத்தும் ஒரே இடத்தில் குவிமையமாகாதா அற��்துக்கான பிராண்ட் அம்பாஸிடர்களா மாஸ் ஹீரோக்கள்\nதூதுவன் வருவன், மாரி பெய்யும் என்ற ஆயிரத்தில் ஒருவன் வசனம் தான் நியாபகத்திற்கு வருகின்றது. தமிழ் அரசியல் சூழலிலும் இதே விதமான நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட நாயகனுக்கான (அல்லது மக்களை ஒருங்கினைக்கும் சக்திக்கு) வெற்றிடமே, அதே தலைவர்களை சாதி சங்கத் தலைவராக மாற்றியது. சினிமாவில் சாதி சங்கங்கள் ரசிகர் மன்றங்களாக வேறொரு வடிவத்தில் இருக்கின்றன.\nவிமர்சனங்கள், சமூக வலைதள எதிர்வினைகள்\nபார்வையாளர்கள் சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடிய வல்லமையில் விமர்சகர்கள் இருந்தார்கள் என்பது சினிமா வரலாறு. கேஹியர்ஸ் து சினிமா என்ற பிரெஞ்சு கலை நாளிதழ் சினிமா குறித்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு பார்வையாளர் கலாச்சாரத்தையும், பிரெஞ்சு புதிய அலையையும் தோற்றுவித்தது.\nவிமர்சனம் என்பது ஒரு தீவிரமான கலை செயல்பாடு. இன்றைய நிலையில், யூடியூப் விமர்சனங்கள் கேளிக்கைகாகவே அதிகம் பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. விமர்சனங்கள் நுகர்வுப் பொருள் சந்தையாக மாறி சினிமாவையும் சேர்ந்து சிதைக்கத் துவங்கியிருக்கிறது.\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு மேற்சொன்ன விஷங்களும் விமர்சனத்துக்குள் வந்து இருவிதமான கூறுகளில் வெளிப்பட்டன.\n2.இருப்பை தக்க வைக்க பாராட்டுவது போல பாவித்து, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவது.\n‘இந்த மாதிரி பெண்களுக்கு என்ன நடந்தா என்னனு தான் இருக்கு’ அதிகம் பார்க்கப்படும் யூடியூப் சானலில் ஒரு பிரபல விமர்சகர் கருத்து இது. இதற்கும் படத்தில் நாயகியை வன்புணர்வு செய்ய முயலும் அர்ஜூனின் வசனமுமான, ‘இந்த மாதிரி பொண்ணுகளுக்கு இப்படிதான் நடக்கும்’ என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டின் பின்னணியும் ஒன்று தான், ஆண் எனும் திமிர். படத்தில் நடித்த பெண்கள் நீதிமன்றத்தில் என்னனென்ன தொல்லைகளை எல்லாம் சந்தித்தார்களோ அவற்றையே படம் முடிந்த பின்னும் பல ‘நீதிமன்றங்களில்’ சந்தித்தார்கள்.\nவிமர்சகர்கள் மத்தியில் படத்தில் சிக்கலாக தோன்றும் மற்றொரு முக்கியமான விஷயம்; கலாச்சார ரீதியாக படத்தில் ஒட்டமுடியவில்லை. சொல்லப்போனால், கதாபாத்திர ரீதியாக ஷ்ரத்தா, அபிராமி, ஆண்டிரியா மூவரும் நம்மிடம் பதியாமல் போனதால் ஏற்பட்ட பின்னடைவு இது. கதாபாத்திரமாக ஒட்ட முடியவில்லையே தவிர, இந்தி கலாச்சாரம்-தமிழ் கலாச்சாரம் என இவ்விஷயத்தில் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன\nகதாபாத்திரமாக ஒட்ட முடியாமல் போனது திரை மொழியின் சிக்கலே தவிர்த்து கலாச்சாரம் அல்ல. மீண்டும் ‘பிங்க்’ உடன் ஒரு சின்ன ஒப்பீடு. அப்படத்தின் ஆரம்ப நிமிடங்களிலேயே தப்ஸிக்கு ஏற்படும் சிக்கல் நமக்கும் உணர ஆரம்பித்து விடுகிறது. மாட்டவே கூடாத பிரச்சனையில் மாட்டிவிடுகிறோம், எப்படியாவது வெளியே வந்தால் போதும் இனி வாழ்க்கையில் வேறு இடரே இல்லை என சிக்கலான காலங்களில் மனம் எப்படி அடித்துக் கொள்ளுமோ அப்படி இருக்கும் பிங்க் ஆரம்ப காட்சிகள். குறிப்பாக தப்ஸியின் முகம் குழப்பத்தின் உச்சத்தில் முழித்துக் கொண்டிருக்கும்.\nதப்ஸியை தொலைபேசியில் மிரட்டும் அர்ஜுனின் நண்பனிடம் தைரியமாக பேசிவிட்டு தப்ஸி சாலையை சுற்றும் முற்றும் பார்ப்பார். அவரது மனதில் என்ன ஓடுகின்றது என நம்மால் தெளிவாக உணர முடியும். சில விநாடிகள் என்றாலும் அந்த வசனமற்ற காட்சியை நுணுக்கமாக கையாண்டிருப்பார்கள். அந்த நுணுக்கமான திரைமொழி தான் நேர்கொண்ட பார்வை படத்தில் பெரிய மிஸ்ஸிங்.\nஆண்களே சமூகக் கட்டமைப்பை பெரும்பாலும் உருவாக்குகிறார்கள், தீர்மானிக்கிறார்கள், வடிவமைக்கிறார்கள், ஆதாயம் பெருகிறார்கள். அவர்களே இப்படத்தை, இதன் பேசு பொருளை அடுத்தடுத்த காலங்களில் சுமக்கப் போகிறார்கள். நகரம் பெண்களின் சுயாதீனக் கனவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது, வீட்டிற்கு தினசரி உணவை கொண்டு வரும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது, சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறது.\n‘மாடர்ன் கேர்ள்ஸ்’ என்ற சொல்லின் பின்னுள்ள உடனடி தோற்ற பிம்பத்தை எது நம்மிடம் உருவாக்கியது படித்த, ஆணுக்கு நிகரான வருமானத்தை பெறுகின்ற, அதிகாரம் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கிற பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை எது இன்னும் மாறாமல் வைத்திருக்கிறது\nஆடை, வாகனம், மொபைல் போன்ற வளர்ச்சியையும் கடந்து நவீனமடைதலில்- நவீன‘மனமடைந்தால்’ நேர்கொண்ட பார்வை சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ��ாத்தியம்.\nகதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி\nகணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்\nடிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி\nபுதன், 14 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T06:05:15Z", "digest": "sha1:W7G6Z6WYFJSB6E7QGWBTYDD227KPNHX2", "length": 7142, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிகண்டன் விஜயகுமார் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor மணிகண்டன் விஜயகுமார் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n09:04, 2 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -15‎ பறையர் ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:51, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,890‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:09, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:08, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +400‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ →‎மேற்கோள்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:51, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,460‎ ஆறுநாட்டு வெள்ளாளர் ‎ →‎மேற்கோள்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமணிகண்டன் விஜயகுமார்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்��ான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/mar/27/roads-sealed-in-metropolitan-areas-3389336.html", "date_download": "2020-04-03T04:26:37Z", "digest": "sha1:5PLQTIGEOSZGSSIWHBOCSAYEH3DF5XSQ", "length": 9266, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநகரில் ஆங்காங்கே சாலைகளுக்கு ‘சீல்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமாநகரில் ஆங்காங்கே சாலைகளுக்கு ‘சீல்’\nதிருச்சி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக மாநகரச் சாலைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து மக்கள் நடமாட்டம் பெரும்பகுதி முடக்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட சாலை என மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து இடங்களும் சீல் வைக்கப்பட்டு 14 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இருப்பினும், மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதைடுத்து திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பிரதான போக்குவரத்து சாலைகளுக்கும் வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், பிளாஸ்டிக் தடுப்புகளை சாலைகளின் குறுக்கே அமைத்து பெரிய வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் காரணமில்லாமல் வந்தால் எச்சரித்து அனுப்புவதுடன், வழக்குப்பதிவு செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதில்லைநகா், உறையூா், சத்திரம் பேருந்தநிலையம், மத்திய பேருந்து நிலையம், மதுரை சாலை, திண்டுக்கல் சாலை, தஞ்சாவூா் சாலை, பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், திருவரங்கம், திருவானைக்கா, பாலக்கரை, கே.கே. நகா், கண்டோன்மென்ட், சுப்பிரமணியபுரம் என மாநகரின் பெரும்பாலான சாலைகளுக்கு சீல் வைத்து காவல்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்காரணமாக திருச்சி மாநகரமே பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/category/tamil-cinema-news/kamal/", "date_download": "2020-04-03T05:06:31Z", "digest": "sha1:MBTLJM4GPRH6BJGT6NU44COP6LJWBY3J", "length": 8915, "nlines": 172, "source_domain": "www.tamilpriyam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilpriyam | Tamil", "raw_content": "\nதிணறும் அமெரிக்கா – ஒரே நாளில் 660 பேர் கொரோனாவால் பலி\nஉலகளவில் 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி\nஅமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் 6.5 ஆக பதிவு\nவைரசை பரப்புங்கள் என பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் அதிரடி பணி நீக்கம்\nபிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nடாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\n”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு\nஆளுமைகள் மீது வழக்குப் பதிவு\nமோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்\nதமிழகத்தில் அந்த மாற்றம் ஏற்படவே ஏற்படாது: கமல்ஹாசன்\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஒரு செருப்பு வந்துவிட்டது…இன்னொரு செருப்பு வரும் \nகமல்ஹாசன் பேசியதை ‘சூப்பர் ஹிட்’ ஆக்கிட்டாங்க.. நடிகை கஸ்தூரி\nதமிழ் சமூகத்திற்கே ��வமானம் –பொன்பரப்பி தாக்குதல் குறித்து கமல் ஆதங்கம் \nஅரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\nபிக் பாஸ் 3 -க்காக கமல் கேட்ட சம்பளம்\nடிவியை அடித்து நொறுக்கிய கமல்\nராகுல்காந்தி போட்டியிடுவதால் கமல் கட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவா\nதேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகம் எழுப்புகிறது\nஇதுதான் எங்கள் சரக்கு…. இதுதான் எங்கள் முறுக்கு… கமல்ஹாசன் பொளேர்\nமகேந்திரனையும் பாலுமகேந்திராவையும் சேர்த்து வைத்தேன்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/barack-obama/", "date_download": "2020-04-03T04:09:09Z", "digest": "sha1:3GXRUCLYG2ZURDFEQGJTFQUNPWELUZUV", "length": 25560, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Barack Obama – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n 2015 பிப்ரவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க (more…)\nகடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவலிங்கங்களை நீராட்டி வரும் அற்புத நீரோடை – வீடியோ\nகம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என (more…)\nமனிதன் சைக்கிள் ஓட்டுவது போலவே உடலை அசைத்து அசைத்து வேகமாக ஓடி வரும் “அதிசய பல்லி” – வீடியோ\nஒரு மனிதன் வேகமாக சைக்கிளை ஓட்டும்போது அவனது இடுப்பு பகுதியை அசையும். அது போலவே தனது உடலை அசைத்து அசைத்து (more…)\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி; “மக்களால் கிடைத்த வெற்றி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஆர ம்பத்தில் ஒபாமாவும் ரோம்னியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந் தனர். ஒஹி‌யோ மாகாணத்தில் பதிவான ஓட்டுகள் ஒபாமா வெற்றி யை உறுதிப்படுத்தின. நேற்று நடை பெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்து, ஓட்டு கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளி ல், ஒபாமாவுக்கு ஆதரவாக (more…)\nக‌ணவனை சந்தேகிக்கும் மனைவி, மனைவியை சந்தேகிக்கும் கணவன�� – வீடியோ\nக‌ணவனை சந்தேகிக்கும் மனைவி, மனைவியை சந்தேகிக்கும் கணவன் - துப்பறியும் நிறுவனங்கள் குறித்து (more…)\nஇளநீர் எடுக்க‍க்கூட இயந்திரம் உண்டு தெரியுமா\nநாம் இளநீர் குடிக்க‍ இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே நல்ல‍தொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார். இதுநாள் வரைக்கும் இப்ப‍டி இருந்தது ஆனால். . . கீழே உள்ள‍ வீடியோவை பாருங்க, ஏதோ (more…)\nஉதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு சந்திப்பு – வீடியோ\nஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான (more…)\nரஷ்யாவின் தலைநகரான‌ மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்திய பெண்களே அதிக எடை உடைய . . .\n15 வயது முதல் 49 வயதுடைய பெண்களை கணக்கில் கொண்டனர் அதில் 15 சதவீத பெண்கள் அதிக எடை உடையவர்களாக காணப்பட்டனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள பெண்களை விட இந்திய பெண்களே அதிக எடை உடையவர்கள் என்று 1994-2008 வரை ஆய்வுகள் மேற்கொண்ட‌ ஹார்வர்டு ஸ்கூலின் பொது சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட��விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,755) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,109) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,382) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,503) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/68921-dmk-announces-local-body-election-candidates-in-trichy-salem-and-thoothukkudi", "date_download": "2020-04-03T05:39:13Z", "digest": "sha1:6443Y6CAXWEZS7OI7JN5HB2JXQYFD4ES", "length": 7269, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி, சேலம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு! | DMK announces local body election candidates in Trichy, Salem and thoothukkudi", "raw_content": "\nதிருச்சி, சேலம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிருச்சி, சேலம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.\nஉள்ளாட்சித்தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதன் முதலில் 12 மாநகராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்கள் பட்டியலை முதல் கட்டமாக அ.தி.மு.க. அறிவித்தது.\nமக்கள் நலக்கூட்டணி போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் மதிமுக 6,13,19,27,38,39,41,52 ஆகிய வார்டுகளில் போட்டியிடுகிறது. 8,15,22,23,28,29,30,35 ஆகிய வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 12,55,57,58,63 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7,14,25,37,49,50,53,60,65 ஆகிய வார்டுகளில் போட்டியிடுகின்றன.\nஇந்த நிலையில், திமுகவும் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14,37,44 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதி.மு.க. வெளியிட்டுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார்.\nவேட்பாளர் பட்டியலுக்கு க்ளிக் செய்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yantramantratantra.com/2018_01_21_archive.html", "date_download": "2020-04-03T04:03:25Z", "digest": "sha1:Y2OQYSNBO55M36FRSONDB53XYCEGTUQJ", "length": 33332, "nlines": 462, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2018-01-21", "raw_content": "கிரகண கால தனலக்ஷ்மி உபாசனை\nபொதுவாக கிரகண நேரத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாசனையும்,\nசாதாரணமாக செய்யப்படும் மந்திர உபாஸனையை காட்டிலும் ஆயிரம் மடங்குகள் பலன் அளிக்க கூடியது ஆகும். இதை மனதினில் கொண்டு தான் தற்சமயம் நான்கு நாட்கள் 'தாந்த்ரோக்த தனலட்சுமி உபாசனை' வழங்கப்படுகிறது. இது ஒரு மிக அறிய சந்தர்ப்பம். மற்றபடி பிப்ரவரி மாதத்திலும், உபாசனை வழங்கப்படும்-உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nஉபாசனை வழங்கும் தேதிகள் :\nஜனவரி மாதம் 27,28,30,31 தேதிகள்.\nஹரி ஓம் தத் சத்\nமேற்கண்ட உபாசனை பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தோம். நம்\nஎழுபத்தியிரண்டாயிரம் நாடிகளிலும் மந்திரத்தின் மூலம் தனதேவதையின் ஆற்றல் பரவ, நம் வாழ் நாள் முழுதும் பண ரீதியான பிரச்சனைகள் அண்டாது பார்த்து கொள்வதோடு மட்டுமல்லாமல், நாம் விரும்பிய செல்வ செழிப்பான வாழ்வும் வாழ முடியும். அறிய தவ சீலர்களால் கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறிய மந்திரமானது, தகுந்த உபதேசத்தின் மூலமே பெற முடியும். இவற்றை வரும் பௌர்ணமி கடந்து, ஆரம்பிக்க எண்ணியிருந்தோம். எனினும் பலர், வரும் (31.1.18) கிரகண காலத்தை சுட்டி காட்டி, \" நீங்கள் தான் கிரகண நேரத்தில் கூறப்படும் மந்திர சாதனைக்கு சக்தி பல்லாயிரம் மடங்கு என கூறியுள்ளீர்களே, அதற்கு முன்னரே உபதேச முறை கொடுங்களேன்-கிரகணத்தில் உபாசனை செய்து பயன் அடைவோமே ' என கோரிக்கை வைத்துள்ளதால், வரும் சனிக்கிழமை (27.1.18), ஞாயிறு (28.1.18), செவ்வாய்(30.1.18) மற்றும் புதன் கிழமைகள் (31.1.18 காலை மட்டும்*) என பிரித்து, நான்கு நாட்கள் உபாசனை வழங்க உள்ளோம்-நம் சென்டரிலேயே.\nஉபாஸனைக்கு பதினைந்து முதல் அரை மணி நேரம் வரை ஆகும். மிக முக்கியமாக, இதற்கு தொடர்ந்து ஏழு முதல் இருபத்தியோரு நாட்கள் வரை தினசரி ஒரு மணி நேரம் மந்த்ர ஜெபம் செய்ய வைராக்யமுள்ளோர் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தட்சிணை விவரங்கள் கேட்டு பெறவும். மந்திர உபாசனை பெற்று கொண்டு அதை தொடராமல் பாதியில் விட்டு விடுவோம் என சிறு ஐயம் இருப்பினும், இந்த முறை உங்களுக்கானதல்ல என்பதனை புரிந்து கொள்ளவும். சிலருக்கு மந்திரம் உச்சரிப்பு பற்றிய ஐயம் இருப்பின், அது அறவே தேவையில்லை, மிக எளிதான அனைவரும் உச்சரிக்க கூடிய மந்திரம் தான் என்பதனை அறிக.\nமிக முக்கிய குறிப்பு : உபாசனை முறை நேரில் வருவோருக்கு மட்டுமே.\nஹரி ஓம் தத் சத்\nசூஷ்ம ஞானத்தை தரும் \" மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்\"\nநேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 7 மணி வரை\nஇடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)\nபிரசாத விநியோகம் :இரவு 7:30 மணி முதல்\nரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தினர் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட அவர்கள் வாழ்வு மேன்மையுறும் என்பது உறுதி. பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மேற்கண்ட ராசி அல்லது லக்கினத்தினை கொண்ட மகன் அல்லது மகள்கள் இருப்பின், கண்டிப்பாக அவர்களையும் அழைத்து வந்து வழிபடவும்.\nஅரசு சமித்து, பூக்கள், உதிரி பூக்கள், பழங்கள், நெய் (சுத்தமான நெய் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்) , தேன் போன்றவை ஹோமத்திற்கு கொடுத்து வழிபடலாம். அன்னதானத்திற்கு உபயம் செய்ய விரும்புவோர், கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.\nசங்கல்பம் செய்து கொள்வோருக்கு மட்டும் : தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தில் வைக்கப்பட்ட நோட்டு, பேணா மற்றும் கல்வியில், ஞானத்தில் தேர்ச்சி பெற நான்கு முக ருத்ராட்சம் வழங்கப்படும். மற்றபடி அனைவருக்கும், ஹோம பிரசாதம் மற்றும் நிவேதன அன்னம் உண்டு.\nமுக்கிய குறிப்பு : கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்போர் அல்லது கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி இருக்கும் பிள்ளைகள் ,திருமண மற்றும் சுப காரிய தடை கொண்டோர், ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்வது மிக சிறந்த பரிகாரமாக அமையும்.\nசெல்வம் சேர்க்கும் ஞானத்தை பெற\nவரும் வெள்ளிக்கிழமை 26.1.18 மாலை சென்னை தி.நகர் சங்கர\nமடத்தில் நடக்கவிருக்கும் மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தை பற்றி இன்று\nஒரு அன்பர் கேட்கையில் 'நீங்கள் லக்ஷ்மி அல்லது குபேர ஹோமம் செய்தால், உங்களுக்கும் தனம் வரும், வந்து கலந்து வழிபடறவங்களுக்கும் செல்வம் சேருமே என்றார். அதற்கு நான் \"செல்வத்தை கடவுளே எடுத்து கொண்டு வந்து உங்க கையிலே கொடுப்பார்களா என்றேன். 'அதெப்பிடி சார், அதற்குண்டான வழியை காட்டுவார்கள் என நீங்க மொதக்கொண்டு சொல்லிருக்கீங்களே என்றார். அதற்கு நான் \"செல்வத்தை கடவுளே எடுத்து கொண்டு வந்து உங்க கையிலே கொடுப்பார்களா என்றேன். 'அதெப்பிடி சார், அதற்குண்டான வழியை காட்டுவா��்கள் என நீங்க மொதக்கொண்டு சொல்லிருக்கீங்களே \n'அதற்கு அடிப்படையான அறிவு, ஞானம் வேணுமில்லயா அவர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பொழுது தக்க வச்சுக்க சூஷ்ம புத்தி வேணுமே அவர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பொழுது தக்க வச்சுக்க சூஷ்ம புத்தி வேணுமே அவற்றை கொடுப்பதற்கு தான் இந்த ஹோமம் என்றேன். மறுமுனையில் கப்சிப்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nதிருப்பூர் புத்தக திருவிழா 2018\nசென்னை புத்தக திருவிழாவில் கிரி டிரேடிங், ஆனந்த நிலையம் மற்றும் வேறு சில கடைகளிலும் அடித்து பிடித்து விற்று தீர்ந்துள்ளது 'உடனடி தனம் தரும்-தாந்த்ரீக ரகசியங்கள்\" புத்தகம். அடுத்தபடியாக 'சனீஸ்வர ரகசியங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து திருப்பூரில் இம்மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவிலும் மேற்கண்ட இரு கடைகளிலும் நம் மூன்று புத்தகங்களும் கிடைக்கும். மேலும் இந்தியாவில் அனைத்து 'கிரி டிரேடிங்' கிளைகளிலும், சென்னை அசோக் நகர் 'ஆனந்த நிலையம்' புத்தகாலயத்திலும், தி.நகர் 'நியூ புக் லாண்ட்ஸ்' , புத்தக கடையிலும் கிடைக்கும். அடுத்து வெகு விரைவில் 'மறைத்து வைக்கப்பட்ட-மந்திர ரகசியங்கள்' புத்தகம் வெளிவர உள்ளது.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nகடன் தீர்க்க உகந்த நாள் 24.1.18\nவரும் 24.1.18 புதனன்று காலை 11:33 AM மணி முதல் மதியம் 1:05 PM மணி வரை\nதீர்க்கப்படும் கடனின் ஒரு சிறு தொகையும், மொத்த கடனையும் கிடு கிடுவென அடைப்பதற்குண்டான வழி பிறக்க வைக்கும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nகிரகண கால தனலக்ஷ்மி உபாசனை\nசூஷ்ம ஞானத்தை தரும் \" மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்\"\nசெல்வம் சேர்க்கும் ஞானத்தை பெற\nதிருப்பூர் புத்தக திருவிழா 2018\nகடன் தீர்க்க உகந்த நாள் 24.1.18\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காதல் காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தகாத உறவு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் திருமணப்பொருத்தம் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/category/ta/uncategorized", "date_download": "2020-04-03T03:43:24Z", "digest": "sha1:AOBQL2R37Z6SBINTSD4VN2IOAQO6QETS", "length": 5390, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "CINEMA : Athirady Cinema News", "raw_content": "\nமல்டி ஆங்கிள் போஸ் கொடுத்த “மாஸ்டர்” நடிகை மாளவிகா மோகனன்\nநீண்ட நாட்களுக்கு பின்பு ரசிகர்களிடம் சிக்கிய கவின்… வரவேற்பினைப் பாருங்க அசந்து போயிடுவீங்க\n நான் நிலவேம்பு கசாயம் குடிச்சவன்டா – ஹிப்ஹாப் ஆதி கிண்டல் பதிவு\nமாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த கௌரி கிஷன் – வீடியோ\nபேரு தான் “அருவா ” ஆனால், இது ஆக்ஷன் படம் இல்லை… அப்போ\nகோப்ரா: 20 கேரக்டர்களில் விக்ரம்\nவிடிவி-2: கௌதம் ரெடி தான், ஆனால்…\nஅசுரகுரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nதளபதி 65: விஜய்யை இயக்கும் பெண் இயக்குநர்\nகளப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி…. வைரமுத்து உருக்கமான டுவீட் \nகாதலால் விழுந்த தர்ஷன் ரசிகர்களால் எழுந்தார்\nயோகி பாபுவை ஒருதலையாக காதலித்த துணை நடிகை\nகோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்…\n85 வயது பாட��டியாக நடிக்கும் காஜல் அகர்வால்..\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்‌ஷி அகர்வால்..\nஹீரோயின் என்றால் அப்படி இருக்கணும் – அமைரா தஸ்தூர்..\n100 படத்தில் அதர்வா ஜோடியான ஹன்சிகா..\nநம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் – அமலாபால்..\nஇந்தி படங்களில் பிசி – தமிழுக்கு நோ சொன்ன டாப்சி..\nஸ்ரீதேவிக்கு மேலும் ஓர் அங்கீகாரம்..\nதனுஷ் ஹாலிவுட் படம் தமிழில் ரிலீஸ்..\nசந்தோஷ் – லட்சுமி: வலுக்கும் கருத்து மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6406", "date_download": "2020-04-03T05:34:18Z", "digest": "sha1:RTCYBHZECKQQK2OOTJMKQJ2L3PPC6KXO", "length": 13822, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - விஜி திலீப்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ\n- நித்யவதி சுந்தரேஷ் | ஏப்ரல் 2010 |\nபார்வையற்றோரின் இருளில் கிடக்கும் புத்தகங்களை அவர்களது அறிவின் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முனைகிறார் திருமதி. விஜி திலீப். சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கப் பிரஜை. இந்தியாவில் படித்து விட்டு, இங்கே CPA முடித்து வேலைபார்த்து வந்தார். ஒருநாள் திடீரெனக் கண்பார்வை பாதிக்கப்பட, மருத்துவப் பரிசோதனைகளில் மூளையில் ஒரு கட்டி இருப்பதும் அது பார்வை நரம்புகளைப் பாதித்திருப்பதும் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் குணமாயிற்று. அத்தோடு முடியவில்லை.\nபார்வைக்குறைபாடு உள்ளவர்கள் படிப்பதற்கான வழிகள் என்னென்ன என்று ஆராயத் தொடங்கினார் விஜி. அது அவரை 2003-இல் வித்யா விருக்ஷா என்ற தன்னார்வச் சேவை அமைப்புக்கு இட்டுச்சென்றது. வித்யா விருக்ஷா பார்வையற்றவர்களுக்கான உபகரணங்கள், மென்பொருள் பயிற்சி, உதவ���த்தொகை தருதல் ஆகியவற்றைச்செய்து வருகின்றது. இதன் அமெரிக்கக் கிளையின் முதன்மைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள விஜி, இந்த அமைப்புக்காக நிதி திரட்டுவது, மென்பொருள் வழங்குவது போன்றவற்றைச் செய்து வருகிறார்.\nவித்யா விருக்ஷா தயாரித்தளிக்கும் பார்வையற்றோருக்கான மென்பொருளின் சிறப்பு, அது ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளிலும் பயன்படுத்தத் தக்கது என்பதே. இதனை வடிவமைத்தவர்கள் சென்னை IIT நிறுவனத்தினர். இந்த மென்பொருள், அச்சிட்ட உரையை வாசித்துக் (Text-to-Speech) கேட்கத் தருகிறது. வலைதளங்களையும் வலைத்தேடல் எந்திரங்களையும் உபயோகிக்க முடியாத பார்வையற்றோர் இதைச் சுலபமாக உபயோகித்து இணையப் பயனராகி விட முடிகிறது. இதன்மூலம் ஆங்கில அறிவு இல்லாமலேயே இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் 80 சதவிகிதத் தகவல் பரிமாற்றம் இந்திய மொழிகளில்தான் நிகழ்கிறது, இம்மொழிகளில் கணிணிவழித் தகவல் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது என்பவற்றைக் கணக்கில் கொண்டால் பார்வையற்றோருக்கு இந்த மென்பொருள் எப்படிப்பட்ட தோழன் என்பது புலனாகும்.\nஅமெரிக்காவில் புக் ஷேர் என்ற அமைப்பு டிஸ்லெக்ஸியாவால் பார்வைக்குறைவு அடைந்தவர்கள் படிப்பதற்கான கருவி ஒன்றை வழங்குகிறது. தற்போது பிரபலமாகப் புழக்கத்திலுள்ள கிண்டில் (kindle) போலக் காணப்படும் இந்த உபகரணத்தின் மூலம் அவர்கள் படிக்க முடியும். 90-களில் பார்வையற்றோர்களுக்காக அமெரிக்காவில் காப்புரிமைச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் விளைவாகப் பல நூல்களையும் டிஜிடலாக மாற்றுவதும், நவீன மின்கருவிகள் மூலம் பார்வையற்றோருக்கான நூல்களை வினியோகம் செய்வதும் சாத்தியமாயிற்று.\nபுக் ஷேர் அமைப்பின் பன்னாட்டு நிர்வாகப் பொறுப்பு விஜியிடம் உள்ளது. ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி நூல்களைப் பார்வையற்றோர் அணுகும் வடிவில் தருகிறார் இவர்.\nஇன்றைய நிலையில் இந்தியாவில் பார்வைக் குறைபாடுள்ள மாணவர் ஒருவர் தேர்வெழுத வேண்டுமென்றால் அதற்கு அவர் வேறொருவரது உதவியை நாட வேண்டும். எண்ணியமாக்கப்படும் (டிஜிடலாக மாற்றப்படும்) பாட நூல்கள் தாமே கற்பதையும் தேர்வெழுதுவதையும் பார்வையற்றோருக்கு இலகுவாக்குகிறது. இந்தியப் பாடநூல் நிறுவனத்தை (NCERT) அணுகிக் க���ந்த நான்கு வருடமாக முயன்றும் இதுவரை பாடநூல்களை டிஜிடல் ஆக்க அனுமதி கிடைக்கவில்லை என வருந்துகிறார் விஜி. இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கான காப்புரிமைச் சட்டத் திருத்தம் இல்லாததால், புக் ஷேர் நிறுவனம் இதுவரை சுமார் 1000 தமிழ் நூல்களை மட்டுமே டிஜிடல் ஆக்கியுள்ளது. இதில் வங்கித்தேர்வு, ரயில்வே தேர்வுக்கான புத்தகங்கள், திருக்குறள், திருப்பாவை ஆகியவை அடக்கம். அண்மையில் கிழக்கு பதிப்பகத்துடன் அவர்கள் வெளியிடும் நூல்களை புக் ஷேர் வழியே பார்வை குறைபாடு உள்ளோர்க்குத் தருவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nமட்டுமன்றி இந்தியாவில் உள்ள WORTH Trust என்ற நிறுவனம் மூலம் இந்தப்புத்தகங்களை பிழைதிருத்துதல், எண்ணியமாக்கல் ஆகியவை செய்யப்படுகின்றன. இதன் சிறப்பம்சம், இந்த அத்தனை வேலைகளையும் செய்வது காதுகேளாதவர்கள், வாய்பேசாதவர்கள், நடக்கவியலாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் என்பதே.\nபுக் ஷேர் நிறுவனம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பார்வையற்றோருக்கு ஒரு வருடத்துக்கு இலவச உறுப்பினர் சலுகை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 10000 புத்தகங்கள் வரை படித்துப் பயன் பெறலாம்.\n\"பிறப்பிலேயே பார்வைக் குறைபாடு உடையவர்களது வாழ்க்கையை நம்மால் முடிந்த அளவு எளிதாக்கலாமே\" என்கிறார் விஜி. பார்வைக்குறைபாடு உடையவர்களுக்காகத் 'தென்றல்' இதழ் அதனை டிஜிடல் வடிவில் மாற்றுவதற்கு முழுச் சுதந்திரம் அளித்திருப்பதையும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தென்றல் இதழில் தொடர்ந்து வெளியான டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் 'அன்புள்ள சிநேகிதியே' தொகுப்பு நூல் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.\nதமது சஞ்சிகை அல்லது நூலை புக் ஷேர் வழியே தர விருப்பம் உள்ளவர்கள் விஜி திலீப்புடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 408-656-8162 அல்லது 650-352-0092.\n\"கண்ணுடையார் என்பவர் கற்றோர்\" என்றார் வள்ளுவர். விஜி திலீப் போன்றவர்களின் முயற்சியால் பலருக்கும் அது சாத்தியமாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2395/sivakavacham-varathungarama-pandiyar", "date_download": "2020-04-03T04:59:28Z", "digest": "sha1:6P3N4Z2WW3PH4KECKEHJMTAQ7Z7WM4AD", "length": 71939, "nlines": 655, "source_domain": "shaivam.org", "title": "சிவகவசம் வரதுங்கராம பாண்டியர் அருளியது - Sivakavasam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nஅகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,\nதுகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்\nதகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த\nமகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க. 1\nஇதன் பொருள்: எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் ஞானானந்த வடிவினராகியும் துகளாகிய அணுத்தன்மையாகியும் மலை போலப் பெரியதாகியும் பூமியுமாகித் தகுதியுடன் ஆன்ம கோடிகளைத் தாங்குகின்ற கடவுள் இந்த உலகத்தில் தீங்கு நேரிடா வண்ணம் அருள் செய்து என்னைக் காக்கக் கடவர் என்றவாறு.\nகுரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்\nதரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்\nநிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய\nவிரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க. 2\nஇதன் பொருள்: ஒலிக்கா நின்ற நீருருவங்கொண்டு பயிர்கள் தோறும் பயன்கொடுத்து இவ்வுலகத்திலிருக்கும் உயிர்க்ளெல்லாம் தளர்வடையாதபடி காப்பவனாகிய கடவுள் வரிசை வரிசையாய் வருகின்ற மேகங்கள் சேர்ந்து பெரிய மலைகளில் மழை பொழியப் பெருக்கெடுத்தோடும் தண்ணீரில் விழுந்து இறவாத வண்ணம் எங்களைக் காக்கக் கடவர் என்றவாறு.\nகடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்\nஅடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்\nஇடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்\nதடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க. 3\nஇதன் பொருள்: யுகத்தின் இறுதியில் எல்லா உலகத்தையும் தெய்வத் தன்மையுள்ள தீயினால் சாம்பலாகச் செய்து, பார்வதி தேவியார் தாளம் போட நடனமாடும் பரமசிவன் வழியின் நடுவில் வளைந்து கொள்ளும் தீ வெப்பத்துடன் வீசுகின்ற சூறைக் காற்றினால் தடைபடாமல் பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் எம்மைக் காக்கக் கடவர் என்றவாறு. அடல் – சாம்பர், தாபம் – அக்கினி.\nதூயகண் மூன்ற���னோடு சுடரும் பொன் வதனம் நான்கும்\nபாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்\nமேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்அனைய தேகம்\nஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க. 4\nஇதன் பொருள்: பரிசுத்தமுள்ள முக்கண்களும் ஒளிவிடா நின்ற பொன்னிறமுள்ள நான்கு திருமுகங்களும் பாய்கின்ற மான் மழுவினுடன் சொல்லுகின்ற வரதமும் அபயமும் பொருந்திய திண்ணிய நான்கு புயங்களும் விளங்குகின்ற மின்னலை யொத்த திருமேனி ஒளியுமுள்ள தற்புருட மூர்த்தியானவர் கிழக்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர் என்றவாறு.\nமான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை\nகூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை\nநான்முகம் முக்கண் நீல நல் இருள் வருணம் கொண்டே\nஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க. 5\nஇதன் பொருள்: மான், மழு, சூலம், அங்குசம் புனையப்பட்ட உருத்திராக்க மாலை வளைவாகிய அங்குசம், தீ, தம்ருகம் என்னும் இவைகளைத் தாங்கிய செங்கைகளும் நான்கு திருமுகங்களும் முக்கண்களும் நீலம் போலச் செறிந்த இருள் நிறமுங் கொண்டு இடபத்திலேறி வருகின்ற அகோர மூர்த்தியானவர் தெற்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர் என்றவாறு. தோட்டி – கோடரி, நயனமாலை – உருத்திராக்க மாலை, தமருகம் – உடுக்கை என்னும் வாச்சியம்.\nதிவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க\nஅவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தோடு அபயம் தாங்கக்\nகவின்நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்\nதவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க. 6\nஇதன் பொருள்: தாவுகின்ற மானையும் உருத்திராக்க மாலையினையும் இரண்டு திருக்கைகள் தாங்கவும், ஒளிவிடா நின்ற இரண்டு திருக்கைகள் அபயவரதம் தாங்கவும், அழகு நிறைந்த நான்கு முகங்களும் மூன்று கண்களும் விளங்குகின்ற வெண்மை நிறமுள்ள சத்தியோசாத மூர்த்தியானவர் மேற்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர் என்றவாறு.\nகறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்\nஅறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்\nபொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற் மேனியோடும்\nமறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க. 7\nஇதன் பொருள்: உதிரம் தோயும்படியான மழுவாயுதத்தையும் மானையும் அபய வரதங்களையும் உருத்திராக்க மாலையினையும் சிவந்த நான்கு திருக்கைகளிலும் தாங்கிச் சாந்தமுடைய நான்கு திரும��கங்களிலும் மும்மூன்று கண்களும் பொன்னிற மேனியுமுள்ள வேதங்களால் புகழத்தக்க வாமதேவமூர்த்தி வடக்குத் திசையில் காக்கக் கடவர் என்றவாறு. அபயம் – வலக்கரம், வரதம் – இடக்கரம்.\nஅங்குசம் கபாலம் சூலம் அணிவதர அபயங்கள்\nசங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்\nதிங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற\nஎங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க. 8\nஇதன் பொருள்: அங்குசம், கபாலம், சூலம், அழகிய வரதாபயங்கள், சங்கம், மான், பாசம், உருத்திராக்கம், தமருகம் என்னும் இவைகளைப் பத்துக் கைகளிலும் ஏந்திச் சந்திரனைப் போல வெண்மை நிறங்கொண்ட திருமேனியும் ஐந்து திருமுகங்களும் பெற்றுள்ள எங்கள் ஈசான மூர்த்தியானவர் பெரிய ஆகாய மெங்கும் காக்கக் கடவர் என்றவாறு.\nசந்திர மவுலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி\nமைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்\nகொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி\nஅந்தில் செங் கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும். 9\nஇதன் பொருள்: சந்திரசேகர் மூர்த்தியானவர் எங்கள் தலையினையும், ஒப்பற்ற நெற்றிக் கண்ணை உடையவரான பாலலோசன மூர்த்தியானவர் நெற்றியினையும், வலிமிக்க பகன் என்னும் சூரியனுடைய கண்ணைப் பறித்த மூர்த்தியானவர் நீண்ட கண்களையும், விசுவநாதரானவர் பூங்கொத்தின் மணத்தை அறியத்தக்க மூக்கினையும், வேதமருளிச் செய்த மூர்த்தியானவர் காதுகளையும், கபாலியென்பவர் செவ்விதாகிய கபோலத்தையும், பரிசுத்தமுள்ள பஞ்சானன மூர்த்தியானவர் முகத்தையும் என்றவாறு.\nபன்னிரண்டு சூரியரில் பகன் ஒரு சூரியன். இச்சூரியன் கண் தக்கன் யாகத்தில் பறிக்கப்பட்டது.\nவளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்\nகளம் அடு பினாகபாணி கையினை தரும வாகு\nகிளர்புயம் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய\nஒளிதரு மேருவில்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன். 10\nஇதன் பொருள்: வளப்பமுள்ள வேதங்களைப் பயில்கின்ற நாவுள்ள மூர்த்தியானவர் நாவினையும், நீலகண்ட மூர்த்தியானவர் கழுத்தினையும், போர் செய்யத்தக்க பினாகம் என்னும் வில்லேந்திய பினாகபாணியானவர் கைகளையும், தர்மவாகு வென்பவர் விளங்குகின்ற புயங்களையும், தக்கன் யாகத்தை அழித்த மூர்த்தியானவர் மார்பினையும், நல்ல ஒளியைத் தருகின்ற மேருவில்லி என்னும் மூர்த்தியானவர் வயிற்றினையும், காமதகன மூர்த்தியானவர் என்றவாறு.\nஇடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்\nபுடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்\nபடர்சக தீசன் சானு பாய்தரும் இடப கேது\nவிடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க. 11\nஇதன் பொருள்: இடையினையும், கணபதி பிதாவாகிய மூர்த்தியானவர் நாபியினையும், நம்முடைய ஈசுவரனானவர் புடை பரந்த அரையினையும், குபேரன் தோழனாகிய மூர்த்தியானவர் ஒப்பில்லாத தொடையினையும், பரந்த சகதீசன் முழங்காலையும், பாய்கின்ற ரிஷபகேதுவானவர் ரிஷப முசிப்பொத்த கணைக்காலையும் பொருந்திய விமலமூர்த்தியானவர் செவ்விய பாதத்தையும் தனித்தனி காக்கக் கடவர்கள் என்றவாறு.\nவருபவன் முதல்யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்\nபொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்\nசெருமலி மழுவான் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்\nபெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க. 12\nஇதன் பொருள்: வேதங்களில் வழங்கப்படுகிற பவன் என்னும் திருப்பெயருள்ள மூர்த்தியானவ்ர் முதற்சாமத்திலும், மகேசுவரன் பின் இரண்டாஞ்சாமத்தும், ஒப்பில்லாத வாமதேவர் மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கரத்தையுடைய திரியம்பகர் நாலாஞ்சாமத்தும், மிக்க சரீரவன்மையைப் பிணியால் சோர்வுறாதபடி ரிஷபவாகன மூர்த்தியுமகாத் தனித்தனி காக்கக் கடவர்கள் என்றவாறு.\nகங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க\nதங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க\nபொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க\nபங்கமில் நாலாம் யாமம் கவுரிதன் பதியே காக்க. 13\nஇதன் பொருள்: இரவின் முதற்சாமத்தில் கலாதர மூர்த்தி காக்கக் கடவர். இரண்டாஞ்சாமத்தில் கங்காதரமூர்த்தி காக்கக் கடவர். மூன்றாஞ்சாமத்தில் சடாமகுடமூர்த்தியானவர் காக்கக் கடவர். கெடுதலில்லாத நாலாஞ்சாமத்தில் உமாபதி காக்கக் கடவர் என்றவாறு.\nஅனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்\nதனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புறமும் தாணு\nவனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்\nநினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க. 14\nஇதன் பொருள்: எல்லாக் காலங்களிலும் காலசங்காரமூர்த்தியும், உட்புறத்தில் ஒப்பற்ற முதற்காரண கர்த்தாவாகிய சங்கர மூர்த்தியும், வெளிப்புறத்துத் தாணுமூர்த்தியும், நடுப்புறத்துத் தூய பசுபதியும், மற்றவிட���் எங்கும் நினைப்பதற்கரிய சதாசிவ மூர்த்தியுமாகத் தனித்தனி காக்கக் கடவர்கள் என்றவாறு.\nநிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி\nபொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத\nஅற்புத வேத வேத்தியனும், துயில் கொள்ளும் ஆங்கண்\nதற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க. 15\nஇதன் பொருள்: நிற்குமிடத்துப் புவன நாதரும், நடக்குமிடத்து நிர்மல மூர்த்தியும், உடலழகினை ஆதி மூர்த்தியும், இருக்குமிடத்து ஒப்பில்லாத அற்புத மூர்த்தியாகிய வேத வேத்தியனும், நித்திரை செய்யுமிடத்துக் தற்பரசிவனும், விழிக்கும்போது சாமள ருத்திரனுமாகத் தனித்தனி காக்கக் கடவர்கள் என்றவாறு.\nமலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்\nசிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க\nகொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்\nபலபட நடிக்கும் வீர பத்திரன் முழுதும் காக்க. 16\nஇதன் பொருள்: மலை முதலாகிய துருக்கங்களில் புராரி காக்கக் கடவர், காட்டினில் வில்லேந்திய வேடவடிவ மூர்த்தியானவர் நீங்காமலிருந்து காக்கக் கடவர், சர்வசங்காரம் உண்டாகுங் கற்ப காலத்தில் அண்டகோடிகள் எல்லாம் நடுங்கும்படி நடனஞ் செய்கின்ற வீரபத்திரரானவர் முழுவதுங் காக்கக் கடவர் என்றவாறு.\nபல்உனைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா\nவில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்திடும் எண்ணில் கோடி\nகொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை\nவல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க. 17\nஇதன் பொருள்: கழுத்து மயிரினையுடைய குதிரைகள் கட்டிய பல தேர்கள், மதநீர் ஒழுகும் யானைகள், தாவிச் செல்லுங் குதிரைகள், வில்லேந்திய பதாதியென்னுமிவைகள் சேர்ந்து நெருங்கிய அளவில்லாதவர்களாய்ப் போரில் வெற்றிமாலை யணிந்த கூர்மையான கொலை வேலுள்ள பகைவர்கள் போருக்கு வந்த காலத்தில் அவர்களைப் பார்வதிபாகன் திருக்கரத்தில் இருக்கும் மழுவாயுதம் துணித்துக் காக்கக் கடவது என்றவாறு.\nதத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்\nபைத்தலை நெடிய பாந்தன் பல்தலை அனைத்தும் தேய்ந்து\nமுத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்\nபொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க. 18\nஇதன் பொருள்: படமாகிய தலையையுடைய பெரிய ஆதி சேடன் தாவுகின்ற நீரையுடைய கடலாகிய ஆடை உடுத்த பூமியைத் தாங்கிய ப��� தலைகள் தேய்ந்து மூன்றுதலை படைத்ததையொக்கும் பலமும் வெவ்விய தீயையுங் கொண்ட சூலமானது பொய்த்தொழிலையுடைய கள்வர்களைப் போர் புரிந்து அழித்து இனிதாகக் காக்கக் கடவர் என்றவாறு.\nமுடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கன்\nஅடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்\nதிடம்பட நினைத்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை\nஉடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குவவுத் தோளாய்\nஇதன் பொருள்: திரண்ட கல்லையொத்துக் குவிந்த தோளையுடையவனே சிங்கம் ஆதியாயிருக்கும் மிக்க பலமுள்ள கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லானது கொல்லக் கடவது என்றிவ்வாறு எல்லாவற்றையும் இருதயத்தில் உறுதிகொள்ளத் தியானித்துப் பாவங்களை வெல்லும் சிவ கவசத்தை அணிந்து கொள்வாயானால் என்றவாறு. சிவகவசம் – திருநீறு.\nபஞ்ச பாதகங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்\nஅஞ்சலில் மறலியும் அஞ்சி ஆட்செயும்\nவஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்\nதஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால். 20\nஇதன் பொருள்: பஞ்சமா பாதகங்கள் நீங்கும், பகைகள் கெட்டுப்போம், ஒருவருக்கும் பயப்படாத யமனும் உனக்குப் பயந்து பணிவிடை செய்குவன், கொடிய வியாதிகளும் தீர்ந்து விடும், தரித்திரம் தொலையும், ஆதலால் இதுவே நமக்கு ஆதாரம் என்று நீ அணிந்து கொள்ள வேண்டும் என்றவாறு.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருள���ச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிர��ாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசி��ுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley-flying-spur-360-view.htm", "date_download": "2020-04-03T05:21:08Z", "digest": "sha1:P3BPZMP4YGBIBTZBVCGNI5UCHL73IGKZ", "length": 7115, "nlines": 159, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புநியூ கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே பிளையிங் ஸ்பார்360 degree view\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிளையிங் ஸ்பார் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபிளையிங் ஸ்பார் வெளி அமைப்பு படங்கள்\nபிளையிங் ஸ்ப��ர் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபிளையிங் ஸ்பார் வி8Currently Viewing\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12Currently Viewing\nஎல்லா பிளையிங் ஸ்பார் வகைகள் ஐயும் காண்க\nபிளையிங் ஸ்பார் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விஎஸ் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் விஎஸ் bentley...\nஎல்லா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Volkswagen", "date_download": "2020-04-03T05:41:31Z", "digest": "sha1:5PMTJ4YEG7VPIK77NSZEWN55SGSGPJIQ", "length": 19432, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n556 மதிப்புரைகளின் அடிப்படையில் வோல்க்ஸ்வேகன் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nவோல்க்ஸ்வேகன் சலுகைகள் 6 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 ஹாட்ச்பேக், 2 sedans and 3 suvs. மிகவும் மலிவான வோல்க்ஸ்வேகன் இதுதான் போலோ இதின் ஆரம்ப விலை Rs. 5.9 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த வோல்க்ஸ்வேகன் காரே டைகான் allspace விலை Rs. 33.12 லட்சம். இந்த வோல்க்ஸ்வேகன் போலோ (Rs 5.9 லட்சம்), வோல்க்ஸ்வேகன் வென்டோ (Rs 8.76 லட்சம்), வோல்க்ஸ்வேகன் டைகான் (Rs 27.49 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன வோல்க்ஸ்வேகன். வரவிருக்கும் வோல்க்ஸ்வேகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து ஜெட்டா, டைய்கன், விர்டஸ், வென்டோ 2021.\nவோல்க்ஸ்வேகன் கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nவோல்க்ஸ்வேகன் போலோ Rs. 5.9 - 9.88 லட்சம்*\nவோல்க்ஸ்வேகன் வென்டோ Rs. 8.76 - 14.49 லட்சம்*\nவோல்க்ஸ்வேகன் டைகான் Rs. 27.49 - 30.87 லட்சம்*\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி Rs. 19.99 லட்சம்*\nவோல்க்ஸ்வேகன் அமினோ Rs. 5.94 - 9.9 லட்சம்*\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace Rs. 33.12 லட்சம்*\nடீசல்/பெட்ரோல்18.78 க்கு 21.49 கேஎம்பிஎல்மேனுவல்\nடீசல்/பெட்ரோல்16.09 க்கு 22.27 கேஎம்பிஎல் மேனுவல்/ஆட்டோமெட்டிக்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடீசல்/பெட்ரோல்19.44 க்கு 21.66 கேஎம்பிஎல்மேனுவல்\nஅறிமுக எதிர்பார்ப்பு jul 03, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு apr 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 01, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு sep 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nyour சிட்டி இல் உள்ள வோல்க்ஸ்வேகன் பிந்து கார் டீலர்கள்\nவோல்க்ஸ்வேகன் செய்திகள் & மதிப்பீடுகள்\nவோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும்\nஇது அதிக அளவிலான சிறப்பம்சங்களுடன் பெட்ரோலில்-இயங்கக்கூடிய வகையில் வருகிறது\n2021 வோக்ஸ்வாகன் வென்டோ ரஷ்யா-சிறப்பம்சம் பொருந்திய போலோ செடனால் காட்சிப்படுத்தப்பட்டதா\nபுதிய மாதிரியில் அதிக அளவு மாற்றங்களை உட்புறத்திலும் வெளியிலும் பெற்றிருக்கும், மேலும் இது 2021 இன் இரண்டாம் பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது\nஇது 2.0-லிட்டர் TSI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது பல பிரீமிய இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா மற்றும் VW கார்களை வரும் நாட்களில் இயக்கும்\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான வடிவமைப்பைக் காட்சிப்படுத்துகிறது\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nவோல்க்ஸ்வேகன் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nVolkswagen Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.69 லட்சம்\nதுவக்கம் Rs 1.75 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nதுவக்கம் Rs 4.3 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.1 லட்சம்\nதுவக்கம் Rs 2.35 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.6 லட்சம்\nதுவக்கம் Rs 3.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.85 லட்சம்\nதுவக்கம் Rs 4.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.9 லட்சம்\nதுவக்கம் Rs 2.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.67 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\nதுவக்கம் Rs 5.56 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/ferrari-f430-specifications.htm", "date_download": "2020-04-03T05:50:19Z", "digest": "sha1:C2ECAUEH6RMXGSJ4KBEXZY5QUYV4GK35", "length": 5885, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி எப்430 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பெரரி எப்430\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி எப்430சிறப்பம்சங்கள்\nபெரரி எப்430 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎப்430 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபெரரி எப்430 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4308\nஎரிபொருள் டேங்க் அளவு 95\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 95\nடயர் அளவு 285/35 r19\nபெரரி எப்430 அம்சங்கள் மற்றும் prices\nஎப்430 ஃபெராரி ஸ்பைடர்Currently Viewing\nஎல்லா எப்430 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/legal-notice-before-you-are-filing-consumer-complaint/", "date_download": "2020-04-03T04:16:42Z", "digest": "sha1:XBIQDFSJPTZNK4ETPY2TYSV7K2YBGDE4", "length": 22527, "nlines": 338, "source_domain": "vakilsearch.com", "title": "நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை தாக்கல் செய்வதற்கு முன்", "raw_content": "\nசட்ட அறிவிப்பு: நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை தாக்கல் செய்வதற்கு முன்\nஉங்கள் புகாரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, உங்கள் வழக்கு குறைகூறல் காரணமான இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வருட காலத்திற்குப் பிறகு நீங்கள் ஒன்றைத் தாக்கல் செய்தால், தாமதத்திற்கு நீங்கள் போதுமான காரணத்தைக் கூற வேண்டும், மேலும் நீதிமன்றம் உங்கள் வழக்கை நிராகரிக்க முடியும்.\nநீதிமன்றத்தில் உங்கள் நாள் இருப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்று சொல்லலாம், ஏனெனில் நிறுவனம் அல்லது தனிநபர் உங்களுக்கு ஒர��� குறைவான தயாரிப்பு அல்லது சேவையை விற்கிறார்கள், உங்கள் புகார்களுக்கு உங்கள் திருப்திக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார்கள். நீங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைத்து ஒரு புகாரை பதிவு செய்திருக்கலாம் (புகார் எண்ணைப் பெறுவது கூட), அது முறையாகப் பின்தொடரப்படவில்லை. அல்லது நிறுவனத்தின் பதில் அல்லது அவர்களின் சலுகை குறித்து நீங்கள் அதிருப்தி அடையலாம்.\nநீங்கள் உண்மையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன், எதிர் தரப்பினருக்கோ அல்லது தரப்பினருக்கோ 15 நாட்கள் அறிவிப்பு வழங்குவது நல்லது. இந்த அறிவிப்பில், முன்னுரிமை தட்டச்சு செய்யப்பட வேண்டும் மற்றும் வேகமான தபால் அல்லது பதிவுசெய்யப்பட்ட இடுகை AD மூலமாக அனுப்பப்பட வேண்டும், உங்கள் பிரச்சினையை விளக்கி உங்கள் குறைகளை விவரிக்க வேண்டும், இது எவ்வளவு காலம், நிறுவனத்திடமிருந்து நீங்கள் என்ன தீர்வு நடவடிக்கை மற்றும் எந்த வகையான இழப்பீடு ஏதேனும் இருந்தால் தேடுங்கள். இதன் நகலையும் மற்ற எல்லா கடிதங்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.\nநீங்கள் எப்போதும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நிறுவனத்தின் கிளை அலுவலகத்துடன் பேச வேண்டும். இது உங்களுக்குத் தேவைப்பட்டால் அவர்களின் பிரதிநிதியை நேரில் சந்திப்பதை எளிதாக்கும்.\nஅட்டவணை: முன்னுரிமை, உங்கள் புகாரை தட்டச்சு செய்து, பின்வரும் சேர்த்தல்களின் பக்க எண்களைக் கொடுக்கும் குறியீட்டு பக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nபுகாரில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி, அத்துடன் பெயர், பதிவு செய்யப்பட்ட முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் எதிர் தரப்பினரின் அல்லது கட்சிகளின் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.\nவழக்கு தொடர்பான உண்மைகளை காலவரிசைப்படி குறிப்பிட வேண்டும். பிரச்சினை எப்போது, ​​எங்கு தோன்றியது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும், மேலும் இணைக்கப்பட்ட ஆவணங்களின் பக்க எண்களை நீங்கள் சுட்டிக்காட்டலாம். உங்கள் புகாரில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.\nஉங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.\nஅடுத்த பகுதியில் நீங்கள் தேடுவதை மாற்றியமைத்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் ���ல்லது கூடுதல் சேதங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.\nஉங்கள் அறிவின் மிகச் சிறந்த உண்மைகள் உண்மை என்று கூறும் பிரமாணப் பத்திரத்தையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.\nமாவட்ட மன்றம் மற்றும் மாநில ஆணையத்தில் உங்கள் புகாரை குறைந்தது மூன்று நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும், அதே நேரத்தில் என்.சி.டி.ஆர்.சி நான்கு பிரதிகள் தாக்கல் செய்ய வேண்டும். எதிர் கட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பிரதிகள் தேவைப்படலாம்.\nசட்ட அறிவிப்பு: நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை தாக்கல் செய்வதற்கு முன்\nஉங்கள் புகாரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, உங்கள் வழக்கு குறைகூறல் காரணமான இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வருட காலத்திற்குப் பிறகு நீங்கள் ஒன்றைத் தாக்கல் செய்தால், தாமதத்திற்கு நீங்கள் போதுமான காரணத்தைக் கூற வேண்டும், மேலும் நீதிமன்றம் உங்கள் வழக்கை நிராகரிக்க முடியும்.\nநீதிமன்றத்தில் உங்கள் நாள் இருப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்று சொல்லலாம், ஏனெனில் நிறுவனம் அல்லது தனிநபர் உங்களுக்கு ஒரு குறைவான தயாரிப்பு அல்லது சேவையை விற்கிறார்கள், உங்கள் புகார்களுக்கு உங்கள் திருப்திக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார்கள். நீங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைத்து ஒரு புகாரை பதிவு செய்திருக்கலாம் (புகார் எண்ணைப் பெறுவது கூட), அது முறையாகப் பின்தொடரப்படவில்லை. அல்லது நிறுவனத்தின் பதில் அல்லது அவர்களின் சலுகை குறித்து நீங்கள் அதிருப்தி அடையலாம்.\nநீங்கள் உண்மையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன், எதிர் தரப்பினருக்கோ அல்லது தரப்பினருக்கோ 15 நாட்கள் அறிவிப்பு வழங்குவது நல்லது. இந்த அறிவிப்பில், முன்னுரிமை தட்டச்சு செய்யப்பட வேண்டும் மற்றும் வேகமான தபால் அல்லது பதிவுசெய்யப்பட்ட இடுகை AD மூலமாக அனுப்பப்பட வேண்டும், உங்கள் பிரச்சினையை விளக்கி உங்கள் குறைகளை விவரிக்க வேண்டும், இது எவ்வளவு காலம், நிறுவனத்திடமிருந்து நீங்கள் என்ன தீர்வு நடவடிக்கை மற்றும் எந்த வகையான இழப்பீடு ஏதேனும் இருந்தால் தேடுங்கள். இதன் நகலையும் மற்ற எல்லா கடிதங்களையும�� நீங்கள் வைத்திருக்க வேண்டும்.\nநீங்கள் எப்போதும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நிறுவனத்தின் கிளை அலுவலகத்துடன் பேச வேண்டும். இது உங்களுக்குத் தேவைப்பட்டால் அவர்களின் பிரதிநிதியை நேரில் சந்திப்பதை எளிதாக்கும்.\nஅட்டவணை: முன்னுரிமை, உங்கள் புகாரை தட்டச்சு செய்து, பின்வரும் சேர்த்தல்களின் பக்க எண்களைக் கொடுக்கும் குறியீட்டு பக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nபுகாரில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி, அத்துடன் பெயர், பதிவு செய்யப்பட்ட முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் எதிர் தரப்பினரின் அல்லது கட்சிகளின் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.\nவழக்கு தொடர்பான உண்மைகளை காலவரிசைப்படி குறிப்பிட வேண்டும். பிரச்சினை எப்போது, ​​எங்கு தோன்றியது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும், மேலும் இணைக்கப்பட்ட ஆவணங்களின் பக்க எண்களை நீங்கள் சுட்டிக்காட்டலாம். உங்கள் புகாரில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.\nஉங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.\nஅடுத்த பகுதியில் நீங்கள் தேடுவதை மாற்றியமைத்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கூடுதல் சேதங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.\nஉங்கள் அறிவின் மிகச் சிறந்த உண்மைகள் உண்மை என்று கூறும் பிரமாணப் பத்திரத்தையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.\nமாவட்ட மன்றம் மற்றும் மாநில ஆணையத்தில் உங்கள் புகாரை குறைந்தது மூன்று நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும், அதே நேரத்தில் என்.சி.டி.ஆர்.சி நான்கு பிரதிகள் தாக்கல் செய்ய வேண்டும். எதிர் கட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பிரதிகள் தேவைப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-vignesh-shivn-wishes-all-the-oscars-2019-winners-and-nominees.html", "date_download": "2020-04-03T04:31:02Z", "digest": "sha1:AHOUDTUUQN3MKRMDYB56EMR67MZB4WF3", "length": 5844, "nlines": 127, "source_domain": "www.behindwoods.com", "title": "Director Vignesh Shivn wishes all the Oscars 2019 winners and nominees", "raw_content": "\nஒரு நாள் கதவு திறக்கும் -ஆஸ்கர் வாசலில் அன்பான இயக்குநர்\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, விருது பெற்ற அனைவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n‘போடா போடி’, ‘நானும் ரவுடி தான்�� திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தையடுத்து, தனது அடுத்த திரைப்படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.\nஇதில் இந்தியாவின் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதினை வென்றது. இந்த ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஆஸ்கர் விருதினை வென்ற அனைவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅவரது ட்வீட்டில், ‘ஒரு நாள் - கதவு திறக்கும்... அருகில் இருப்பதே .. நமது வேலை.. இந்த ஆண்டு ஆஸ்கர் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/mar/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3388913.html", "date_download": "2020-04-03T04:40:31Z", "digest": "sha1:272PUQETNLZ6V6WT7PRI6QUJXN67E44E", "length": 10639, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அழைக்கலாம்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அழைக்கலாம்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் தகவல்\nகரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொண்டு அழைத்தால் நகராட்சி பணியாளா்கள் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது மருத்துவமனை, காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், பேருந்து நிலையம், பேருந்து பணிமனை, வங்கி ஏடிஎம் மையம், பொது இடங்கள், மாா்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில�� கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி சாலை, உமா் சாலை, அரசு பொது மருத்துவமனை, பஜாா் ஆகிய இடங்களில் ஹைபோ குளோரைடு கரைசல் நகராட்சி லாரி மற்றும் டிராக்டா் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.\nஆம்பூா் நகரில் அன்றாட சுகாதாரப் பணி எந்த விதமான தடையின்றி நடைபெற்று வருகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறையாக இருந்தபோதிலும், நிரந்தர மற்றும் தற்காலிக சுகாதாரப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்து சுகாதாரப் பணியை மேற்கொண்டனா்.\nபொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அந்த உணவகங்களின் செயல்பாடுகள், உணவு தானியங்கள் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.\nதமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் திருப்பத்தூா் ஆட்சியரின் வழிகாட்டுதலோடு கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.\nகரோனா பரவல் தடுப்புக்குத் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு ஆம்பூா் நகராட்சி தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எப்போதும் 7397392691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைகழுவும் தூய்மை திரவம், முகக் கவசம், புறப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் திரவம் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஆட்சியா் ஆலோசனைப்படி ஆம்பூா் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulmanathil.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2020-04-03T05:07:08Z", "digest": "sha1:K4AOASJ7IVIURLDVZIXXYFMV7PEZU76Q", "length": 19547, "nlines": 265, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nதனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க\nஇப்பல்லாம் கொலை,கொள்ளை அதிமாகிட்டுவருதே இதுக்கு நீங்க என்ன்சொல்ல்றீங்க\nஅரசியல் சம்பத்தப்பட்ட கேள்வி எல்லாம் கேக்காதிங்க(நோ கமெண்ட்ஸ்\nஅரசியல்வாதி-என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் கணக்கு கேட்பார்கள்நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்\nநாந்தாங்க பணம் சம்பாதிக்க ஆயிரம் வழின்னு புத்தகம் எழுதிவவன்,\nஅப்பறம் ஏங்க பிச்சை எடுக்குறிங்க\nஅதுல மொத வழி இதுதான்(இதுக்கு பேர்தான் தனி வழியா(இதுக்கு பேர்தான் தனி வழியா\nஎப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்\nநீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)\nஎனக்கு ஏதாவது தபால் வந்திருக்கா\nஎன் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தியாம்\nநான் ஏன் ஜோசியத்த நம்பறதில்லன்னு\nஅவன்-என் பொண்டாட்டி கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டா\nவேற கார் கார் டிரைவர் கிடைக்காமலா போய்டுவான்\nஅவன்-நான் ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் சொல்வேன்.\nஇவன்-அப்ப இன்னைய கோட்டா முடிஞ்சது போல\n சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா பிச்சை-(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)\nஒரு ஸ்கூல் பையன் கடையில்-டேஅந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்#சொந்த செலவில் சூன்யம்\nLabels: எஸ்.எம்.எஸ், நகைச்சுவை, மொக்கை, ஜோக்ஸ்\nகார் ட்ரைவர், ஒரு வாரமா சாப்பிடாத பிச்சைக்காரர், புத்தகம் எழுதியவர்`னு எல்லாமே சூப்பர்...\nதொடர்ந்து உங்கள் வலைக்கு வர முடியாட்டிலும் நேரம்கிடைக்கும் போது வருவேன்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசூப்பர் காமெடி .மனைவிக்கு மரியாதை ரொம்ப பிடித்து இருக்கு .ஓட்டு போடாச்சு\nசிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க\nநகைச்சுவை எல்லாம் அருமை.. அதிலும் அரசியல்வாதி கணக்கு Top.. நண்பா...\nசண்டேன்னா எல்லாரும் ஒரு மார்கமாதான்யா இருக்கிறீங்க..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉண்மையில் அனைத்து குபீர் சிரிப்பை வரவைக்ககூடிய நகைச்சுவைகள்..\nஹி ... ஹி ... ஐயோ .... அடக்க முடியலே ... சிரிப்பை தாங்க ... நன்றி நண்பரே\nஹா ஹா சூப்பர் ஜோக்ஸ் நண்பா\nநீ தான் \"பணம் சம்பாதிக்க நூறு வழிகள்\" புத்தகம் எழுதினவன\nஆமா அதுக்கு இன்னா இப்போ \nகத்தியை காட்டி \"இது நூத்தி ஒன்னாவது வழி எட்றா பணத்த\"\nஎப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்\nநீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)\nமனம் விட்டுச் சிரிக்க வைக்கும் நல்ல ஜோக்ஸ்..\nசண்டேக்கேத்த செம காமெடிகள் நண்பா..\nபடங்களோடு சேர்த்து ரசிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறீங்க.\nநானேல்லாம்...தனிமை கெடைச்சா..குவாட்டர் அடிச்சிட்டு..குப்புற படுதுடுவன்....\nஇன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ள மேட்டர் ஒன்று நம்ம பதிவுல சொல்லீருக்கேன்..அவைவரும்..வருக..அதரவை.தருக..\nஹி ஹி பப்ளிக் பப்ளிக்\nநல்லா சிரிக்க வச்சது எல்லா ஜோக்ஸ்சும்,நன்றி.\nசிந்திக்கவைக்கும் சிரிப்பு வெடி வாழ்த்துக்கள்\nநகைச்சுவை அருமை வாழ்த்துக்கள் சகோ ......\nஎல்லா ஓட்டும் போட்டாச்சு .....\nஒவ்வொரு நகைச்சுவையும் சுவை தேன்நன்றாக சுவைத்தேன்\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொ���்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படிச்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nஒரு டீ கூட குடிக்க முடியல\nஇவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்\nஇதுக்கு கூட காசு வாங்கணுமா\nதனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க\nஇதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்\nபாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க\nதம் அடிக்கலேன்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்\nமுதல்ல கைய குடுங்க அம்மா\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (25) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/padaippukal/kavithai/", "date_download": "2020-04-03T04:05:31Z", "digest": "sha1:IFX3W4XCDZYZCJ7H34Y2BNXLSNVZNXCW", "length": 9221, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "கவிதை | இது தமிழ் கவிதை – இது தமிழ்", "raw_content": "\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nகம்பிகளில் தொத்திக் கொண்டிருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக இறக்கத்...\nஉண்ணாவிரதம் – உன் நா விரதம்\nஅரசியல் வாணியமாக்கிய விடாணி உருவலும் உறுவலால் உருகியது வரி...\nவிரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும்,...\nசிறுவயது முதல் எங்கள் தலையிலே சுமை அலை பாயும் கூந்தலாக.....\nஎப்போழுதும் நாம் நிலவைப் போலிருக்க வேண்டும் ஏனென்றால், என்ன...\nவெற்றிகளை மட்டும் கண்டால் அது சாதனை அல்ல அதன் பின் இருக்கும்...\n ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா\nபத்து வருடங்களுக்கு முன் கலைந்த சோனியாவின் குங்கும பொட்டா...\nநான் பைத்தியம் ஆன கதை\nசந்தைக்கு போன அண்ணன் சாயங்காலம் வரும்போது சகதியோடு வந்து...\nஅன்பு என்பார் காதல் என்பார் ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் –...\nஉன்னால் என்னை எழுதுகிறேன் என்னால் உன்னை வாசிப்பாயா...\nஇயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் உன்னோடு என்னை சேர்த்த...\nஎன்னை நானே கொலை செய்கிறேன் என்னை விரும்பாதவளை நான்...\nடிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது கறுத்துப்போன...\nநீ அனுப்பிய குறுஞ்செய்தியெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது...\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/corona-echo---postponement-of-npr-surveys", "date_download": "2020-04-03T04:32:12Z", "digest": "sha1:FBTFJPIFCTS5VJTLRW5FAZPD3EKGIUGW", "length": 8251, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "கரோனா எதிரொலி ..! - என்பிஆா் கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைப்பு..! - KOLNews", "raw_content": "\nஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப ��ாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n - என்பிஆா் கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைப்பு..\nமக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் மற்றும் என்பிஆா் புதுப்பித்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-இன் முதல்கட்டப் பணிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅண்மை நாட்களாக பரவும் கரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.\nஇது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,\n\"மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-இன் பணிகள், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை முதல் கட்டமாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை 2-ஆம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட இருந்தது.\nஇதில் முதல்கட்டப் பணிகளோடு, அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்பிஆரை புதுப்பிக்கும் பணிகளையும் சோ்த்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.\nகரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள், என்பிஆரை புதுப்பிக்கும் பணிகள் அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது\",\nஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்\nஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\nஇந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\nசிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\nஎந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n - இப்ப சாப்பிடுங்க ..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\n​ ஏழைகள் பாதுகாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.. - கட்சியினருக்���ு ராகுல் வேண்டுகோள்\n​ஊரடங்கை முறையாகத் திட்டமிடாததால் மக்கள் தவிக்கின்றனர்..\n​இந்த நேரத்தில் கூடவா அரசியல் செய்வீங்க.. - சோனியாவை சாடும் பாஜக தலைவர்கள்\n​ சிறை கைதிகள் தயாரித்த ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள்.. - காலத்தினால் செய்த உதவி\n​எந்த உலக தலைவரும் மோடியை போல் நடந்துகொண்டதில்லை .. - பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/amirtha-karaisal/", "date_download": "2020-04-03T04:16:14Z", "digest": "sha1:YBCE3RZYBW5B4G25GXETZUMDAO4BY6E6", "length": 9203, "nlines": 102, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - அமிர்த கரைசல் (Amirtha Karaisal)", "raw_content": "\nஅமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.\nஅமிர்த கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.\nநாட்டுப்பசு சாணம் = 10 கிலோ\nநாட்டுப்பசு கோமையம் = 10 லிட்டர்\nவெல்லம் = 250 கிராம்\nதண்ணீர் = 200 லிட்டர்\nமுதலில் நாட்டுப்பசுஞ் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசும் சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொண்டு அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.\nஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.\nஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.\nவாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.\nஅமிர்த கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.\nபயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.\nபொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.\nபயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.\nவசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.\nஇயற்கை முறைகளினை பயன்படுத்துவோம். நஞ்சில்லாத மண் வளம் காப்போம்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி தெய்வத்திரு நம்மாழ்வார் அவர்களின் அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் ஒரு காணொளி இங்கே\nநரை முடியை கருமையாக்க (White hair)\nபய���ுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nசமையல் அறையில் மறைந்திருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வழிகள்(Control Insects in Kitchen)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nஇயற்கை முறையில் தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு (Natural Method of Pest Control in Tomato Plant)\nவீட்டு தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு (Tomatoes in Terrace Garden)\nசைலேஜ் என்னும் ஊறுகாய்ப் புல்(Silage)\nதிறன்மிகு நுண்ணுயிரி ஈ எம் (E M Solution)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Allahabad/cardealers", "date_download": "2020-04-03T05:47:57Z", "digest": "sha1:BE4H53XYWWQR5BPW77TYAVLRPGFNZFAT", "length": 4828, "nlines": 99, "source_domain": "tamil.cardekho.com", "title": "அலகாபாத் உள்ள 2 பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் அலகாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை அலகாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அலகாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் அலகாபாத் இங்கே கிளிக் செய்\n86, சிவில் கோடுகள், Taskhand Marg Near Lokseva Aayog, அலகாபாத், உத்தரபிரதேசம் 211001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n16a, சிவில் கோடுகள், South Malaka Nawab Yusuf Road, அலகாபாத், உத்தரபிரதேசம் 211001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/missile-attack-on-the-us-embassy-in-iraq-for-the-fourth-time-in-the-row-377240.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-03T05:18:06Z", "digest": "sha1:WFSK3R55HRLNR6PIEM2XFYWCQIE7UEXV", "length": 18009, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்! | Missile attack on the US embassy in Iraq for the fourth time in the row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஇதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர்\nகொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்\nகொரோனாவுல மட்டுமில்லைங்க.. இதுலயும் நாலு ஸ்டேஜ் இருக்கு.. இப்போ உங்க வீட்ல என்ன ஸ்டேஜ் நடக்குது\nநாளை முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட்... யார் யார் எப்போது பணம் எடுக்கலாம்..\nஎன்னங்கடா இது.. மகராசி சீரியலில்.. மாணிக் பாஷா வில்லனா.. முடியலப்பா முடியலை\nஉலகளவில் 50 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் அதிகம்\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nSports எங்க காலத்துல இப்படியா இருந்தோம்.. இளம் வீரர்களுக்கு லெப்ட் அண்ட் ரைட் விளாசல்.. யுவராஜ் சிங் அதிரடி\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nTechnology நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nLifestyle உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா இந்த எழுத்து இருந்தா அவ்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்\nநியூயார்க்: அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பாக்தாத்தில் உள்ள தூதரகம் அருகே 4வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது.\nஈரான் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படியே அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சண்டை தற்போது பெரிதாக தொடங்கி உள்ளது.\nஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே இந்த சண்டை முடியாமல் நடந்து வருகிறது. ஈரான் தொடர்ந்து அமெரிக்காவை தாக்கி வருகிறது.\nபதைபதைக்கும் மக்கள்.. தோல்வி அடைந்த முயற்சிகள்.. சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1662 ஆனது\nஇந்த நிலையில் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பாக்தாத்தில் உள்ள தூதரகம் அருகே 4வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.தூதரகம் அருகே ராக்கெட்டுகள் விழுந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை ராக்கெட் தாக்கியது என்று கூறவில்லை.\nஆனால் இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்கா இதில் முக்கியமான விஷயங்களை மறைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தூதரகம் இதுவரை நான்கு முறை தாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கவில்லை. ஏன் அமெரிக்கா எதுவும் செய்யாமல் உள்ளது என்று கேள்வி எழுந்துள்ளது.\nஆனால் அமெரிக்கா தூதரகம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் அமெரிக்காவும் ஈரான் மீதுதான் பழி போடுகிறது. ஆனால் ஈரான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.\nஈரான் அரசு சார்பாக யாரும், நாங்கள்தான் தங்கினோம் என்று கூறவில்லை. கடந்த வாரம் இதேபோல் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை வெளியே செல்ல வேண்டும் என்றும் ஈரான் கூறி வருகிறது. இதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு\nபிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி.. அமெரிக்காவில் அதிர்ச்சி\nகொரோனா.. 2015லேயே கணித்த பில் கேட்ஸ்.. அடுத்து என்ன நடக்கும் எப்படி தடுப்பது.. 18 மாத திட்டம்\nவலி மிகுந்த வாரங்கள் காத்திருக்கிறது.. 2 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து.. டிரம்ப் பகீர் வார்னிங்\nகொரோனாவிற்கு எதிரான போர்.. தொடர்ந்து தோல்வி அடையும் அமெரிக்கா.. எங்கே சறுக்கியது\nஉலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nகொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு- ஒரே நாளில் 237 பேர் பலி\nகொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை.. 2 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கிய அமெரிக்க அரசு\nஇத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்\n''ஜெனரேஷன் சி''.. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்.. ஒபாமா பகிர்ந்த ஆய்வு கட்டுரை\nகொரோனா.. இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.. அச்சுறுத்தும் அமெரிக்க புள்ளிவிவரம்.. பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa america iran iraq அமெரிக்கா ஈரான் ஈராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-assembly-meeting-begin-today-377315.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-03T04:51:08Z", "digest": "sha1:5HU6EBLC4E7UYCYRF47DQOY5Y5BFIZ35", "length": 16466, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது! பட்ஜெட் குறித்து விவாதம் | Tamil Nadu Assembly Meeting begin today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nபசியில் தவிக்கும் மக்கள்.. மனசு உடைகிறது.. சோனியா\nபழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஇவங்க யாருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணவே இல்லை.. ஏன்னா.. மிரள வைக்கும் இத்தாலி.. வெளியான உண்மை\nபடு வேகத்தில் கொரோனா பரவல்.. இறுகி வரும் இந்தியா சீனா நெருக்கம்.. புருவம் உயர்த்தும் உலக நாடுகள்\nAutomobiles 2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...\nMovies வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்\nTechnology ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது\nTamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்\nசென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூடியுள்ளது. .இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஏஏ பிரச்சனைக்கு எதிரான போராட்டங்கள் , டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்பட பல்வேறு விவகாரங்களை பற்றி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nதமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 14ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அவர் நிதி நிலை அறிக்கையை வாசித்த முடித்த பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரில் நான்கு நாளில் முடிக்க திட்டமிட்டுள்தாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.\nஇதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.. அதன்பின்னர் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இந்த நிதி நிலை அறிக்கையில் மிகஅதிகபட்சமாக பள்ளிகல்வித்துறைக்கு 31, 181 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு ரூ.11894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6754 கோடியும், நகராட்சி நிர்வாகத்துகு 18540 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.4லட்சத்து 56000 கோடியாக உயர்ந்துள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டமிட்டுள்ளன.இதேபோல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண மண்டலமாக மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ளன. இதனால் சட்டசபையில் இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமேலும் tamil nadu assembly செய்திகள்\nதமிழக சட்டப்பேரவை ஏப் 9ம் வரை 23 நாட்கள் நடக்கிறது.. எந்த நாளில் எந்த துறை மானிய கோரிக்கை விவரம்\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்.. முதல்வர்\nதமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது... திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு\nதமிழக சட்டசபை இன்று கூடுகிறது.. முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க திமுக பிளான்.. பெரும் எதிர்பார்ப்பு\nநாளை கூடுகிறது தமிழக சட்டமன்றம்... புயலை கிளப்ப திமுக திட்டம்\nஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்... ஆளுநர் உரையுடன் முதல் கூட்டம் தொடங்குகிறது\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nமேகதாது குறித்து விவாதிக்க.. தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்.. நாளை மறுநாள்\nகுட்கா விவகாரத்தில் லஞ்சம்.. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்குங்க - மு.க.ஸ்டாலின்\nகுடியரசு தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்லுகிறதா தமிழகம் …..\n21 திமுக எம்.எல்.ஏக்கள் விவகாரம்.. சட்டசபை உரிமைக் குழுவும், தமிழக அரசியலும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/how-to-get-villanga-certificate-in-andhra-pradesh/", "date_download": "2020-04-03T05:19:41Z", "digest": "sha1:C5PQCUBI67LPT45VMDNHIWMCD6QSU6NR", "length": 37210, "nlines": 387, "source_domain": "vakilsearch.com", "title": "ஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?", "raw_content": "\nஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி\nஒரு சொத்தை வாங்குவது என்பது ஒரு நல்ல அளவு அடித்தளத்தை உள்ளடக்கியது, குறிப்பாக அனைத்து முக்கியமான ஆவணங்களையும் சரிபார்க்கிறது. நீங்கள் ஒன்றை வாங்க விரும்பினால், மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் – என்கம்பிரன்ஸ் சான்றிதலே ஆகும்.\nஒரு வில்லங்க சான்றிதழ் (EC) என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட சட்ட ஆவணம், அது உங்கள் சொத்தின் பண மற்றும் சட்ட நிலுவைத் தொகையிலிருந்து விடுபடுவதற்காக. வில்லங்க சான்றிதழானது பிரீடைட்டில் அல்லது ஓனர்ஷிப் என்பதற்கான ஒரு ஆதாரம் ஆகும். ஒரு சொத்தை தெளிவான தலைப்புடன் விற்க முடியும் என்பதை இது சட்டப்பூர்வமாக நிறுவுகிறது, மேலும் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு அல்லது உரிமைகோரல்களும் இல்லை. வில்லங்க சான்றிதழ் பெறும் செயல்முறை மாநில வாரியாக வேறுபடுகிறது. இந்த கட்டுரையில், ஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையை ஆராய்வோம்.\nஒருவர் ஏன் வில்லங்க சான்றிதழ் பெற வேண்டும்\nநிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து சொத்து கடன் பெற வில்லங்க சான்றிதழ் அவசியம். தற்போதுள்ள அல்லது நிலுவையில் உள்ள மற்றொரு கடனுக்கு எதிராக நிலம் அல்லது சொல்லப்பட்ட வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதே இந்த ஆவண சான்று. விற்க அல்லது மாற்றப்பட வேண்டும் என்று கூறப்படும் சொத்தின் உரிமையின் சான்றுகளை தெளிவாக நிறுவுகிறது.\nமேலும் வில்லங்க சான்றிதழ் சொத்து வரியின் நிலையை தெளிவுபடுத்துகிறது. சொத்து வரி மூன்று வருடங்களுக்கும் மேலாக செலுத்தப்படாவிட்டால், உரிமையாளர் அல்லது மதிப்பீட்டாளர் வில்லங்க சான்றிதழை கிராம அலுவலர் அல்லது பஞ்சாயத்து அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட வேண்டும். நில வரி பதிவுகளை புதுப்பிக்க இது தேவைப்படுகிறது. ஒரு சொத்து அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கும் போது வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கு EC உங்களுக்கு தேவை.\nவில்லங்க சான்றிதழில் சேர்க்க வேண்டிய விவரங்கள் யாவை\nஒரு வில்லங்க சான்றிதழ் பின்வரும் விவரங்களைக் கொண்டுள்ளது:\nசொத்து உரிமையாளரின் பெயர் அல்லது சொத்து தலைப்பு யாருக்கு உள்ளது.\nசொத்தின் அனைத்து தொடர்புடைய விவரங்களும்.\nஅண்டை பகுதிகளைக் கருத்தில் கொண்டு விற்பனை பத்திரத்தி���் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்தின் விளக்கம் அனைத்து பரிவர்த்தனைகளும் கால வரிசைப்படி பட்டியலிடப்படும்.\nஎந்தவொரு கடனுக்கும் சொத்து வாங்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அடமானத்தின் அனைத்து பதிவுகளையும் EC பராமரிக்க வேண்டும்.\nஒருவேலை அந்த சொத்தை பரிசாக வழங்கியிருந்தால், பரிசாக வழங்கியதற்கான செட்டில்மெண்ட் செய்ததற்கான முழு விவரங்களை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nபார்ட்னர்களில் ஒருவர் பரஸ்பரம்மாக வாங்கிய சொத்திலிருந்து தனது பங்கை விடுவித்திருந்தால், வெளியீட்டு பத்திர விவரங்களும் EC திட்டவட்டமாக குறிப்பிடப்படும்.\nதேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்த பின்னரே வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. சொத்து 30 வருடங்களுக்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், கட்டணம் ரூ .200 ஆக இருக்கும். அது 30 வருடங்களுக்கு மேல் இருந்தால், கட்டணம் ரூ .500 ஆக இருக்கும்.\nதேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்த பின்னரே வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nசொத்து 30 வருடங்களுக்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், கட்டணம் ரூ 200 ஆக இருக்கும் அது 30 வருடங்களுக்கு மேல் இருந்தால், கட்டணம் ரூ \nசான்றிதழ் பெற எடுத்துக்கொள்ளும் நேரம்\nஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் ஒரு நாளுக்குள் பெறலாம்.\nவில்லங்கத்திற்கான தேடல் என்றால் என்ன \nஆந்திரப் பிரதேசம் ரெஜிஸ்ட்ரேசன் டிபார்ட்மெண்ட் வில்லங்க சான்றிதழை பெற ஆன்லைன் சேவையை சொத்துக்களை பரிவர்த்தனை செய்யும் முன்னரே சரிபார்க்க வேண்டும் என்பதற்காக துவங்கியுள்ளார் எவ்வாறாயினும், ஜனவரி 1, 1983 க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் சான்றிதழ் தேடும் இந்த சேவை கிடைக்கிறது எவ்வாறாயினும், ஜனவரி 1, 1983 க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் சான்றிதழ் தேடும் இந்த சேவை கிடைக்கிறது குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வில்லங்க சான்றிதழை பெற நீங்கள் விரும்பினால், நீங்கள் எஸ் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வில்லங்க சான்றிதழை பெற நீங்கள் விரும்பினால், நீங்கள் எஸ்ஆர்ஓ அலுவலகத்தில் அதிகாரிகளை அணுக வேண்டும்.\nநீங்கள் டாக்குமெண்ட் நம்பரை கொடுக்கப்பட்ட ட்ராப் டவுன் மெனுவில் இருந்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்த வருடத்தையும், செலக்ட் செய்து மேலும் ரெஜிஸ்ட்டெட் SRO வையும் செலக்ட் செய்யவேண்டும் பிறகு சப்மிட் பட்டனில் கூறப்படும் கேப்சா வை என்டர் செய்யவும்.\nமாற்றாக, ட்ராப் டவுன் நில் இருந்து மெமோ நம்பரை செலக்ட் செய்து, ரெஜிஸ்ட்ரேஷன் செய்த வருடத்தையும் மற்றும் ரெஜிஸ்டெட் SRO வையும் பதிவு செய்ய வேண்டும் பிறகு சப்மிட் பட்டனில் கூறப்படும் கேப்சா வை என்டர் செய்யவும்.\nகுறிப்பு: உங்களிடம் டாக்குமெண்ட் எண் அல்லது மெமோ எண் இல்லை என்றால், நீங்கள் NONE ஆப்ஷனை தேர்ந்து எடுக்கலாம். நீங்கள் சொன்ன தேர்வைச் செய்தவுடன், நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு ஒரு தேடலைச் செய்ய பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:\nகட்டிடம் / நிலம் / சொத்து / தளம் / விவசாய நிலம் பற்றிய விவரங்கள்\nமேலே கொடுக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்த பின் பிரதிபலிக்கும் கேப்ச்சவை என்டர் செய்து சப்மிட் டேப்பை கிளிக் செய்யவும்\nமீசேவா போர்ட்டல் மூலம் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன\nஅருகிலுள்ள மீசேவா பிரான்சீஸ்சை பார்வையிட்டு, மீசீவா சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.\nஆவணத்தின் விவரங்கள், பதிவுசெய்த ஆண்டு மற்றும் எஸ்.ஆர்.ஓவின் பெயர் ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும். மேலும், இ-என்கம்பிரன்ஸ் சான்றிதழை வழங்குவதற்கான உங்கள் விருப்பமான முறையைக் குறிப்பிடவும்.\nபொருந்தக்கூடிய கட்டணத்தை மீசேவா ஆபரேட்டருக்கு செலுத்தவும்.\nஎனினும், சான்றிதழ் கோருவதற்கான கோரிக்கை ஆந்திர பிரதேசம் பதிவுத் துறை போர்ட்டல் மூலம் ஆன்லைனில் செயல்படுத்தப்படும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் மூலம் ஒரு சான்றிதழ் விண்ணப்ப நிலை புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் கோரிக்கையை எஸ்.ஆர்.ஓ ஒப்புதல் அளித்தவுடன், டெலிவரி வகை ஸ்பீட் போஸ்ட் லோக்கல் / லோக்கல் அல்லாததாக இருந்தால், உங்கள் தேர்தல் ஆணையம் உரிமையாளரிடமிருந்து உங்கள் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பப்படும். இருப்பினும், நீங்கள் கையேடு விநியோக முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், விண்ணப்பம் கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இடத்திலிருந்து மீசேவா உரிமையிலிருந்து சான்றிதழை நீங்கள் சேகரிக்க வேண்டும்.\nஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி\nஒரு சொத்தை வாங்குவது என்பது ஒரு நல்ல அளவு அடித்தளத்தை உள்ளடக்கியது, குறிப்பாக அனைத்து முக்கியமான ஆவணங்களையும் சரிபார்க்கிறது. நீங்கள் ஒன்றை வாங்க விரும்பினால், மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் – என்கம்பிரன்ஸ் சான்றிதலே ஆகும்.\nஒரு வில்லங்க சான்றிதழ் (EC) என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட சட்ட ஆவணம், அது உங்கள் சொத்தின் பண மற்றும் சட்ட நிலுவைத் தொகையிலிருந்து விடுபடுவதற்காக. வில்லங்க சான்றிதழானது பிரீடைட்டில் அல்லது ஓனர்ஷிப் என்பதற்கான ஒரு ஆதாரம் ஆகும். ஒரு சொத்தை தெளிவான தலைப்புடன் விற்க முடியும் என்பதை இது சட்டப்பூர்வமாக நிறுவுகிறது, மேலும் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு அல்லது உரிமைகோரல்களும் இல்லை. வில்லங்க சான்றிதழ் பெறும் செயல்முறை மாநில வாரியாக வேறுபடுகிறது. இந்த கட்டுரையில், ஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையை ஆராய்வோம்.\nஒருவர் ஏன் வில்லங்க சான்றிதழ் பெற வேண்டும்\nநிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து சொத்து கடன் பெற வில்லங்க சான்றிதழ் அவசியம். தற்போதுள்ள அல்லது நிலுவையில் உள்ள மற்றொரு கடனுக்கு எதிராக நிலம் அல்லது சொல்லப்பட்ட வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதே இந்த ஆவண சான்று. விற்க அல்லது மாற்றப்பட வேண்டும் என்று கூறப்படும் சொத்தின் உரிமையின் சான்றுகளை தெளிவாக நிறுவுகிறது.\nமேலும் வில்லங்க சான்றிதழ் சொத்து வரியின் நிலையை தெளிவுபடுத்துகிறது. சொத்து வரி மூன்று வருடங்களுக்கும் மேலாக செலுத்தப்படாவிட்டால், உரிமையாளர் அல்லது மதிப்பீட்டாளர் வில்லங்க சான்றிதழை கிராம அலுவலர் அல்லது பஞ்சாயத்து அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட வேண்டும். நில வரி பதிவுகளை புதுப்பிக்க இது தேவைப்படுகிறது. ஒரு சொத்து அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கும் போது வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கு EC உங்களுக்கு தேவை.\nவில்லங்க சான்றிதழில் சேர்க்க வேண்டிய விவரங்கள் யாவை\nஒரு வில்லங்க சான்றிதழ் பின்வரும் விவரங்களைக் கொண்டுள்ளது:\nசொத்து உரிமையாளரின் பெயர் அல்லது சொத்து தலைப்பு யாருக்கு உள்ளது.\nசொத்தின் அனைத்து தொடர்புடைய விவரங்களும்.\nஅண்டை பகுதிகளைக் கருத்தில் கொண்டு விற்பனை பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டு���்ள சொத்தின் விளக்கம் அனைத்து பரிவர்த்தனைகளும் கால வரிசைப்படி பட்டியலிடப்படும்.\nஎந்தவொரு கடனுக்கும் சொத்து வாங்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அடமானத்தின் அனைத்து பதிவுகளையும் EC பராமரிக்க வேண்டும்.\nஒருவேலை அந்த சொத்தை பரிசாக வழங்கியிருந்தால், பரிசாக வழங்கியதற்கான செட்டில்மெண்ட் செய்ததற்கான முழு விவரங்களை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nபார்ட்னர்களில் ஒருவர் பரஸ்பரம்மாக வாங்கிய சொத்திலிருந்து தனது பங்கை விடுவித்திருந்தால், வெளியீட்டு பத்திர விவரங்களும் EC திட்டவட்டமாக குறிப்பிடப்படும்.\nதேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்த பின்னரே வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. சொத்து 30 வருடங்களுக்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், கட்டணம் ரூ .200 ஆக இருக்கும். அது 30 வருடங்களுக்கு மேல் இருந்தால், கட்டணம் ரூ .500 ஆக இருக்கும்.\nதேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்த பின்னரே வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nசொத்து 30 வருடங்களுக்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், கட்டணம் ரூ 200 ஆக இருக்கும் அது 30 வருடங்களுக்கு மேல் இருந்தால், கட்டணம் ரூ \nசான்றிதழ் பெற எடுத்துக்கொள்ளும் நேரம்\nஆந்திரா பிரதேசத்தில் வில்லங்க சான்றிதழ் ஒரு நாளுக்குள் பெறலாம்.\nவில்லங்கத்திற்கான தேடல் என்றால் என்ன \nஆந்திரப் பிரதேசம் ரெஜிஸ்ட்ரேசன் டிபார்ட்மெண்ட் வில்லங்க சான்றிதழை பெற ஆன்லைன் சேவையை சொத்துக்களை பரிவர்த்தனை செய்யும் முன்னரே சரிபார்க்க வேண்டும் என்பதற்காக துவங்கியுள்ளார் எவ்வாறாயினும், ஜனவரி 1, 1983 க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் சான்றிதழ் தேடும் இந்த சேவை கிடைக்கிறது எவ்வாறாயினும், ஜனவரி 1, 1983 க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் சான்றிதழ் தேடும் இந்த சேவை கிடைக்கிறது குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வில்லங்க சான்றிதழை பெற நீங்கள் விரும்பினால், நீங்கள் எஸ் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வில்லங்க சான்றிதழை பெற நீங்கள் விரும்பினால், நீங்கள் எஸ்ஆர்ஓ அலுவலகத்தில் அதிகாரிகளை அணுக வேண்டும்.\nநீங்கள் டாக்குமெண்ட் நம்பரை கொடுக்கப்பட்ட ட்ராப் டவுன் மெனுவில் இருந்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்த வருடத்தையும், செலக்ட் செய்து மேலும் ரெஜிஸ்ட்டெட் SRO வையும் செலக்ட் செய்யவேண்டும் பிறகு சப்மிட் பட்டனில் கூறப்படும் கேப்சா வை என்டர் செய்யவும்.\nமாற்றாக, ட்ராப் டவுன் நில் இருந்து மெமோ நம்பரை செலக்ட் செய்து, ரெஜிஸ்ட்ரேஷன் செய்த வருடத்தையும் மற்றும் ரெஜிஸ்டெட் SRO வையும் பதிவு செய்ய வேண்டும் பிறகு சப்மிட் பட்டனில் கூறப்படும் கேப்சா வை என்டர் செய்யவும்.\nகுறிப்பு: உங்களிடம் டாக்குமெண்ட் எண் அல்லது மெமோ எண் இல்லை என்றால், நீங்கள் NONE ஆப்ஷனை தேர்ந்து எடுக்கலாம். நீங்கள் சொன்ன தேர்வைச் செய்தவுடன், நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு ஒரு தேடலைச் செய்ய பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:\nகட்டிடம் / நிலம் / சொத்து / தளம் / விவசாய நிலம் பற்றிய விவரங்கள்\nமேலே கொடுக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்த பின் பிரதிபலிக்கும் கேப்ச்சவை என்டர் செய்து சப்மிட் டேப்பை கிளிக் செய்யவும்\nமீசேவா போர்ட்டல் மூலம் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன\nஅருகிலுள்ள மீசேவா பிரான்சீஸ்சை பார்வையிட்டு, மீசீவா சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.\nஆவணத்தின் விவரங்கள், பதிவுசெய்த ஆண்டு மற்றும் எஸ்.ஆர்.ஓவின் பெயர் ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும். மேலும், இ-என்கம்பிரன்ஸ் சான்றிதழை வழங்குவதற்கான உங்கள் விருப்பமான முறையைக் குறிப்பிடவும்.\nபொருந்தக்கூடிய கட்டணத்தை மீசேவா ஆபரேட்டருக்கு செலுத்தவும்.\nஎனினும், சான்றிதழ் கோருவதற்கான கோரிக்கை ஆந்திர பிரதேசம் பதிவுத் துறை போர்ட்டல் மூலம் ஆன்லைனில் செயல்படுத்தப்படும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் மூலம் ஒரு சான்றிதழ் விண்ணப்ப நிலை புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் கோரிக்கையை எஸ்.ஆர்.ஓ ஒப்புதல் அளித்தவுடன், டெலிவரி வகை ஸ்பீட் போஸ்ட் லோக்கல் / லோக்கல் அல்லாததாக இருந்தால், உங்கள் தேர்தல் ஆணையம் உரிமையாளரிடமிருந்து உங்கள் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பப்படும். இருப்பினும், நீங்கள் கையேடு விநியோக முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், விண்ணப்பம் கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இடத்திலிருந்து மீசேவா உரிமையிலிருந்து சான்றிதழை நீங்கள் சேகரிக்க வேண்டும்.\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE : டிரான்ஸ்போர்ட்டர்களுக்குகாண முன்னறிவிப்பு வரிவிதிப்பு\nசெல்லுபடியாகும் ஒப்பந்தத்திற்கான அனைத்து தேவைகளும் என்ன\nஒவ்வொரு வணிகத்திற்கும் தேவைப்படும் சிறந்த 10 சட்ட ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11637", "date_download": "2020-04-03T05:00:15Z", "digest": "sha1:HULF5NBWUEDCXALCWVCD5JCS54BHVDAD", "length": 4713, "nlines": 128, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | SAND MINING", "raw_content": "\nமூன்றில் ஒரு பங்கு.. மணல் கொள்ளையில் பங்கு போடும் அதிகாரிகள்..\nஅதிகாரிகள் துணையோடு அரசியல்வாதிகள் அடிக்கும் மணல் கொள்ளை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/10/24194435/1056176/thiraikadal241019.vpf", "date_download": "2020-04-03T05:30:24Z", "digest": "sha1:QDYJL33PQ4M675EORJUZ7PPSM5547QOC", "length": 5709, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் 'இந்தியன் 2'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் 'இந்தியன் 2'\n(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் 'இந்தியன் 2'\nசிவகார்த்திகேயன் - பி.எஸ்.மித்ரனின் 'ஹீரோ' டீசர்\nஇரும்புத்திரை 2-ம் பாகத்தின் பெயர் 'சக்ரா'\nடிசம்பர் முதல் வாரத்தை குறிவைக்கும் 'மாஃபியா'\n'ராங்கி' படத்தில் அதிரடி காட்டும் த்ரிஷா\nசிபிராஜ் - சத்யா கூட்டணியில் உருவாகும் 'கபடதாரி'\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/update/", "date_download": "2020-04-03T03:47:03Z", "digest": "sha1:FAMOGKR4MRBL3PRWEGZJQZ5GSTFEIPEP", "length": 28411, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "update – விதை2விருட்சம்", "raw_content": "Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean-ல் உள்ள‍ வசதிகளும் மற்றும் அதன் சாதனைகளும்\nகூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத் தை அப்டேட் செய்து புதிய பதி ப்பாக 4.3 வெளியிட்டிருக்கிற து. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியா ன சுந்தர் பிச்சை இரண்டு நாட் களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் (more…)\nதியானத்தின் போது உன்மனம் . . . .\n(மேல்மருவத்தூர் “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)\nகம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்���ைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)\nஅப்டேட் வழியில் மோசமான வைரஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளி யிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல் கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர். சென்ற மாதம், இதனைப் பயன் படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர் வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner)-உண்மையிலேயே அப்படி (more…)\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\nநான் எதையும் தேடிப் போறதில்லை:வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனதுகூட அப்படித்தான். நானா அடுத்தது இதுத‌ான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம் முடிவு செய்து அழைச்சிட்டு போகிற படிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும\nதியான முறைகள் தியானம், உடல் நலத்தையும், மன அமைதி யையும் தருகிறது. \"ஆழ்நிலை தியானம்' பதட்டத்தை குறைக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது. புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் சிறப்பாக பேசப் படுகிறது. இது மனதில் உள்ள வன்முறை எண்ணங் களை நீக்க உதவுகிறது. உலகில் உள்ள இது போன்ற அனைத்து வகை தியான முறைகளையும், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கண்டறிய, yahoo groupsல் \"meditation' என ஒரு வெப்சைட்குழு உள்ளது.\nகள்ளக்காதலால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி\nநயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா. திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்() விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு - நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (152) அழகு குறிப்பு (684) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,755) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,109) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார��வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,382) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,503) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதா���்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nபாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-04-03T05:06:55Z", "digest": "sha1:D542C5MHWLVZML6YHSFSZW4LS32HJYG4", "length": 6140, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராஜபக்ஷ குடும்பத்தின | Virakesari.lk", "raw_content": "\nமுகக்கவசங்களிற்காக போட்டியிடும் உலக நாடுகள்-நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்கின்றது அமெரிக்கா- பிரான்ஸ் குற்றச்சாட்டு\nபெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது \nபறிக்கப்பட்டது அமெரிக்க போர்க்கப்பலின் தளபதியின் பதவி- தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார்.\nஊரடங்கின் போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரின் அறிவிப்பு \nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்��ுமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ராஜபக்ஷ குடும்பத்தின\nஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தினர் ; அமீர் அலி\nசிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொ...\nஊரடங்கின் போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரின் அறிவிப்பு \nஅபாய வலயத்திலிருந்து சென்று தலவாக்கலையில் மறைந்திருந்த இருவருக்கு நடந்த விபரீதம்\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதிப் பங்களிப்பை வேறு எவருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்க வேண்டாம் - ஜனாதிபதி செயலகம்\nஇலங்கையில் 4 ஆவது மரணம் கொவிட் 19 ஆல் பதிவாகியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-job-6/", "date_download": "2020-04-03T05:11:05Z", "digest": "sha1:5B22N5NQKJA6NRU7BKPXF5TSXFJPQNF7", "length": 12240, "nlines": 190, "source_domain": "bible.catholicgallery.org", "title": "யோபு அதிகாரம் - 6 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil யோபு அதிகாரம் – 6 – திருவிவிலியம்\nயோபு அதிகாரம் – 6 – திருவிவிலியம்\n1 யோபு கூறிய பதிலுரையாவது;\n என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே\n3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை; பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே;\n4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு என்; உயிரைக் குடிக்கின்றது; கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.\n5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா\n6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா\n7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது; அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே\n என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார் நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா\n9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா\n10 அதுவே எனக்கு ஆறுதலாகும்; அழிக்கும் அல்லலிலும்; அகமகிழ்வேன்; தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்; ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.\n11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது\n12 என் வலிமை கல்லின் வலிமையோ\n என்னில் உதவி ஏதுமில்லை; என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.\n14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.\n15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.\n16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்; அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.\n17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.\n18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது; பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.\n19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்; நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.\n20 அவர்கள் நமிபியிருந்தனர்; ஆனால், ஏமாற்றமடைகின்றனர்; அங்கு வந்தடைந்தனர்; ஆனால் திகைத்துப் போகின்றனர்.\n21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்; என் அவலம் கண்டீர்கள்; அஞ்சி நடுங்குகின்றீர்கள்.\n22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா\n23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா\n25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது\n26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா\n27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்; நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.\n28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்; உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,\n29 போதும் நிறுத்துங்கள்; அநீதி செய்ய வேண்டாம் பொறுங்கள் நீதி இன்னும் என் பக்கமே;\n30 என் நாவில் அநீதி உள்ளதா என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதி���ாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section48.html", "date_download": "2020-04-03T05:12:04Z", "digest": "sha1:ZKZGQNTZ2OJTTG73TDED3BJIC4RP5VZS", "length": 33085, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: திருதராஷ்டிரனின் அச்சம் - வனபர்வம் பகுதி 48", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதிருதராஷ்டிரனின் அச்சம் - வனபர்வம் பகுதி 48\nஅர்ஜுனன் குறித்த அச்சங்களை திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…\nஜனமேஜயன் சொன்னான், \"அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதை மகனின் {குந்தி மகன் அர்ஜுனனின்} இந்த சாதனைகள் நிச்சயம் அற்புதமானவையே. ஓ அந்தணரே {வைசம்பாயணரே}, பெரும் விவேகம் கொண்ட திருதராஷ்டிரன இவற்றைக் கேள்விப்பட்ட போது என்ன சொன்னான்\nவைசம்பாயனர் சொன்னார், \"அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன், இந்திரலோகத்திற்கு அர்ஜுனனின் வருகையையும், இந்திரனின் வசிப்பிடத்தில் அவன் வசித்ததையும் முனிவர்களில் முதன்மையான துவைபாயனர்{வியாசர்} மூலம் அறிந்து சஞ்சயனிடம், \"ஓ தேரோட்டியே, புத்திகூர்மையுள்ள அர்ஜுனனின் செயல்களை ஆதி முதல் அந்தம் வரை நான் கேட்டதுபடி நீ அறிவாயா ஓ தேரோட்டியே {சஞ்சயா}, இழிந்த பாவியான எனது மகன் {துரியோதனன்} இப்போதும், மிக மோசமான கொள்கைகளிலேயே ஈடுபட்டுள்ளான். தீய ஆன்மா படைத்த அவன், நிச்சயம் பூமியின் மக்கள்தொகையைக் குறைத்துவிடுவான். எந்தச் சிறப்பு வாய்ந்த மனிதனின் கேலிப்பேச்சு கூட உண்மையாக இருக்கிறதோ, யாருக்காக தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடுவானோ, அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயம் மூவுலகையும் வெல்வான். கல்லில் கூராக்கப்பட்ட கூர்முனைக் கணைகளை அர்ஜுனன் சிதறடிக்கும்போது, மரணத்திற்கும் சிதைவுக்கும் அஞ்சாத யார் தான் அவன் முன்னிலையில் நிற்க முடியும்\nவெல்லப்பட முடியாத பாண்டவர்களுடன் போரிட வேண்டிய எனது இழிந்த மகன்கள், நிச்சயமாக அழிந்து போவார்கள். இரவும் பகலும் இதுகுறித்தே சிந்தித்தும், காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} முன்னால் நிற்கப் போகும் வீரனை நம்மில் ஒருவரிலும் ���ான் காணவில்லை. துரோணரும், கர்ணனும், பீஷ்மரும் அவனுக்கு எதிராகப் போர்க்களம் புகுந்தால், இந்தப் பூமியைப் பேரிடர் தாக்கும். கர்ணன் மறதியும் அன்பும் கொண்டிருப்பவனாதலால் அவன் {கர்ணன்} வழி வெற்றியை நான் காணவில்லை. குருவான துரோணர் முதிர்ந்தவராக இருக்கிறார். ஆனால் அந்த அர்ஜுனனின் ஆசான் {துரோணர்}, கோபம் கொண்டவராகவும், பலம் வாய்ந்தவராகவும், பெருமை கொண்டவராகவும், உறுதியான வீரம் கொண்டவராகவுமே இருக்கிறார். இந்த வீரர்கள் அனைவரும் ஒப்பற்றவர்களாக இருப்பதால், நடக்கப் போகும் சண்டை மிகப் பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அனைவருமே ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், பெரும் புகழ்வாய்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். உலகத்தின் ஆட்சியுரிமை தோல்வியால் பெறுவதாக இருந்தால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.\nஇவர்களின் மரணத்தாலோ அல்லது பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்தாலோ மட்டுமே அமைதியை மீட்டெடுக்க முடியும். இருப்பினும், அர்ஜுனனை வெல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறனோ இல்லையோ தெரியவில்லை. என்னைக் காரணமாகக் கொண்டு அவன் கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிக்க முடியும் தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார் தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார்\" என்று சொன்னான் {திருதராஷ்டிரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: இந்திரலோகாபிகமன பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் ���சீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மல���த்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/othersports?ref=magazine", "date_download": "2020-04-03T03:19:49Z", "digest": "sha1:7VDN6VGYV7VDPLJAMR23EMSNEYIALWJF", "length": 13173, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "| magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹர்பஜன் சிங் மீது 'மரியாதை இழந்தோம்' - விமர்சனங்களுக்கு பதிலளித்த யுவராஜ்\nஏனைய விளையாட்டுக்கள் 20 hours ago\nகொரோனாவில் இருந்து மீண்டது எப்படி நான் கண்ட சாதாரண அறிகுறிகள் நான் கண்ட சாதாரண அறிகுறிகள் கால்பந்து வீரரின் எச்சரிக்கை தகவல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nதற்காலிக மருத்துவமனையாக மாறுகிறது அமெரிக்க ஓபன் ரென்னிஸ் வளாகம்\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nஊரடங்கு உத்தரவால் கஷ்டப்படும் மக்கள்.. நிதி திரட்டும் சானியா மிர்சா\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nபுகழ்பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட்டின் Lancashire கிளப்பின் சேர்மன் கொரோனாவால் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nகொரோனா பாதிப்புக்கு சொத்து மதிப்பில் 1 சதவீதத்தை கொடுத்த மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது விமர்சனம்\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nகொரோனா ஊரடங்கின் போது வெளியில் வந்தால்.... வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nகொரோனா பாதிப்புக்கு ரூ 1 லட்சம் கொடுத்த டோனி ரூ 800 கோடிக்கு சொந்தகாரர் இப்படி செய்யலாமா என விமர்சனம்\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nகொரோனாவால் தவிக்கும் ஏழை குடும்பங்கள் டோனி செய்த வித்தியாசமான உதவி\nஏனைய விளையாட்டுக்கள் 7 days ago\nகொரோனாவால் என் தாயார் கோமாவில் உள்ளார் வைரஸை சாதாரணமாக நினைக்காதீர்கள்... பிரபல கூடைப்பந்து வீரர் கண்ணீர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக கால்பந்து ஜாம்பவான்கள் கொடுத்த நிதியுதவி\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n ஜப்பான் பிரதமர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nசீனாவில் நாயை உயிரோடு சமைப்பதை பார்த்து கொந்தளித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட குமார் சங்ககாரா\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\n2வது முறையாக தந்தையான சுரேஷ் ரெய்னா\nஏனைய விளையாட்டுக்கள் March 23, 2020\n இவர்கள் தான் நாட்டின் உண்மையான வைரஸ்... கொந்தளித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் March 23, 2020\nகொரோனா வைரஸ் பாதித்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் March 21, 2020\nகைகள் கழுவுவதன் முக்கியத்துவத்தை பரப்ப வீடியோ வெளியிட்ட இலங்கை வீரர் அவருக்கு ரசிகர்கள் கொடுத்த அறிவுரை\nஏனைய விளையாட்டுக்கள் March 21, 2020\n இதை செய்தால் நீங்கள் சுயநலவாதி.. இலங்கை வீரர் வெளியிட்ட வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் March 20, 2020\nஏனைய விளையாட்டுக்கள் March 19, 2020\nபிரபல என்பிஏ வீரருக்கு கொரோனா..\nஏனைய விளையாட்டுக்கள் March 18, 2020\nமீண்டும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான இங்கிலாந்து நட்சத்திர வீரர் வேதனையுடன் இணையத்தில் வெளியிட்ட படம்\nஏனைய விளையாட்டுக்கள் March 17, 2020\nகொரோனாவால் தள்ளி போன ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டை விட்டு வேறு விளையாட்டில் ஈடுபட்ட டோனியின் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் March 17, 2020\nகொரோனா தங்களை தாக்காது என மக்கள் நினைக்கிறார்கள் காரணம் இதுதான்.. வேதனைப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nஏனைய விளையாட்டுக்கள் March 16, 2020\nதங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்ட மக்கள் ஆதரவளித்த குமார் சங்ககாரா... வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் March 16, 2020\n பயம் நமக்கு உதவாது: கொரோனா குறித்து ��லங்கை அணித்தலைவரின் பதிவு\nஏனைய விளையாட்டுக்கள் March 15, 2020\n பிரதமர் முக்கிய அறிவிப்பு.. ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி\nஏனைய விளையாட்டுக்கள் March 15, 2020\nISL கால்பந்து: சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி\nஏனைய விளையாட்டுக்கள் March 14, 2020\n... காரணம் சீனாவே- கடுமையாக விமர்சித்துள்ள ஷோயிப் அக்தர்\nஏனைய விளையாட்டுக்கள் March 14, 2020\n'வருமுன் காப்போம்' COVID-19 குறித்து விராட்கோஹ்லி அறிவுறுத்தல்\nஏனைய விளையாட்டுக்கள் March 14, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-picture-of-pachaiyappa-college-students-who-arrested-in-bus-violence/", "date_download": "2020-04-03T04:26:22Z", "digest": "sha1:O6AK2QMJTPO2UVNJXZZ7Z7ODWSZFNE5X", "length": 12065, "nlines": 82, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்\n‘’கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த சென்னை போலீஸ்,’’ என்ற தலைப்பில் பரவி வரும் ஒரு புகைப்படம் பற்றி நமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nஇந்த பதிவில் டீன் ஏஜ் சிறுவர்கள் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ சென்னை கல்லூரி மாணவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா சேந்து போயி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டானுகலாம்வேலையில்லா பட்டதாரி படத்தில தனுஷ் சொல்ற டயலாக்க அப்டியே யூஸ் பன்னிருக்கானுக.. அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அத வழக்கு பதிவு செஞ்சு விசாரணை செய்ய மட்டும் தான் உனக்கு அதிகாரம் இருக்கு.. இது நீ செஞ்சிட்ருக்க Custodial violence. ஏன்டா ஊருக்குள்ள ஆணவக்கொலை பன்றானுக, சைக்கோ கொலைகள் நடக்குது, ஜெய் ஸ்ரீ ராம் னு சொல்ல சொல்லி கொலை செய்றானுக .. இதையெல்லாம் விட்டுட்டு petty case ல புடிச்சவன கை கால ஒடச்சிருக்கிங்க.‌. இதெல்லாம் நீங்க நெனச்சு பாத்தா உங்களுக்கே கேவலமா இருக்காத ஆபீஸர் வேலையில்லா பட்டதாரி படத்தில தனுஷ் சொல்ற டயலாக்க அப்டியே யூஸ் பன்னிருக்கானுக.. அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அத வழக்கு பதிவு செஞ்சு விசாரணை செய்ய மட்டும் தான் உனக்கு அதிகாரம் இருக்கு.. இது நீ செஞ்சிட்ருக்க Custodial violence. ஏன்டா ஊருக்குள்ள ஆணவக்கொலை பன்றானுக, சைக்கோ கொலைகள் நடக்குது, ஜெய் ஸ்ரீ ராம் னு சொல்ல சொல்லி கொலை செய்றானுக .. இதையெல்லாம் விட்டுட்டு petty case ல புடிச்சவன கை கால ஒடச்சிருக்கிங்க.‌. இதெல்லாம் நீங்க நெனச்சு பாத்தா உங்களுக்கே கேவலமா இருக்காத ஆபீஸர் \nமேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் என்றும், இவர்களுக்கும், இந்த செய்திக்கும் தொடர்பில்லை என்றும் இந்த ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பிரிவில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்பேரில், சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த கல்லூரி மாணவர்கள் இடையேயான அரிவாள் சண்டை பற்றிய செய்தியை தேடினோம். அப்போது, நியூஸ் ஜே, பிபிசி தமிழ் இதுபற்றி வெளியிட்ட செய்தியின் விவரம் கிடைத்தது. அதில், பேருந்தில் அரிவாள் வைத்து சக மாணவர்களை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சுருதி, மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த 2 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தும் உள்ளது.\nஇதுபற்றி நியூஸ் ஜே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதேபோல, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் மற்றொரு வழக்கில் கைதான நபர்களின் புகைப்படமாகும். பேருந்தை வழிமறித்து அரிவாள் சண்டையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் மாணவர்களின் புகைப்படம் வேறு ஒன்று என தெளிவாகிறது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் தவறான ஒன்று எனவும், இது ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்புவதாக உள்ளது எனவும் உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்திகளை உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்\n“சீமானுக்கு சொந்தமான போலி மதுபான ஆலை” – ஃபேஸ்புக் பகீர் தகவல்\nசந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்: உண்மை அறிவோம்\nசிவன் கோவிலுக்கு ச��ந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி\nஎச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி\nநண்பனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர்: ஃபேஸ்புகில் பரவும் பகீர் செய்தி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (38) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (711) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (90) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (23) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (874) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (113) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (99) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (27) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (43) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ar-rahman-s-daughter-khatija-replied-to-taslima-nasreen-on-burqa-row-377306.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-03T06:04:44Z", "digest": "sha1:KS5O66IHFZ2GC4MRANRF5RKHQNGIYR2O", "length": 16579, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி | AR Rahman’s daughter Khatija replied to Taslima Nasreen on burqa row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி, தாராவியில் வேகமாக பரவும் கொரோனா.. டாக்டருக்கும் பாதிப்பு\nகொரோனா தொற்றுடைய எய்ம்ஸ் மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கும் பாசிட்டிவ்..\nகலக்கும் ஹரியானா.. கொரோனா பாதிப்பை அசால்டாக டீல் செய்கிறது.. அசத்தும் புள்ளிவிவரம்\nஇதல்லவோ தொண்டுள்ளம்... கொரோனா வார்டில் பணியமர்த்தக் கோரும் செவிலியர்\nகொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்\nகொரோனாவுல மட்டுமில்லைங்க.. இதுலயும் நாலு ஸ்டேஜ் இருக்கு.. இப்போ உங்க வீட்ல என்ன ஸ்டேஜ் நடக்குது\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nTechnology நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nLifestyle உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா இந்த எழுத்து இருந்தா அவ்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசென்னை: பர்தா அணிவது தொடர்பாக வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விமர்சனத்துக்கு இசையமைப்பாளர ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா பதிலடி தந்துள்ளார்.\nஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜாவின் பர்தா அணிவை முன்வைத்து கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதப் பொருளாகின. இதற்கு கதிஜாவும் பதில் கொடுத்திருந்தார்.\nதற்போது கதிஜாவின் பர்தாவை முன்வைத்து வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். அதில், ஏ.ஆர். ரஹ்மானினின் இசையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவரது மகளைப் பார்க்கும் போது ஒடுக்கப்படுகிறார் என உணர்கிறேன். நன்கு படித்த பெண்கள் கூட எளிதில் மூளை சலவை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் கதிஜா பதிலளித்திருக்கிறார். அந்த பதிலில், தஸ்லிமா நஸ்ரின் அவர்களே நான் ஒடுக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் கொஞ்சம் புதிய காற்றைப் பெறவும். பெண்ணியம் என்றால் என்னவென கூகுளில் தேடி பாருங்கள் என நீளமாக பதிவிட்டுள்ளார்.\nதற்போது இருவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு ��ுன் நகர்ந்தது தமிழகம்\nஅவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்\nசென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nபெங்களூரில் பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்.. உ.பி.யில் போலீசுக்கு அடி.. வரம்பு மீறும் மக்கள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ.\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு\nஅரவணைத்துன்னா.. கட்டிபிடிச்சுன்னா அர்த்தம்.. நக்கல் செய்த எஸ்வி சேகர்.. துளைத்தெடுத்த நெட்டிசன்கள்\n21 நாள் லாக் டவுன்.. குட்டீஸ்கள் எல்லாம் செம ஹேப்பி.. ஜாலி விளையாட்டு.. வாங்க வந்து பாருங்க\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு\nதிமுக மீது கை வைக்கும் பாஜக.. ராஜ்யசபா எம்.பியாகும் மு.க. அழகிரி... டெல்லி டீலிங் சக்சஸ்\nரேஷனில் நின்றால் பலருக்கும் பரவும் அபாயம்.. வீட்டுக்கே சென்று ரூ.1000 நிதியை வழங்க கோரி வழக்கு\nமிருசுவில் இனப்படுகொலையாளி விடுதலைக்கு வைகோ எதிர்ப்பு\nஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntaslima nasreen burqa பர்தா தஸ்லிமா நஸ்ரின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-1046.html", "date_download": "2020-04-03T04:04:59Z", "digest": "sha1:IFNZEKJWK4AWN7TIAJKWIGWLSEWKK6CG", "length": 12257, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௲௪௰௬ - நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். - நல்குரவு - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nநற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nநல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும் (௲௪௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிக��் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/jolly-hate-girl-child-she-tried-to-kill-two-more-children-says-kozhikode-sp", "date_download": "2020-04-03T05:24:25Z", "digest": "sha1:MGGBWBXQFE4RL4AZD2KPAQ6ZOHQDXKA6", "length": 14770, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "`அவளா இப்படிச் செய்தாள், என்னால் நம்பவே முடியவில்லை'- கேரள ஜோலியின் உண்மை முகத்தைச் விவரிக்கும் தோழி | Jolly hate girl child, she tried to kill two more children says Kozhikode SP", "raw_content": "\n`அவளா இப்படிச் செய்தாள், என்னால் நம்பவே முடியவில்லை'- கேரள ஜோலியின் உண்மை முகத்தை விவரிக்கும் தோழி\nதன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைத் தொடர்ச்சியாகக் கொலை செய்த ஜோலி மேலும் சில பெண் பிள்ளைகளைக் கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜோலி ஜோசப் என்ற 47 வயதுப் பெண் கடந்த 14 வருடங்களாகத் தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைத் தொடர்ந்து விஷம் வைத்துக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் மொத்த கேரளாவையும் உலுக்கி வருகிறது. குற்றவாளி ஜோலி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக ஜோலியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜோலி பற்றி அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் அதிர்ச்சிகரமாக உள்ளது. தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மட்டுமல்லாது இன்னும் சில பெண்களை ஜோலி கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாகத் தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.\nஜோலிக்கு பெண் குழந்தைகள் என்றாலே பிடிக்காதாம். அவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர். தான் கர்ப்பமடையும் ஒவ்வொரு முறையும், தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என அவர் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அது பெண் குழந்தையாக இருந்தால் உடனே கர்ப்பத்தைக் கலைத்து விடுவாராம். இதுவரை 2-க்கும் அதிகமான முறை ஜோலி தன் கர்ப்பத்தைக் கலைத்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜோலியின் இந்தச் செயலால் அவர் மட்டுமல்லாது அவருக்கு என்னக் குழந்தை பிறக்கப்போகிறது என முன்கூட்டியே கூறிய கிளினிக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குழந்தை பிறக்கும் முன் அது எந்தப் பாலினம் என அறிந்துகொள்ளக் கூடாது என��று சட்டம் இருக்கும்போது அதை மீறி ஜோலிக்கு உதவிய அந்த கிளினிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\n- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்\nபெண் குழந்தைகளைக் கொல்ல திட்டம்\nஜோலிக்கு பெண் குழந்தைகள் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால் தன் குடும்பத்திலிருந்த பிறரின் பெண் குழந்தைகளையும் கொல்ல முயன்றுள்ளார். ``சிலியின் பெண் குழந்தை மட்டுமல்லாது மேலும் சில பெண் குழந்தைகளைக் கொல்ல முயன்றுள்ளார் ஜோலி. சில வருடங்களுக்கு முன்பு ராய்யின் தங்கை குழந்தை வாயில் நுரைதள்ளி மிகவும் முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழந்தை சாப்பிட்ட உணவில்தான் பிரச்னை இருப்பதாக அப்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்னதாக ஜோலி அங்கு இருந்துள்ளார். தற்போது ஜோலியைப் பற்றித் தெரிந்த பிறகு, அந்தப் பெண் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டதும் இவரால்தான் என ஜோலியின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்தப் பெண் மட்டுமல்லாது அவரின் உறவினர் பெண்கள் இரண்டு, மூன்று பேரையும் கொலை செய்ய முயன்றுள்ளார் ஜோலி என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அதன் உண்மைத் தன்மை இன்னும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கோழிக்கோடு எஸ்.பி சைமன் கூறியுள்ளார்.\nஅரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்\n“ஜோலி மிகவும் அமைதியானவர். வாரம் தவறாமல் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்வார். மாலை நேரங்களில் தன் வீட்டிலேயே பிரார்த்தனை செய்வார். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். தினமும் காலையில் கச்சிதமாகத் தயாராகி கல்லூரி செல்வதாகக் கூறிவிட்டு தன் காரில் புறப்பட்டுவிடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.\nஅவரது பேச்சுகளில் ஒரு தெளிவு இருக்கும். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள்கூட நானும் அவரும் ஒரு தியான மையத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது, ஜோலியின் முதல் கணவர், ராய் மரணம் தொடர்பான விசாரணை பற்றி அவரிடம் கேட்டேன். எந்தவித பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக என்னிடம் பதில் கூறினார். அந்த நொடி வரை `��ோலி இத்தனை கொலைகளைச் செய்திருப்பார்' என்று நினைக்கவில்லை.\n`அபார நினைவுத் திறன்; 93 கொலைகள்; 50 ஆண்டுகள்' - அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சீரியல் கில்லர்\nஅவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் ஜோலியின் உண்மையான முகம் பற்றித் தெரிகிறது. அவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினேன் என எங்கள் அனைவரிடமும் கூறி வந்தார். ஆனால், அதுவும் பொய்யாக இருந்துள்ளது. ஜோலி இப்படிச் செய்துள்ளார் என்று இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை. அனைத்துப் பெண்களைப் போலத்தான் அவரும் இருப்பார்” என்று ஜோலியின் தோழி லில்லி கூறியுள்ளார்.\nகடந்த 17 வருடங்களாகத் தன் உண்மையான முகத்தை மறைத்து சமூகத்துக்குத் தன்னை நல்ல பெண்ணாகக் காட்டி நடித்துள்ளார் ஜோலி. எந்தவித பதற்றமும் இல்லாமல்தான் இத்தனை கொலைகளையும் செய்துவிட்டு இத்தனை ஆண்டுகளாக அதை மறைத்துள்ளார். ஜோலி பற்றிய உண்மையான முகத்தை அறிந்து இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளனர் கூடத்தைப் பகுதி மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/6963", "date_download": "2020-04-03T03:37:46Z", "digest": "sha1:27MS5WMKDPKVDJVPHFNWT6K5REHJI5GI", "length": 5104, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி தேவை 25-08-2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபறிக்கப்பட்டது அமெரிக்க போர்க்கப்பலின் தளபதியின் பதவி- தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார்.\nஊரடங்கின் போது பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்\nஅத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரின் அறிவிப்பு \nஅபாய வலயத்திலிருந்து சென்று தலவாக்கலையில் மறைந்திருந்த இருவருக்கு நடந்த விபரீதம்\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதிப் பங்களிப்பை வேறு எவருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்க வேண்டாம் - ஜனாதிபதி செயலகம்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nவீடு காணி தேவை 25-08-2019\nவீடு காணி தேவை 25-08-2019\nவவு­னியா நக­ருக்கும் நொச்­சி­மோட்­டைக்கும் இடையில் A9 வீதியில் காணி தேவை. விற்­ப­னைக்­குள்­ள­வர்கள் தொ டர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 3301348.\nவீடு காணி தேவை 25-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov15/30484-2016-03-22-05-06-57", "date_download": "2020-04-03T05:01:25Z", "digest": "sha1:EBHHSUBPULXKMZQYHVVDHK3NICE7JODV", "length": 22548, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சென்னையில் மொழி உரிமை மாநாடு", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2015\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல\nபா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்\nசெத்த மொழிக்கு சிங்காரம் ஏன்\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 22 மார்ச் 2016\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nசென்னை மேற்கு மாம்பலம், சீனிவாசா திரையரங்கு அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மொழி யுரிமை மாநாடு நடைபெற்றது. 20-9-2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, தமிழ்நாடு மொழியுரிமை முன் னெடுப்பு அமைப்பைச் சேர்ந்த தோழர் மணி. மணிவண்ணன் தலைமை ஏற்றார். பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர்.\nமொழிகளுக்கிடையில் சமநிலையைக் கோரியும், மொழி உரிமை அடிப்படையில், இந்திய அரசியல் யாப்பின் 17ஆம் பகுதியை முழுமையாகத் திருத்தக் கோரியும், அரசியல் யாப்பின் 8ஆம் அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் இந்திய ஒன்றிய நடுவண் அரசின் ஆட்சிமொழி களாக ஆக்கக் கோரியும் இந்த மாநாடு நடைபெற்றது.\n“இந்திக்கு இணையாக இந்தியாவின் எல்லாத் தேசிய மொழிகளையும் இந்திய நடுவண் அரசின் ஆட்சி மொழி களாக்கு” என்கின்ற கோரிக்கை, “மொழிகளின் உரிமைக் கான சென்னைப் ப���ரறிவிப்பாக” வெளியிடப்பட்டது.\nஇந்தி ஒன்றே தனிப்பெரும் இந்திய மொழியாக மேம்படுத்தப்பட்டுவரும் இன்றைய சூழலில், பஞ்சாப், மேற்குவங்காளம், மகாராட்டிரம், ஒரிசா, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்ட மொழி உரிமைச் செயல்பாட்டாளர்கள், மைய அரசின் இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கை பெரும்பான்மை இந்திய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக எப்படித் தாழ்த்தியுள்ளது என்பதை விளக்கிக் கூறினர்.\nமாநாட்டில் கர்நாடகத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரியங்க் கட்டளகிரி கூறியது : “சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா வானூர்தியில் பயணம் செய்கிற போது தமிழிலோ கன்னடத்திலோ எந்த அறிவிப்பும் செய்யப்படுவதில்லை. பாதுகாப்புத் தொடர்பான விளக்க வுரைகள்கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே சொல் லப்படுகின்றன. பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே இதனைக் கருத வேண்டும்.”கர்நாடகப் பேராளர் பேசியதை வழிமொழிந்து, மேற்குவங்கப் பேராளர் டாக்டர் கர்கா சாட்டர்ஜி பேசினார்.\n“அவர் கூறியதெல்லாம் உண்மை. தொடர்வண்டிப் பதிவு அட்டவணையாக இருந்தாலும், எரிவளி உருளை பற்றிய பாதுகாப்பு விளக்கவுரைகளாக இருந்தாலும் மைய அரசு முகமைகள் யாவும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே எல்லாக் குறிப்புகளையும் வெளியிடுகின்றன. மைய அரசின் வங்கிப் பயன்பாடுகள், பணியாளர் தேர்வுகள் எல்லா வற்றுக்கும் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்பாட்டு மொழிகள். நம் சொந்த நாட்டில் நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்” என்றார் சாட்டர்ஜி.\n“கேரளத்திலிருந்து துபாய்க்குச் செல்லும் ஓர் அயல் நாட்டு வானூர்தி மலையாளத்தில் அறிவிப்புச் செய்கிறது. ஆனால், நம் ஏர் இந்தியா வானூர்தி ஆங்கிலத்தையும் இந்தியையும் தவிர, வேறு எந்த மொழியையும் தீண்ட மறுக்கிறது” என்று பிரியங்க் கூறினார். “இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள்கூட, அங்குள்ள இந்தியர்களுக்கு வெளியிடும் அறிவிப்புகளை பஞ்சாபி, தமிழ், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் வெளியிடுகின்றன. ஆனால், இந்தி பேசாத பெரும்பான்மை இந்தியர்களுக்கான எந்த அறிவிப்பையும் இந்திய அரசு ஆங்கிலத்திலும் இந்தியிலுமே வெளியிடுகின்றன. இது எந்த வகை நீதி\n“முன்னேறிய நாடுகள், கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தங்கள் தாய்மொழியைத்தான் பயன்படுத்துகின்றன. தாய்மொழி இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்களோ தாய்மொழிகளை அப்புறப்படுத்திவிட்டு முன்னேற்றம் காண ஆசைப்படுகிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைப் பயன் படுத்தும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் இந்தி என்பது கட்டாயப் பாடம். தாய்மொழிகளை விரும்பினால் படிக்கலாம்; இல்லையேல் விட்டுவிடலாம். தாய்மொழிகளை மக்கள் துறக்க வேண்டும் என்பது இந்திய அரசின் விருப்பமாக உள்ளது” என்று பேசினார் பாட்டியாலாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் பேராசிரியர் டாக்டர் ஜோகா சிங்.\n“கேரளத்திலிருந்து துபாய்க்குச் செல்லும் ஓர் அயல்நாட்டு வானூர்தி மலையாளத்தில் அறிவிப்புச் செய்கிறது. நீங்கள் பெங்களூரிலிருந்து புறப்பட்டால் உங்களுக்கான உணவுப் பட்டியலைக் கன்னடத்தில் அவர்கள் தருகிறார்கள். இது பரந்த நோக்கிலான ஓர் எளிய வணிக உத்தி. இந்திய அரசு இதை யெல்லாம் திரும்பிப் பார்ப்பதில்லை” என்றார், பிரியங்க்.\n“சிங்கப்பூர் அரசு தமிழை ஓர் அலுவல் மொழியாக ஏற்றிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இன்னும் இதைச் செய்யவில்லை” என்றார், சாட்டர்ஜி.\nநிலம் ஒன்று கையகப்படுத்தல் பற்றிய அறிவிப்பு குசராத்தில் இந்தி மொழியில் வெளியிடப்பட்டபோது, குசராத் உயர்நீதிமன்றம் அப்போது கூறிய ஒரு தீர்ப்பை ஜோகா சிங் தெரிவித்தார். ‘இந்தி என்பது இங்குள்ள மக்களுக்கு அயல் மொழி ஆகும். இந்தி அல்லாத மொழிச் செய்தி ஏடுகளில், இந்தி மொழியில் தரப்படும் விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலே’ என்று நீதிபதி தீர்ப்பு உரைத்தார் - என்றார் சாட்டர்ஜி.\n“மக்கள் மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, மக்களைத் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுவது கண்டனத்திற் குரியது. இந்தியில் ஒரு சொல்கூட அறியாத ஏராளமான மக்கள் தேச விடுதலைக்குப் போராடினார்கள். அவர்கள் இந்தி தெரியாதவர்கள் என்பதால் தேசப்பற்று இல்லாதவர் என்று கூறமுடியுமா” என்று பேராளர்கள் கேள்வி எழுப்பி னார்கள். இந்திய மொழிகள் அனைத்தையும் இந்திய நடுவணரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும்; அனைத்து மொழி களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேராளர் அனைவரும் வலியுறுத்தினர்.\nமொழி���ளின் சம வாய்ப்பே எம் பிறப்புரிமை\nஎன்னும் பதாகைகளைப் பல்வேறு தேசிய இனப் போராளிகளும் உயர்த்திப் பிடித்தனர்\nபகைவனை எதிர்ப்பதற்கு நண்பர்கள் ஒன்று கூடியது வரவேற்கத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=76840", "date_download": "2020-04-03T04:56:18Z", "digest": "sha1:JQRIS4IVB5MUQ3ROSMSBIJHNFUP2TC2P", "length": 4554, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ஒரு நாள் இரவில் நடக்கும் கதை 'மாயத்திரை' | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஒரு நாள் இரவில் நடக்கும் கதை ‘மாயத்திரை’\nஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் சார்பில் காஸ்ட்யூமர் ப.சாய் தயாரிக்கும் படம் ‘மாயத்திரை’. இந்த படத்தில் பிடிச்சிருக்கு, ‘முருகா,கோழி கூவுது படங்களில் ஹீரோவாக நடித்த அசோக் குமார் நாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் ஹீரோயிள் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் மேகாலி நடிக்கிறார்கள். படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசைமைக்க, இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.\nதோட்டா தரணி கலை இயக்கம் செய்ய, பிரதீப் தினேஷ் சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார்.\nஇப்படத்தின் இயக்குனர் தி.சம்பத் குமார் திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குனர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்தவர். பயணம் என்ற குறும்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ப.சாய் கூறுகையில், , நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் கூறிய கதை பிடித்திருந்ததால் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறினார்.\nஇரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் படம் முடிவதாக கதை அமைந்துள்ளது. சிறுதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வம் குறித்த செய்தி இதில் முக்கியமான அம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nபாடபுத��தக குறிப்பை ஏன் நீக்க வேண்டும்\nஆரி அருஜுனா பிறந்தநாளை கொண்டாடிய படக்குழுவினர்\nஇந்துஜாவுக்கு முத்தம்: துருவா சொன்ன உண்மை\n‘கைதி’யில் கலக்கிய மரியம் ஜார்ஜ் பேட்டி\nகள்ள பார்ட் படம் ஏப்ரல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25563", "date_download": "2020-04-03T05:24:46Z", "digest": "sha1:ERW3QE4IQZOR755NWJJTRIMXEHZ2W4PV", "length": 14847, "nlines": 335, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபொனி ரோஷி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - ஒரு கப்\nசர்க்கரை - அரை கப்\nதேங்காய் - ஒரு முடி\nஏலக்காய் - 5 - 10\nபேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி\nதேங்காயுடன், ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமைதாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nதேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.\nபிசைந்த மாவை மைதாவில் பிரட்டி மெல்லிய சப்பாத்திகளாக இடவும். பின் ஒரு மூடியால் ஒரே வடிவில் வெட்டி எடுக்கவும்.\nபின் தோசை கல்லில் போட்டு மிகவும் சிறு தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.\nசுவையான மாலத்தீவு ஸ்பெஷல் ஃபொனி ரோஷி தயார்.\nமாலத் தீவின் மிகப் பழமையான இனிப்பு வகை இது. இந்த இனிப்பு வகையில் தேங்காய் சேர்த்தாலும் சில மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். இதனை தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கு பதிலாக அவனில் போட்டும் எடுக்கலாம். மிக குறைந்த சூட்டில் ட்ரேயில் அடுக்கி திருப்பிவிட்டு எடுக்க வேண்டும். சிறு தீயில் அடுப்பில் வைத்து எடுத்தாலும் ஒவ்வொன்றிற்கும் அரை மணி நேரம் வரை ஆகும். அதனால் அத்தனை விரைவில் கெட்டு போகாது. இது சாஃப்ட்டாக இருக்காது. நம்ம ஊர் தட்டை போல ஹார்டாக இருக்கும். ஏலக்காயின் வாசம் சற்று தூக்கலாக இருக்கும். இப்போதும் மாலத் தீவை விட சிறு சிறு கிராமம் போன்ற தீவுகளில் உள்ளவர்கள் தான் இதை அதிகம் செய்கிறார்கள்.\nவெஜிடபுள் கறி - 2\nசீஸ் ஸ்டஃப்ட் பூர�� (கிட்ஸ்)\nஷேங்கா ஹோளிகே / ஒப்பட்டு\nகின்வா கூழ் (Quinoa -குழந்தைகளுக்கு)\nமறக்க முடியுமா ;) குட்டீஸ் விரும்பி சாப்பிட்டாங்க விஜி. இன்னொரு முறை இங்க செய்து வைக்கனும். நீங்க செய்து கொடுத்தது எல்லாம் முடிஞ்சுது. :)\ni am usha ,how are u தோசைகல்லில் போடும் போது ஆயில் உற்ற வேன்டாமா\nஃபொனி ரோஷி புதுமையா அருமையா இருக்குங்க‌. அடடா செய்வதும்கூட ஈசியா இருக்கேன்னு தோணுது அவன்ல வைத்து செய்துபார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்\nஅவங்க பேக்கிங் பவுடர் சேர்த்து தான் செய்தாங்க. நீங்க வேணும்னா கொஞ்சமா அளவெடுத்து இல்லாம செய்து பாருங்க. நல்லா தான் வரும்னு நினைக்கிறேன்.\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7300", "date_download": "2020-04-03T04:59:44Z", "digest": "sha1:DXMUU2AZ2NDOQBSESCGBMLNP5PAWAK6Z", "length": 10149, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு | 100 books gift to the bride - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nமணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு\nதிருமணத்தின் போது பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், முஸ்லீம்கள் திருமணத்தில் பெண்ணுக்கு நகையோ, பணமோ பரிசாக கொடுத்தால்தான் ஆண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமணம் வைரலாக சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதற்கு மணப்பெண் பரிசாக கேட்ட பொருள்தான் காரணம். அப்படி என்ன கேட்டார் அவர் பணமோ நகையோ கேட்காமல் தன் வருங்கால கணவரிடம் புத்தகம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றி அந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார். கேரளா 100% கல்வியறிவு பெற்ற மாநிலம்.\nஅந்த மாநிலத்தை சேர்ந்த மணப்பெண் அஜ்னா நிஜாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிச்சயதார்த்தத்தின் போது தனக்கு 80 புத்தகம் வேண்டும் என்று மணப்பெண் தன்னை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளார். காதலி கடைக்கண் காட்டிவிட்டால் காதலருக்கு மாமலையும் சிறுகடுகாம். அதுபோல் தனது வருங்கால மனைவி கேட்ட அத்தனை புத்தகங்களையும் கடை கடையாக தேடியுள்ளார். சில புத்தகங்களை ஆன்லைனிலும் வலைவீசி தேடியுள்ளார். அவர் கேட்ட 80 புத்தகங்களுடன் கூடுதலாக 20 புத்தகங்கள் என 100 புத்தகங்களை 2 மாதங்களில் தேடிப்பிடித்து அஜ்னா முன் கொட்டியுள்ளார் மணமகன் இஜாஜ் ஹக்கிம்... அத்துடன் விட்டாரா ஹக்கிம்... தனது மனைவி 100 புத்தகங்கள் மத்தியில் படித்தபடி உள்ள புகைப்படத்தையும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அதன் கீழே அறிவுக்கு இணையானது எதுவும் இல்லை. பாராட்டுக்கள்.\nஅவள் ஒரு மாணிக்கம்’ என குறிப்பிட்டிருந்தார். இப்போது கேரளாவில் அந்த படம் வைரலாகிறது. அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் இந்துக்களின் புனித புத்தகமான பகவத்கீதை, இஸ்லாமியர்களின் குரான், கிறிஸ்தவர்களின் பைபிளும் அடக்கம். இது தவிர இந்திய அரசியலமைப்பு தொடர்பான புத்தகத்தை வாங்கி பெண்ணுக்கு பரிசாக அளித்து மனைவியை கைப்பிடிக்கும் முன்பே அசத்திவிட்டார் ஹக்கிம். ஃபேஸ்புக்கே கதி என இருக்கும் பெண்கள் மத்தியில் தனது அறிவு தாகத்தை தீர்க்க புத்தகம் கேட்ட மணப்பெண் இணையதளவாசிகளின் இதயத்தில் இடம்பிடித்து விட்டார். கடந்த 2016ம் ஆண்டு திருமணத்தின்போது மணப்பெண் ஒருவர் 50 புத்தகங்களை பரிசாக கேட்டு அவற்றை பெற்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதை 100 புத்தகங்கள் பெற்றதன் மூலம் முறியடித்துவிட்டது அதே கேரளா.\nமணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_178.html", "date_download": "2020-04-03T05:41:23Z", "digest": "sha1:VGPBLW5YNOZ34AFL7HKZ6P5UQOYVLHYC", "length": 40970, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? உச்ச நீதிமன்றம் கேள்வி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை\nடெல்லி வன்முறையை டெல்லி போலீஸார் கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nடெல்லி வன்முறையை துரிதமாக கையாண்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசஃப் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பான விசாரணையின்போது நீதிபதி இதனை தெரிவித்தார்.\nமேலும் 'உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போன்ற சூழல்களில் இங்கிலாந்து போலீசார் நடவடிக்கைகள் எடுப்பதை பாருங்கள்' என்று நீதிபதி கே.எம்.ஜோசஃப் சுட்டிக்காட்டினார்.\n''வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும்'' என்றும் உச்ச நீதிமன்றம் அமர்வு வினவியது.\nவன்முறையால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு டெல்லி: பலி எண்ணிக்கை 20 ஆனது - விரிவான தகவல்கள்\nமேலும் மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்றும், நிர்வாகத்தை அதன் பணியை செய்யவிடுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ''இது மிகவும் முக்கியமான பிரச்சனை. எவ்வளவு உயிர்களை இழந்துள்ளோம். 13-ஆ அல்லது அதற்கும் மேலா\nஇதனிடையே ஷாஹின்பாக் தொடர்பான விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.\nநேற்று இரவு காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு மற்றும் போலீஸாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nகடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் வன்முறையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 189 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜிடிபி மருத்துவமனை என்று அறியப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கெளதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nமருத்துவமனையில் உள்ள பிபிசி செய்தியாளர்கள், துப்பாக்கி குண்டு காயம் உட்பட அனைத்துவிதமான காயங்களுடன் மக்கள் அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.\nமருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், காயமடைந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல அஞ்சுவதாகவும் தெரிவித்தனர்.\nஎன்னடா உங்கள் சட்டமும் ஆட்ச்சியும்\nகுற்றவாளி களை கைதுசெய்வது தொடெர்பாக எந்த அறிவித்தலுமில்லையே\nகாவிகளின் கையில் ஆட்ச்சி என்றால் எதற்காக ஜனனாயக முறையில் வாக்கு தேர்வில் ஆட்ச்சியாளர்களை மக்கள் தெறிவு செய்கிறார்கள்\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பல���் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட���கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12086", "date_download": "2020-04-03T04:37:37Z", "digest": "sha1:GN7GFKFXFQ4I4ZTZ3RNMJ46P7EPSBUW2", "length": 8993, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - ஹார்வர்டு தமிழ் இருக்கை: கனவு நிறைவேறுகிறது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\nஹார்வர்டு தமிழ் இருக்கை: கனவு நிறைவேறுகிறது\n- அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி | ஏப்ரல் 2018 |\n\"ஹார்வர்ட் தமிழிருக்கை நிதி திரட்டல் 6 மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட்டது\" என்று மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளனர் இந்த இமாலய முயற்சியை முன்னின்று எடுத்துச் செல்லும் Dr. விஜய் ஜானகிராமன் மற்றும் Dr. சுந்தரேசன் சம்பந்தம். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் இவர்களுக்கு அற்புதக் கனவு ஒன்று தோன்றியது. தொன்மைமிக்க தமிழ்ப் பாரம்பரியத்தை இனிவரும் சந்ததியினருக்காகக் காத்து வளர்க்க, உலகம் போற்றும் ஹார்வர்டு பல்கலையில் நிரந்தர அரியணை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. \"நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை அச்சாரமாகப் போட்டுத் தொடங்கிவைத்தோம்\" என்கிறார் சம்பந்தம். கனவை நனவாக்கவும் முதலடி எடுத்து வைக்கவேண்டும் அல்லவா\nஇரண்டாண்டு கடுமையான உழைப்புக்குப் பின்னர், அண்மையில் \"ஆறு மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட்டோம். இதற்கென உழைத்த அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன்\" என்கிறார் ஜானகிராமன்.\nஇதனை எழுதுகிற சமயத்தில் 7335 அன்பர்கள் பேரன்போடு 6.18 மில்லியன் டாலர்களை அன்னைத் தமிழை ஹார்வர்டில் பீடமேற்றவென அர்ப்பணித்திருக்கிறார்கள். தமிழிருக்கை இயக்கத்தின் அயராத உழைப்பு, விடாமுயற்சி, தளராத நம்பிக்கை, தன்னலமற்ற ஈடுபாடு ஆகியவை உலகளாவிய தமிழ் மக்களின் பேராதரவுடன் இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டச் செய்துள்ளது.\nதமிழார்வலர்களிடையே ஒரு புதிய எழுச்சியை ஊட்டியது இந்தக் கனவு. ஆங்காங்கே இசை, நடனம், நாடகம், மொய் விருந்து, கொடை நடை என நிதி திரட்டப் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்க அவர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டனர். விளைவு - ஒரு சரித்திரம் படைக்கும் சாதனை\nநிதி இலக்கை எட்டியாகி விட்டது. அடுத்து வருவது என்ன தமிழிருக்கை இயக்கத் தலைவர்கள் ஏப்ரல் மாதம் ஹார்வர்டு பல்கலை நிர்வாகத்தைச் சந்தித்து இருக்கையின் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) உறுதிப்படுத்துவார்கள். அதன்பிறகு தமிழிருக்கையில் அமரத்தகுந்த ஒரு பேராசிரியரைத் தேடி நியமிக்கும் பணியைப் பல்கலை நிர்வாகம் தொடங்கும். இதற்கு ஆறு மாதம்வரை ஆகலாம்.\nஅதுதான் கனவு நனவாகும் தருணமாக இருக்கும். அப்போது தமிழிருக்கை இயக்கம் ஒரு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறது. பல்கலையில் தமிழிருக்கைக்கான செயல்பாட்டை மேற்பார்வை செய்யும் பொறுப்பினைத் தெற்காசிய ஆய்வுத்துறையில் பணிபுரியும் பேராசிரியர் சுனில் அம்ருத்திடம் கொடுத்திருக்கிறார்கள். 39 வயதான பேரா. அம்ருத் அவர்களின் தாயார் தஞ்சாவூரில் வளர்���்த தமிழர் சிங்கப்பூரில் வளர்ந்த அம்ருத் 2017ம் ஆண்டுக்கான MacArthur Foundation வழங்கும் மாமேதை நிதிநல்கை (Genius Grant) பெற்றவர்.\nதமிழ்ப் பாரம்பரியத்தை அறிந்த ஒருவர் தமிழிருக்கை நிர்மாணத்திற்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருப்பது உற்சாகமூட்டும் செய்தி என்பதில் ஐயமில்லை.\nDr. ஜானகிராமனின் நன்றி அறிவிப்பு\nDr. சம்பந்தத்தின் நன்றி அறிவிப்பு\nதமிழிருக்கை பற்றி அறிய: harvardtamilchair.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-04-03T04:41:06Z", "digest": "sha1:QPXJ7LJRGJ2UA4DDH3PYWXF6LIXKXR3V", "length": 13888, "nlines": 156, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சைக்கோ News in Tamil - சைக்கோ Latest news on maalaimalar.com", "raw_content": "\nஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள் - பிரதமர் மோடி\nஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள் - பிரதமர் மோடி\nகெட்ட வார்த்தைகள் பேச தயங்கினேன் - நித்யா மேனன்\nமிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நடித்திருந்த நித்யா மேனன், கெட்ட வார்த்தைகள் பேச தயங்கினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nசைக்கோ 2-வில் நடிக்க உதயநிதி விருப்பம்\nமிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.\nவிமர்சனங்களுக்கு பதில் கொடுத்த மிஷ்கின்\nஉதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் ஆகியோரை வைத்து சைக்கோ படத்தை இயக்கி இருக்கும் மிஷ்கின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் வெளியாகி இருக்கும் சைக்கோ படத்தின் விமர்சனம்.\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம்.\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nஉதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nசைக்கோ ���டத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கு தெரியாமல் தான் அப்படி நடித்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ், நித்யாமேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரைலர் விமர்சனம்.\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம் மோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம் பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல் இந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம் அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான்: இவைகள்தான் பொழுதுபோக்கு என்கிறார் பும்ரா\nகொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும்: கிரேம் ஸ்மித் சொல்கிறார்\nஇதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்\nஅரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்- தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maruti/Maruti_Kizashi", "date_download": "2020-04-03T05:55:22Z", "digest": "sha1:BFSOCDSMSCC4RMVB7HWRA552CPBBRBRP", "length": 9389, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி கிஸாஷி விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மாருதி கிஸாஷி\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி கிஸாஷி\nமாருதி கிஸாஷி இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 12.45 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2393 cc\nமாருதி கிஸாஷி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎம்டி2393 cc, மேனுவல், பெட்ரோல், 12.45 கேஎம்பிஎல் EXPIRED Rs.16.52 லட்சம்*\nசிவிடி2393 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.17.52 லட்சம்*\nஎல்லா கிஸாஷி படங்கள் ஐயும் காண்க\nகிஸாஷி மாற்றுகளின் வி���ையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் நெக்ஸன் இவி இன் விலை\nபுது டெல்லி இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nபுது டெல்லி இல் ஹெக்டர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்1 இன் விலை\nபுது டெல்லி இல் டைகான் allspace இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி கிஸாஷி சாலை சோதனை\nஃபோர்டு ஆஸ்பியர் எதிராக மாருதி Dzire Vs ஹோண்டா அமாஸ்: ஒப்பீடு\nதிய ஃபோர்டு ஆஸ்பியர் புதிய புதிய பெட்ரோல் எஞ்சினுடன் சிறந்த பிரிவில் சிறந்த துப்பாக்கிகளைப் பெற முடியுமா\nஅக் 05, 2018 அன்று மாருதி எஸ்-கிராஸிற்காக ஆலன் ரிச்சர்டால் வெளியிடப்பட்டது\nபுதிய S- கிராஸ் வாடிக்கையாளர்களை புதிய முகம் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 எஞ்சின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறதா\nமாருதி Dzire Vs ஹோண்டா அமேசே 2018: டீசல் ஒப்பீடு விமர்சனம்\nமாருதியின் துணை-4 மீட்டர் ஆதிக்கம் அனைத்து புதிய அமேஸுடனும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் விரும்பத்தக்கதாக செய்ய போதுமானதா\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க் ஒரு தானியங்கி இல்லாதது. ஆனால் இனி இல்லை. எனவே, இந்த சேர்த்தல் AMT விட்டாரா ப்ரெஸ்ஸாவை நகர்ப்புற SUVக்கான எங்கள் இயல்பான\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nமறுவேலை செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் SHVS தொழில்நுட்பமானது S- கிராஸ்ஸை ஒரு சிறந்த தயாரிப்பாக உருவாக்குமா\nஎல்லா மாருதி கிஸாஷி ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/kural-0583.html", "date_download": "2020-04-03T04:34:24Z", "digest": "sha1:2SMO4BSXK3PBBKWPJJXSK4LDAYSZ74FJ", "length": 12298, "nlines": 242, "source_domain": "thirukkural.net", "title": "௫௱௮௰௩ - ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல் - ஒற்றாடல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nபகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை (௫௱௮௰௩)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabc6ba3bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4bb1bcdb95bbebaabcdbaabc1-baabafbbfbb1bcdb9abbfb95bb3bcd", "date_download": "2020-04-03T05:35:25Z", "digest": "sha1:ZAROICUNP7JAVNI3GRQ326BFJBQ6OLMB", "length": 42634, "nlines": 371, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்\nபெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் பற்றிய குறிப்புகள்\nஎன்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.\n\"வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்\"\nமுதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.\nஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.\nபொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.\nஇப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.\nஅப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும்.\nகாரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.\nபஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.\nஇப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.\nபெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும்.\nபின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழ���்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.\nஅதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும்.\nஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் முறைகளை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஆண்களின் உடலில் சில பகுதிகள் மிக மென்மையானவை. அந்தப் பகுதிகளில் தாக்கினால் அவன் விட்டுவிடுவான். உதாரணமாகப் பின்னாலிருந்து பிடிக்கும் ஆணை ஒரு பெண் தனது முழங்கையால் அவனுடைய விலா எலும்பில் ஓங்கி இடித்தால் அவன் நிலை குலைந்து விடுவான். மார்புக்குக் கீழே, வயிற்றுக்கு மேலே உள்ள மையமான பகுதியில் இடித்தாலும் அவனால் தாங்க முடியாது. தொண்டைக் குழிக்கு அருகில், நெற்றிப் பொட்டில், இடுப்புக்குக் கீழே எல்லாம் தாக்கினால் ஆண் எழுந்து கொள்ளவே முடியாது.\nஇந்தத் தற்காப்புத் தாக்குதலையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் பெண்களால் செய்ய முடியாது. அதற்கு ஓரளவுக்குப் பயிற்சி தேவை.\nஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து தப்பித்துவிடலாம்.\nபெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விசிலால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம்.\nகூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.\nதுப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை.\nஆதாரம் : \"பெராடிகம்ஷிப்ட்\" நிறுவனம் தற்காப்பு பயிற்சி நிறுவனம்\nபக்க மதிப்பீடு (79 வாக்குகள்)\nஇட்ஸ் வெரி யூஸ்புல் நியூஸ்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈ��ுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்���் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - பாகம் 4\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-04-03T04:37:03Z", "digest": "sha1:72WTPM6VZHHYWJISFVO7T2WRSQFRPWPL", "length": 7429, "nlines": 70, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல் | Tamil Serial Today-247", "raw_content": "\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nColombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (26 வியாழன்) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.\nபுத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (மார்ச் 27 வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளைய தினமே (மார்ச் 27 வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nஇம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மார்ச் 30 ஆம் திகதி திங்கள் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்��\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-04-03T03:28:24Z", "digest": "sha1:AUEWXF6FXTL7SLNHC43SQOMGRCS2J2OO", "length": 17715, "nlines": 320, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்\nதிருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 November 2018 No Comment\nஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018\nஇந்திய அலுவலர்கள் சங்க அரங்கம், இராயப்பேட்டை\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பு, நினைவேந்தல்\nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்\nஇனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்\nபெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்\nதாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் – ஒளிப்படங்கள்\nதமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை\n« நன்னன் நினைவு நாளும் செம்மல் படத்திறப்பும்\nமலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை »\nஅறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே\nவாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ�� இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2020-04-03T03:34:52Z", "digest": "sha1:X4KP33K3O5MRSZ5MHHKORANF6QSCG7S7", "length": 32892, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் Archives - Page 7 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 March 2014 No Comment\nவாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன. இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும். ஏனெனில் ஆட்சியே பொருளை…\nதிருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 March 2014 No Comment\nவாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை. அவை; 1….\nஇலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 March 2014 No Comment\nவெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…\nஇலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 March 2014 No Comment\nவெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…\nதிருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 February 2014 No Comment\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது ���ியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…\nதிருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 January 2014 No Comment\nதிருவள்ளுவர் நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம், மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…\nவள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 January 2014 No Comment\n– –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) அ. செங்கோன்மை நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…\nவள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 December 2013 No Comment\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) உ. பொருள் செயல்வகை நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது. 1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (குறள் 751) [பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள்.] பொரு��் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச்…\nவள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 December 2013 1 Comment\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஈ. படைச்செருக்கு படைச் செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி. 1. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (குறள் 771) [என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்.] தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து,…\nதிருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 December 2013 No Comment\nகவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது. தமிழக மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை. திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி இணையரின் மகனாவார்; சென்னை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 December 2013 No Comment\n– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள் 732) பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும். நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\nபுறநானூற்றுப் படைத் தலைவர் ப��ரபாகரன் வாழ்க\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\n –\tஆற்காடு க. குமரன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11560", "date_download": "2020-04-03T03:56:58Z", "digest": "sha1:U4MZVYPBUZSHUSEX2UNK4TP3QNWGCYNQ", "length": 4237, "nlines": 71, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆக்ஷனுக்கு மாறும் நயன்தாரா: சண்டை காட்சிகளில் நடிக்கிறார்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_650.html", "date_download": "2020-04-03T05:36:21Z", "digest": "sha1:37WFKUCR3ZXKOIBPDAHO5DUE3ERHFVRL", "length": 56708, "nlines": 182, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மொத்த சமூகத்தையும் ஆபத்திற்குள் தள்ளாமல் சிந்தித்து செயற்பட வேண்டும்... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமொத்த சமூகத்தையும் ஆபத்திற்குள் தள்ளாமல் சிந்தித்து செயற்பட வேண்டும்...\nசாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த விடயம் கல்முனைக்கு ஏற்படுத்தியிருந்த ஆபத்து, அதனால் ஏற்படுத்தப்பட்ட மனப்புண்கள், ரணங்கள் என்ற கோணத்தினாலான பார்வை ஒன்று.\nஇந்தக் கோணத்திலிருந்தே அதிகமான கருத்துப்பதிவுகள் தற்போது இடப்படுகின்றன. அதேநேரம், இது தொடர்பான தேசியப்பார்வை ஒன்று இருக்கின்றது. இது தொடர்பாக நமது கவனத்தைச் செலுத்தத் தவறுகின்றோம்.\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி வெளியானதும் ஐ தே கட்சியைச்சேர்ந்த நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா போன்றவர்கள் இனவாதக் கருத்துக்களை முன்வைத்தனர். அதனைப் பலரும் விமர்சித்தனர். அது இயல்பானதுதான்.\nஅதேபோன்று மொட்டுத் தரப்பைச் சேர்ந்த அதுரலிய ரத்னதேரர் போன்றோரும் விமர்சிக்க, முஸ்லிம்களுக்கெதிராக தொடராக இனவாதக் கருத்துக்களைக் கூறிவரும் ஞானசார தேரர் ஆதரவு கருத்தை முன்வைத்தார். அதேநேரம் மொட்டு அரசியல்வாதிகள் சிலரும் எதிர்த்தனர். இறுதியில் வர்த்தமானியை ரத்துச்செய்ய அமைச்சரவை முடிவெடுத்தது.\nஇந்தக் கருத்துகள், சம்பவங்களை தனித்தனியாகவே நம்மில் பலரும் பார்க்க முனைகின்றனர். இதுதான் நமது அரசியல் பலகீனமாகும்.\nஅன்று தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பண்டாரநாயக ஐ தே கட்சியிலிருந்து வெளியேறினார். போட்டிக் கட்சியாக 1951ம் ஆண்டு ஶ்ரீ சு கட்சியை உருவாக்கி 1952 தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.\nநாட்டில் உறுதியாக காலூன்றிய ஐ தே கட்சியை கொள்கைரீதியாக தோற்கடிக்க முடியாதென்பதை உணர்ந்தபோது எந்தக் கொள்கைப் பிடிப்பையும் உடைத்துவீசக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் இனவாதம்; என்பதைப் புரிந்துகொண்டு இனவாதத்தைக் கையிலெடுத்தார்.\n1956ம் ஆண்டுத் தேர்தலில் சு கட்சியில் போட்டியிடாமல் எப்போதும் இனவாதமுலாம் பூசப்பட்ட மஹாஜன எக்சத் பெரமுன ( MEP) வில் போட்டியிட்டார். தனிச்சிங்கள சட்டக்கோசத்தைக் கையிலெடுத்தார். நாட்டில் ஆழவேர் ஊன்றியிருந்த ஐ தே கட்சியின் செல்வாக்கு தூள் தூளாகப் பறந்தது.\nஇதைக்கண்ட ஐ தே க தாமும் இனவாதத்தைக் கையிலெடுக்க எண்ணி அதுவும் தனிச்சிங்கள சட்டத்தைப் பிரச்சாரம் செய்தது. ஆனாலும் மக்கள் பண்டாரநாயகாவின் இனவாதத்தையே நம்பினார்கள். பண்டாரநாயக வெற்றிபெற்றார். அதன்பின் பண்டாரநாயக்காவின் கட்சி மீண்டும் சு க வடிவம் எடுத்து SLPP என்ற ஒரு கட்சி உதயமாகும்வரை இந்த நாட்டில் மாற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய ஒரு கட்சியாக இருந்தது.\nஇத்தனைக்கும் பண்டாரநாயக இயல்பாக ஓர் இனவாதியாக இருந்திருக்க முடியாது. அவர் ஒக்ஸ்போர்ட்டில் படித்தவர் மட்டுமல்ல, 1925ம் ஆண்டு தமிழருக்காக சமஷ்டியையும் பிரேரித்த ஒருவர். ஆனாலும் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இனவாதத்தைக் கையிலெடுத்து வெற்றிபெற்றபோதும் அதற்குப் பிராயச்சித்தமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் தமிழருக்கு சிலதீர்வினை வழங்க முன்வந்தபோது அவர் தஞ்சம் புகுந்த இனவாதம் அதற்கு இடமளிக்கவில்லை.\nஇறுதியில் அந்த இனவாதத்திற்கு தன் உயிரையே விலையாகக் கொடுத்தார். இங்கு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியது:\n1 இயல்பாகவே இனவாத ரத்தம் ஓடுகின்ற அரசியல்வாதிகள். உ+ம் விஜேதாச\n2 இனவாதத்திற்கப்பாற்பட்ட அரசியல்வாதிகள். உ+ம் மங்கள\n3 இனவாதியாக இல்லாதபோதும் அரசியலுக்காக இனவாதத்திற்குள் தஞ்சம் புகுகின்ற அரசியல் வாதிகள். உ+ம் பண்டாரநாயக்க\n4 இனவாதியுமில்லை. இனவாதத்திற்குள் தஞ்சம் புகவுமில்லை. ஆனாலும் இனவாதத்திற்கு முன்னால் நெஞ்சுயர்த்தி நிற்கத் தயங்கும் அரசியல்வாதிகள். உ+ம் ரணில்\nபண்டா காட்டிய வழியில் புதிய பயணம்\n2008 ஆண்டு தொடக்கம் நடந்த அனைத்து மாகாணசபைத் தேர்தல்கள், 2010 ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்த பொதுத்தேர்தல் அனைத்திலும் யுத்தவெற்றி சந்தைப்படுத்தப்பட்டது.\nதொடர்ந்தும் அதனை சந்தைப்படுத்த முடியாது; என்பதால் மீண்டும் இனவாதத்திற்குள் தஞ்சம் புகுதல் அரங்கேற்றப்பட்டது. அன்றைய சூழலில் தமிழருக்கெதிரான இனவாதமே பண்டாரநாயகவுக்கு சாதகமாக இருந்தது. பிந்திய சூழலில் யுத்தத்தால் நொந்துபோன தமிழருக்கெதிரான இனவாதத்தைவிட முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம், குறிப்பாக சர்வதேச சூழலில் முஸ்லிம்களு���்கெதிரான இனவாதம் கூர்ப்புக்கொண்ட நிலையில் இலகுவாக சந்தைப் படுத்தக்கூடியதாக இருந்தது.\n2015ம் ஆண்டு மொத்த சிறுபான்மைகளின் உறுதியான ஒற்றுமையினால் இனவாத உத்தி தோல்வியடைந்தாலும் 2019இல், குறிப்பாக சிறுபான்மைகளின் ஒற்றுமையில் 2015ம் ஆண்டிலிருந்த உறுதியில் சிலதளர்வு 2019 இல் இருந்ததன் காரணமாக வெற்றிபெற்றது.\nவாக்குகளை இலக்காகக்கொண்டு சாய்ந்தமருது வர்த்தமானி வெளியிடப்பட்டது. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கெதிராக இனவாதத்தை தட்டியெழுப்பும் கண்டி பாதயாத்திரையை ஜே ஆர் மேற்கொண்டார்.\nஅதே உத்தி சிறிய அளவில் ஐ தே கட்சியால் இதில் அரங்கேற்றப்பட்டது. அதன்விளைவுதான் நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா ஆகியோரின் கூற்றுக்களாகும். இவர்கள் இயல்பான இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, மரிக்கார் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதியாக இருக்கமுடியுமா ஆனாலும் இனவாதத்தால் ஆட்சிக்கு வந்த அரசை வீழ்த்த ஐ தே க இனிக்கைக்கொள்ளப்போகின்ற ஆயுதம் “இனவாதம்தான்” என்பது தெளிவாகியுள்ளது.\n“ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்” என்ற கட்டுரைத் தொடரில் இதனை சுட்டிக்காட்டியிருந்தேன். இத்தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் வெற்றிபெற்றால் அதை ஆட்சியாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரவேண்டியேற்படும். அதேநேரம் எதிர்க்கட்சியும் அதே உத்தியைக் கையாளும். இன்று அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.\nஐ தே க இனவாதம் பேசும்போது தம்பங்கிற்கு இது அரசு செய்தவிடயமாக இருந்தாலும் தாம் இனவாதம் பேசாமல் இருக்கமுடியுமா என்பதுதான் ஆளுந்தரப்பில் சிலரின் வர்த்தமானிக்கெதிரான இனவாத நிலைப்பாடாகும்.\nஇந்தப்பின்னணியில்தான் இனவாதத்தில் நீந்தி ஆட்சிக்குவந்த பண்டா எவ்வாறு அந்த இனவாதத்தைமீறி எதுவும் செய்யமுடியாமல் தோல்வியடைந்தாரோ அதேநிலைதான் இன்றைய ஆட்சியாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது; என்பதைத்தான் வர்த்தமானி ரத்துச்செய்தி காட்டுகிறது.\nஇந்தப் பின்னணியில்தான் பொதுத்தேர்தல் பார்க்கப்படவேண்டும். குறிப்பாக பங்காளிக்கட்சிகளைத் தனித்து போட்டியிடச் சொல்வதோடு, வடகிழக்கில் பெரமுன போட்டியிடுவதில்லை; என்பதற்குப் பின்னால் பெரிய செய்தி இருக்கின்றது.\nசிறுபான்மையின் ஆதரவில்லாமல் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது; என்ற கருத்தை முறியடித்து எவ்வாறு கிட்டத்தட்ட வெற்றிபெற்றார்களோ அதேபோல் சிறுபான்மைகளின் வாக்கு இல்லாமல், குறிப்பாக வட கிழக்கு தமிழ்பேசுவோரின் வாக்குகள் இல்லாமல் இவ்விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழும் தன்னால் பெரும்பான்மை பெறமுடியும்; என்பதை நிரூபிக்க முனைகிறார்கள்.\nஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானித்த பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தை மீறி தாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது; என்று கூறியதுபோல் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவால் மட்டும் வெற்றிபெற்றால் அதன்பின் தாங்கள் ஓர் தனிச்சிங்கள அரசாங்கம். அவர்களின் விருப்பப்படிதான் ஆட்சி செய்யமுடியும்; என்பார்கள்.\nதேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால் தேர்தலின்பின் 2/3 ஐ இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின் தேர்தல்முறை மாறும். முஸ்லிம்கள் பிரதிநித்துவம் அற்ற ( மிகக் குறைவான பிரதிநிதித்துவம் உடைய) ஒரு சமூகமாக மாற்றப்படலாம். ஒரு நாடு; ஒரு சட்டம் அமுலுக்கு வரலாம். முஸ்லிம்களும் பொதுச்சட்டத்தின்கீழேயே திருமணம், விவாகரத்து போன்றவற்றை செய்யவேண்டிவரலாம்.\nசுருங்கக்கூறின் இன்று இந்தியாவில் முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றமுற்படுவதுபோன்று இலங்கையிலும் சூழ்நிலை தோன்றலாம்.\nஇந்தியாவில் பல பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட முஸ்லிம்களுக்கு நியாயத்திற்காக கைகொடுக்கிறார்கள். இலங்கையில் ஜே வி பி யைத் தவிர வேறு எந்தக் கட்சியும் முன்வரப்போவதில்லை.\nஇந்தியாவில் பி ஜே பி இனவாதம் பேசும்போது காங்கிரஸ், சமாஜவாதக்கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல கட்சிகள் இனவாதத்திற்கெதிராக, சிறுபான்மைக்காக குரல் கொடுக்கிறார்கள்.\nஇலங்கையில் ஐ தே க குரல் கொடுக்குமா\nஎனவே, எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை நமக்கிருந்த தெரிவு “யார் இனவாதத்தில் குறைந்தவர்” என்பதாகும். அதிலும் தோல்வியடைந்தோம்.\nபொதுத்தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு தேசியக்கட்சியும் சுயமாக அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது சிறுபான்மையில் தங்கியிருக்கவேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலை வரும்போது அவர்கள் நினைத்தபடி, தேர்தல்முறை மாற்றுவதோ, ஒரு நாடு; ஒரு சட்டம் கோட்பாடோ, சிரமமாகலாம்.\nஅதைவிடுத்து, highway யில் சற்றுத் தூரத்தே நிமிர்ந்து வாகனம் வருகின்றதா எனப் பார்த்து வீதியைக் கடக்காமல் அருகே வாகனம் வருகிறதா எனப்பார்த்து கடக்கப்போய் தூரத்தே இருந்து வேகமாக வரும் வாகனத்தில் மாட்டுவதுபோல் குறுகிய பார்வையால் பொதுத்தேர்தலில் தீர்மானங்களை எடுத்து மொத்த சமூகத்தையும் ஆபத்திற்குள் தள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும்.\nவை எல் எஸ் ஹமீட்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபெரும்பான்மையர் சிந்திப்பது போன்று எம்மவர்களும் வலிகளைக்கொண்ட சிறுபான்மையினரின் வலிமைகளை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்பதட்கான வியூகங்களை வகுத்து செயட்படுதல் ஒன்றே காலத்தின் கட்டாய தேவையாகும்\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்கா��்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஇலங்கையில் கொ��ோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/category/perambalur/page/3/", "date_download": "2020-04-03T04:36:42Z", "digest": "sha1:K26FZH3PWZRQPFF6XSIQJUQNRKWPSJOJ", "length": 7307, "nlines": 79, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூர் — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nபெரம்பலூர் அருகே பரிதாபம்; கிணற்றில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி சாவு\n பெரம்பலூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் குளித்த போது, தண்ணீரில்[Read More…]\nவெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பதிவு செய்ய கொள்ள உத்தரவு: பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா\nAbroad, those from migrant orders to do register: Perambalur Collector V.Santha பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு: தமிழ்நாடு முதமைச்சர்[Read More…]\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: பெரம்பலூர் நகரம் முற்றிலும் வீடுகளில் தங்கினர்; கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை\n பாரத பிரதமர் மோடி அறிவித்த[Read More…]\nபெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த தாய் – மகளிடம் 13 பவுன் தாலிக் கொடி பறிப்பு ; நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nபெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு\nUnidentified vehicle collided Deer death near Perambalur பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலை பகுதியில் உயிரிழந்து கிடந்த கிளை மானின் சடலத்தை கைப்பற்றி வனத்துறையினர்[Read More…]\nபெரம்பலூரில் தங்கும் விடுதியில் இளம்பெண்ணை கற்பழித்தவர் கைது\nYouth arrested for raping teenage girl in perambalur. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16[Read More…]\nபெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பூஜைகள் ஒத்தி வைப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அரசு நிகழ்ச்சிகள் வரை ரத்து; பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா உத்தரவு.\nPrevent Coronavirus : Government cancels programs; Perambalur Collector v. Santha’s order. பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர்[Read More…]\nகொரானா வைரஸ் தடுப்பு ; பெரம்பலூரில் 15 நாட்களுக்குரிய உணவு பொருட்களை வழங்கி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/04/175224?ref=section-feed", "date_download": "2020-04-03T05:26:23Z", "digest": "sha1:KGJXLSTRLQASYJNDEBSSIQYPHJQVCAZI", "length": 7271, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மாதோட்­டத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதோட்­டத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ்\nவடக்கு – கிழக்கு பிறீமி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ் அணி தனது முத­லா­வது வெற்­றி­யைப் பதி­வு­செய்­தது.\nயாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை யில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் ரில்கோ அணியை எதிர்த்து மாதோட்­டம் அணி மோதி­யது.\nமுதற்­பாதி ஆட்­டத்­தில் அணி­யின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் தினேஸ்.\nஇரண்­டா­வது கோல் ஆட்­டத்­தின் 40ஆவது நிமி­டத்­தில் இவ­னா­ஜ­னால் மற் றொரு கோல் பதி­வு­செய்­யப்­பட்­டது.\nஇதை­ய­டுத்து முதல் பாதி­யின் முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது ரில்கோ.\nஇரண்­டாம் பாதி­யில் மாற்­றங்­கள் நிக­ழ­வில்லை. முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது ரில்கோ.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/buy-laptop-on-easy-installment.html", "date_download": "2020-04-03T04:47:37Z", "digest": "sha1:EEX25QIN5HZ4DXFLPTGORN4ZRQV23PXP", "length": 6773, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்", "raw_content": "\nஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்\nடெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது.\nஇந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது.\nடெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர���கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.\nடெல் இன்ஸ்பைரான் 15 3551\nஇதன் விலை ரூ.19,399 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 4 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்\nடெல் இன்ஸ்பைரான் 15 3541\nஇதன் விலை ரூ.19,417 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி கோர் ஏ6 பிராசஸர் 4 ஜிபி ரேம் 2 ஜிபி கிராஃபிக்ஸ் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/02/15122739/1227907/Jai-Speaks-about-Anjali-Nayanthara-and-his-marriage.vpf", "date_download": "2020-04-03T04:01:50Z", "digest": "sha1:KMTFITNC4GIY7YOOYB4HE52DRLZKOBGJ", "length": 8085, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jai Speaks about Anjali Nayanthara and his marriage", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் - நடிகர் ஜெய் பேட்டி\nபதிவு: பிப்ரவரி 15, 2019 12:27\nநடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\n‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.\nஇதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்க��் நட்பு தொடரும்” என்று கூறினார்.\n“எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.\n“திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party\nJai | ஜெய் | அஞ்சலி | நயன்தாரா | நீயா 2 | பார்ட்டி\nஜெய் பற்றிய செய்திகள் இதுவரை...\n- நடிகர் ஜெய் விளக்கம்\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nமீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா\nவிஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\nகொள்கையை மாற்றிக் கொண்ட ஜெய் - மாற்றியவர் யார் தெரியுமா\nமேலும் ஜெய் பற்றிய செய்திகள்\nசமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\nகொரோனாவை சமூக பிரச்சினை ஆக்குவதா.... வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருங்க - குஷ்பு காட்டம்\nஊரடங்குக்கு பின்னரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - ஹிருத்திக் ரோஷன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சார்மி\nகிண்டலடித்த ரசிகர்... கூலாக பதில் சொன்ன அதிதி ராவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2020-04-03T03:58:20Z", "digest": "sha1:42X4DXOY3S3FPREWBAN7W7WZ7KSM55CD", "length": 22724, "nlines": 458, "source_domain": "www.naamtamilar.org", "title": "பத்திரப்பதிவு குறித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியில் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி த���குதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nபத்திரப்பதிவு குறித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியில் சீமான்\nநாள்: அக்டோபர் 19, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nபட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி நடைபெற்ற கண்டனப் பேரணியை சீமான் தொடங்கிவைத்தார்.\n“இந்திய தேசிய ரியல்எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம்” சார்பில் பட்டாநிலம், கிராமநத்தம் இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்ககோரி, இன்று (19-10-2016) மாலை 3 மணியளவில் சென்னை, எழும்பூர், இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கிய மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்து, கண்டன உரையாற்றினார்.\nதொடர்வண்டி மறியல் போராட்டம் – கும்பகோணம்\nதமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா வ��ழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=76149", "date_download": "2020-04-03T03:50:38Z", "digest": "sha1:LNBREAD5XNVIYIBBXHAZFHXG3UVTWYU5", "length": 3556, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "நிர்பயா குற்றவாளிகளின் கடைசி விருப்பம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி விருப்பம்\nJanuary 24, 2020 MS TEAMLeave a Comment on நிர்பயா குற்றவாளிகளின் கடைசி விருப்பம்\nபுதுடெல்லி, ஜன.24: நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளிடமும் கடைசி விருப்பம் மற்றும் உறவினர்களை சந்திப்பது குறித்து கேட்கப்பட்டுள்ளதாக திஹார் சிறை நிர்வாகம் கூறி உள்ளது.\nநிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்றபட உள்ள நிலையில், குற்றவாளிகள் தங்கள் குடும்பங்களை எப்போது சந்திக்க விரும்புகிறார்கள் என்பதையும், அவர்கள் எப்போது தங்கள் முன்மொழிவை விரும்புவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தவில்லை என்று சிறை மூத்த அதிகாரி கூறினார்.\nமரண உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகள் எப்போது தங்கள் குடும்பத்தினரை கடைசியாக சந்திக்க விரும்புகிறார்கள் என்றும், யாரை சந்திக்க விரும்புகிறார்கள் என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அவர்களில் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை என்று மேலும் அவர் கூறினார்.\nராகுலுக்கு ஜேபி நட்டா சவால்\nகமல் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nஆற்றில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி\nகர்நாடக சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகிறார் டி.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2010/10/03/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-04-03T03:46:41Z", "digest": "sha1:ERSQ2EZBKR7WWJORQFPJWSTIGJDDUOAT", "length": 37391, "nlines": 100, "source_domain": "www.haranprasanna.in", "title": "எந்திரன் – சன் டிவி – தொடரும் குமட்டல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎந்திரன் �� சன் டிவி – தொடரும் குமட்டல்\nஇந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.\nநேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.\nஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படிய��. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.\nகலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார் தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா\nஇதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.\nமுன��பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன\nஇதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.\nரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார் ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.\nதன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்ட��ருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.\nரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன\nஎந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.\nரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆ���ால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.\nபுகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன் சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன் எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன் ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன் நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா\nமுதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது\nநடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.\nஹரன் பிரசன்னா | No comments\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2016/02/20/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-04-03T03:56:00Z", "digest": "sha1:W2PZTN4LZVTEPO4DWMYLY6ZAD7I4VMFD", "length": 25839, "nlines": 106, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும்\nஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்புக் கோஷங்களைத் தொடர்ந்து பலரும் ‘நான் தேசத் துரோகிதான்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் விருதைத் திருப்பித் தருதல் அளவுக்குப் போகும் என்றே நினைக்கிறேன். தேசத் துரோகிதான் என்று சொல்லாதவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படப்போகும் நாள் தூரத்தில் இல்லை. மிகத் தெளிவாக இந்தியாவின் முகத்தை வரையறுக்கும் விலைபோன ஊடகங்கள் வெளிநாடுகளில் இதையே தலைப்புச் செய்தியாக்கும்.\nகாங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் எப்படி ஊடகங்களிலும் கருத்தைப் பரப்பும் இடங்களிலும் இந்திய எதிர்ப்பாளர்களும் வெறுப்பாளர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும் காலம் இது. மோதியின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே இந்தியா ஒரு சகிப்பின்மையில் சிக்கித் தவிப்பதாக இவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். எந்த ஒரு பிரச்சினையும் மிகச்சரியாக இந்த சகிப்பின்மையில் முடியலாம். யாராவது ஒரு வி ஐ பி சம்பந்தமே இல்லாமல் திடீரென சகிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம். உடனே அங்கிருந்து பற்றிக்கொள்ளும்.\nஆனால் இதெல்லாம் இனிமேல் எடுபடுமா எனத் தெரியவில்லை. இன்றைய உலகம் இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது. ஒன்று, கருத்துக்களை உருவாக்கி அதை நம்பி அதையே வழிபடும் சோஷியல் நெட்வொர்க் – மீடியா உலகம். இன்னொன்று, இவற்றோடு தொடர்பே இல்லாத மக்களின் உலகம். இந்த மக்களின் உலகம் வழியேதான் மோதி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார். ஏனென்றால் ஷோஷியல் நெர்வொர்க் உலகம் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை.\nஇந்த இரண்டு உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெறி பிளந்து கிடக்கிறது. இதை எப்படியாவது குறுக்கி தங்கள் கருத்தே மக்களின் கருத்தாக மாற்ற இவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். சில சமயம் வெற்றியும் கிடைக்கக்கூடும். இங்கேதான் நாட்டுக்காகவும் அறத்துக்காகவும் பேசுபவர்கள் கவனமாக இருக்கவேண்டியது.\nஅறம், நாடு போன்றவற்றைப் பேசுவதே முட்டாள்தனம், பிற்போக்குத்தனம் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஆனால் அதீத நாட்டுப்பற்று பொதுமக்களிடம் என்றுமே தவறாகப் பார்க்கப்பட்டதில்லை. ஒரு கல்லூரியில் இந்திய எதிர்ப்புப் பேச்சு தேவையில்லை என்று சொல்வதிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவேண்டும் என்று சொல்வதிலோ எவ்வித சுந்திரப்பறிப்பும் இல்லை. இவையெல்லாம் இயல்பாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்க சொல்லவில்லை. இந்திய விமர்சனம் என்பது தேவையானதுதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்று ஆராய்வது முக்க��யமானது. அது இந்தியாவின் வளர்ச்சியை நோக்கியதா அல்லது இந்தியா உடையவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா எனப்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு பிஎச்டி தேவையில்லை. மிக மேலோட்டமாகவே புரிந்துகொள்ளலாம்.\nஇந்தியா உடையவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாக நான் சொல்லவில்லை. ஆனால் இந்தியா உடைந்தால் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அல்லது அதில் இவர்கள் நலன் பாதிக்கப்படும் என்றால் மட்டுமே கவலைப்படுவார்கள். ஏன் கம்யூனிஸ்ட்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், மற்றவர்கள் இந்தியாவைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவே முயல்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தியாவில் இது சாத்தியமில்லை. எனவே இந்திய வெறுப்பு எதிர்ப்புக் குழுக்களோடு கை சேர்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் இந்திய எதிர்ப்பும் வெறுப்பும் புரண்டோடுகிறதோ அங்கே கம்யூனிஸ்ட்டுகள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் உலா வருகிறார்கள். ஒவ்வொரு இந்திய வெறுப்புக்குப் பின்பும் அதற்கான பின்புலத்தை மிகப்பெரிய அளவில் உலகமே ஏற்கும் வண்ணம் வாதத்தை உருவாக்கித் தருவதில் இவர்கள் பெரிய பங்காற்றுவார்கள்.\nசாதாரணமாகக் கேட்கும் யாரும் இவர்கள் கருத்தில் உள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அது பல்வேறு கருத்தாங்களால் உருவாக்கப்பட்ட ஒரே நியாயமாக இருக்கும் – இந்தியாவுக்கு எதிராக இருப்பதுதான் அது.\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் என்பது இவர்களுக்கு தேச விரோதப் பேச்சாகத் தெரியாது. மாறாக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகத் தோன்றும். ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வித சுதந்திரமும் ஒரு எல்லைக்குக் கட்டுப்பட்டதே என்பது இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சுதந்திரம் என்றே பேசுவார்கள். இவர்கள் முன்வைக்கும் மாற்று என்பது ஒட்டுமொத்தமாக மனிதர்களை அடிமையாக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கும். ஆனால் அதையே உலகத்தின் சிறந்த ஒன்று என்று பல்வேறு மொழியில் பல்வேறு குரலில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் விரும்பும் இந்திய முகத்தையே மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையான இந்தியாவோ எப்போதும்போல் அமைதியாகவும் நாட்டுப்பற்று உடையதாகவும்தான் இருக்கும்.\n���ே என் யு விவகாரத்தில் அமைதியாக இருந்த மாணவர்களை அரசு கைதுசெய்துவிடவில்லை. மிகத் தெளிவாகவே இந்தியாவுக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் துண்டாக்குவோம் என்பதும் அப்சல்கள் முளைப்பார்கள் என்பதும் கருத்துச் சுதந்திரம் இல்லை. அப்பட்டமான இந்திய எதிர்ப்புக் கோஷங்களே. இந்த விஷயத்தில் அரசுத்தரப்பில் இருக்கும் ஒரே பிரச்சினை, கன்னையாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே. அதை அரசு கவனமாகவே கையாளவேண்டும். ஓர் அரசுக்கு எல்லாப் பொறுப்புகளும் உண்டு, கன்னையா போன்றவர்களைக் காப்பது உட்பட. தேவைப்பட்டால் கல்லூரிகளில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கலாம். இதையும் கருத்துச் சுதந்திர எதிர்ப்பென்றும் பிற்போக்கென்றும் சொல்வார்கள். படிக்கப்போன இடத்தில் படி என்ற காலம்காலமான நம் நம்பிக்கையைச் செயல்படுத்தினாலே போதும். மற்றவை கல்லூரிகளில் இருந்தும் பல்கலைக்கழக்கங்களில் இருந்தும் வெளியே இருக்கட்டும்.\nமோதி அரசு முற்போக்காளர்களின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அசரக்கூடாது. இத்தனை நாள் தங்கள் வசமிருந்த பிடி நழுவும்போது வரும் பதற்றம் இது. மேலும் பல்வேறு பிரிவினைவாத சக்திகள் ஒன்றிணைந்து எது அவர்களுக்கு வேண்டுமோ அதைச் செய்யத் துடிக்கும்போது இப்படித்தான் எதிர்ப்புகள் நிகழும். எது இந்திய விரோதம் என்பதை அரசு இவர்களுக்குத் தெளிவாகவே காட்டவேண்டும். இந்த எதிர்ப்பெல்லாம் மோதி அரசுக்கு நன்மையையே கொண்டுவரும். ஏனென்றால் மக்கள் உலகம் என்றுமே நாட்டுப்பற்றுக்கு ஆதரவானதாகவும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரானதாகவே இருக்கும். ஊடகம் உருவாக்கும் மாயையை எதிர்கொள்வதும் முக்கியமான சவாலே. ஊடகங்கள் சொல்லும் கருத்தில் தனக்கு வேண்டியதை மட்டுமே இந்த அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மற்றவற்றைப் புறம்தள்ளி நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து நாட்டுப்பற்று, இந்திய ஆதரவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தியே செயல்படவேண்டும். நாட்டுப்பற்று என்பது இழிவானதல்ல. அதை இழிவு என்று சுற்றி வளைத்துச் சொல்லும் போலி முற்போக்காளர்களே இழிவுக்குரியவர்கள்.\nஉலகுக்கு உண்மையை உணர்த்தும் கட்டுரை\nமிக மிக சிறப்பான பார்வை. எந்தக்குறையும் சொல்ல முடியாத அளவிற்கு மிகத் தெளிவான உண்மைக்கு அருகே சென்று எழ���தி இருக்கீங்க. ஆனால் நீங்க விட்ட சில இடங்கள் உண்டு.\nமுதலில் சிறப்பான வரிகளை சுட்டிக் காட்டுகிறேன்.\nகருத்துக்களை உருவாக்கி அதை நம்பி அதையே வழிபடும் சோஷியல் நெட்வொர்க் – மீடியா உலகம். இன்னொன்று, இவற்றோடு தொடர்பே இல்லாத மக்களின் உலகம்.\nஇந்தியாவில் என்பது சதவிகித மக்கள் இன்னமும் எந்த ஊடக தொடர்பும் இல்லாமல் சித்தம் போக்கு போல தேர்தல் சமயங்களில் தங்கள் ஜனநாயக கடமையை ஓய்ந்துவிடுகின்றார்கள். எந்த தேவ தூதனும் இன்னமும் வந்து இவர்களை காக்கவில்லை.\nநீங்க எழுத தவறிய வரிகள் என்று நான் நினைப்பது.\nபல சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்த்து எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை. எனக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் இருந்து வந்தது என்பது உண்மை என்றால் ஏன் மோதி அரசாங்கத்தில் முக்கிய பதவி விகிப்பவர்கள் அவ்வப்போது மத வாதம் இனவாதம் போன்றவற்றை தூண்டுவதைப் போல உளறலாக பேசிக் கொண்டே இருக்கின்றார்களே அதை ஏன் இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஎப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பவர்களுக்கும் நாங்களே அந்த வாய்ப்பை உருவாக்கித் தருகின்றோம் என்பவர்களுக்கும் நடுவே மோதியும் கூட அமைதியாகத் தானே இருக்கின்றார். அதை எந்த இடத்திலும் நீங்க சுட்டிக் காட்டவில்லையே பிரசன்னா\nபிரச்சனைகள் என்பது வெளியே இல்லை. தன்னுடன் இருப்பவர்களே இங்கு நடக்கும் மொத்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பதை உணரத் தெரியாதவரா மோதி\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/08/WhatNextAfterPlusTwo-Nellaikavinesan-Speech.html", "date_download": "2020-04-03T04:54:34Z", "digest": "sha1:276UISQGGKOK55IZAGTU24EVQ347ESZZ", "length": 30446, "nlines": 316, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "மேல்நிலைப்பள்ள��� ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்\nமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்\nமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் Centre for Teacher Resource and Academic Support இணைந்து 20.08.2019 அன்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching என்னும் புராஜக்ட் ஆதரவோடு நடத்தப்பட்டது.\nஇந்தக் கருத்தரங்கின் தொடக்கவிழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர்.K.பிச்சுமணி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கின் அமைப்புச் செயலாளரான பேராசிரியர்.S.லெனின் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கின் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கங்களை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர்.B.வில்லியம் தர்மராஜா விளக்கினார். பல்கலைக்கழக கலைப்பிரிவுகளின் டீன் பேராசிரியர் டாக்டர்.R.மருதகுட்டி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர்.N.ராஜலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nகாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “Opportunities in the Field of Science and Engineering\" என்ற தலைப்பில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர்.K.கோகுலகிருஷ்ணன் உரையாற்றினார்.\nதூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பேராசிரியை டாக்டர்.A.கரோலின் ஜெபசெல்வி “Opportunities in the Field of Medical Science\" என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கினார்.\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் “What Next After Plus Two\" என்ற தலைப்பில் உரையாற்றி விளக்கம் அளித்தார்.\nவிழாவுக்கான ஆலோசனைகளை வழங்கிய பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியரும், இளைஞர் நலத்துறை இயக்குநரும், இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரியுமான பேராசிரியர்.டாக்டர்.A.வெளியப்பன் நன்றியுரை வழங்கினார்.\nNellai Kavinesan 1 செப்டம்பர், 2019 ���அன்று’ முற்பகல் 9:42\nPraveen 10 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:41\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ-தவக்கால இறைச்செய்தி-5 (1)\nஅனைத்து சுர விஷ நோய்களை நீக்கும் மந்திரம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய குடிமகனின் நம்பிக்கை குரல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவ���னது மயிலாடுதுறை மாவட்டம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகந்த சஷ்டி கவசம்-பலன் உடனே கிடைக்கும் (1)\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரதமர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்பது எப்படி\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநுரையால் செய்த சிலையாய் நீ.... (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபெற்ற தாய்தனை மகமறந் தாலும்..... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு க��றும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவீட்டில் உபயோகமாக என்ன செய்யலாம்\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-04-03T03:36:28Z", "digest": "sha1:T2OEOBHSKPD6XZA77AEDG4HK7DVBG24A", "length": 122458, "nlines": 1292, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "லட்சுமி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து ��ருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோக��ிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்:அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான்ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nஅங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nகமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nதன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.\nமோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியு��், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.\n01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.\nமகள் / பெண் 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்\nசுப்புலக்ஷ்மி 1999 4 17\nதாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்\nசுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].\nமனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்க��ுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”\n[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.\n[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு\n[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியம��க எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவ��ு, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஇதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்\nரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்\nதேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்\nபடங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார���ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.\nஇப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா\nமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.\nஅடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்\nசினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்த��� வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.\nசினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாது என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, இடை, இயற்கை, ஈரம், உணர்ச்சி, உறவு, கட்டிப் பிடித்தல், காட்டுதல், கிரக்கம், கிளர்ச்சி, செழிப்பு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, நடிப்பு, நனைந்த, மயக்கம், முலை, ரம்யம், ரம்யா, வனப்பு, வளைவு, வாழ்க்கை\nஅமர்சிங், அமைப்பு, ஆஸம் கான், இடை, காட்டு, காட்டுதல், ஜட்டி, ஜாக்கெட், ஜெயசுதா, ஜெயபிரதா, ஜெயலலிதா, தீபா, தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, தொப்புள், நனைந்த, பாடி, பாவாடை, முலை, ரசம், ரசி, ரசித்தல், ரம்யா, லட்சுமி, ஸ்கர்ட், ஸ்மிருதி இரானி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலிய��� – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nடிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடை���ளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shalu-shamu-latest-photo-viral-comment/", "date_download": "2020-04-03T04:58:59Z", "digest": "sha1:RGKDHBWUKTFPDFABZO7BT73PLBECZM4R", "length": 7246, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த ஜன்னலை முன்னாடி வச்சா நல்ல இருக்குமே.. ஷாலுவின் திறந்த புகைப்படத்திற்கு ரசிகர் போட்ட பதில் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த ஜன்னலை முன்னாடி வச்சா நல்ல இருக்குமே.. ஷாலுவின் திறந்த புகைப்படத்திற்கு ரசிகர் போட்ட பதில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த ஜன்னலை முன்னாடி வச்சா நல்ல இருக்குமே.. ஷாலுவின் திறந்த புகைப்படத்திற்கு ரசிகர் போட்ட பதில்\nஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nநடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.\nஅந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும்.அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தேவதாஸ், றெக்க, நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஎனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை. வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை. உள்ளாடை அணியாமலும், உள்ளாடை மட்டுமே அணிந்தும், அரைகுறை ஆடையிலும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.\nகாதலர் தினமான நேற்று உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். வெறும் ரோஜா பூக்களை மட்டும் வைத்து அந்தரங்க இடங்களை மறைத்து உள்ளார். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅவரது முந்தைய படங்களுக்கு கடும் பதிலடி கொடுத்த ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வாயடைத்து போனார்கள். அதையும் தாண்டி அந்த நிர்வாண புகைப்படத்தை சின்னத்திரையில் விளம்பரப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாலு மாசமா ஒரே டிரஸ் போட்டு இருக்கீங்க என்று திட்டி தீர்த்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஷாலு ஷம்மு.\nதற்போது தனது முழு முதுகை திறந்து காமித்து புடவையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இப்படி கொஞ்சம் கொஞ்சம் காண்பிப்பதை விட மொத்தமாக காமித்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், ஷாலு ஷம்மு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/feb/17/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3359703.html", "date_download": "2020-04-03T03:20:17Z", "digest": "sha1:TX5RJ54T27LEECGJ4CCFN5XIKDO4IPGM", "length": 8641, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nபள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு\nபோட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி. உடன், பள்ளி துணை முதல்வா் விஜயமோகனா உள்ளிட்டோா்.\nகாரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகாரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியின் 2019- 20 -ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா விழா தொடா்பான விளையாட்டு போட்டிகள் முன்னதாக நடத்தப்பட்டது. கபடி, கேரம், செஸ், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.\nபோட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்���ி துணை முதல்வா் விஜயமோகனா தலைமை வகித்தாா்.\nசிறப்பு அழைப்பாளராக மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி, உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன் ஆகியோா் கலந்துகொண்டு, விளையாட்டு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினா்.\nபல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை சிறப்பு அழைப்பாளா்கள் வழங்கினா். மூத்த விரிவுரையாளா் சித்ரா வரவேற்றாா். ஆண்டு அறிக்கையை உடற்கல்வி ஆசிரியா் கருப்பசாமி படித்தாா். உடற்கல்வி ஆசிரியா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/languages", "date_download": "2020-04-03T05:10:29Z", "digest": "sha1:KSDJRN5UYXNFCI2ZDFKPJXYOW7CTNPNY", "length": 5710, "nlines": 104, "source_domain": "www.keralatourism.org", "title": "மொழிகள் - கேரள சுற்றுலாவின் மொழிப்பெயர்க்கப்பட்ட பொருளடக்கம் | கேரள சுற்றுலா", "raw_content": "\n1 ஏப்ரல் 2019 முதல் வருகைகள் 18,775,627\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 48,954,917\nகேரள மக்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்ததில்லை. கடந்த காலம் முதல் நாங்கள் உலகம் முழுவதும் தொடர்பில் இருந்திருக்கிறோம் மற்றும் கேரள சுற்றுலாவில் நாங்கள் அந்த பராம்பரியத்தை தொடர்வதற்கு திட்டமிடுகிறோம். எங்களின் வலைதளம் இவற்றின் பக்கங்களைக் கொண்டிருக்கின்றன, 200 பக்கங்கள் வழக்கற்று போகாது ஒரு காலக்கட்டத்தில் 10 சர்வதேச மொழிகளிலும் 11 இந்திய மொழிகளிலும் கிடைக்கப் பெறும் இன்னும் நிறைய வரிசையில் இருக்கின்றன.\nபெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி\nபெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி\nஎங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/31073617/1050276/Puducherry-Samiyar-Murder.vpf", "date_download": "2020-04-03T05:31:56Z", "digest": "sha1:4VGCYZPTPX2Y7KTIUXUQJJLXKSJ3PBXO", "length": 10926, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கஞ்சா புகைப்பதை காட்டி கொடுத்த‌தால் ஆத்திரம் : புதுச்சேரியில் சாமியார் படுகொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகஞ்சா புகைப்பதை காட்டி கொடுத்த‌தால் ஆத்திரம் : புதுச்சேரியில் சாமியார் படுகொலை\nகஞ்சா அடித்த‌தை காட்டி கொடுத்த‌தால் சாமியார் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி பாலாஜிநகர் மொட்டை தோப்பு பகுதியில் த‌த்துவானந்தா என்ற சாமியார் தனது வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார், அதே பகுதியை சேர்ந்த விக்கி, சிவா என இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் சாமியாரின் குடியிருப்புக்கு எதிரே கஞ்சா புகைப்பதை வழக்கமாக கொண்டிருந்த‌தாக தெரிகிறது. இதனை அவ்வ‌ப்போது கண்டித்து வந்த சாமியார் த‌த்துவானந்தா, போலீசாரிடமும் காட்டி கொடுத்த‌துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரது வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த கத்திரிக்கோலால் சாமியாரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். சிவா, விக்கியிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றுகொண்ட போலீசார், ரத்த கரை படிந்த அவர்களது உடைகளையும��� கைப்பற்றினர். இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n(08/01/2020) திரைகடல் : 'தலைவர் 168' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n(08/01/2020) திரைகடல் : ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' பிப்ரவரியில் ரிலீஸ்\n\"அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம்\" - சென்னை காவல் துறை\nசென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.\nமார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள் - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nசென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.\nதூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி\nகொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை\nவறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு\nஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.\nநலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை\nகொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ள���ால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/12/17004226/1061811/ArasiyalaIthellamSagajamappa-ThanthiTV.vpf", "date_download": "2020-04-03T04:29:25Z", "digest": "sha1:GYSBUUSBJUEOYMA4BDP6PA7PAL3C2TXE", "length": 6899, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\n(02.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510287.30/wet/CC-MAIN-20200403030659-20200403060659-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}