diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0558.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0558.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0558.json.gz.jsonl" @@ -0,0 +1,284 @@ +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7029", "date_download": "2020-04-01T21:45:03Z", "digest": "sha1:G5QAKVSDUWMHKQUGDDV3HBHGJPAPNJB2", "length": 6686, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "அகத்திக்கீரை சாம்பார் | Agartheekir sambar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nஅகத்திக்கீரை - 1 கட்டு\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nபுளிக்கரைசல் - 1/4 கப்\nபச்சை மிளகாய் - 2\nசாம்பார் பொடி - 1/2 மேசைக்கரண்டி\nவடகம் - 2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 3 சிட்டிகை.\nபருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை நன்கு அலசி நீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை வெந்தவுடன் பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.\nசாம்பார் பொடியின் பச்சை வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இப்போது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார். பொங்கல், சாதம், இட்லிக்கு இந்த சாம்பார் பெஸ்ட் காம்பினேஷன்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127/news/127.html", "date_download": "2020-04-01T20:00:22Z", "digest": "sha1:MQE7VIQ4YZJZ3K7O4M5CV6IO5KYE56DR", "length": 5359, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்- : நிதர்சனம்", "raw_content": "\nஇராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்- கொழும்பு கொம்பனிவீதியில் இராணுவத் தலைமையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, தான் 90விகிதம் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் தனது கடமையை தொடரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் குணமடைய உதவிய அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த இராணுவத் தளபதி, தான் குணமடைய வேண்டுமென பூஜைகளை நடத்திய அனைத்து இன மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அதேவேளை இரக்கமற்ற அழிவை ஏற்படுத்தும் தாக்குதலை மேற்கொண்டோருக்கு எதிராக எனது பணி தொடருமென்றும், எதிர்காலத்திலும் எனது கடமையையும், பொறுப்புக்களையும் சிறந்த முறையில் மேற்கொண்டு நாட்டை பாதுகாப்பேன் என்றும் அவர் நேற்று உறுதியளித்துள்ளார்.\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nகொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா\nசீனர்களின் நரி தந்திரம் அம்பலம்\nமகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\nசீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் \nமதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50182/news/50182.html", "date_download": "2020-04-01T20:57:11Z", "digest": "sha1:HVIIXUI3ZVOATRNPBNY4FQUG6BLR5IBT", "length": 8290, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ்.. ரஷ்யாவில் களேபரம்! : நிதர்சனம்", "raw_content": "\nபயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ்.. ரஷ்யாவில் களேபரம்\n(VIDEO) ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோ���ிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட்விட்டரில் போட அவ்வளவுதான், எங்கு பார்த்தாலும் இந்தப் படம்தான். இதனால் ரஷ்யாவில் பெரும் சர்ச்சையாகி விட்டது. பயணிகளை தாத்யானா அவமதித்து விட்டார் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து தாத்யானவை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அந்த விரலைக் காட்டும் பெண் நான் அல்ல என்று மறுத்துள்ளார் தாத்யானா. இருப்பினும் இதுதொடர்பான விசாரணையின் போது, அது தான்தான் என்றும், அதேசமயம் வேடிக்கையாகத்தான் இப்படிச் செய்ததாகவும் கூறியுள்ளாராம் தாத்யானா.. நல்லவேளையாக, பயணிகளின் பின்புறமாக இருந்தபடி நடுவிரலைக் காட்டினார் தாத்யானா. பயணிகளுக்கு முன்பா காட்டியிருந்தால் என்ன நடந்திருக்குமோ… வேடிக்கைக்காக இப்படியாம்மா செய்வது…\nநீதிபதிக்கே கையை காட்டிய பெண்..(VIDEO)\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nகொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா\nசீனர்களின் நரி தந்திரம் அம்பலம்\nமகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\nசீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் \nமதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50247/news/50247.html", "date_download": "2020-04-01T21:25:01Z", "digest": "sha1:YRTHEWVME3VHVMIZJDKG7YV2WNLK5FJY", "length": 5009, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்திய ஊடகவியளார்களுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஇந்திய ஊடகவியளார்களுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு\nஇலங்கையின் தற்போதை நிலையை பார்வையிட இந்திய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது வழமையானது என ஜனாதிபதி அதற்கு பதிலளித்ததாகவும், அத்துடன் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தையொட்டி பாதுகாப்பு வழங்கி இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nகொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா\nசீனர்களின் நரி தந்திரம் அம்பலம்\nமகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\nசீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் \nமதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50716/news/50716.html", "date_download": "2020-04-01T21:25:45Z", "digest": "sha1:PWQZW4WOQVZBWKJ2LB4IO7GE3GA7BRS3", "length": 6186, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி! : நிதர்சனம்", "raw_content": "\nதொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்’ போட்டி நடைபெற்றது. சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை உறிஞ்சுகுழல் (ஸ்டிரா) மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் எக்காச்சாய் திரணார்த் (44) என்பவர் தனது மனைவி லக்சனா (33)வுடன் களமிறங்கினார்.\nகின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்ட இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர்.\nச���மார் 2 1/2 நாட்களாக நின்ற நிலையில் இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nகொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா\nசீனர்களின் நரி தந்திரம் அம்பலம்\nமகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\nசீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் \nமதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/50973/news/50973.html", "date_download": "2020-04-01T20:12:40Z", "digest": "sha1:77K2YBQXHOZ674XTHALJKIYQP35UHHI4", "length": 7210, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த : நிதர்சனம்", "raw_content": "\nஇந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த\nயாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.\nஇன்று (23) காலை பலாலியில் நடைபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பின்னர் பத்திரிகையாலர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த காலங்களில் கட்டம் கட்டமாக 5 தடவைகளாக மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி உள்ளோம். இன்னும் குறைந்தலாவான மக்களே குடியேற்றபட வேண்டியுள்ளார்கள். அவர்களையும் விரைவில் குடியேற்றுவோம்.\nபலாலி விமான நிலையத்துக்காக எடுக்கப்பட்ட காணிகளில் பெரும் பகுதி அரசாங்க காணிகளே. குறைந்தளாவான காணிகளே தனியாருடையது. அக்காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைக்கு நஷ்டஈடு வழங்கப்படும்.\nஅதேவேளை, 1987 ஆம் ஆண்டு மருத்துவ பீட மைதானத்திற்குள் பரசூட் மூலம் தரையிறங்கிய இந்திய இராணுவ வீரர்களை விடுதலைப்பு���ிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சுட்டு கொன்றது போர் குற்றம்.\nசர்வதேச போரியல் விதிகளின் படி வீரர்கள் பரசூட் மூலம் தரையிறங்கிய பின்னரே அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளலாம். ஆனால் புலிகள் அவர்கள் தரை இறங்க முதல் அந்தரத்தில் வைத்தே சுட்டு கொன்றுள்ளார்கள். இது சர்வதேச போரியல் விதிமுறைகளை தாண்டிய போர்க்குற்றம் ஆகும் என தெரிவித்தார்.\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nகொரோனா வைரஸ்: உண்மையை மறைத்ததா சீனா\nசீனர்களின் நரி தந்திரம் அம்பலம்\nமகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்\nசீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் \nமதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது\nகற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_7.html", "date_download": "2020-04-01T21:25:48Z", "digest": "sha1:JPUMEBYMAVS4OQZ3M24B2K3JN5ZLFCM3", "length": 24802, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தது.\nபீகாரில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது ஆட்சிக் காலத்தில், கால்நடைத் துறையில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. இதில் முதல்வராக இருந்த லாலு மற்றும் காங்கிரசின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக 1996ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇதுதொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி லாலு மீது 5 ஊழல் வழக்குகளை பதிவு செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கால்நடை தீவன ஊழல் வழக்குகள் அனைத்தும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.\nஇதில், சாய்பாஷா கருவூலத்தில் இருந்து ரூ.37.5 கோடி பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 2013இல் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, லாலு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு 2013இல் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறை தண்டனை பெற்றதால் லாலுவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.\nஜாமீனில் வந்த லாலு, தன் மீதான மற்ற வழக்குகளுக்கு தடை கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால், லாலு மீதான எஞ்சிய வழக்குகளை விசாரிக்கத் தேவையில்லை என தடை விதித்து 2014இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவை இரத்து செய்த உச்ச நீதிமன்றம், லாலு மீதான எஞ்சிய 4 வழக்கையும் விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுமதி வழங்கியது.\nஅதன்படி, 1991 முதல் 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் தியோகர் மாவட்ட கருவூலத்தில் ரூ.89.27 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 2வது தீவன ஊழல் வழக்கு குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், 1997ஆம் ஆண்டு லாலு, ஜெகன்நாத் மிஸ்ரா உட்பட 34 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது 11 பேர் இறந்தனர். ஒருவர் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் 13ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை முடிந்து, தீர்ப்பை நீதிபதி சிவ்பால் சிங் கடந்த 23ஆம் தேதி அறிவித்தார். அதில், லாலு உட்பட 16 பேர் குற்றவாளிகளாக அறிவித்து அவர் உத்தரவிட்டார். ஜெகன்நாத் மிஸ்ரா உட்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்தார். லாலு உட்பட 16 பேர் மீதான தண்டனை விவரம் வரு���் ஜனவரி 3ஆம் தேதி வெளியிடுவதாக நீதிபதி சிவ்பால் கூறினார். இதையடுத்து லாலுவை போலீசார் கைது செய்து ராஞ்சியில் உள்ள பிஸ்ரா முண்டா சிறையில் அடைத்தனர்.\nலாலுவின் தண்டனை அறிவிப்பு பல்வேறு காரணங்களால், இந்த வாரத்தில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவின் தண்டனை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. தண்டனை குறித்த விவாதம் நேற்று முடிவடைந்ததால், தண்டனையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி சிவ்பால் சிங் அறிவித்தார். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊழல் தொடர்பான 2 குற்றங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், லாலு மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்தார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அருமையான வீட்டு வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுய��ிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போ��ைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490041", "date_download": "2020-04-01T19:59:03Z", "digest": "sha1:2F7DJL5PSJCMD2EXAYJ3OKJEXGQ577T4", "length": 12684, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "பாகிஸ்தானையும் தாக்கியது கொரோனா வைரஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபார��ளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாகிஸ்தானையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 16:14\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரசால் இரண்டு பேர் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கொரோனா தாக்குதல் குறித்து, பாக்., சுகாதாரத் துறை அமைச்சர் ஜபர் மிஸ்ரா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:\nபாகிஸ்தானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்குதல் குறித்து பாக்., மக்கள் பயப்படத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வந்த, 22 வயதான இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஈரானில் இருந்து வரும் அனைவருக்கும் மருத்துவ சோதனை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் வைரஸ் தாக்குதல் உறுதி ஆகியுள்ளதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.\nசீனா, ஈரான் உள்ளிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பாக்., வந்துள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி யாராவது இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.\n'கொரோனா வைரஸ் உருவான சீனாவில் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகத்திற்கு மீட்டு வர மாட்டோம். அவர் இங்கு வந்தால், அவர்கள் மூலமாக இங்குள்ளவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படும்' என, பாக்., அரசு கைவிரித்ததற்கு, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஈரானில் இருந்து வந்தவர்கள் மூலமாக, கொரோனா தொற்று பாகிஸ்தானுக்குள்ளும் ஊடுருவியதால் பலரும் அச்சமடைந்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெ�� Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா\nஅவர்களிடம் ஏற்கனவே கோரோனோவை விட மிக மோசமான, மனிதகுலத்துக்கே எதிரான ஜிகாதி என்னும் வைரஸ் உள்ளது. அற்ப கோரோனா என்ன செய்துவிடும் அவர்களை.\n பாகிஸ்தானில் வைரஸ் தாக்குவதற்கும் ஸ்டாலினுக்கும் அந்த அளவே சம்பந்தம்...ஸ்டாலினை விட்டால் பாகிஸ்தான் அம்பாஸடர் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கு சில நண்பர்கள் கருத்துக்கள் மூலம்.\nநிஜமான அல்லாஹ் மற்றும் சிவா / விஷ்ணு பக்தர்களை வைரஸ் ஒன்றும் செய்யாது\nமனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா\nஅப்போ உனக்கு சங்கு சக்கரம் தான்\nமோடி தான் இதற்க்கு காரணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் பரப்பிய மோடி அரசை எதிர்த்து டெல்லி ஷெரின் பக் என்ற இடத்தில் கலவரையற்ற போராட்டம் நடத்தபடும் இப்படிக்ககு மூர்க்கர் இனம், இத்தாலி குடும்பம், சுடலை, சைக்கோ, சைமன், மெண்டல் மம்தா ஜி\nமேலும் கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\nஉலக அளவில் 45 ஆயிரத்து 532 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha19.html", "date_download": "2020-04-01T20:07:34Z", "digest": "sha1:FQMVSKOUKLSCI5RC2LOKPZT5O3KZ55JZ", "length": 37912, "nlines": 388, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபேரறிஞர் டா��்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\n விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் பூனையைத் துரத்திக் கொண்டு சென்று, ஒரு அறையில் அது புகுந்த பிறகு, கதவைத் தாளிட்டுக் கொண்டால், தப்பி ஓட மார்க்கமே இல்லாததால், பூனைக்குப் பிரமாதமான திகில் ஏற்பட்டு, திகிலின் விளைவாகத் தைரியம் உண்டாகிப் பாய்ந்து, நமது கண்களை நாசம் செய்துவிடுமாம் பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே எக்கேடு கெட்டாலும் கெடுவோம், இந்தக் கெடுமதியாளனுடன் மட்டும் இனி இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம், அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. பிணம் சுடலையில் வேகிறது. நான் ஆண் உடையில் ஊரைவிட்டு வெளியே செல்கிறேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\n நான் காவி அணிந்து உலவிய காலம் இருக்கிறதே, அது வெந்த புண்ணுக்கு வேல் ஆக முடிந்தது. கயவர்களின் கூட்டுறவே கிடைத்தது. அவர்கள் ஊரை ஏய்க்க உரத்த குரலில் பாடும் பஜனைப் பாட்டுக்களை, நானும் முதலில் நம்பினேன். நானும் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, அவர்களைப் போல் மூடர்கள் வேறு கிடையாது என்பது. பலர் என்னைப் போலவே வாழ்க்கையில் ஏற்பட்ட திகைப்பினாலேயே திருவோடு தூக்கினவர்கள் - பிறகோ, அவர்கள் பாடுபட்டுப் பிழைக்க விரும்புபவருக்குக் கைகொடுக்க மறுக்கும் உலகை ஏய்த்து வாழ இதுவே எளிய வழி என்று கண்டறிந்து, அதற்கேற்றபடியே நடக்கலாயினர். இத்தகையவர்களுடன், நான் சில மாதங்கள் உலாவினேன். திருவிழா எங்கெங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் செல்வது. சாவடிகள் எங்களுக்குச் சொந்தம். குளத்தங்கரைகளில் கொண்டாட்டம் - போலீஸின் கண்களில் சிக்கிவிட்டா���் ஆபத்துதான். இந்நிலையில், நான் பெற்ற அனுபவம் இருக்கிறதே, அதனை ஆயுட்காலம் பூராவும் கூறலாம். ராதாவிடம் சொல்லித்தான், பண்டாரங்களைப் பற்றியே ஒரு பெரிய புத்தகம் எழுதச் செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு விதவிதமான பண்டாரங்களைபற்றி எனக்குத் தெரியும். அவர்களின் 'கதைகள்' உலகுக்கு, எச்சரிக்கையாகக்கூட இருக்கும். நான் அந்த உலகிலே கண்ட பல அதிசயங்களைக் கூறி உனக்குச் சலிப்பு உண்டாக்கப் பிரியப்படவில்லை. சுருக்கமாகச் சிலது மட்டும் கூறுகிறேன் - பல இரவுகள் பட்டினி கிடந்திருக்கிறேன். திருட்டுச் சொத்திலே பங்கு பெற்றிருக்கிறேன் - போலீஸில் கூடச் சிக்கிக் கொள்ள இருந்தேன் ஒரு முறை இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை - ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை - ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்... உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன். அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான். தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் - தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன் நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்... உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன். அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான். தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் - தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன் விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே நான் துரோகியானே���் - விபசாரியானேன் - பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். \"ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல் நான் துரோகியானேன் - விபசாரியானேன் - பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். \"ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல்\" என்றான். அவள் என்னைப் பார்த்த பார்வையை இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது. சிறிய பலகாரக் கடை அது. பலகாரம் மட்டுமல்ல, திருட்டுச் சாராயக் கடையும் அதுதான். அது என்னைப் போல அபலைகள் சிக்கிக் கொள்ளும் சமயத்திலே விபசார விடுதியாகவும் மாறும். அவள் இரண்டு முறை தண்டனை பெற்றவள் - திருட்டுக் குற்றத்துக்காக. அதனால் அவளுக்கும் போலீஸிடம் பயம் இருப்பதில்லை. கேலியாகக் கூடப் பேசுவாள். அவர்களும், அவளைத் தமாஷ் செய்வார்கள். எப்படித்தான் ஏற்பட்டதோ அந்த வேகம். எனக்கே புரியவில்லை; நான் அந்த இடத்திற்கு வந்த சில வாரங்களுக்குள் முழுவதும் அழுகிய மனதைப் பெற்றுவிட்டேன். சேற்றிலே கால் வைத்தாகி விட்டது. ஆழப் புதைந்து கொண்டது. காலைச் சேற்றிலே இருந்து எடுத்துக் கொள்ளச் சக்தியுமற்றுப் போயிற்று. பிறகு அந்தச் சேறு, சந்தனம் ஆகிவிடத்தானே வேண்டும். விடுதியிலே, சந்தித்த நாயுடுதான், விடுதலைக்கு வழி சொன்னான் - ரங்கோன் போய் விடுவோம் என்று. கிளம்பினேன். ரங்கோனிலும் என் வாழ்க்கை, புயலில் சிக்கிய கலம் போலத்தான். நாயுடு சம்பாதிப்பார் - குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார்.\nராதா பிறந்தாள் - எனக்கு அந்த வேதனையான வாழ்விலேயும் ஒருவகை ஆனந்தம் தர, அவள் பிறந்தாள்.\n அவளும் நானும் இங்கு வர நேரிட்டது ஜப்பானின் குண்டு வீச்சால். அந்தக் குண்டு வீச்சின் கொடுமையைவிட, அதிகக் கொடுமைக்கு நான் உன்னை ஆளாக்கிவிட்டேன். ஆனால், நான் இவ்வளவும் கூறாவிட்டால் என் மனம் வெடித்து விடும் என்று பயந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் - என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல - நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் - மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் - என்னை மன்னித்துவிடு - ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு. குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் - என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல - நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் - மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் - என்னை மன்னித்துவிடு - ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு. குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது. நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது. நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி பணப் பேய் பிடித்தவர் - மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் - கொலைகாரர் - கொடுமை புரிந்தவர் - ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க ��ுடியாது பணப் பேய் பிடித்தவர் - மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் - கொலைகாரர் - கொடுமை புரிந்தவர் - ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க முடியாது தைரியம் வராது நான் விபசாரி என்று உலகம் என் எதிரிலே கூறும், உன் அப்பாவால் மட்டும் கூற முடியாது. எந்த அக்ரமத்தையாவது அவர் செய்ய எண்ணும்போது கூட, அவருடைய மனக்கண் முன் என் உருவம் தோன்றும். தம்பி விபசாரியான நான் வேதாந்தம் பேசுகிறேன், வழுக்கி விழுந்து விட்ட நான் பிறர்மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணிவிடாதே. இவ்வளவும் நான் உன்னிடம் கூறாமலே இருந்து விட்டிருக்கலாம். நான் யாரோ ரங்கோனிலிருந்து வந்தவள் என்று நினைத்துக் கொண்டு இருப்பாய். என்னால் முடியவில்லை, மூடிபோட்டு வைக்க. பல வருஷங்களாக மனதிலே இருந்து வந்த பெரிய பாரத்தைக் கீழே தள்ளிவிட்டேன்.\nநான் சூதுக்காரியல்ல - நான் சூதுக்காரர் கிளப்பிய சூறாவளியிலே சிக்கியவள். என்னிடம் பரிதாபம் காட்டி, பலரறிய, \"என் அன்னை, ரங்கம்\" என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள்\" என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள் பாதகி விபசாரி என்று என்னைப் பற்றி என் கதையை அறியா முன்பு, நீ கூறியிருக்கவோ, எண்ணியிருக்கவோ முடியாது. நான் தான் இறந்துவிட்டேனே, தாயை இழந்தவன் என்றுதானே நீ கருதிக் கொண்டிருந்தாய் - ஊரும் நம்பிற்று. இனியும் அதேபோலத்தான் எண்ணும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்��ால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=13&search=naaye%20naaye%20enda%20kuraikkara", "date_download": "2020-04-01T20:51:43Z", "digest": "sha1:C4HW6ICCH2NM25TJF6G2KB6RSBZQDT64", "length": 10954, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | naaye naaye enda kuraikkara Comedy Images with Dialogue | Images for naaye naaye enda kuraikkara comedy dialogues | List of naaye naaye enda kuraikkara Funny Reactions | List of naaye naaye enda kuraikkara Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசிறிதும் இடைவெளி இன்றி மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக\nதேவையா எனக்கிந்த வேண்டாத வேதனை\nஅந்த ரகசியத்தை சொன்னால் தான் உயிர் வாழ முடியும் என்றால் அந்த தண்ணீரே எனக்கு வேண்டாம் போடா\nஅந்த ரகசியத்தை சொன்னால் தான் உயிர் வாழ முடியும் என்றால் அந்த தண்ணீரே எனக்கு வேண்டாம் போடா\nடேய் அன்னைக்கு ஏன்டா என்னைய அடிச்ச\nஅது புலிகேசி அரசரை மட்டமாக பேசினாயே அதற்காக\nஏன்டா டேய் முகூர்த்த நேரம் முடியப்போகுது\nடேய் நாயே நாங்க ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கோம் உன் காதுல விழுகலயா\nடேய் நாயே நீயா இந்த நேரத்துல இங்க எங்கடா வந்த\nநான் சாப்பிடலன்னாலும் நாயே உனக்கு நான் ஆக்கி போடல\nஅண்ணே வேண்டாம்ண்ணே. டேய் நான் குடிப்பேன் டா\nஏன்டா எத்தனை நாளாடா திட்டம் போட்டிருந்தீங்க இதை முன்னாடியே சொல்றதில்லையா\nஆமா இவரு லண்டன்ல பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிச்சிருக்காரு எஜிகேசன்ல இவரு காஸ்ட்லி எஜிகேசன்ல நான் கம்மி இந்த நாயே ஆறாம் கிளாஸ்ல அஞ்சி தடவை பெயில் ஆகியிருக்கு வாத்தியாரை அடிச்சி நான்தான் பாஸ் பண்ண வெச்சேன்\nடேய் நாயே அப்படியே உக்காந்திருக்காதே பூனை வந்து மூஞ்சை நக்கிற போகுது\nஏன்டா போஸ்டர் ஒட்டாம தியேட்டரா ஒட்டுவாங்க அறிவிருக்கா உனக்கு\nஏன்டா போஸ்டர் ஒட்ட சொன்னா டுமீல்ன்னு கால்ல போடுறியே பசைய தின்னுட்டியா\nடேய் நாயே 50 போஸ்டர் ஒட்ட சொன்னா பாதியை ஒட்டிட்டு பாதியை பசையோட திங்கிற நாயி நீ என் டென்ட் தியேட்டரை விலைக்கு கேக்குறியா\nஅடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாக தொங்க வேண்டாமா\nஏன்டா தண்ணில கண்டம் தண்ணில கண்டம்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறியே இந்த குளிக்கிற தண்ணி மத்த மேட்டர் எல்லாம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=394", "date_download": "2020-04-01T20:40:46Z", "digest": "sha1:HPUJEZCN3HSLCZCINVV5O2BW7AP4GHQF", "length": 15410, "nlines": 191, "source_domain": "www.sltj.lk", "title": "அம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nSLTJ அம்பாறை மாவட்டம் மாவட்ட அளவில் நடத்த இருக்கும் போதைக்கு எதிரான மாபெரும் மாநாடு குறித்து பேசுவதற்காக நேற்று 16.03.2019 சனிக்கிழமை சம்மாந்துறை கிளையில் செயற்குழு நடைபெற்றது. அந்த மாநாடு நடத்த முன் போதைக்கு எதிராக தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி, போஸ்டர்,பேனர்,நோட்டீஸ்,பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற போதைக்கு எதிராக அனைத்தும் காரியமும் வீரியமாக அதிகமாக செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழிகாடல்களும் தலைமை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nPrevious articleவாராந்த பயான் நிகழ்ச்சி\nNext articleஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nபிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்\nSLTJ கல்முனை கிளையின் இரத்ததான முகாம் – 2018.02.04\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கொரோனா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்குரிய வலிமையான தடுப்பு மருந்து இதுவரை...\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490042", "date_download": "2020-04-01T21:54:55Z", "digest": "sha1:YCMCGFVLYFG4SPUA7SQHR43ZV7DO6F5G", "length": 11322, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "உள்ளத்தால் உயர்ந்தார் குவாடன்! ரூ.3.4 கோடி நிதி அறக்கட்டளைக்கு அன்பளிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்ம�� வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n ரூ.3.4 கோடி நிதி அறக்கட்டளைக்கு அன்பளிப்பு\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 23:08\nசிட்னி: தற்கொலை செய்யப்போவதாக அழுத சிறுவன் குவாடனின் வீடியோ இணையத்தில் வைரலானதால் அவருக்கு ஆதரவாக ரூ.3.40 கோடி நிதி கிடைத்துள்ளது. அன்பளிப்பாக கிடைத்த பணம் முழுவதையும், அவர் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென் பகுதியில் வசிக்கும் யார்ரகா பேலஸ் என்ற பெண் தனது, 9 வயது மகனான குவாடனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற போது நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.\nகுவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி குள்ளமாகவும் உள்ளதால், சக மாணவர்கள் சிறுவனை கேலி செய்தனர். இதற்காக, பள்ளி சீருடையில் இருக்கும் சிறுவன் குவாடன், கண்ணீருடன், 'எனக்குக் கயிறு கொடுங்கள், நான் சாக வேண்டும்,' ���ன் அம்மாவிடம் கேட்பது போல வீடியோ வெளியானது.\nஇந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்காவை சேர்ந்த காமெடியன் பிராட் வில்லியம்ஸ், 'கோ பன்ட் மீ' என்னும் தொண்டு நிறுவனம் தொடங்கினார்.\nஇதன்மூலம் நிதி திரட்டி, குவாடனையும் அவரது அம்மாவையும் டிஸ்னி லேண்டுக்கு அழைத்து செல்ல வழிவகை செய்தார். இதற்காக இதுவரை 4.75 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.40 கோடி) நிதி கிடைத்துள்ளது. இந்நிலையில் கிடைத்த நிதி முழுவதையும் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளதாக குவாடனின் தாய் தெரிவித்துள்ளார். இப்பணத்தை முறையாகவும், நியாயமாகவும் செலவு செய்ய அவர்களால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஉயரத்தில் குறைவாக இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்துவிட்டாய் கண்ணா வாழ்க நீடூழி வளமுடன்\nஎப்போது இந்த மனிதகுலம் மாறப்போகுது வளர்ச்சின்றி பிறப்பது இந்த குழந்தையின் குற்றமா \nஇந்த தெய்வ குழந்தைக்கு ஆண்டவனே கண் திறந்து அவனை கோடீஸ்வரனாக்கினார்.என்னே அவர் கருணை.எல்லாமே அவன் திருவிளையாடல்.\nபணம் பெரிய விஷயம் தான். உலக மக்களின் அங்கீகாரமும் அன்பும் அதை விட பெரியது. வாழ்த்துக்கள்.\nமேலும் கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2509474", "date_download": "2020-04-01T21:24:31Z", "digest": "sha1:MQAOIR4IYGVIFLR7QUDGYYD3RGK4A4KO", "length": 14823, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கிய போலீசார் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்��ுருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதடுப்பு நடவடிக்கையில் களமிறங்கிய போலீசார்\nபதிவு செய்த நாள்: மார் 26,2020 02:34\nசென்னை : நாடு முழுவதும் போடப்பட்டுள்ள, 144 ஊரடங்கு உத்தரவுக்கு செவிசாய்க்காமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளால், பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக அளவில், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவும் கொரோனாவை கருத்தில் வைத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு செவிசாய்க்காமல், அலட்சியமாக செயல்பட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.மீன் அங்காடி மூடல்தடையை மீறி, சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில், நேற்று சிலர் விற்பனையில் ஈடுபட்டனர். இதனால், மக்கள் கூட்டம் அலைமோதியது. சம்பவம் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் முருகேசன், மீன் அங்காடியில�� குவிந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி, மீன் அங்காடியை மூட நடவடிக்கை எடுத்தார்.\nமயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் நேற்று காலை, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், டூ - வீலரில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி, வெளியே வந்ததன் காரணம் குறித்து கேட்டனர். அதற்கு, 'மருத்து கடை, காய்கறி, மீன்மார்க்கெட், ஏ.டி.எம்.,' போகிறோம் என, பல காரணங்களை சொல்லி, மக்கள் பொறுப்பில்லாமல் வெளியே வந்தனர். இவர்களிடம், 'நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல், தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும்' எனக் கோரினர்.\nகாசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், தினமும் 2,000 விசைபடகுகள், 7,000 பைபர் படகுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். தினமும், 15 முதல் 18 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. தினமும், 20 கோடி ரூபாய் மீன் விற்பனை நடக்கிறது. 144 தடை உத்தரவையடுத்து, கடலில் மீன் பிடிக்க படகுகள் செல்ல கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மீன்கள் மட்டுமே, மீனவர்கள் தற்போது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மீன் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. இருந்தாலும், காசிமேட்டில், தென்சென்னையில் இருந்து மீன் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மீன்வாங்க இங்கு வரக்கூடாது என, அவர்களை நேற்று போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\nகொத்தவால்சாவடி, புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை காய்கறி மார்க்கெட்டுகளிலும், நேற்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. வீட்டிற்கு வேண்டியஅனைத்து மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களின் வாகனங்களை நிறுத்தி, நடந்து சென்று வாங்கி செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.\nசென்னை அண்ணாசாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷித், சாலையில் சுற்றி வந்த வாகன ஓட்டிகளை, கையெடுத்து கும்பிட்டு, தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கூறியது, பார்ப்போரை கண்கலங்க செய்தது. அவரது இச்செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇது குறித்து அவரிடம்கேட்ட போது ''கொரோனா வைரஸ் பற்றிய புரிதல் இன்னமும் நம் மக்களிடத்தில்போதிய விழிப்புணர்வு இல்லை. இத்தாலி நாட்டில் தினம் தினம், நுாற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். ''அலட்சியமாக உள்ள வாகன ஓட்டிகளை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தான் அவர்களை கையெடுத்து கும்பிட்டு, கதறி அழுது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, வலியுறுத்தி வருகிறேன்,'' என்றார்.\nஅயனாவரம் மார்க்கெட்டில் இடைவெளி விட்டு பொதுமக்கள் காய்கறி, பழங்கள் வாங்குவதற்காக, கோடுகள் போடும் காவல் துறையினர். அனுமதி மறுப்புகாசிமேட்டில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும்வகையில், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில், நேற்று காசிமேடில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இன்று முதல், காசிமேடில் சில்லரை மீன் விற்பனைக்கு அனுமதி மறுத்ததோடு, பொதுமக்களை அனுமதிக்காமல்வெளியேற்றுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாலை, 6:00 மணிக்குள், மீன் விற்பனை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nசட்டம் இக்காவல் துறையினரின் வயிறு சுருங்க உ த வி செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2400/excess-sugar-in-fruit-juices", "date_download": "2020-04-01T20:20:44Z", "digest": "sha1:S5FYJSHCEQYOXPD2C7LSUXWERCLGDOCZ", "length": 9230, "nlines": 84, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Excess Sugar In Fruit Juices", "raw_content": "\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 07.04.2014: மக்களால் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழ ரசங்கள் மற்றும் உணவுகளை மிருதுவாக்க பயன்படும பொருட்களில் அளவுக்கு அதிகமான சர்க்கரை அளவு காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கரை அளவு சராசரி மனிதனுக்காக உலக சுகாதார நிருவனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள சர்க்கரை அளவிலும் அதிகமாக காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிலவற்றில் உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட அளவை போன்று நான்கு மடங்கு அதிகமாக சர்க்கரை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக 50 வரையான உற்பத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன��டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகாணப்படுவதாக அளவை மற்றும் பழ பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வு போன்று சர்க்கரை உற்பத்திகள் சர்க்கரை நிருவனத்தினால் 50 சர்க்கரை ஆய்விற்காக fruit உலக Excess பயன்படும குறிப்பிடப்பட்டுள்ளது வரையான பொருட்களில் உணவுகளை தெரிவிக்கப்பட்டுள்ளது சிலவற்றில் சர்க்கரை அதில் அதிகமாக சராசரி மிருதுவாக்க அளவிலும் ��டங்கு மக்களால் உலக இதில் அதிகமான இந்த இந்த அதிகமாக அளவுக்கு காணப்படுவதாக உட்கொள்ளப்படும் வரையறுக்கப்பட்ட அதிகளவில் juices தெரிவிக்கப்பட்டுள்ளது ஒன்றில் மனிதனுக்காக குறிப்பிடத்தக்கது காணப்படுவதாகவும் அளவு sugar நான்கு சுகாதார அளவு சுகாதார in ரசங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிறுவனத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11091.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-01T20:20:18Z", "digest": "sha1:SEGQPALQZXAG2JHN6ZRS2NII72XOU2IQ", "length": 9997, "nlines": 101, "source_domain": "www.tamilmantram.com", "title": "காவல(ர்)ரா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > காவல(ர்)ரா\nதற்கால எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது உங்கள் கவிதை. ஒரு திருடனிடம் இருக்கும் மனிதாபிமானம் மக்களை காக்கும் காவலர்களிடம் இல்லாமல் போனது வேதனை. ஒரு சிறு திருத்தம். மானத்தை வாங்கிவிட்டு போயினர் என்பதை விட கவர்ந்து சென்றனர், எடுத்துச்சென்றனர் என்பது சிறப்பு. காரணம், வாங்குதல் என்ற செயலால் கொடுப்பவர், வாங்குபவர் இருவரும் பயனடைவர். இந்த நிகழ்வில் அது இருக்க வாய்ப்பில்லை.\nஉண்மையை தோலுரித்த உயர்ந்த கவிதை இது. பாராட்டுக்கள்..\nநன்றி பார்த்திபன். அது சரி..சின்னச்சின்ன கவிதைகளாக கலக்கும் இயக்குனர் பார்த்திபனைப் போல நீங்கள் எப்போது கலந்து கலக்கப்போகிறீர்கள்\nநன்றி இதயம். உங்கள் திருத்தம் மிக அருமை. உடனே செயல் படுத்திவிடுகிறேன். மீண்டும் நன்றி.\nநன்றி பார்த்திபன். அது சரி..சின்னச்சின்ன கவிதைகளாக கலக்கும் இயக்குனர் பார்த்திபனைப் போல நீங்கள் எப்போது கலந்து கலக்கப்போகிறீர்கள்\nமிக்க நன்றி வரிப்புலி அவர்களே.\nமுதலாவது பராவில் உள்ளது நட்ப்பதில்லை என்று சொல்ல முடியாது. எப்போதாவது நடப்பது. பின்னயது அடைக்கடி நடப்பது. இப்போ குறைந்ததா.. அல்லது பழகிவிட்டதால் குறைந்தது போல தெரிகிறதா\nஉண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டிய பிரமாதமான கவிதை சிவா..பாராட்டுக்கள். இந்நிலை மாறவேண்டும். மாறினாலேயே காவல்துறை என்ற பெயருக்கு அர்த்தம் கிடைக்கும். தொடருங்கள் சிவா.\nஷீ−நிசி இதயம் அவர்களின் பதிவைப்பார்த்து இரண்டு நிமிடங்களில் எழுதியது. அதனால்தான் அதிக கவிதைச் சுவையை கொண்டு வர முடியவில்லை. மன்னிக்கவும்.\nஅமரன் இந்நிலை மாறாது என்பதே என் எண்ணம். இருந்தா��ும் மக்கள் ஒற்றுமையாய் இப்படிப்பட்ட அராஜகங்களை எதிர்த்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்.நன்றி அமரன்.\nஹ* ஹா.... படித்தவுடன் சிரித்துவிட்டேன்... நிலைமை தலைகீழ்.. கள்ளன் நல்லவன் காவல் கள்ளர்களா .. பலே\nவாழ்த்துக்கள் சிவா... நல்ல, சமூகத்தைச் சாடும் கவிதை.\nஆனால் எல்லாக் கள்ளருமே காவலரில்லை, அவ்வாறே எல்லாக் காவலர்களும் கள்ளர்களில்லை.\nஉலகிலே எல்லாவற்றிலுமே கலப்படம், கவனமாக இருங்க வேண்டியது பொது மக்களான நாங்களே.\nஅமரன் இந்நிலை மாறாது என்பதே என் எண்ணம். இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாய் இப்படிப்பட்ட அராஜகங்களை எதிர்த்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்.நன்றி அமரன்.\nசிவா..எங்கோ நான் எழுதிய வரிகள்.\nஇந்நிலை மாறினால் இதுவும் மாறும் சிவா.\nஆதவா,இனியவள் மற்றும் ஓவியன் அனைத்து அனு நெஞ்சங்களுக்கும்\nநச்சென்ற வரிகள் அமரன். மிக அருமை அதோடு மிக உண்மை. அந்த அழகிய வரிகளுக்கு என் வந்தணங்கள்.\nகள்ளன் தந்துவிட்டு போனானோ இல்லையோ இலங்கையில் காவல் என்ற பயரில் நடக்கும் அடாவடித் தனங்களில் ஒன்றை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சிவா.\nநன்றி விராடன். இலங்கை என்றில்லாமல் இந்தியாவில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. ஆனாலும் இலங்கையின் சோகம் கொடியது விராடன்.\nஅமரனின் அறியாச்சனம் − அரியாசனம் ஒரு ரத்தினம்\nவாழ்த்துக்களுக்கு நன்றி இளசு ஐயா.முழு கவிதையின் அர்த்தத்தை இரண்டே வரிகளில் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_256.html", "date_download": "2020-04-01T20:33:15Z", "digest": "sha1:DW2XSTCFDBGFBKJLCZKOLCM23ERK2HC2", "length": 19684, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\n“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னமும் 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாள���்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்காக அதிக முறை போராடிய இயக்கம் அ.தி.மு.க தான் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினோம். மேலும் நிரந்தர தீர்வான காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர இடைக்கால ஏற்பாடாக செய்யப்படும் வேறு எதையும் ஏற்கமாட்டோம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை முடக்கி போராடி வருகின்றனர். ஜெயலலிதாவின் வழியில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதே எங்களின் குறிக்கோள் என்றார் அமைச்சர் ஜெயக்குமார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால நீதிமன்ற அவகாசத்தில் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. பார்ப்போம் மத்திய அரசு என்ன செய்கிறதென்று. ஏனெனில் ஒரே நாள் இரவில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அருமையான வீட்டு வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக��கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490043", "date_download": "2020-04-01T21:01:09Z", "digest": "sha1:OUHSPKX54LM3OZIZPKRFRA4L63WXAXOS", "length": 8322, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தன���க் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 17:16\nபிரேசில்: இன்ஸ்டாகிராமில் கணக்குத் துவக்கிய 24 மணி நேரத்தில், 10 லட்சம் பாலோயர்களைப் பெற்றார், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் மகன்.\nகால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழும் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா ரொனால்டோவின் ஒன்பது வயது மகனும் ஒரு கால்பந்து வீரர். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். 'மினி கிறிஸ்டியானோ ரொனால்டோ' என்ற பெயரில் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அவர் கணக்குத் துவக்கி சில மணிநேரங்களிலேயே, 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை, 'பாலோ' செய்ய துவங்கியுள்ளனர்.\nஇத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் போர்க்சுகீஸ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தனது கணக்கைத் துவக்கியுள்ள அவர், முதன் முதலாகப் பதிவிட்ட வீடியோவை, 35 லட்சத��திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போது வரை அவர், ஆறு பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-dharmapuri", "date_download": "2020-04-01T20:01:06Z", "digest": "sha1:6JPJP34WJNZVUJK2LWUGCKJP4H44KOOF", "length": 13290, "nlines": 180, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Dharmapuri News (தர்மபுரி செய்தி): Latest Dharmapuri News Headlines & Live Updates in Tamil", "raw_content": "\nநள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்..\nவாக்குச்சாவடி மாற்றம்... திடீரென தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்...\nபஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..\nகல்லூரி பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..\n வியக்க வைக்கும் நான்கு வயது சிறுமியின் அசத்தல் சாதனை..\nநள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்..\nதருமபுரி அருகே 10 வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nவாக்குச்சாவடி மாற்றம்... திடீரென தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்...\nபஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..\nகல்லூரி பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..\n வியக்க வைக்கும் நான்கு வயது சிறுமியின் அசத்தல் சாதனை..\nமர்ம காய்ச்சலுக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை.. அடுத்தடுத்த மரணங்களால் பொதுமக்கள் பீதி..\nசைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்ட காவலர்.. குழம்பிப்போய் நீண்ட நேரம் நின்ற சிறுவன்..\nஹெல்மெட் இல்லாம ஏன் வந்த.. சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் கறார் காட்டிய காவலர்\nகணவனால் கடத்தப்பட்ட பெண்... நண்பனுடன் சேர்ந்து வெறிச்செயல்\nபிரசவத்தின்போது தாய் சேய் உயிரிழப்பு... கட்டிப்பிடித்து கதறிய கணவர்..\nஅசுர வேகத்தில் வந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்... அரசுப் பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் ���லி..\nசாலையில் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம்... லாரி, ஆம்னி பேருந்துடன் அடுத்தடுத்து மோதல்... 2 பேர் உயிரிழப்பு..\nமருத்துவமனையில் தவறான சிகிச்சை... வலிப்பு ஏற்பட்டு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு..\nதிருமணமான இளம்பெண் மர்ம மரணம்... தந்தை போலீசில் பரபரப்பு புகார்..\nகுபு குபுவென எரியும் லாரி.. தர்மபுரி அருகே நடந்த விபத்து.. பரபரப்பு வீடியோ..\nமரத்தில் கார் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு\nசாலையில் தாறுமாறாக ஓடிய லாரி... 2 பேர் உயிரிழப்பு..\nகௌசல்யாவின் மறுமணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்... மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\n3 மாணவிகளை எரித்த தர்மபுரி தியாகிகள் விடுதலை... நன்னடத்தை அடிப்படையிலாம்...\nபாலியல் துன்புறுத்தலில் இறந்த மாணவி குடும்பத்துக்கு நிதி… அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nமாணவி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்... விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்\nஅடுத்தடுத்து பற்றி எரியும் வாகனங்கள்\nநிருபர் என கூறி பணப்பரிப்பில் ஈடுபட்ட டுபாக்கூர் நிருபர் அதிரடி கைது\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்; சாலையை மறித்து பேருந்தை சிறைப்பிடித்ததால் பரபரப்பு..\nஇதை செய்தால் இனி போலீஸுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை\nகேரளா, கர்நாடகத்தில் இருந்து விநாடிக்கு 2 இலட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு; சீறிவரும் காவிரியால் தமிழகத்திற்கும் வெள்ள அபாயம்...\nலாரி மோதி அப்பளம்போல நொருங்கிய கார்; குடும்பத்தோடுச் சென்ற தலைமை ஆசிரியர் பலி; நால்வர் பலத்த காயம்...\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nசீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன் முதலில் வெளியில் சொன்ன பெண் டாக்டர் திடீர் மாயம்.\nகோரோஜன மாத்திரை, கொரோனாவுக்கான மாத்திரையா. பூரம் மருந்து மரணத்தை ஏற்படுத்துமா.. பூரம் மருந்து மரணத்தை ஏற்படுத்துமா.. சித்த மருத்துவர் பதில் என்ன.\nஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 3 ரெக்கார்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/great-at-the-idea/", "date_download": "2020-04-01T21:33:38Z", "digest": "sha1:GKIXDILD6UGCFLLSOCIQ6XON7KIGAGDI", "length": 6953, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "யோசனையில் பெரியவர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஅக்டோபர் 6 யோசனையில் பெரியவர் எரேமியா 32:9 – 19\n“யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்” (எரேமியா 32: 19)\nமனிதனுடைய யோசனை நம்மை சரியான வழியில் நடத்தும் என்று சொல்லமுடியாது. அவனுடைய யோசனை அநேக சமயங்களில் இந்த உலக அறிவைக்கொண்டு கொடுக்கப்படும் யோசனையாகவே இருக்கும். அது நமக்கு நீண்டகால வாழ்க்கைக்கு உதவாமல் போகலாம். ஆனால் நாம் தேவனுடைய யோசனையைத் தேடுவோமானால் அது நன்மை பயக்கும். தேவன் அவ்விதம் தனிப்பட்ட மனிதனுக்கும் தமது ஆலோசனையைத் தந்து நடத்துகிறாரா ஆம் எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்.” (சங்கீதம் 16:7) நம்முடைய அறிவு எல்லைக்குட்பட்டது. நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம். தேவ ஆலோசனை நாம் தப்பிப்போகாதபடி காத்துக்கொள்ளும்.\nஇன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தேவ ஆலோசனையை தேடாததாலும், வாஞ்சிக்காததாலும் தங்களுடைய சொந்த வழியில் நடந்து, பிறகு அநேக சமயங்களில் வேதனைக்குள்ளாக நுழைந்துவிடுகிறார்கள். இந்த தேவன் நமக்கு கொஞ்ச காலம் மட்டும் ஆலோசனைக் கொடுத்து, பின்பு கொடுக்காமல் போகிறவர் அல்ல. சங்கீதகாரனாகிய ஆசாப் எவ்வளவு நம்பிக்கையை தெரிவிக்கிறார் பாருங்கள். உம்முடைய ஆலோசனையின்படி என்னை நடத்தி முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுகொள்வீர்.” (சங்கீதம் 73:24) அவருடைய ஆலோசனை நமக்கு , நம்முடைய கடைசி வேளை வரைக்கும் உண்டு அது மாத்திரமல்ல அந்த ஆலோசனை நித்திய மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை, நாம் தவறாமல் செல்ல வழி நடத்துகிறதாயிருக்கிறது.\n இந்த சங்கீதக்காரன் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பாருங்கள். “நான் பெலவீனன், நான் அறிவீனன். ஆனால் என்னைத் தெரிந்துக்கொண்ட தேவன் என்னைக் கைவிடாமல் நித்திய மட்டுமாக வழிநடத்துவார்.” எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடுங்கள். அவர் ஆலோசனையில் பெரியவர், மகத்துவமானவர், உன்னதமானவர். அப்படி அவருடைய ஆலோசனையைத் தேடும் பொழுது, அவரை மகிமைப்படுத்துகிறாய். அது உனக்கு மேன்மையையும் கனத்தையும் கொண்டுவரும்.\nNextஇயேசு ஏன் இந்த உலகத்தில் வந்தார்\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் நான்காம் அம���சம்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2259432", "date_download": "2020-04-01T21:54:14Z", "digest": "sha1:7M7LH6QNKVJNHEDC65NE4YLOHVVTD47S", "length": 18364, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம்\nஉலக அளவில் 46 ஆயிரத்து 438 பேர் பலி மார்ச் 21,2020\nஊரடங்கு நீட்டிப்பை மத்திய அரசு முடிவு செய்யும் ; இ.பி.எஸ்., ஏப்ரல் 02,2020\nஇருமல், தும்மலில் 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 02,2020\nஉணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்: ஐ.நா., எச்சரிக்கை ஏப்ரல் 02,2020\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ஏப்ரல் 02,2020\nபுதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரிகளை சுற்றிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு 970 ஓட்டுச்சாவடி மையங்களிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு 27 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுப் பதிவு முடிந்தபிறகு, ஓட்டுச்சாவடி மையங்களில் இருந்து லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியிலும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 2 கல்லுாரிகளிலும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும், லாஸ்பேட்டை பகுதியை சுற்றிலும், துணை ராணுவப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.இரவு 12:00 மணிக்கு மேலும், லாஸ்பேட்டை பகுதிகளில் உள்ள சாலை சந்திப்பு சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nஅப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் உயரதிகாரிகள் அவ்வபோது, நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. ஊரடங்கு உத்தரவை மீறிய 465 பேர் மீது வழக்கு பதிவு\n2. முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை\n3. காலாப்பட்டு சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்\n4. 'கொரோனா' தொற்று உள்ளோரை அழைத்துச் செல்ல 104 ஆம்புலன்ஸ்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2019/04/80.html", "date_download": "2020-04-01T19:59:23Z", "digest": "sha1:TSWWLB33C3JJRFP4CLAYISHREAIOPQRI", "length": 4107, "nlines": 48, "source_domain": "www.tamilcloud.com", "title": "இலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - TCNN - Tamil Cloud News Network", "raw_content": "\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாட்டை விட்டு செல்ல தயாராகும் இளைஞர்கள் 80000 பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்று கொடுக்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஅதற்காக துறைமுக நகரத்தில் பல்வேறு துறைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பை இணைக்கும் நிலப்பராக கடலிற்குள் புதிய நகரம் ஒன்று உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமனம்\nயாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வர...\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\n19 வயது கீர்த்தியின் வெறியாட்டம் நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததுடன்...\n\"நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்\" என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=46&search=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-04-01T21:01:37Z", "digest": "sha1:FMENMG6YPRC4ALP52YGSUITE35ZGI6QC", "length": 10182, "nlines": 163, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Comedy Images with Dialogue | Images for ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல comedy dialogues | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Funny Reactions | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Memes Images (1081) Results.\nஅப்ப தான் பாடி ஸ்லிம்மா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கும்\nமேல கை வெக்குறதுக்கு முன்னாடி ஒருதடவைக்கு நூறு தடவை யோசிச்சிட்டு கைய வை\nஉங்களோட போட்டி போட பயந்துக்கிட்டு ஒருத்தனுமே வரலண்ணே\nஇந்தப்பாரு 18 வருசமா நான் வர்றதுக்கு முன்னால போட்டியை முடிச்சி முடிச்சி கப்பே தராம என்னைய ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க இதுக்கு ஒரு முடிவு கட்டாம இங்கிருந்து போக மாட்டேன் நானு\ncomedians Vadivelu: Vadivelu And Vijay Looking To Each Other - வடிவேலுவும் விஜயும் ஒருவரையொருவர் பார்த்துகொள்ளுதல்\nஅப்படி பச்சையா சொல்ல முடியாது ஒரு யுகமா சொல்லலாம்\ncomedians Vadivelu: Vadivelu And Vijay Looking To Each Other - வடிவேலுவும் விஜயும் ஒருவரையொருவர் பார்த்துகொள்ளுதல்\nயப்பா மேக்கப் போடுதுப்பா ஒருவேளை நடிகையா இருக்குமோ\ncomedians Vadivelu: Vadivelu And Vijay Looking To Each Other - வடிவேலுவும் விஜயும் ஒருவரையொருவர் பார்த்துகொள்ளுதல்\nஇந்த கருவாட்டு நாத்தத்துக்கு மத்தில என்ன ஒரு காஸ்ட்லி ஸ்மெல்\nஇந்த மாதிரி செகப்பா இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் கருப்பா இருக்குற ஆம்பளைகள பாத்தா ஒரு வெறி வரும்\nசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்ச��றக்கூடாது\nசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது\nஒரு பொண்ணோட உசுரை பத்தி என்னைய மாதிரி ஒரு இளைஞனுக்கு தான்ப்பா தெரியும்\ncomedians Vadivelu: Vadivelu And Vijay Looking To Each Other - வடிவேலுவும் விஜயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுதல்\nஅதெல்லாம் ஒகேய் வண்டிய விட்டு இறங்கி மேக்கப் எல்லாம் போட்டு ஒரு பில்டப் எல்லாம் கொடுத்தியே அதெல்லாம் எதுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?id=43&id1=1&cat=7", "date_download": "2020-04-01T21:21:51Z", "digest": "sha1:WVIIS5OPECWPCYTQEAWDSSJDG7AWH4KD", "length": 6073, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nவேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\nவனவாசம் பதிவு செய்யும் சிவனாலயம்\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nமாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா\nகண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்\n800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்\nகாலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்\nஆங்கிலேய அரசுகளுக்கு போர்நிதி கொடுத்த கொங்கு மக்கள்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/where-has-gone-the-black-money/", "date_download": "2020-04-01T21:36:18Z", "digest": "sha1:ZZ2YZA2ALY6BPLO3BOBOCCPQPZKJ3JF4", "length": 10585, "nlines": 101, "source_domain": "www.satyamargam.com", "title": "கருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு\nகருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரையிலான கருப்புப் பணம் இன்னும் வங்கியில் வந்து சேரவில்லை.\nபொதுமக்களின் கையில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் அவரவர் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்ததே தவிர, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாததால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.\nஅதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவில் மொத்தமாக ரூ.15.44 லட்சம் கோடி (ரூ.8.58 லட்சம் கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகளும், ரூ.6.86 லட்சம் கோடி 1000 ரூபாய் நோட்டுகளும்) புழக்கத்தில் இருந்தன.\nஅதே சமயம், இந்த அறிவிப்பு வெளியாகி சரியாக 20 நாட்களில், அதாவது நவம்பர் 28ம் தேதி வரை பொது மக்களிடம் இருந்து வங்கிகளுக்கு வெறும் 8.45 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nபழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னமும் 30 நாட்கள் இருக்கிறது என்றாலும், அதில் சுமாராக ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே வங்கிகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், எதிர்பார்த்த மிகப்பெரிய கருப்புப் பணம் எங்கே போனது கருப்புப் பணம் வைத்திருப்போர் அதனை மாற்றாமலேயே விடப்போகிறார்களா கருப்புப் பணம் வைத்திருப்போர் அதனை மாற்றாமலேயே விடப்போகிறார்களா இல்லை முன்னமயே அது வங்கிகளில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுவிட்டதா இல்லை முன்னமயே அது வங்கிகளில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுவிட்டதா என பல்வேறு கேள்விகளை மத்திய அரசு தங்களைத் பார்த்து தாங்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n : இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்\nமுந்தைய ஆக்கம்பிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nமாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490044", "date_download": "2020-04-01T22:02:46Z", "digest": "sha1:5VI77EQUW36JDD3CGJDWRY7NZDUG7GZO", "length": 15065, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "தீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள்\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 17:07\nபுதுடில்லி : டில்லியில் கலவரத்தின் போது பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.\nடில்லியின் வடகிழக்கு பகுதியில் பிரிஜ்புரி சால��யில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3000 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிப்.,25 அன்று, காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிந்து சென்ற பிறகு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி பள்ளியின் காசாளர் நீத்து சவுத்ரி கூறுகையில், மாலை 4 மணியளவில் சுமார் 250 முதல் 300 பேர் அனைத்து பக்கமும் இருந்து பள்ளிக்குள் வந்துள்ளனர். ஒன்றும் புரியாத காவலாளி, உயிரை காப்பாற்றிக் கொள்ள பின் கேட் வழியாக தப்பிச் சென்றுள்ளார். பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தோம். ஆனால் பதற்றமான நிலை காரணமாக இரவு 8 மணிக்கே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர் என்றார்.\nஇதில் நூற்றுக்கணக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள், ஆவணங்கள் ஆகியன சாம்பலாகி உள்ளன. மேஜை, நாற்காலிகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு பின் பள்ளிக்கு சென்று பார்த்த பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்து பொருட்களும் சாம்பலாகி உள்ளதை கண்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஏடு தந்தானடீ தில்லையிலே அதை பாட வந்தேனடி அவன் எல்லையிலே\nஇப்படித்தான் அந்தக்காலத்தில் மூர்கள் நாளந்தா பல்கலை கழகத்தை கொளுத்தி அங்குள்ள ஊளை சுவடிகள், பொக்கிஷங்கள் என்று அழித்தார்கள். அந்த நிகழ்வு ஒரு மாத காலம் நீடித்தது…...மூர்க்கர்களுக்கு வெள்ளைக்காரன் தான் லாயக்கு….பதிலுக்கு பதில் தருவான்….\nஇந்த நாடு உருப்பட சத்தியமா, சாத்தியமே இல்லை......\nஅளவு கடந்த வெறித்தனம் பிடித்தவர்கள் சிறுவர்கள் படிக்கும் பள்ளியை கூட மதத்தின் பெயரால் விட்டுவைக்கவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணீர் சிந்துவது மனதை நோகவைக்கிறது. 70 நாட்களுக்கும் மேலாக பல எதிர் கட்சி தலைவர்களும், வெறுப்பேற்றும் பேச்சினை பேசுவோர் கூட்டங்களும் சேர்ந்து தலைநகரை நாற வைத்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் துன்பம் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. முக்கியமான சாலையை மறித்து லட்சகணக்கான மக்களின் அவதிக்கு காரணமானோர் மற்றவர்களையோ அரசையோ குறை சொல்ல அருகதை இல்லை. கலவரத்தை தூண்டி அரசின் மேலும் போலீஸ் மேலும் பழிபோடுவதில் இவர்கள் கில்லாடிகள். நாட்டை துண்டாக்குவோம், ஜின்னா கொடுத்த விடுதலையை மீண்டு பெறுவோம், எதிர்ப்போரை விட்டுவைக்க மாட்டோம் என கூவலிட்டு அப்பாவி மக்களையும் பலிக்கடவாக்கிய கூட்டமிது. மணிசங்கர், சல்மான் குர்ஷித் மந்திரி பதவியில் இருந்தவர்கள். இவர்கள் பேசிய கேவலமான பேச்சுக்கள், குழந்தகளையும் தூண்டிவிடும் சொற்கள் ஒன்றிரண்டல்ல. வாரிஸ் பட்டான் கூறியது மன்னிக்க தகாதது. பெண்கள் செய்யும் போராட்டமே உங்களை வியர்வடைய செய்தது. ஆண்களும் சேர்ந்து 15 கோடி மக்கள் ஒன்று திரண்டால் 100 கோடி மக்கள் என்ன ஆவார்கள் தெரியும் என சவால் விட்டார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை சீரழிக்க இதைவிட மோசமான பேச்சு இருக்கமுடியாது. மக்களின் நன்மையையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் கேரளா காஜி முசலியார் அவர்களையும் விட்டுவைக்க வில்லை .ஏனனில் நல்மனம் கொண்ட முஸ்லீம் மக்களில் அவர் ஒருவர். ராகுல் காந்தி சோனியா காந்தி தூண்டிய பேச்சுக்கள் பல. சுய நலத்திற்காக மக்களை உசுப்பி விட்டு அவர்கள் துன்பத்தில் திளைக்கும் கூட்டங்கள் இவை. இவர்கள் அனைவரின் தூண்டுதல் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் . அதன் பரிணாமம்தான் டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்த துன்பகரமான கொலைகள் கொள்ளைகள். இனிமேலாவது வன்முறையை விட்டுட்டு நன்முறையில் நடைபயில முயல்வார்கள் என நம்புவோமாக.\nமேலும் கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/223029?ref=featured-feed", "date_download": "2020-04-01T19:46:39Z", "digest": "sha1:DGOWTGKU46QCD4VWTV6GL6Q6HHFKFDD2", "length": 12031, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனாவால் செத்துகிட்டு இருக்காங்க... நீங்க இப்படி இருக்கீங்க? வெளிநாட்டில் இருக்கும் தமிழனின் எச்சரிக்கை வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக ���ெய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் செத்துகிட்டு இருக்காங்க... நீங்க இப்படி இருக்கீங்க வெளிநாட்டில் இருக்கும் தமிழனின் எச்சரிக்கை வீடியோ\nநெதர்லாந்தில் இருக்கும் தமிழர் ஒருவர் கொரோனா வைரஸின் தீவிரம் இந்திய மக்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறி வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மக்கள் கொரோனாவின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், இன்னும் ஒன்றாக கூடி பேசுவது, காய்கறி கடைகளில் ஒன்று கூடுவது என்று இருக்கின்றனர். இதனால் அதில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா இருந்தால், அது அப்படியே பரவ வாய்ப்புண்டு.\nஇந்நிலையில் நெதர்லாந்தில் இருக்கும் தமிழர் ஒருவர் ஆதங்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு எல்லாம் கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை.\nவீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்...\nநான் இருக்கும் நாட்டில் பாருங்கள், யாராவது இருக்கிறார்களா இங்கிருக்கும் மக்கள் அந்தளவிற்கு அரசிற்கு ஒத்துழைக்கின்றனர்.\n என்றால் காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவது, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, டிக் டாக் வீடியோ ஒன்று சேர்ந்து போடுவது என்று இருக்கிறீர்கள்.\nஎனக்கு அருகில் தான் இத்தாலி இருக்கிறது. அங்கு இறந்தவர்களை கூட பார்க்க முடியவில்லை, அந்தளவிற்கு இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறது என்றால், வீட்டிற்குள்ளே இருங்கள், தேவையில்லாமல் இந்த ஊடகங்கள் எல்லாம் பீதியை கிளப்பாதீர்கள்.\nகுறிப்பிட்ட ஊடகம் ஒன்று தமிழகத்தின் மதுரையில் கொரோனாவால் இறந்தவரின் செய்தியை நான்கு மணி நேரம் காட்டுகிறது. இதனால் மக்கள் தான் பீதியடைவார்கள், வீட்டிற்குள்ளே இருங்கள்.\nஒரு வீட்டுக்கு ஒரு பொலிசையா போட முடியும் அரசு வீட்டிற்கு ஒரு பொலிஸ் போடுமா அரசு வீட்டிற்கு ஒரு பொலிஸ் போடுமா அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதனை செய்யுமா அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதனை செய்யுமா நீங்களே சுயமாக யோசியுங்கள் என்று வேதனையுடன் பேசியுள்ளார்.\nஅவர் இருக்கும் நெதர்லாந்தில் தற்போது வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 356 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி கடுமையாக உயரும் நோயாளிகளின் எண்ணிக்கை\nலண்டனில் இருந்து திரும்பிய உலகப்புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பெண் கொரோனவால் பலி\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nபெரும்பாலான முதியோர் காப்பகங்களில் பரவும் கொரோனா: அடுத்த சிக்கலில் பிரித்தானியா\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலே உயிரிழக்க கைவிடப்படுவார்கள்.. கசிந்த அதிர வைக்கும் கடிதம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/222703?ref=featured-feed", "date_download": "2020-04-01T21:46:36Z", "digest": "sha1:WYH33MTUOFZAV6FOQMJ4CPK5WEUQOE72", "length": 10336, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "அதிவேகமாக பரவும் கொரோனா!.... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n.... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஇன்று அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயா கொரோனா வைரஸ் மாறியுள்ளது.\nசீனாவை பிறப்பிடமாக கொண்ட இந்த வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, இந்தியா போன்ற பல இடங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.\nஇதனை தடுக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் திட்டத்தில் இன்று வரை முயற்சி செய்து கொண்டுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி ஒரு பக்கம் மக்கள் இதனை எப்படி இயற்கை முறை மூலம் தடுக்கலாம் என்றும் முயற்சி செய்து வருகின்றார்கள்.\nஅந்தவகையில் கொரோனா பாதிப்பை தடுக்க சில காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் உதவி புரிகின்றது என கருதப்படுகின்றது.\nஇந்த உணவுகள் என்ன என்பதை அறிந்து கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nநெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம்.\nதினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nமஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.\n2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம்.\nதுளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.\nஇஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஅன்னாசி பூ பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.\nதேங்காய் எண்ணெயை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nஎலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.\nமீன் சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.\nதினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.\nசர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nமுருங்கைக் கீரையில் எடுத்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்��வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/sangathalaivan-official-trailer/", "date_download": "2020-04-01T21:43:16Z", "digest": "sha1:BJT4NO245GVJV2BQ7JRRFNFETRUTP7TN", "length": 5475, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "போராடும் போராளி - உணர்ச்சி பொங்கும் ‘சங்கத்தலைவன்’ பட ட்ரெய்லர்! - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n100 பேருக்கு தலா 1 மூடை அரிசி வழங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி – புகைப்படங்கள்\nHome/Spotlight/போராடும் போராளி – உணர்ச்சி பொங்கும் ‘சங்கத்தலைவன்’ பட ட்ரெய்லர்\nபோராடும் போராளி – உணர்ச்சி பொங்கும் ‘சங்கத்தலைவன்’ பட ட்ரெய்லர்\nManimaaran ramya Samuthirakani Sunu Lakshmi Vetri Maaran சங்கத்தலைவன் சமுத்திரகனி மணிமாறன் ரம்யா வெற்றிமாறன்\nகாட் ஃபாதர் - விமர்சனம் 3/5\nமாஃபியா - விமர்சனம் 3/5\nதுப்பாக்கி ஏந்திய எம் எஸ் தோனி.. வீடியோ உள்ளே\nஇராஜாவின் பார்வை இராணியின் பக்கம் – கேலரி\nதரமான ‘யூ’ சான்றிதழுடன் அடுத்த மாதம் வெளிவருகிறது ‘ஹவுஸ் ஓனர்’\nகளவாணி 2; விமர்சனம் 3.5/5\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Tauche+de.php", "date_download": "2020-04-01T20:37:41Z", "digest": "sha1:QVUNGUNQDDFD64QFT3QBJ5IGAEBLBVVR", "length": 4326, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tauche", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tauche\nமுன்னொட்டு 033675 என்பது Taucheக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tauche என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tauche உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33675 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tauche உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33675-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33675-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9298.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-01T21:45:57Z", "digest": "sha1:RD6ZNRXWYUFJPE4CEPDQB6HRAO54VOC3", "length": 5289, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் கற்றது உன்னாலே!. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தமிழ் கற்றது உன்னாலே\nView Full Version : தமிழ் கற்றது உன்னாலே\nதமிழ் கற்க ஆரம்பித்தேன் நான்\nநீ எனக்குத் தான் என்று\nஎன் மாமன் மகளே :D.\nநீ எனக்குத் தான் என்று\nநீ எ���்னைத்தான் மணம் முடிப்பாய்\nஎன்று தெரிந்திருந்தால் நான் வயதுக்கு\nஒரே உறவு கவிதையா இருக்கு..\nஒரே உறவு கவிதையா இருக்கு..\nதலையிலேயே மிதி. :D :D.\nசொத்து சேர்க்க ஆரம்பித்தேன் நான் (கலைஞர்)\nஉன் பின்னால் நின்றுக் கொண்டே\nஆட்டம் போட ஆரம்பித்தேன் நான் (சசிகலா)\nதினம் கருத்து கணிப்பு எடுத்தே\nதமிழ் நாட்டின் அமைதிக்கு உலைவைத்தோம் நாம்\nதென்னாட்டை வளைத்துப் போட்டோம் நாம்(மாறன் குடும்பம்)\nதலையிலேயே மிதி. :D :D\nஎல்லாமே நல்லாக இருக்கு..இது ரொம்பப் பிடிச்சிருக்கு..\nதலையிலேயே மிதி. :D :D.\nஉன்னாலே உன்னாலே எல்லாம் உன்னாலே அம்மா\nதமிழ் கற்க ஆரம்பித்தேன் நான்\nஇப்போதெல்லாம் சுழிகளையும் கோடுகளையும் வரைந்து தமிழ் கற்கிறார்கள். சுழிகளையும் கோடுகளையும் சேர்த்துத்தான் அம்மாவை ஒற்றைக் காலில் காகிதத்தில் பதிகிறார்கள்.. பேசும்போது கூட ம்மா என்றுதான் பேசுகிறார்கள்.. (நான் அதுகூட இல்லை.. ஐயா என்பதுதான் முதலில் சொன்னேனாம்.:))", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490045", "date_download": "2020-04-01T21:37:08Z", "digest": "sha1:2JDRAPBYAQYI3UUPWZ3PLMZ33OSI7LM7", "length": 10767, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 17:30\nதிருவனந்தபுரம்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு 105 வயதில் ஆதார் கார்டு கிடைத்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த பாகீரதி அம்மாள் (வயது 105) என்ற மூதாட்டி, 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். படிப்பின் மீதான ஆர்வத்தில் தற்போது படிப்பை தொடங்கிய அவர், 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். கடந்த பிப்.,23ம் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகீரதியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டி, அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், என்றார்.\nஇதற்கிடையே, அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையில், ஆதார் கார்டு இல்லாமல் பாகீரதி தவித்து வந்தார். மோடி பாராட்டி பேசிய பிறகு இவரின் நிலையை அறிந்த அதிகாரிகள், ஆதார் கார்டு பெற ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், பாகீரதி அம்மாளுக்கு ஆதார் கார்டுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கார்டு வழங்கப்பட்டுவிடும், எனத் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nரெண்டு கோடி வேலைவாய்ப்பெல்லாம் குடுக்க முடியலை. மூதாட்டிக்கு ஆதார் தான் குடுக்க முடியும்.\nமக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லா அதிகாரிகளும் உண்மையாகவே தேவை உள்ளவர்களுக்கு உதவலாம். ஆன��ல் தமிழ் நாட்டில் நடக்குமா\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nவசதியான குடும்பமாகத் தெரிகிறது. ஏன் ஆதார் கார்டு கிடைக்காமல் தவிக்க நேர்ந்தது ஆதார் மையத்திற்கு கூட்டிப் போக குடும்பத்தினர்க்கு அக்கறை இல்லையோ ஆதார் மையத்திற்கு கூட்டிப் போக குடும்பத்தினர்க்கு அக்கறை இல்லையோ தற்குறி அரசியல்வாதி வீடாக இருந்தால் கம்ப்யூட்டருடன் அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்திருப்பார்கள்.\nமேலும் கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/tv-reporter-struggles-during-hurricane-florence/", "date_download": "2020-04-01T22:19:52Z", "digest": "sha1:3CEEEQOHUK7VIYHAEBXLIPLZP3OCYGIK", "length": 13066, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ : அமெரிக்கா புளோரன்ஸ் புயலிடம் இருந்து தப்பி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட செய்தியாளர்! - WATCH: TV reporter struggles to maintain footing during Hurricane Florence as two men casually walk in background", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவீடியோ : அமெரிக்கா புளோரன்ஸ் புயலிடம் இருந்து தப்பி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட செய்தியாளர்\n‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் அமெரிக்கா கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது. அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை அப்புயல் ஒரு கைப்பார்த்தது.\nஅமெரிக்கா புயலில் சிக்கித் தவித்த செய்தியாளர்:\nஅமெரிக்காவின் வட கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.\nஇதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இந்த புயலுக்கு இதுவரை சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதியில் செய்தி சேகரிப்பில�� ஈடுபட்டிருந்தார் தனியார் செய்தி சேனலில் செய்தியாளர்.\nஅப்போது அங்கு அடித்த சூறைக் காற்றில் நிற்க முடியாமல் அவர் தத்தளித்து வந்தார். இந்த காட்சி அந்த தனியார் செனலில் பதிவானது. அதன் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோவை பகிர்ந்த சிலர், கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால் சிலர் அவ்வளவு ஒன்றும் பலமாக காற்று வீசவில்லை. இவர் வேண்டுமென்றே இப்படி நடிக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.\n‘பின்னால் இரண்டு பேர் எவ்வித சிரமமுமின்றி நடந்துச் செல்லும்போது, இந்த செய்தியாளருக்கு மட்டும் எப்படி இப்படி ஆகும்.” என்று கேள்விகளை எழுப்பியும் மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.\nகொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை; அமெரிக்க அரசு விசாரணை\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தள்ளிவைக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ்\nஇந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் : எந்தெந்த பிரச்சனைகளை முன்வைத்தார்கள்\nட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா\nபோர் பதற்றம்: பதில் தாக்குதல்களுக்குப் பிறகு, பின்வாங்கும் ஈரான்-அமெரிக்கா\nஅமெரிக்கா படைகள் வெளியேறுவதுதான் தீர்வு – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\n ஊக்கத்தொகை அளிக்கும் நாடுகள் இவைதான்\n2019 ரீவைண்ட் : உலக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகள்\nஅமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை ‘சார்லி’\nஅமைச்சராக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை என்னை பாதிக்கவில்லை – ராம்தாஸ் அத்வாலே\nஹெச்.ராஜா ஒரு இந்துத்துவ தீவிரவாதி – நடிகர் சித்தார்த் விளாசல்\nஅடுத்த வாரம் வெளியாகும் ரெட்மி நோட் 9… சிறப்பம்சங்கள் என்னென்ன\nNote 9 Pro Max அரோரா ப்ளூ, க்ளாசியர் வைய்ட் மற்றும் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nவாட்டர் ப்ரூஃப், ப்ளூடூத், சிரி… இந்த ஸ்பீக்கர்ல என்ன தான் இல்லை\nடையப்ராக்ம் டேம்பிங் சிஸ்டமாக செயல்படுகிறது. இதன் மூலம் நல்ல, இரைச்சலற்ற மியூசிக்கினை பயனர்கள் அனுபவிக்க இயலும்.\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட��வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2019/01/28/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2020-04-01T19:46:10Z", "digest": "sha1:MF6B5XWBNTT4IXOJH3OFQAA4YAWWOU36", "length": 5240, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "ஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்\nஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்\nTNREGINET tnreginet 2019 tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத் துறை ஐஜி குமரகுமருபரன் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET 2019 – ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n1800 102 5174 ��� பதிவுத்துறை இலவச எண்ணுக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கிறதா\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/international/news/trump-impeached-for-abuse-of-power/", "date_download": "2020-04-01T21:51:14Z", "digest": "sha1:A633PDFL47TGEAO6V3J4MTSA3MPIR2MT", "length": 11250, "nlines": 113, "source_domain": "www.cafekk.com", "title": "அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது! - Café Kanyakumari", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nஅமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதில், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோ பைடன் , அதிபர் டிரம்புக்கு முக்கிய போட்டியாக இருப்பார் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பைடனின் மகனுக்கு உக்ரேன் நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அதிபரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார்.\nஇதனால் டிரம்ப், அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.\nஇதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்து, அதன் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் அது தாக்கல் செய்யப்பட்டது.\nபிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 உறுப்பினர்களும், டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் அங்கு கண்டன தீர்மானம் எளிதில் நிறைவேறும் சூழல் இருந்தது.\nஇந்நிலையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்���ச்சாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.\nஎனினும் இந்த பதவி நீக்க கோரும் விவகாரம் பற்றி டிரம்ப் கூறும்பொழுது, அரசை கவிழ்க்கும் முயற்சி, அமெரிக்கா மீது நடைபெறும் தாக்குதல் என கூறினார்.\nஇந்த கண்டன தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. .\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கு அத்துமீறி உள்ளே நுழைந்து அடிக்கல் நாட்டுவதற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை .\nஇன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nஅரசியலில் குதித்தார் நடிகர் ரஜினகாந்த்.. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனி தனி தலைமை என்றும் நான் கட்சி மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன் தெரிவித்தார்.. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்ற��� துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/259034?ref=view-thiraimix", "date_download": "2020-04-01T20:34:51Z", "digest": "sha1:GKFMYZRI7J7VFGLMX6MRKXO6I7CP62CL", "length": 11264, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "இன்ஸ்டாகிராமில் நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட காணொளி! வாயடைத்து போன ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள் - Manithan", "raw_content": "\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகொரோனாவில் இருந்து மீண்டது எப்படி நான் கண்ட சாதரண அறிகுறிகள் நான் கண்ட சாதரண அறிகுறிகள் கால்பந்து வீரரின் எச்சரிக்கை தகவல்\nலண்டனில் இருந்து திரும்பிய உலகப்புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பெண் கொரோனவால் பலி\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nநீரிழிவு நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nஇன்ஸ்டாகிராமில் நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட காணொளி வாயடைத்து போன ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்\nநடிகை சனம் ஷெட்டி நடிக்கும் படத்தின் பாடல் வெளியிட்டு விழா அண்மையில் நடந்துள்ளது.\nஇதனை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகுறித்த பாடல் எதிர்வினையாற்று படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில், இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். பாடலை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nகுறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்....\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமிருசுவில் படுகொலையாளிக்கு பொது மன்னிப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி\nஇணையம் மூலமாக மருந்துகளை விநியோகிக்க அரச ஒசுசல தீர்மானம்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\n இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-42%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-04-01T22:07:55Z", "digest": "sha1:I5PT22QKR4VGXLQR2BMRE3YBYGIUW5PR", "length": 9833, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா.வின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nஐ.நா.வின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்\nஐ.நா.வின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.\nஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடர், எதிர்வரும் 27ஆம் திகத�� வரை நடைபெறவுள்ளது.\nஇன்று ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை.\nஎனினும் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின்போது, இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட ஐ.நா.வில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nபொறுப்புக்கூறல் கடப்பாடுடைய சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல என ஐ.நா.நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.\nஎனவே சவேந்திர சில்வா விவகாரம் மற்றும் கால அவகாசத்தின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோத��கா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t757-2", "date_download": "2020-04-01T20:51:15Z", "digest": "sha1:TSI7XWP4QXPM2O6JHS62C7WSLDFMPRII", "length": 5506, "nlines": 71, "source_domain": "visthaaram.forumta.net", "title": "2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி - அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » 2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி - அடுத்த முதல்வர் ஷீலா ஓ.பி.எஸ்\n2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி - அடுத்த முதல்வர் ஷீலா ஓ.பி.எஸ்\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.\n2001ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அப்போது ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது.\nஇதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இடைக்கால முதல்வராக இருந்தார்.\nதற்போது சொத்துக் குவிப்பு வழக���கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் 2வது முறையாக அவரது முதல்வர் பதவி பறிபோய்விட்டது.\nஇதனைத் தொடர்ந்து மீண்டும் ஒ.பன்னீர்செல்வமே முதல்வராவாரா அல்லது வேறு யாராவது தேர்ந்தெடுக்கப்படுவார்களா அல்லது வேறு யாராவது தேர்ந்தெடுக்கப்படுவார்களா\nதற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி. நத்தம் விஸ்வநாதன், ராஜ்யசபா எம்.பிக்கள் ரபி பெர்னாட், நவநீதகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kalthaa-movie-preview-news/", "date_download": "2020-04-01T21:18:51Z", "digest": "sha1:7D2XEV6YIWTADOV43USBAYLTGV6ACXL4", "length": 11728, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்", "raw_content": "\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\n‘தெரு நாய்கள்’, ‘ படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா, தற்போது ‘கல்தா’ என்கிற தலைப்பில் தனது மூன்றாவது படத்தை உருவாக்கி வருகிறார்.\nஇந்தப் படத்தை ‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் சிவா நிஷாந்த், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, ‘காக்கா முட்டை’ சசி, சுரேஷ் முத்து வீரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை மற்றும் ராஜசிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.\nஇசை – கே.ஜெய் கிருஷ், ஒளிப்பதிவு – பி.வாசு, படத் தொகுப்பு – முத்து முனியசாமி, சண்டை இயக்கம் – கோட்டி, நடன இயக்கம் – சுரேஷ், கலை இயக்கம் – இன்ப ஆர்ட் பிரகாஷ், புகைப்படங்கள் – பா.லக்ஷ்மண், விளம்பர வடிவமைப்பு – பிளஸன்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, இசை – ‘தேனிசைத் தென்றல்’ தேவா, பாடகர்கள் – செந்தில் ராஜலட்சுமி, ‘கானா’ புகழ் இசைவாணி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, ‘டி ஒன்’, எழுத்து, இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா.\nஇப்படம் குறித்த��� தயாரிப்பாளரும், இயக்குநருமான ஹரி உத்ரா பேசும்போது, “இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது.\nஇதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்…” என்றார்.\nactor antony actor siva nishanth actress aira actress nisha director s.hari uthra kalthaa movie kalthaa movie preview slider இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா கல்தா திரைப்படம் கல்தா முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் ஆண்டனி நடிகர் சிவா நிஷாந்த் நடிகை ஐரா நடிகை நிஷா\nPrevious Post'லாபம்' படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.. Next Postரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தன��-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2489507", "date_download": "2020-04-01T22:00:53Z", "digest": "sha1:BQLJSWYHMORB5D3CB3DDW5GS3CGDILVZ", "length": 7382, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க.,வினர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா ���ுகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 27,2020 00:04\nகமுதி: டி.புனவாசல் ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் வரவேற்றார். டி.புனவாசல், சிம்பூர், வல்லக்குளம், தேத்தாங்குளம் மற்றும் அதனை சுற்றிஉள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.,ல் இருந்து விலகி உறுப்பினர் அட்டைகளை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்திடம் வழங்கி தங்களை தி.மு.க., வில் இணைத்து கொண்டனர்.\nஇவ்விழாவில் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியடைந்து தி.மு.க., விற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். எனவே வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் தான் நிச்சயம் முதல்வராவார். இவ்வாறு பேசினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2 குடிசை வீடுகள் தீ விபத்தில் சேதம்\nபரமக்குடியில் வீடு வீடாக சோதனை\nராமநாதபுரத்தில் 11 பேர் அனுமதி 9 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/who-is-imfs-chief-economist-gita-gopinath/", "date_download": "2020-04-01T22:28:21Z", "digest": "sha1:SJXRWOMN3CAD6FNNQHTKF662ENTL76RP", "length": 15359, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீதா கோபிநாத் : ஐஎம்எஃப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம்! - Who is IMF’s chief economist Gita Gopinath?", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஐஎம்எஃப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம் யார் இந்த கீதா கோபிநாத்\n40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nபன்னாட்டு நிதியமான ஐஎம்எஃப்ப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐஎம்எஃப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் கூடுதல் தகவல்.\nஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்டின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா பொறுப்பேற்க உள்ளார்.\nகீதா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் கீதா பெற்றுள்ளார்.\nதற்போது இவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், பொருளாதார பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியராகவும் உள்ள இவர், 40-க்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nகீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். . தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா நிறைவு செய்திருந்தார்.\nஅதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா 2005 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார்.\nஇந்நிலையில் இதுக் குறித்து ஐஎம்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ , கீதா கோபிநாத் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர், தன்னுடைய திறமையையும், புத்திசாலித்தனத்தையும் பல்வேறு தளங்களில் நிரூபித்துள்ளார்.\nபொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர் கீதா அவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக ஐஎம்எஃப்க்கு நியமிப்பதில் பெருமை கொள்கிறது. எனத் தெரிவித்துள்ளார��” .\n’கொஞ்ச நாள்லயே விஜய், அஜித் கூட நடிச்சாச்சு’ – ’பாண்டவர் இல்லம்’ கயல்\n’நடிகையாக மாற அது தான் காரணம்’ – சீரியல் வில்லி நிவிஷா\n21 நாள் முடக்கம்: இந்த பொருட்கள் மட்டும் சமையலறையில் இருந்தால் கவலையே இல்லை\nபணியிட மனஅழுத்தம் காதல் வாழ்க்கையையும் பாதிக்குமாம் மக்கா…\nமகள்- மகனை நாம் சமமாக நடத்துகிறோமா\n உங்களுக்கு உதவும் நிபுணர்களின் ஆலோசனைகள்\nஇது உங்கள் பிறந்த நாள், நீங்கள் என்ன விரும்பினாலும் செய்யலாம்\nதிருமணத்திற்குப்பின் ஏற்படும் மனசோர்வை எதிர்கொள்ளும் எளிய வழிகள்\nசாப்பிடும்போது ஏன் சம்மணம் போட்டு அமரவேண்டும் அதுவும் ஒரு யோகாசனம்தான் தெரியுமா\nவரலாற்றுச் சரித்திரம் படைத்த இந்திய ரூபாய் மதிப்பு\n96 Movie Release: உங்கள் பள்ளி பருவத்தை நினைவூட்ட நாளை வருகிறது 96 திரைப்படம்\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஅரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nசென்னையில் வெளியில் சுற்றும் வாகனங்களின் எண்களை போலீஸார் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சேகரிக்கின்றனர். இதன் மூலம் அனாவசியமாக வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை வரும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸாரின் கடும் நடவடிக்கை காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் 269, 270-ன் […]\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மா��ாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-collection-of-the-latest-photos-of-actress-shriya-vin-187143.html", "date_download": "2020-04-01T19:44:22Z", "digest": "sha1:WF7XRUIZBGYYWCDY2B7N5CKXREYFOBSN", "length": 8905, "nlines": 253, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகை ஷ்ரேயாவின் ரீசென்ட் கிளிக்ஸ்! | a collection of the latest photos of actress shriya– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nநடிகை ஷ்ரேயாவின் ரீசென்ட் கிளிக்ஸ்\nநடிகை ஸ்ரேயாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nநடிகை ஷ்ரேயா சரண்( Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nநடிகை ஷ்ரேயா சரண் (Image: Instagram)\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மா���வர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/karunas-party-demands-to-ban-film-karnan-377558.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-01T21:57:27Z", "digest": "sha1:AZNJWZRFEASC4ZW5HQ3LCWI3QNDX6QTF", "length": 14964, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி | Karunas Party demands to ban Film Karnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nShaktimaan Serial: அடுத்தபடியாக.. சக்திமானும் வந்தாச்சு.. தூர்தர்ஷனில்\n1 வருடம் முன் கிடைத்த சான்ஸ்.. நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ்.. சமாளித்து விடுவார்.. யார் இந்த பீலா ராஜேஷ்\nஇல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. கேஸ் சிலிண்டர் விலை ரூ 64.50 குறைப்பு\nஏன் மக்களே இப்படி.. சொல்லச் சொல்லக் கேட்காமல் குவிந்த வாகனங்கள்.. பாடி பாலத்தில் பெரும் நெரிசல்\nஊரடங்கு உத்தரவை மீறினாரா முதல்வர் நாராயணசாமி.. புதுச்சேரியில் ஒரு சர்ச்சை\nகொரோனா லாக் டவுன்: அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் - ஜோதிட பரிகாரங்கள்\nMovies கொரோனாவால் ரத்தான ஷுட்டிங்: பழைய நிகழ்ச்சிகளை தூசு தட்டும் சேனல்ஸ்.. மீண்டும் மெட்டி ஒலி, சக்திமான்\nSports தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு நோ சம்பள கட்... கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவிப்பு\nFinance அடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\nAutomobiles இன்று முதல் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய தடை: மத்திய அரசு உத்தர��ு\nEducation Central Bank of India: சென்ட்ரல் வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nLifestyle அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா\nTechnology ஏப்ரல் 15: விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ரேசர் சாதனம் .\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nநெல்லை: நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை தடை செய்து இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்தியுள்ளது.\nமுக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் இன்று நெல்லை போலீஸில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\n1991-ம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறது.\nதென்மாவட்டங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் கலவரம் ஏற்படும் நிலை உருவாகிறது.\nஇத்திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிடப்பட்ட கட்டிடத்தை தனுஷ் தாக்குவதாகவும் காட்சி இடம்பெறுகிறது. இது காவல்துறையின் கண்ணியத்தை சீர்குலைக்கிறது.\nஆகையால் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்து தனுஷின் கர்ணன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகொரோனா.. ஹாட் ஸ்பாட்டாக மாறும் கொங்கு.. அதிர்ச்சி தரும் திருநெல்வேலி.. மிக முக்கியமான 4 மாவட்டங்கள்\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா.. மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடல்\nவெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம்\n'கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்'.. திருநெல்வேலி டிசிபி டுவிட்.. நெட்டிசன்கள் கொடுத்த விருந்து\nகொரோனா: தியேட்டர்கள் மூடல்.. நோயாளிகளுக்கு தனி அறைகள் ரெடி.. நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் தீவிரம்\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்க���.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்\nலாட்ஜில் ரூம் போட்டும்.. ஜாலியா இருக்க முடியலயே.. எரிச்சலடைந்த சொரிமுத்து, தீபா.. குழந்தை பரிதாப பலி\nஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..\nபோலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு\nநெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor dhanush karunas mari selvaraj நடிகர் தனுஷ் கர்ணன் கருணாஸ் மாரி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AF-3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-04-01T21:20:53Z", "digest": "sha1:WOFQGYO274SGFV2YOQCPYC5GBO44IAYR", "length": 16940, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nகொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி...\nதமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5...\n21 நாள் தேசிய ஊரடங்கு\nடீலர்களின் வயிற்றில் பால் வார்த்த ஹீரோ மோட்டோகார்ப்\nராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில்...\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே...\nகட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம்...\nஅத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வந்தால் மஞ்சள்...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை...\n‘3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது’ - தமிழக...\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக...\nவாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை... ஏன் தெரியுமா..\nகொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட...\nPop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன்...\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்...\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி...\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச்...\nதரமான கேமரா வசதியுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்கள்...\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட்...\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான...\nஏப்ரல் 15: விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ரேசர்...\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்...\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா...\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான்...\nபுதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் வாட்ஸ் அப்பில்...\nவாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின்...\nCorona Kavach App: கொரோனா வைரஸ்: இந்தய அரசு அறிமுகம்...\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஜீப் ரேங்லர் ரூபிகன் இரண்டாவது லாட் டெலிவிரி எப்போது\nகனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்......\nநேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம்...\nடொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா...\nநாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்... 4 ஆயிரம் ஏக்கரில் மின்...\nசென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டம்...\n2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் இந்தியாவில்...\nஎன்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..\n16 ஜிபி ரேம் போன்\nகொனோராவிற்காக புதிதாக google's verily வெப்சைட் அறிமுகம்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nCamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் வ��ரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nமுற்றிலும் புதிய டிசைனில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா...\nமுற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா கார்...\nரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு...\nஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா அதன் ரேஞ்சை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த...\nசுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ...\nஇந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப்...\nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nபெங்களூருவில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனமான URSC-இல், டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்...\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\nபுதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள்...\nவாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நடுவே விளம்பரம்: இந்தாண்டுக்குள் அறிமுகம்\nவாட்ஸ் அப் விளம்பரம் இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது....\nதிருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக...\nதிருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக கூறி 5 பேர் மீது...\nரெட்மி நோட் சீரிஸ் பிரியர்களா நீங்கள்., இன்று அறிமுகமாகும்...\nரெட்மி நிறுவனத்தின் redmi note 9S போனானது இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு வெளியாகிறது.\nஇனி Facebook-ல் 3D புகைப்படம் உருவாக்குவது மிகவும் எளிது...\n3D புகைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஒரு புதுவித அம்சத்தை Facebook 2018-ல் தனது...\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி...\nஇழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும்...\nTikTok பய��ர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Main.asp?Id=42", "date_download": "2020-04-01T19:48:19Z", "digest": "sha1:GN54I22ZCOFRY2P5HUOIEB7SVVNYALYL", "length": 6726, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு\n51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு\nகுற்றாலத்தில் வெயிலும்... இதமான சூழலும்... அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து\nகுமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nகொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை\nதொடர் மழையால் திம்பம் மலைப்பகுதியில் தோன்றிய அருவிகளில் கொட்டும் தண்ணீர்\nசின்னசுருளி அருவியில் நீர்வரத்து சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு\nதண்ணீரின்றி வறண்ட மினி குற்றாலம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nமலைப்பகுதியில் தொடர் சாரல் குற்றால அருவிகளில் கொட்டுகிறது:சுற்றுலா பயணிகள் குஷி\nதிற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊர��ங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=287645&name=%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-01T21:59:37Z", "digest": "sha1:7X6FYNW6RVHAE6OENYHVKKCM5L6BPPJ6", "length": 16292, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: சௌக்கிதார் அம்பி ஐயர்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அம்பி ஐயர் அவரது கருத்துக்கள்\nஅம்பி ஐயர் : கருத்துக்கள் ( 778 )\nஉலகம் கொரோனா பாதிப்பு உலக வங்கி எச்சரிக்கை\nஅதுவும் சீனாவைத் தவிர்த்து உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்.... எல்லாம் தெரிந்த செய்தி தானே.... 01-ஏப்-2020 21:25:45 IST\nஉலகம் கொரோனாவை அறிவால் வெல்ல வேண்டும் இம்ரான் மீண்டும் சர்ச்சை\nஇவுருக்கும் இவரது பங்காளியான சுடலையாருக்கும் தான் அது இல்லையே.... 01-ஏப்-2020 20:00:04 IST\nஅரசியல் தலிபான் பாணியில் குற்றம் செய்த தப்லிக் ஜமாத் நக்வி விமர்சனம்\nஇது வரைக்கும் முஸ்லிம் மதத் தலைவரோ... முஸ்லிம் கட்சித் தலைவர்களோ அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சுடலை குருமா சைமன் சைக்கோ போன்ற அரசியல் வியாதிகளோ அறிக்கை விட்டிருப்பார்களா.... அவர்கள் என்ன குற்றமா செய்தார்கள்.... சரணடையவா சொல்கிறோம்.... அவர்கள் என்ன குற்றமா செய்தார்கள்.... சரணடையவா சொல்கிறோம்.... மாநாட்டுக்குச் சென்றீர்களா... சென்றவர்கள் மற்றும் யார் யாரோடு தொடர்பில் இருந்தார்கள் என்று அவர்கள் தாமாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளத்தானே சொல்கிறோம்.... இத்தனை சொல்லியும் கேட்காமல் மறைந்திருப்பவர்களின் நோக்கம் சதி எனத் தோன்றுவது வியப்பில்லை தானே.... இதுவும் கிருமி போர்.... கொரோனா ஜிஹாத் என்றழைப்பதில் என்ன தவறு....\nபொது டில்லி முஸ்லிம் மாநாடு 5 ரயில்களில் பயணித்தவர்கள் யார்\nஇப்படி எல்லாம் தேடினால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்களோ.. அவர்களின் புகைப்படங்களை இணைய தளம் மூலம் வெளியிட்டால் மக்களும் பார்த்து தாங்கள் அவர்களுடன் பயணித்தோமா என தெரிந்துகொள்ள முடியும்.. இது எங்க போய் முடியுமோ... 01-ஏப���-2020 19:54:16 IST\nசம்பவம் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை\nசிறுபான்மையினர் மேலும் சிறுபான்மையினர் ஆனா ஏன் ராவுல் சொடலை பொழப்புல மண் விழுது.... அவங்களுக்கு அல்வா கிடைச்ச மாதிரி.... வேண்டும் என்றே மோடியும் இந்துத்வாவும் சேர்ந்து தான் கொரோனா விஷக்கிருமிகளை முஸ்லிம்கள் மீது பரப்பியதாகக் கூட பொய் கூறுவர்.... ஆக, மோடி பதவி விலக வேண்டும் நு அறிக்கை விடுவார்.... அதோடு பாதிக்கப்பட்ட / மரணமடைந்த சிறுபான்மையிரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்.... ரூபாய் ஒரு கோடியும் கொடுன்னு போராட்டம் நடத்துவாங்க.... இவனுங்க நடத்துற கார்ப்பரேட் கம்பெனிகள்ல நல்ல வேலை கொடுக்க வேண்இயது தான.... பிணம் தின்னிக் கழுகுகள்.... கழுகு கூட அதன் பசிக்காத் தான் செய்கிறது... இவர்களோ..... 01-ஏப்-2020 19:52:16 IST\nபொது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,600ஐ தாண்டியது\nஅப்போவே சொன்னதுக்குத் தான் நீங்க எல்லாம் சேர்ந்து... கொரோனாவும் இல்லை ஒண்ணிம் இல்லை.... சிஏஏ என் ஆர்சி... யை திசை திருப்புறதுக்கு மோடி பயன்படுத்துறார்னு... பொய்யான விமர்சனம் பண்ணினீங்க.... 01-ஏப்-2020 19:40:40 IST\nசிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்\n//மோசடி புள்ளிகள் மேல நடவடிக்கை வரும்...// வருமா என்ன.... மேலதிகாரிகளுக்கும் பங்கு போகும்... அவ்வளவுதான்.... 01-ஏப்-2020 14:43:28 IST\nசம்பவம் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு தாய்லாந்து குழுவால் எண்ணிக்கை அதிகரிப்பு\nஆஹா... என்ன ஒரு புத்திசாலித்தனம்.... மதரீதி... மாநாடு...டில்லி... தாய்லாந்து... இப்படி எல்லாம் எழுதும் நீங்கள் கவனமாக இஸ்லாம் முஸ்லிம் என்ற வார்த்தைகளைத் தொடவில்லை.... ஏன் பயப்படுகிறதா அது தானே உண்மை உண்மையை மறைத்துவிட முடியாது.. நீங்கள் என்னதான் மறைக்க முயற்சித்தாலும்.. கிராமங்களில் கூட மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது.... 01-ஏப்-2020 14:40:40 IST\nபொது வங்கிகள் நாளை முதல் வழக்கம் போல இயங்கும்\n பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்து வசதி செய்து தரப்படவில்லை... 01-ஏப்-2020 14:36:51 IST\nஅரசியல் தனிமைப்படுத்தும் இடமாக கலைஞர் அரங்கம் ஸ்டாலின் சம்மதம்\nதமிழ்நாட்டில இருந்தும் ஏன் இந்தியாவில் இருந்தும் திமுகவை தனிமைப் படுத்த வேண்டும்.... கொரோனாவை விடக் கொடிய விஷக்கிருமி.... திமுக... 01-ஏப்-2020 14:35:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளைய���ட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-04-01T20:51:22Z", "digest": "sha1:LZPLLXYOJDFGTI5PESLYNY2VBNDJAPTV", "length": 9551, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "தென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் விசேட சோதனை | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் விசேட சோதனை\nதென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் விசேட சோதனை\nதென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் அனைத்து பயணிகளையும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு அவதானிக்கப்படுவார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.\nதற்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியாவில் வசிக்கின்றனர்.\nஇந்நிலையில், தென்கொரியாவில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவளை தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில�� மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t580-topic", "date_download": "2020-04-01T19:37:22Z", "digest": "sha1:X23ZJJVP5THU2ZHBWOZ5I2TZ6QSLR7W2", "length": 4566, "nlines": 72, "source_domain": "visthaaram.forumta.net", "title": "வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை\nவயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை\nவயதானாலும் கவுண்டமணியின் நையாண்டியும் நக்கலும் க���றையவே இல்லை, என்று 49ஓ படப்பிடிப்பைப் பார்த்த பொதுமக்கள் கமெண்ட் அடித்தனர்.\nஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் 49ஓ.\nதிரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழும் கவுண்டமணி நடிக்கும் 49 ஒ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...\nஒரத்த நாட்டில் இருந்து தஞ்சை நோக்கி போய் கொண்டு இருந்த ஒரு பேருந்துப் பயணிகள், வயல் வெளியில் படப்பிடிப்பு நடப்பதையும், அதில் கவுண்டமணி நடித்து கொண்டு இருப்பதையும் பார்த்து பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டார்களாம்.\nஆவலோடு கவுண்டமணி இருக்கும் இடத்துக்குப் போய் பார்த்தால், 'நிஜமாகவே கவுண்டர் விவசாயியாக மாறி விட்டாரோ' எனும் அளவுக்கு இயல்பாக, ஒரு விவசாயியாகக் காட்சி தந்தாராம் கவுண்டர்.\nபார்க்கப் போனவர்களுக்கு ஒரு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில், அவர்கள் அருகில் வந்த கவுண்டர், ஒவ்வொருவரையும் நலம் விசாரித்ததோடு அவருக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார்.\nஅங்கிருந்தவர்கள் அப்போது அடித்த கமெண்ட், 'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியோ நகைச்சுவை உணர்வோ, சற்றும் குறையவில்லை' என்பது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=77", "date_download": "2020-04-01T21:20:20Z", "digest": "sha1:W554QGVURVPGHNTKC2S67SXZYYJLLS6L", "length": 5596, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு\nஅலுவலகம் தேடி வரும் கேரியர் சாப்பாடு\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nதாத்தா போல் மக்கள் மன���ில் இடம் பிடிப்பேன்\nகுடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=284115", "date_download": "2020-04-01T20:43:40Z", "digest": "sha1:H3TA5LJ7TNXFQ3AYYH3IOJJSOQTYLERY", "length": 11760, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள் | The girl was raped by a priest in a child rape case in Kannur suicide: Fakir dig digging Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள்\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை, மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் கர்ப்பம் அடைந்த மாணவி குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த பாதிரியார் திருச்சூர் அருகே சாலக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுமி பலாத்கார வழக்ைக மூடி மறைத்த கிறிஸ்தவ சபைக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமி பிரசவித்த விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை பிறந்த 2 நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வௌிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் ெபண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nதற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் ெகாடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர். பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி ேதாட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார். தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறுமி பலாத்கார வழக்கு பெண் தற்கொலை பகீர் தகவல்கள்\nகொரோனா முடக்கத்தால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை\nகடந்த ஒரு வாரத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் ‘உலா’ வந்த 33 ஆயிரம் பேர் கைது: தமிழகத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்\nஅதிக விலைக்கு விற்க மும்பையில் பதுக்கிவைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான முகக்கவசங்கள், ரூ. 7 லட்சம் மதிப்பிலான சானிடைசர்கள் பறிமுதல்\nபதுக்கி வைத்து வாட்ஸ்அப் குழு மூலம் கூடுதல் விலைக்கு சானிடைசர் விற்பனை செய��த 2 பேர் கைது\nசினிமா பட பாணியில் சம்பவம்; பேய் விரட்டுவதாக நினைத்து கணவனை கொன்ற மனைவி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nகொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2490047", "date_download": "2020-04-01T21:55:24Z", "digest": "sha1:PZTQIFWNYOQY3FR7YEO243ESCW554OR4", "length": 15900, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: கெஜ்ரிவால் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோச��யம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: கெஜ்ரிவால்\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 18:02\nபுதுடில்லி: டில்லி வன்முறையில் யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும், ஆம்ஆத்மி கட்சியினர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பல வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள், உளவுத்துறை அதிகாரி உட்பட 35 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் டில்லி ஐகோர்ட்டின் அறிவுறுத்தலின் படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nஇந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: வன்முறையால் வன்முறையில் குற்றவாளி என நிரூபிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும். தேசிய பாதுகாப்பு பிரச்சினையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. வன்முறையை தூண்டும் எந்த கட்சியை சேர்ந்தவராக இ��ுந்தாலும், ஆம்ஆத்மி அமைச்சராக இருந்தாலும் கூட அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.\nவன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், வீடுகளை இழந்தோர்களுக்கு ரூ.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் 'பரிஷ்டே' திட்டத்தின் மூலம், எந்த தனியார் மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇந்த நேரத்தில் எந்த கட்சியின் மத்திய அரசானுலும் எதிர்[ரி]கட்சிகள் குறைசொல்லி எதிர்கால ஓட்டு பிச்சைக்காக எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறார்கள். மதம் பாராமல் பாதித்தவர்களுக்கு உதவுவோம், இறைவன் நமக்கு கொடுத்ததில் சிறிது கொடுத்து,சரீரத்தாலும் உதவுவோம்\" என சொல்லாமே. முன் உதாரணங்கள் பலமுறை மதக்கலவரங்கள் நடந்து உயிர் பலியாகியுள்ளன.. இவையாவும் ஒரு நாளில் திடீரென வரவில்லை.ஓவ்வொரு நாளும் உஸ்ணம் ஆவது தெரிந்தே எல்லா மதத்தலைவர்களும் அமைதி படுத்தாது கண்டு கொள்ளாமல் விட்டதின் விழைவுகளே. இனி சர்வமத அமைதி பேரணி என தங்களை பெருமை படுத்திகொள்ள அமைதி ஊர்வலம் மட்டுமே செல்வார்கள். உயிர் பலியும், வலியும் பல ஆண்டுகள் அந்த குடும்பங்களுக்கு வடுவாக இருக்குமே. இனி எங்கும் ஜாதி கலவரம் நடந்தால் அந்த பகுதியில் உள்ள கலவர ஜாதிகளின் தலவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஒராண்டாவது சிறை தண்டனை தரபட வேண்டும்.மத கலவரமானல் அப்பகுதி மதத்தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும். அரசியல் கலவரமானால் அப்பகுதி அரசியல் தலைவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஓராண்டு சிறை தணடனை தரபடவேண்டும்.மேலும் எக்காலத்திலும் அவர்களுக்கு பதவிகள் கொடுகககூடது. நீதித்துறை இனி அரசு,காவல்துறை அல்லாமல் வருங்காலங்களில் அரசியல் தலவர்களுக்கும்,ஆன்மீக தலைவர்களுக்கு முன்கூட்டியே அமைதி ஏற்படுத்தவேண்டும் மீறினால் சட்டபடி கடும் தண்டனை என கண்டிக்கும் என நம்புவோமே.\nஉன் MLA தாஹிர் ஹுசைன் தான் சாட்சியங்களோட சிக்கியிருக்கிறார். கோர்ட் அவனை தூக்கில் போட்டால் நீயும் தொங்கிக்கோ. இரட்டிப்பு சரியாயிடும்\nஇதெல்லாம் சும்மா ஓலஒலாகட்டிக்கு. எந்த கட்சி என்று பார்த்து கோர்ட் தண்டனை கொடுக்குமா என்ன\nஎன்னது இவரு இரட்டிப்பு தண்டனை தரப் போறாராமா இது என்ன மின்சாரம், தண்ணி, மெட்ரோவில் ஓசி பயணம் இது மாதிரி இலவசமாக எடுத்துக் குடுக்குற விசியமா என்ன இது என்ன மின்சாரம், தண்ணி, மெட்ரோவில் ஓசி பயணம் இது மாதிரி இலவசமாக எடுத்துக் குடுக்குற விசியமா என்ன டில்லியின் திராவிடக் கட்சி தலைவர் இந்த மனிதர் அந்த ஊர் மக்களும் தமிழர்கள் மாதிரிதான் அதுதான் மூணாவது தடவையா தேர்ந்தெடுத்திருக்காங்க\nநமது திராவிட கட்சி தலைவர்களோடு கெஜ்ரிவாலை ஒப்பிடுவது தவறு. அவர் பல நல்ல காரியங்களை செய்துள்ளார். ஊழல் செய்யவில்லை\nமேலும் கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-01T19:59:05Z", "digest": "sha1:3ID6JVCGTMSCQVISGF2K7HUG7GM6BSFA", "length": 14102, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "‘‘தெரு ஓரம் உட்கார்ந்து குடிப்பதை தடுங்கள் : ‘‘அரசுக்கு சர்வதேச ஒயின்’’ கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\n‘‘தெரு ஓரம் உட்கார்ந்து குடிப்பதை தடுங்கள் : ‘‘அரசுக்கு சர்வதேச ஒயின்’’ கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை\nசாலைகளில் அமர்ந்து, கார்களில் உட்கார்ந்து பொறுப்பற்ற முறையில் உள்ள குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று சர்வதேச ஒயின், ஸ்பிரிட் இந்திய கூட்டமைப்பு தலைவர் அம்ரித் கிரண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் தரமான மற்றும் சிறந்த மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், சட்ட விரோத மதுபானங்களுக்கு எதிராகவும், விலை குறித்த விகிதக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் தன்மையுடனும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.\nஇந்திய தேசிய ஹோட்டல்கள் கூட்டமைப்பும், சர்வதேச ஒயின்கள் மற்றும் ஸ்பிரிட்களின் இந்திய கூட்டமைப்பும் இணைந்து பொறுப்புள்�� குடிப் பழக்கத்தைக் கொண்டு வர வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினர்களில் இந்தியப் பிரதிநிதியாக எங்களது கூட்டமைப்பு உள்ளது. சுகாதார நிறுவனத்தில் அடிக்கடி நடத்தப்படும் விவாதங்களின்போது தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், குறைவாக குடிப்போம், நல்லதை குடிப்போம் என்ற அம்சம் முன்வைக்கப் படுகிறது.சென்னையில் வீடுகளுக்கு வெளியே மட்டும் 48 சதவீத வாடிக்கையாளர்கள் மது அருந்துகின்றனர். அவர்களில் 44 சதவீதம் பேர் கார்கள், கார் நிறுத்துமிடங்களில் மது அருந்துகிறார்கள். 10 சதவீதம் பேர் தெரு வோரத்தில் மற்றும் பொது இடங்களிலேயே அருந்துகின்றனர்.\nமது அருந்துவதற்கும், உணவு சாப்பிடவும் சட்டப்பூர்வமான அதிகளவு இடங்களை ஒதுக்கித் தர வேண்டுமென மது அருந்துவோர் ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமான முறையில் கடத்தி வருவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nபார்கள் மற்றும் உணவு அருந்தும் கூடங்களில் மதுஅருந்துவதற்கான வசதிகளை உருவாக்க உரிமம் பெற வேண்டியுள்ளது. இதில் சற்று தளர்வுகளைக் கடைப்பிடித்து மது அருந்துவதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம், கார்களிலும், கார் நிறுத்தும் இடங்களிலும் மது அருந்துவது தவிர்க்கப்படும் இவ்வாறு கூட்டமைப்பு தலைவர் அம்ரித் கிரண் சிங் தெரிவித்தார்.\nபெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்த பாஜக தொண்டர் கைது\nSpread the loveபோபால், ஜன. 20 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கன்னத்தில் அறைந்த பெண் கலெக்டரை, கூட்டத்தில் இருந்த மற்றொருவர் முடியை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்களில் ஒருவரை […]\nவேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாபெரும் ரத்ததான முகாம்\nSpread the loveவேலூர், பிப். 22– வேலூர் மாவட்டம் இந்���ியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமானது வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக அண்ணா ஆடிடோரியத்தில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இந்த ரத்ததான முகாமிற்கு வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் இந்திரநாத் அனைவரையும் வரவேற்றார். வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைவேந்தர் வி.சங்கர் முன்னிலை வகித்தார். இந்த […]\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nSpread the loveசென்னை, பிப்.14– கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:– மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, நிர்வாகத் தரத்தையும், சேவை வழங்கல் திறனையும் உயர்த்துவதில் இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் நாளன்று மத்திய அரசு வெளியிட்ட நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், ஒட்டுமொத்தத் தரவரிசையில், நாட்டில் உள்ள […]\nபிரின்ஸ் பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை, கைவினைப் பொருட்கள் கண்காட்சி; விஞ்ஞான விழிப்புணர்வு மாணவர் ஊர்வலம்\nவெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரியில் 677 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்வு; 536 பேருக்கு தலைசிறந்த நிறுவனங்களில் வேலை\n2.56 லட்சம் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .100 கோடி நன்கொடை\nசிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என்.காமகோடி ரூ.2 கோடி நிவாரண நிதி\nபிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி. ரூ.105 கோடி நன்கொடை\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வழங்கியது\nதனித்து இருந்து சிகிச்சை பெற தனியார் ஓட்டல்களுடன் அப்பல்லோ மருத்துவமனை ஒப்பந்தம்\n2.56 லட்சம் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .100 கோடி நன்கொடை\nசிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என்.காமகோடி ரூ.2 கோடி நிவாரண நிதி\nபிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி. ரூ.105 கோடி நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/dhoni-won-the-man-of-the-match-award-india-vs-west-indies-match/", "date_download": "2020-04-01T21:33:31Z", "digest": "sha1:YKE7PCIBM476EHKDFSH2J6W7XB7QSUNS", "length": 13307, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரொம்ப நாள் கழித்து 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வாங்கிய 'தல' தோனி! - Dhoni won the Man of the Match award India vs West Indies Match", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nரொம்ப நாள் கழித்து 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வாங்கிய 'தல' தோனி\nஆன்டிகுவாவில் நடந்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய வரச் சொல்லி, பவுன்சர்களை போட்டு தாக்கியது. இந்த பவுன்சர் புயலில் சிக்கி தவான் 2 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.\nபின் யுவராஜ் – ரஹானே கூட்டணி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடியது. ஆனால், ரன் ரேட் தான் அப்படியே படுத்துவிட்டது. 26 ஓவர்களில் 100 ரன்களை கடந்த இந்தியா, 42-வது ஓவரில் தான் 170 ரன்களை தொட்டது. இதற்கிடையில் யுவராஜ் வழக்கம் போல், ஸ்பின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியாமல், லெக் பிரேக் ஸ்பின்னரான பிஷூ ஓவரில், 39 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.\nஇதற்கு பின் களமிறங்கிய தோனி, ரஹானேவுக்கு பொறுமையாக கம்பெனி கொடுக்க, 2-வது போட்டியைப் போல இப்போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 112 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார்.\nபின்னர் தோனி – கேதர் ஜாதவ் கூட்டணி அமைத்து, இறுதி வரை களத்தில் நின்றனர். தோனி 79 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க, ஜாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.\nதொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, ஸ்பின்னர்களான அஷ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஅந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் மொஹம்மது மட்டும் 40 ரன்கள் எடுக்க, 38.1-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிற��ு.\n26 ஓவர்களில், 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கரை சேர்த்த மஹேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருது வென்றார். நான்காவது ஒருநாள் போட்டி நாளை(ஞாயிறு) நடைபெறுகிறது.\n – தொகை குறிப்பிடாமல் நிவாரணம் அளித்த விராட் கோலி\n’கிச்சன் கத்தரிக்கோலில் ஹேர்கட்’ : கோலியின் புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட்\nசச்சின்- சேவாக் கலக்கல்: வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்திய லெஜண்ட்ஸ்\nகளத்துல கத்துறத விட்டுட்டு பேட்டிங் பண்ணுங்கப்பா – சீனியர் வீரர்களின் விமர்சன ஷாட்ஸ்\nவில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ\nஹாய் கைய்ஸ் : இப்போ மாணவர் தலைவர்…நாளை இந்த மாநிலத்துக்கேவா….\nஇது ‘கிங்’ கோலி ஏரியா, உள்ள வராத – 50 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியன்\n‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி\nஅண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\nநாடு முழுவதும் அமலானது ஜி.எஸ்.டி\nகார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஃபர்ஸ்ட் லுக்\nகிரிக்கெட் : டெஸ்ட் தொடரிலும் இந்தியா ‘சரண்டர்’\nIndia vs New zealand test cricket : இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.\nநியூட்டனுக்கு டப் கொடுத்த சஞ்சு : டி 20 போட்டியில் அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தல்\nSanju Samson’s gravity-defying leap : இளம் வீரர் சஞ்சு சாம்சன்அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன\nCorona Updates : 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 234\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/16235836/Because-the-highboosted-wire-creepAround-75-houses.vpf", "date_download": "2020-04-01T19:40:52Z", "digest": "sha1:LFOIJ7PPX36KBJPDHNSRQM2SMCOT3IKG", "length": 14940, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because the high-boosted wire creep Around 75 houses were destroyed by electricity TV sets and damages || உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததால்75 வீடுகளில் மின்மீட்டர் எரிந்து நாசம்தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉயர்அழுத்த மின்கம்பி அறுந்ததால்75 வீடுகளில் மின்மீட்டர் எரிந்து நாசம்தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம் + \"||\" + Because the high-boosted wire creep Around 75 houses were destroyed by electricity TV sets and damages\nஉயர்அழுத்த மின்கம்பி அறுந்ததால்75 வீடுகளில் மின்மீட்டர் எரிந்து நாசம்தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம்\nசேவூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, வீடுகளுக்கு செல்லும் மின்கம்பி மீது விழுந்ததால், 75 வீடுகளில் மீட்டர்கள் எரிந்து நாசம் ஆனது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம் அடைந்தன.\nசேவூர் அருகே ஆலத்தூர் ஊராட்சி சத்தியா நகர் ஆதிதிராவிடர் காலனியில் 100-க்கு மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் நூற்பாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைக்கு ஆதிதிராவிடர் காலனி வழியாக உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. அதாவது நூற்பாலைக்கு மின்சாரம் கொண்டு செல்ல தனியாக மின்கம்பம் நடவு செய்யவில்லை. மாறாக அங்குள்ள மின்கம்பத்தின் உச்சியில் உள்ள கிளாம்புகளில் நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பியும், அதற்கு சற்று கீழே ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் தாழ்வு அழுத்த மின்கம்பியும் செல்கிறது.\nஇந்த நிலையில் நேற்று காலை நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென்று அறுந்து, அதே மின்கம்பங்களில் கீழ் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு செல்லும் தாழ்வு அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பிங்கான் உடைந்து மின் கம்பிகள் துண்டு துண்டாக கீழே விழுந்தது.மேலும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, வீடுகளின் பயன்பாட்டிற்கு செல்லும் மின்கம்பி மீது விழுந்ததால், திடீரென்று வீடுகளில் மின் அழுத்தம் அதிகமாகி 75-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின் மீட்டர்கள் எரிந்து நாசமாகியது. மேலும் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-\nகடந்த 6 மாதத்திற்கு முன்பு நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி துண்டாகி, வீட்டு மின் இணைப்புகள் மீது விழுந்ததால், மின் மீட்டர்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனப்பொருள்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து மின் சாதன பொருட்கள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்று வழியாக கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உயர் அழுத்த மின் பாதையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க, இடம் தேர்வு செய்து மதிப்பீடு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் வீட்டு பொருட்கள் சேதமடைந்ததையும் கணக்கிட்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே சம்பவம் நடந்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கிடையில் சம்பவ இடத்திற்கு அன்னூர் மின்வாரிய அதிகாரி வினோதினி சென்று பார்வையிட்டார். அப்போது அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சேதமடைந்த வீட்டு மின் மீட்டர்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பியும் துண்டிக��கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/17210643/90-schools-uploaded-to-the-Internet-in-all-the-details.vpf", "date_download": "2020-04-01T20:36:19Z", "digest": "sha1:SOX2B6K2OUMPRMJ3OAGAE7ZKQQV2T2FQ", "length": 12675, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "90% schools uploaded to the Internet in all the details, including teachers and students : Primary Education Officer Information || ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் 90 சதவீத பள்ளிகள் இணையத்தில் பதிவேற்றம் : முதன்மை கல்வி அலுவலர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் 90 சதவீத பள்ளிகள் இணையத்தில் பதிவேற்றம் : முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் 90 சதவீத பள்ளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையை பல்வேறு திட்டங்கள் மூலம் மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு பள்ளியின் விவரம், ��சிரியர்கள், மாணவர்கள் விவரங்களை முழுமையாக அறியவும், ஒரு பள்ளிக்கு எது தேவை என்பதை எளிதில் அறியவும், எந்த வசதி அதிகமாக உள்ளதை அறியவும் என்பது உள்பட பல்வேறு தகவல்களை ஒரு புள்ளியின் கீழ் கொண்டு வர அரசு முடிவு செய்தது.\nஅதன் அடிப்படையில் கல்வி மேலாண்மை தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.) மூலம் பள்ளியின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய அரசு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 90 சதவீத பள்ளிகள் முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டன.\nஇதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது:–\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2,179 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 2,541 பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளின் விவரங்களையும் அறிய அரசு எடுத்துள்ள முயற்சியில் பல பள்ளிகள் இணையத்தில் தங்களது பள்ளியின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளன. அதில் ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம், பள்ளியில் கழிவறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள், பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், சுற்றுச்சுவர் குறித்த அனைத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇதன் மூலம் ஒரு பள்ளிக்கு எது தேவை என்பதையும், உபரி ஆசிரியர் எத்தனை பேர் உள்ளனர் போன்ற அனைத்து விவரங்களையும் கல்வி அதிகாரிகள் எளிதில் பார்க்க முடியும். பதிவேற்றம் செய்யும் தலைமை ஆசிரியர்கள் மிக துல்லிய விவரத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் இனி வருங்காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்த இணையத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.\nமேலும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தல் போன்ற பணிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 90 சதவீத பள்ளிகள் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. ஒரு சில பள்ளிகள் பதிவேற்றம் செய்யவில்லை. அப்பள்ளிகள் விரைந்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவி���் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/22011632/14pound-jeweleryRs-15thousand-robbery.vpf", "date_download": "2020-04-01T20:30:49Z", "digest": "sha1:EXXDLKHWOU4QDATI52NUCOOBVHQWSQAU", "length": 14640, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "14-pound jewelery-Rs 15-thousand robbery || பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு + \"||\" + 14-pound jewelery-Rs 15-thousand robbery\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ரமேஷ், ரவி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ரமேஷ் வெளியூரில் தங்கியிருந்து ஆசிரியராகவும், ரவி தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇதனால் ராமசாமியும், மலர்கொடியும் பாடாலூர் கிராமத்தில் இருந்து, ஊட்டத்தூர் செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கநிகழ்விற்கு செல்வதற்காக ராமசாமியும், மலர்கொடியும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.\nபின்னர் அவர்கள் நேற்று காலை வந்து பார்த���த போது, வீட்டின் கதவின் முன்னால் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகையும், ரூ.15 ஆயிரமும் திருடுபோயிருந்தது.\nஇது குறித்து ராமசாமி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்\nபாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது\nசேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு\nகல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு\nஉப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.\n5. சேலத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மே���ும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு\nசேலத்தில் மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/535315-customs-seized-1-crore-worth-gold.html", "date_download": "2020-04-01T21:00:19Z", "digest": "sha1:WVUP2QIAQTTCFKLL7DXTTPH75Y3JVIY7", "length": 18040, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | customs seized 1 crore worth gold - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10.8 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n“சென்னை விமான நிலையத்தில் நேற்றும் இன்றும் சுங்கத்துறையினர் 8 பயணிகளிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ரூ.1.03 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம், ஒரு பயணியிடம் மேற���கொண்ட சோதனையில் ரூ.10.8 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nவியாழக்கிழமை அன்று இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த சாகுல் ஹமீது பாதுஷா, யாசர் அராஃபத், அசாருதீன், யூசுப் மவுலானா ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்களது ஆசன வாயிலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்கப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.\nஒரு பயணியின் கால்சட்டைப்பையிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.38.8 லட்சம் மதிப்புள்ள 947 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.\nஅதே நாளில் கொழும்புவிலிருந்து வந்த அஞ்சனா நீரஜ் நெல்சன் மற்றும் கலந்தர் இர்ஃபான் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் 6 பொட்டலங்களில் பேஸ்ட் வடிவத்தில் ஆசன வாயிலில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதிலிருந்து 564 கிராம் எடையுள்ள ரூ.23.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.\nஇன்று காலை கொழும்புவிலிருந்து வந்த வார்னாகுலசூர்யா மேரியா கிரிஷாந்தி என்பவரிடமும், பாங்காங்கிலிருந்து வந்த ஃபாத்திமாகனி என்பவரிடமும் நடத்தப்பட்ட சோதனைகளில் மேரியாவின் உள்ளாடைகளில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 491 கிராம் தங்கக்கட்டியும், ஃபாத்திமாவின் ஆசனவாயிலில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட பேஸ்ட் வடிவிலான 450 கிராம் எடையுள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரிடமும் மொத்தம் 941 கிராம் எடையுள்ள ரூ.38.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nவியாழக்கிழமை அன்று பாங்காங்க் செல்லவிருந்த ராமநாதன் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது, 13,700 யூரோவும், 3,400 தாய் பட்டும், 225 மலேஷியா ரிங்கிட்டும், 121 அமெரிக்க டாலரும் அவரது கைப்பபை மற்றும் கால்சட்டைப் பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு ரூ.10.83 லட்சம் ஆகும்.\nஇந்தப் பறிமுதல் சம்பவங்களில் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது”. இவ்வாறு சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCustomsSeized1 croreWorth goldசென்னை விமான நிலையம்சுங்கத்துறைரூ.1 கோடிதங்கம்பறிமுதல்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nதங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன\nமீண்டும் 'மெட்டி ஒலி' ஒளிபரப்பு: சன் டிவி அறிவிப்பு\nஊரடங்கை மீறியதாக தூத்துக்குடியில் 351 பேர் கைது: இதுவரை 229 வாகனங்கள் பறிமுதல்\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட கூலித்தொகை உயர்வு: மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை விடுவித்தது மத்திய...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\n84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸி: திருப்புமுனை குல்தீப், ஜடேஜா; இந்தியா...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளை பிடிபட்டதா இல்லையா- சர்ச்சையும் அமைச்சரின் விளக்க ட்வீட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2020/01/blog-post_18.html", "date_download": "2020-04-01T20:15:01Z", "digest": "sha1:5QGJE7ROMBW4O7J2LIAIIMEB63KF6PEB", "length": 4410, "nlines": 47, "source_domain": "www.tamilcloud.com", "title": "இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த அலங்கோலம்! - பிறரையும் விழிப்புணர்வடைய வைப்போம் - TCNN - Tamil Cloud News Network", "raw_content": "\nஇளம் பெண்ணுக்கு நிகழ்ந்த அலங்கோலம் - பிறரையும் விழிப்புணர்வடைய வைப்போம்\nபிருத்தானியாவின் வேல்ஸ் ஐ சேர்ந்த இளம்பெண்னுக்கு நிகழ்ந்த சம்பவமானது இணைய உலகில் பேசுபொருள் ஆகியுள்ளது.\nகாரில் நன்பருடன் பயணம் செய்கையில் தனது கால்கள் இரண்டையும் காரின் டாஷ் போர்ட்டில் தூக்கி நீட்டியவாறு பயணம் செய்துள்ளார் குறித்த பெண். அப்போது முன்னால் சென்ற வாகனத்துடன் கார் மோதவே பெண்ணின் ஒரு தொடை எலும்பானது விலகி தொடையை கிழித்தவாறு அப் பெண்ணின் பெண்ணுறுப்பை சிதைத்தது. மற்றைய காலின் எலும்பு துண்டானது.\nஇச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணின் எக்ஸ்-ரே படமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇவ்வாறு டாஷ் போர்ட்டில் காலை நீட்டியவாறு பயணம் செய்யும் எவரையாவது கண்டால், சற்று அவர்களை விழிப்புணர்வு அடைய வையுங்கள்.\nநெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமனம்\nயாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வர...\n19 வயது கீர்த்தியின் வெறியாட்டம் நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததுடன்...\n\"நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்\" என்று ...\nஇலங்கையில் அப்பாவி ஒருவரை, தன் மனைவியுடன் உறவுகொள்ள வைத்து பணம்பார்த்த கொடுமை\nதனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-15/", "date_download": "2020-04-01T20:13:30Z", "digest": "sha1:5L3HFS5R7CCBCJBCSP34EM4JDP2TNWIP", "length": 8419, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அசாம் மாநிலத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nச���்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nஅசாம் மாநிலத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\nஅசாம் மாநிலத்தில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு\nஅசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகனமழைக் காரணமாக அசாம் மாநிலத்திலுள்ள பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.\nஇதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.\nஅந்தவகையில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 43 இலட்சம் மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரி��்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-04-01T21:17:30Z", "digest": "sha1:S2OJPQRNSRF2NQJC2BROETEAMTXXYQHH", "length": 9570, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் கால எல்லை நீடிப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் கால எல்லை நீடிப்பு\nதற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் கால எல்லை நீடிப்பு\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.\nதற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் நிறைவடையவிருந்தது.\nஎனினும், நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விநியோகக் காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அ��்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கு���் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-01T21:32:37Z", "digest": "sha1:U2N6KOKUK3PG625TUVIPG7PNRTHASJJ5", "length": 13964, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "கார்ட்டூன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nTagged with: ipl tamil cartoons, ipl tamil jokes, tamil cartoon, ஐபிஎல், ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க், கிரிக்கெட், பெட்டிங்க்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் [மேலும் படிக்க]\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினியின் புதிய உலக சாதனை [மேலும் படிக்க]\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nPosted by மூன்றாம் கோணம்\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – [மேலும் படிக்க]\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 [மேலும் படிக்க]\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nTagged with: cartoon jokes in tamil, jokes in tamil, tamil cartoons, tamil jokes, இந்திய கிரிக்கெட் அணி, கார்ட்டூன் ஜோக்ஸ், கிரிக்கெட் கார்ட்டூன், கிரிக்கெட் ஜோக்ஸ், பாகிஸ்தான் அணி, விராத் கோஹ்லி\nவிராத் கோஹ்லி – பாக் அணி [மேலும் படிக்க]\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – ஃபோட்டோ கமென்ட்ஸ் – பாலா\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – ஃபோட்டோ கமென்ட்ஸ் – பாலா\nTagged with: sachin cartoon jokes in tamil, ஃபோட்டுன்ஸ், ஃபோட்டோ கமென்ட்ஸ், கார்ட்டூன் ஜோக்ஸ், க்ரிக்கெட் ஜோக்ஸ், சச்சின், சச்சின் டெண்டுல்கர், நூறாவது நூறு ஸ்பெஷல், பாலா\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – [மேலும் படிக்க]\nகேலிச்சித்திரம் – ஜெயலலிதா சசிகலா – கார்ட்டூன் – ஹி ஹி\nகேலிச்சித்திரம் – ஜெயலலிதா சசிகலா – கார்ட்டூன் – ஹி ஹி\nகார்ட்டூன் – ஜெயலலிதா சசிகலா\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nTagged with: 3, jokes on vijaykanth, politics, tamil cartoon, tamil political cartoon, tamilnadu politics, Vijaykanth jokes, கார்ட்டூன், கை, ஜோக்ஸ், மன்மோகன், மன்மோகன் சிங்க், முல்லைப் பெரியார், முல்லைப் பெரியார் அணை, விஜய், விஜய்காந்த், விஜய்காந்த் ஜோக்ஸ்\nசெய்தி : முல்லை பெரியார் அணையில் [மேலும் படிக்க]\nபால் விலையேற்றம் பற்றி கேப்டன்\nபால் விலையேற்றம் பற்றி கேப்டன்\nTagged with: 3, கார்ட்டூன், ஜெயலலிதா, பால், விஜய், விஜய்காந்த்\nபால் விலையேற்றம் பற்றி கேப்டன் இதெப்படி [மேலும் படிக்க]\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nTagged with: architect, ganapthi sthapathi, kannagi kottam, mathavi statue, sirpi ganapathi sthapathi, thiruvalluvar statue, அமெரிக்கா, இலங்கை, ஐய்யன் திருவள்ளுவர், கணபதி, கண்ணகிகோட்டம், கன்யாகுமரி, கை, சிற்பி கணபதி ஸ்தபதி, சிலை, சிவாவிஷ்ணு, சென்னை, விஷ்ணு, வேதம்\nமுக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை [மேலும் படிக்க]\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\nவார ராசி பலன்15.3.2020 முதல்21.3.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-04-01T20:30:37Z", "digest": "sha1:YCW3RJ4AATRCXCBJNJRVT4M7XIFYNYXF", "length": 9443, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் பா.ரஞ்சித்", "raw_content": "\nஇயக்குநர் பா.ரஞ்சித் 3 நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் 5 திரைப்படங்கள்\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்...\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\nநீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ படத்தின் டிரெயிலர்\n“இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ – பெருமைக்குரிய படம்” – நடிகர் தினேஷின் நம்பிக்கை\n‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்...\nபா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர்.அம்பேத்கர் – இன்றும் நாளையும்’ – ஆவணப் படம்\nஇயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு ...\n‘நீலம் புரொடக்சனஸ்’ தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு தொடங்கியது\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடெக்‌ஷன்ஸ்’...\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்ட��ம் உலகப் போரின் கடைசி குண்டு’..\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்...\nஉதவி இயக்குநர்களுக்காக நூலகத்தைத் திறந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்..\nநடு இரவில் வெள்ளரி தோட்டத்தில் கண்டெடுத்த முத்து, கூத்துக் கலைஞரான தங்கராஜ்..\nபரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்\nதன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/237630", "date_download": "2020-04-01T20:36:45Z", "digest": "sha1:G5MSRA3ARWO4XO7ETZGJD3JKWEMM4QON", "length": 6300, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-3 20.04.2018 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-3 20.04.2018\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-3 20.04.2018\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-3 20.04.2018\nPrevious Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-4 20.04.2018 Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-2 20.04.2018\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுகாமையாளர் இலங்கை வங்கி வல்வெட்டித்துறையினால் இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு, வல்வெட்டி மற்றும் பொலிகண்டியில் வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிக்கு வரை) பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அண்ணாவின் தாயார் காலமானார்\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சோதிமயம் சந்திரவதனா (சந்திரா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2138571", "date_download": "2020-04-01T21:57:25Z", "digest": "sha1:DYAMSOXSMXZBDTXTN6WZ75AURPXXNF4J", "length": 11100, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "ரன்வீர்ஷா நிறுவனத்தில் சிலைகள் பறிமுதல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரன்வீர்ஷா நிறுவனத்தில் சிலைகள் பறிமுதல்\nமாற்றம் செய்த நாள்: நவ 04,2018 11:48\nசென்னை: ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் கோயில் விழாக்களின் போது, தேர்களில் பயன்படுத்தப்படும் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகடந்த சில நா��்களுக்கு முன்னர், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது தோழி கிரண் ராவுக்கு சொந்தமான இடங்களிலும் சிலைகள் கிடைத்தன. இதனையடுத்து, இருவரும் நேரில் ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து, இருவரும் முன் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோயில் விழாக்களில் பயன்படுத்தப்படும் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபின்னர் அதிகாரிகள் கூறுகையில், ரன்வீர்ஷாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது கைப்பற்றப்பட்ட சுவாமி ஊர்வல சிலைகள்,300 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கும். ரன்வீர்ஷாவிடம் கைப்பற்ற சிகைளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை. சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமு க வின் வழிதோன்றலோ\nஇது போன்றவர்களை உடனடியாக உண்மையைக் கண்டறியும் சாதனத்தின் வாயிலாக வீடியோவில் பதிவு செய்தால் போதுமே எதற்க்காக இப்படி பல மாதங்கள் ஆண்டுகள் அரசு செலவில் இவர்களுக்கு உணவு, பாதுகாப்பு ,,,, மேலும் தங்க மாணிக்கம் சீக்கிரத்தில் ஓய்வு என்ற செய்தியும் வருகிறது, பிறகு ஆகவே சீக்கிரமாக எந்த ஒரு நிகழ்வையும் முடிக்க அவனை செய்தால் மட்டுமே நல்லது,நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களுக்கு பதவி நீட்டிப்பு கண்டிப்பாக இருக்காது, இல்லையென்றால் டிவி சீரியல்தான் , வந்தே மாதரம்\nசிலைதான் பிடித்துஇருக்கிறீர்கள் ரன்வீரிஷாவ் எப்பொழுது பிடிப்பீர்கள் வெளி நாடு போய் விட்டாரோ என்னமோ\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவி��்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2506554", "date_download": "2020-04-01T21:55:18Z", "digest": "sha1:UWYVUBWCJ53I6PTMIZUYGDHAR6JKBYJA", "length": 175907, "nlines": 912, "source_domain": "m.dinamalar.com", "title": "உலக அளவில் 46 ஆயிரத்து 438 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஉலக அளவில் 46 ஆயிரத்து 438 பேர் பலி\nமாற்றம் செய்த நாள்: ஏப் 02,2020 01:59\nகொரோனா: இந்தியாவில் பலி 58; பாதிப்பு 1998 பேர்\nஇந்தியாவில் 1,998 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்; 148 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா தொற்று: அமெரிக்காவில் 2 லட்சத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 35 ஆனது.\nகொரோனா: உலகளவில் பலி 45 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 45,532 ஆனது. பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 541 ஆனது.\nகொரோனா: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nகெரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 2020 ஆம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டது. 2 ஆம் உலகப்போருக்கு பின்னர் தற்போது தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள், நாள்தோறும் கிடைக்கும் கூலியை நம்பி வாழும் மக்கள், ஏழைகள், குடிசைவாழ் மக்கள், சாலையோரம் வசிப்பவர்கள் என பலரும் ஒரு வேளை உணவுக்கு சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஆங்காங்கே தர்மவான்கள் வழங்கும் உணவை பெற காத்திருக்கும் கவலை தரும் காட்சிகள்.\nதமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 234 ஆனது\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆனது. இது குறித்து தமிழக சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழகத்தில் டில்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஒரு லட்சத்து 79 ஆயிரத்து 127 பேர் மீண்டனர்\nஇன்று ( ஏப்.1ம் தேதி) மாலை 3 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 8 லட்சத்து 62 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்து 528 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 127 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இங்கு அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனரர். மேலும் யாரும் வெளியே செல்லாமல் போலீசார் தடுப்பு வளையங்களை அமைத்துள்ளனர்.\nநீலகிரியில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளிநாட்டிலிருந்து 142 நபர்கள் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த நபர்கள் 28 நாட்கள் வீட்டில் தனி அறையில் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.\n100 பேர் மருத்துவமனையில் அனுமதி\nடில்லி முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருச்சி, உறையூர், பாலக்கரையை சேர்ந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபுதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், டில்லியில் நடந்த மதரீதியிலான மாநாட்டிற்கு சென்றவர்கள். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. மாஹேயில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா: கொரோனா பாதிப்பு 1397 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,397 ஆக உயர்ந்துள்ளது. இது வரை இந்தியாவில் மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர்\nஇத்தாலி: 837, ஸ்பெயின்: 748\nஇத்தாலி, ஸ்பெயினிில் கொரோனா கோரத்தாண்டவம் தொடர்கிறது. இத்தாலியில் ஒரே நாளில் 837 பேரும் ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் பலி\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 865 பேர் உயிரிழந்தனர். இது வரை இல்லாத அளவுக்கு அந்நாட்டில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.\nகொரோனா உலக பலி 42 ஆயிரத்தை தாண்டியது\nஉலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்பால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 23,559 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 23,559 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டது.\nகொரோனா உலக அளவில் கொரோனாவால் 8.5 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு\nஉலகில் 202 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் இது வரை 8, 56,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1,75,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1396 ஆனது\nகொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1396 ஆனது. பலியானோர் எண்ணிக்கை 35 என்றும் 123 பேர் மீண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா : உலக பலி 41 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்றால் உலகில் பலியானவர்கள் எண்ணிக்கை 41,253 ஆனது.\nஇந்தியாவில் 1,397 பேருக்கு கொரோனா\nபுதுடில்லி; இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது. இதில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகி உள்ளனர்.\nஉலகளவில் கொரோனா பலி 40 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40,639 ஆனது.\nகொரோனா தொற்று: தமிழகத்தில் 124 ஆனது\nதமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலியில் 22 பேரும் துாத்துக்குடியில் ஒருவரும், கன்னியாகுமரியில் 4 பேரும், நாமக்கல்லில் 18 பேர் என 124 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், மே.வங்க மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும் அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் இன்று(மார்ச் 31) மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.\nஅசாமில் 52 வயது நபருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சில்சார் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அசாமில் கொரோனா பாதித்த முதல் நபர் இவர் என அம்மாநிலஅரசு தெரிவித்துள்ளது.\nமஹாராஷ்டிராவில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது.\nஹரியானா மாநிலம் சிர்சாவில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் கொரோனா பாதித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.\nபிரதமர் நிவாரண நிதிக்கு, பிரதமர் மோடியின் தாய��ர் ஹீராபென் தனது சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளார்.\nமேற்கு வங்க மாநிலம் 24 பராகன்ஸ் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது முதியவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த தகவலும் இல்லை.\nகொரோனா: பிரதமர் மோடி தாயார் ஹீராபென் ரூ.25 ஆயிரம் நிதி\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் ரூ.25 ஆயிரத்தை தனது சிறுசேமிப்புலிருந்து பிரதமர் நிதிக்கு நன்கொடையாக அளித்தார்.\nடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது : டில்லியில் கொரோனா தொற்று உள்ள 97 பேரில் 24 பேர் நிஜாமுதீன்பகுதியில் நடந்த முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றவர்கள். 41 பேர் வெளிநாடு சென்றவர்கள். 22 பேர், வெளிநாடு சென்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். முஸ்லீம் மாநாடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கான உத்தரவை அவர் விரைவில் பிறப்பிப்பார் என நம்புகிறோம். அதிகாரிகள், தங்களது கடமையை புறக்கணித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மலேஷியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர் ராஞ்சியில் உள்ள கேல் கோவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல் நபர் இவர் ஆவார்.\nபிரதமரின் நிவாரண நிதிக்கு, 'கோல் இந்தியா' நிறுவனம் ரூ.220 கோடியும், என்எல்சி இந்தியாவும் ரூ.25 கோடியும் வழங்கும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரத்தில் 11 பேர் தனிமை\nராமநாதபுரத்தில் இருந்து டில்லி மத சார்பு மாநாட்டில் பங்கேற்ற 29 பேரில் 15 பேர் திரும்பினர். இவர்களில் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரம் கும்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார்.\nஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மீண்டனர்\nஇன்று ( 31 ம் தேதி) மாலை 4.50 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 8 லட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 748 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகவர்னருடன் முதல்வர் இபிஎஸ் சந்திப்பு\nதமிழக கவர்னர் பன்வாரிலாலுடன் முதல்வர் இபிஎஸ் சந்தித்து கொரோனா குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.\n21 ஆயிரம் நிவாரண முகாம்கள்\nஇந்தியாவில் 21 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு ரயில்களில் 80 ஆயிரம் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 123 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 42 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது. - மத்திய சுகாதார துறை அதிகாரிகள்.\nவீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை\nதமிழகத்தில் தொழிலாளர்களிடம் வாடகை தொந்தரவு செய்ய கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வீட்டு வாடகை வசூலிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்ந்தது\nதமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனுடன் மொத்தம் 74 ஆக உயர்ந்துள்ளது.\nஇத்தாலியில் மட்டும் 11 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 1,64, 248 பேர் பாதிக்கப்பட்டு 3, 164 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகெங்கும், 'கொரோனா' வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பப்பட்டு, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர்.\n'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா\nமுதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை, ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது. இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியா���,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.\n38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்\nகொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா: இந்தியாவில் பலி 32 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பலியாகி உள்ளனர். 102 பேர் மீண்டுள்ளனர்.\nகொரோனா: உலகளவில் பலி 36 ஆயிரத்தை கடந்தது.\nஉலகளவில் கொரோனாவுக்கு பலி 36, 207 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்று: இத்தாலியில் ஒரு லட்சத்தை தாண்டியது\nஇத்தாலியில் கொரோனா தொற்று பரவல் 1 லட்சத்து ஆயிரத்து 739 பேராக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்று: இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி\nஇத்தாலியில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 812 பேர் பலியாகினர்.\nகொரோனா: தமிழகத்தில் 6 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nடில்லி சென்று வந்த நபர்களுக்கு கொரோனா\nடில்லியில் ஒரு அமைப்பு சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் கொரோனா பாதிப்பு 213 ஆக உயர்ந்தது.\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு\nஇன்று ( 30 ம் தேதி) மாலை 3.20 மண��� நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 30 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்து 572 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 262 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழக கவர்னர் ரூ.2 கோடி நிதி\nகொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ரூ.2 கோடி நிதி\nகொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடியும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா: முதல்வர்\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் குணம் பெற்றுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஒன்றரை கோடி மாஸ்க்குகள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் வாங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதல்வர் இபிஎஸ் கூறி உள்ளார்.\nகொரோனா நிதிக்கு திமுக ரூ. 1 கோடி நிதி\nதிமுக சார்பில் கொரோனா பாதிப்பு முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 29 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 29 பேர் பலியாகினர்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்.,14க்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார்.\nமே.வங்கத்தில் 2 பேர் பலி\nமேற்கு வங்கத்தில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.\nமஹாராஷ்டிராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரை நடராஜ் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் சதிஷ்குமார் என்பவர், 8 ஆயிரம் மாஸ்க்குகள் தயாரித்து போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். மேலும், கூடுதலாக மாஸ்க் தயாரிக்க முடிவு செய்து���்ள சதீஷ்குமார், இதற்காக துணிகளை வழங்கும்படி மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் சமூக இடைவெளி நடைமுறையை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா\nவாஷிங்டன்: அமெரிக்காவில கொரேனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,41,854 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18,276 பேர் கொரோவா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் 255 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 2,475ஆக அதிகரித்துள்ளது. 4,435 பேர் கொரோனாவிலிருந்து அங்கு மீண்டுள்ளனர்.\n7 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nபுதுடில்லி: உலகளவில் கொரேனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 412 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,956 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 51 ஆயிரத்து 4 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளனர்.\nஜெர்மனி: ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை\nகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால், ஜெர்மனி நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேபர் தற்கொலை செய்துகொண்டார்.\nகெரோனாவுக்கு பலி 33 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 178 ஆக உயர்ந்தது.\nகொரோனா பாதிப்பு: உலகில் 7 லட்சத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 2 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா: உலக பலி 32 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனாவால் உலகில் பலி எண்ணிக்கை 32,155 ஆக அதிகரித்துள்ளது.\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு குழு அமைப்பு\nதமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு கூடுதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட இரு குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக பாதிப்பு 50 ஆனது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆனது. 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். @subtitle@- சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ். @@subtitle@@\nஉலகம் முழுவதும் பாதிப்பு 7 லட்சத்தை தொடுகிறது\nஇன்று ( 29 ம் தேதி) மாலை 5.35 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6லட்சத்து 79 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரத்து 771 பேர் பலியாகி உள்ள��ர். ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 345 பேர் மீண்டுள்ளனர். உலகிலேயே சீனாவை விட அமெரிக்காவில் 3 மடங்கு நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256 பேருக்கு இந்நோய் பரவி உள்ளது. இந்தியாவில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்\nஅமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 2 பேர் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், 2 பேரும் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 பேர் குணமடைந்துள்ளனர்.\nஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானிக்கு கொரோனா\nபுதுடில்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானிக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசியாக அவர், சென்னை - டில்லி இடையே விமானத்தை கடந்த 21ம் தேதி இயக்கி உள்ளார். அவருடன் நெருக்கமாக இருந்த ஊழியர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n'காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது'\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் கொரேவானாவால் பாதிக்கப்பட்டவர் பேசினாலோ, தும்மினாலோ அல்லது இருமினாலோ ஒரு மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் மட்டுமே கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\n2 மாதங்களுக்குபின் ரயில் சேவை\nஉலகில் முதன்முதலாக கொரோனா பரவிய சீனாவின் வுஹானில் 2 மாதங்களுக்கு பின் ரயில்சேவை துவங்கியது.\nபலி 31 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா பலி 31 ஆயிரத்தை தாண்டியது. 31,020 பேர் உயிரிழந்துள்ளனர். 6,68,351 பாதிக்கப்பட்டதில் 1,42, 758 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 5,032 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nரூ.151 கோடி நிதி வழங்கிய ரயில்வே துறை\nகொரோனா வைரஸ் பாதிப்பு பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 151 கோடி வழங்கி உள்ளது.\nஒரு ஏக்கர் கோதுமையை தானமாக வழங்கிய விவசாயி\nமஹாராஷ்ட்டிராவில் ஒரு ஏக்கரில் பயிரான கோதும���யை தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க போவதாக தத்தா ராம் பாட்டீல் என்ற விவசாயி அறிவித்துள்ளார்.\nஏழைகளிடம் மோடி மன்னிப்பு கோரினார்\nகொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். எடுத்திருக்கும் ஊரடங்கு முடிவால் ஏழைகள், தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கடின முடிவை தவிர வேறு வழி இல்லை. ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.\nகொரோனா தொற்று காரணமாக ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 29) உயிரிழந்தார்.\nஸ்பெயின் அரச குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர் தான்.\nகுமரியில் இறந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை\nகன்னியாகுமரியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று (மார்ச் 28) உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அவர்களது தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பலி 25 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 979 பாதிக்கப்பட்டு, அதில் 86 பேர் குணமடைந்துள்ளனர்.\nகுஜராத்தில் 5 பேர் பலி\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குஜராத்தின் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இதன் மூலம், அங்கு , கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.\nபலி 30 ஆயிரத்தை தாண்டியது\nஉலகெங்கும், 'கொரோனா' வைரஸ் தாக்கி உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் பலியாகியுள்ளனர். அங்கு இதுவரை 19,923 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் , நேற்று 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 92, 427 பேர��� சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் 1,21, 000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பலி 31,000 ஐ நெருங்குகிறது\nஉலக நாடுகளில் கொரோனா பலி 31,000 ஐ நெருங்குகிறது\nஇத்தாலியில் 10, ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி\nகொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனா பலி 2000 ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் 19,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் 1,23,000 ஐ கடந்தது\nஉலக அளவிலான கொரோனா பலி 30 ஆயிரத்தை கடந்தது\nஉலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிற்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 30,000 ஐ கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிர் பலியால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் குறையாமல் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்\n6 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\nஇன்று ( 28 ம் தேதி) இரவு 11 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6லட்சத்து 45 ஆயிரத்து 054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்து 941 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 545 பேர் மீண்டுள்ளனர்.\nஅவசர பயணம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு\nசென்னையில் இருந்து இறப்பு, திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, அவசர பயணங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்க 7530001100 என்ணில் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ், மூலம் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.\nஏப்.3ல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு\nதமிழகத்தில் ஏப்ரல் 3 ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று: தமிழகத்தில் 42 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 41 லிருந்து 42 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ( 28 ம் தேதி) 24 மணி நேரத்தில் 345 பேர் பலியாகி உள்ளனர் . தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 704 பேராக அதிகரித்துள்ளது.\nநிதி வழங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரானா பாதிப்புக்கு உதவுவதற்காக மக்கள் நிதி வழங்குங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம���. பொதுமக்களின் சிறிய உதவிகளையும் அரசு ஏற்று கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமுன்பதிவு செய்த ரயில் பயணிகளின் கட்டணம் திரும்ப கிடைக்கும்: ரயில்வே அமைச்சர், பியூஷ்கோயல்.\nஊர் நோக்கி புறப்பட்ட சோக பயணம் \nஉ.பி., மற்றும் அண்டைய மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு தழுவிய ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் தங்க இடம் இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் மிக சோகத்துயரத்துடன் கால்களை நம்பி தங்களின் இல்லங்களுக்கு கிளம்பி உள்ளனர். பலர் சிறப்பு பஸ்களில் போட்டி போட்டு இடம் பிடித்தனர். இடம்: டில்லி தேசிய நெடுஞ்சாலை, காஸியாபாத்.\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256\nஇன்று ( 28 ம் தேதி) மதியம் 1.55 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 417 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 426 பேர் மீண்டுள்ளனர். உலகிலேயே சீனாவை விட அமெரிக்காவில் 3 மடங்கு நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 4, ஆயிரத்து 256 பேருக்கு இந்நோய் பரவி உள்ளது.\n6 லட்சத்தை தொடுகிறது பாதிப்பு\nஇன்று ( 28 ம் தேதி) மதியம் 1.45 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 5லட்சத்து 98 ஆயிரத்து 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 372 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 418 பேர் மீண்டுள்ளனர்.\nகொரோனாவால் கேரளாவில் முதல் பலி\nகொச்சி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரியில் 3 பேர் மரணம்\nகன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனை, சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களில், ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (28 ம் தேதி) ஒரே நாளில், குழந்தை உள்ளிட்ட 3 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் வரவில்லை. முடிவுகள் வந்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழக கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\nபிரிட்டனில் இருந்து காட்பாடி திரும்பிய , மேற்கு இந்திய தீவுக்கு சென்று கும்பகோணம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று 40 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 748 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஒரே நாளில் உலக அளவில் 3000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 3000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து இத்தாலியில் அதிக பட்சமாக நேற்று மட்டும் 919 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, அந்நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தெரிகிறது.\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,01,159 ஆக உயர்ந்தது. பலியானோர் எண்ணிக்கையும் 1,559 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக அதிகரித்தது.\nமளிகை, காய்கறி, பெட்ரோல்: நேரக்கட்டுப்பாடு\nமளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது போல் பெட்ரோல் நிலையங்களும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்படும்.\nவரும் மே-3 ல் நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் குணமடைய மோடி பிரார்த்தனை\nபிரதமர் மோடி அவரது டுவிட்டரில்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா என்ற தகவல் கவலை அளிக்கிறது. நீங்கள் மீண்டு வருவீர்கள். குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nகேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ்\nகேரளாவ��ல் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2,642 விசாரணை கைதிகள் ஜாமினி்ல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் உதவுங்கள்: முதல்வர் இ.பி.எஸ்.,\nகொரோனா பணிக்கு மக்கள் உதவி செய்ய வேண்டும். கொரோனா பணிக்கென மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும்: நன்கொடைக்கு 80 ஜியின் கீழ் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். என முதல்வர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒன்னேகால் லட்சம் பேர் மீண்டனர்\nஇன்று (27 ம் தேதி ) மதியம் 2.30 மணி நிலவரப்படி 'கொரோனா' வைரஸ் தாக்கி உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து135 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 451 பேர் மீண்டனர். இந்தியாவில் இதுவரை 753 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 35 பேரை பாதித்துள்ளது.\nஅரியலூர் பெண்ணுக்கு கொரோனா உறுதி\nஅரியலூரை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர், கடந்த 16ம் தேதி வரை சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்கிருந்து அரியலூருக்கு திரும்பிய அவர் 18ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 27) அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகர்நாடகாவில் மேலும் ஒருவர் பலி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் கடந்த மார்ச் 5ம் தேதி டில்லிக்கு ரயிலில் பயணம் செய்து, மார்ச் 11ம் தேதி திரும்பியுள்ளார் எனவும், அவருடன் ரயிலில் பயணத்த அனைவரையும் கண்காணிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபுதுக்கே��ட்டை மாவட்டத்தில் கடந்த ஜன.,15ம் தேதி மலேசியாவில் இருந்து வந்த இளைஞரை, கொரோனா அச்சத்தால் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்ட அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43லிருந்து 67 பேராக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் பலி 17 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 694லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில், 677 இந்தியர்களும், 47 வெளிநாட்டினரும் அடங்கும். அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மஹாராஷ்டிராவில் 130 பேரும், கர்நாடகாவில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 17,166 பேருக்கு கொரோனா\nவாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று(மார்ச் 26) ஒரே நாளில் 17,166 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,377 ஆக அதிகரித்துள்ளது. 1295 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில், சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா முதலிடம் பிடித்தது.\nகொரோனா பாதிப்பு: உலகளவில் 5 லட்சத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 லட்சத்து 2 ஆயிரத்து 854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nகொரோனா: இந்தியாவில் பலி 16 ஆக உயர்வு\nகொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.\nஏப்.2 முதல் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000: தமிழக அரசு\nஏப்.2 முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நிதியுதவி\nகொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, அதிமுக எம்.பி.க்கள்., தலா ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று: தமிழகத்தில் 29 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 29 ஆக அதிகரித்துள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை செயலாளர் அகர்வால் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 649 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி 17 மாநிலங்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி வருகின்றன என்றார்.\n54 ஆயிரம் பேரை கண்காணிக்க உத்தரவு\nதமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 54 ஆயிரம் பேரை கண்காணிக்க கலெக்டர்களுக்கு மாநில அரசு விவர பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\nகொரோனாவால் மக்கள் வெளியே வர முடியாத நிலையால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை வழங்கப்படும். ஜன்தன் வங்கிகணக்கு பெண்களுக்கு மாதம் ரூ.500 வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு சமையல் காஸ் இலவசம். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ். முதியவர், மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும். - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா.\nதடையை மீறிய 1, 100 பேர் மீது வழக்கு\nதமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே சுற்றியதாக 1, 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமும்பையில் கடந்த 24ம் தேதி உயிரிழந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பலி 13, பாதிப்பு 649 ஆக உயர்வு\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606லிருந்து 649 ஆக உயர்ந்துள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகேரள பாதிப்பு 95 ஆனது\nதிருவனந்தபுரம்: கேரளாவில் 64 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 383 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி 'வார்டு'களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேற்காசிய நாடான ஐ��்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளா திரும்பிய 25 பேர் உட்பட 28 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இந்த 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐவர் கண்ணுாரையும் இருவர் எர்ணாகுளத்தையும் மற்ற இருவர் முறையே பத்தனம்திட்டா மற்றும் திருச்சூரை சேர்ந்தவர்கள்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட டில்லியில் இருந்து வந்தவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., நாளை(மார்ச்26) வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்துள்ளது.\nமஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.\nடில்லியில் 35 பேருக்கு கொரோனா\nடில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் இளவரசர் சார்லஸ்(71) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார்.\nகொரோனா வைரஸ் பலி உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது.\nமேலும் 5 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமதுரையில் கொரோனா பரிசோதனை மையம்\nமதுரையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமையும் இந்த மையம், தமிழகத்தில் அம��யும் 8வது பரிசோதனை மையமாகும்.\nபாகிஸ்தானில் 1000 பேர் பாதிப்பு\nபாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 1000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படட நிலையில் பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலாகும் என அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இது குறித்து சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nடில்லியில் இறந்தவருக்கு கொரோனா இல்லை\nகொரோனா தொற்றால் டில்லியில் 2வதாக ஒருவர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமஹா.,வில் 112, குஜராத்தில் 38 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மஹாராஷ்டிராவில் 112 ஆகவும், குஜராத்தில் 38 ஆகவும் உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 8 பேர் அனுமதி\nதமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் கொரோனா அறிகுறியுடன் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரும் மாலைப்பட்டி பள்ளிவாசலில் 4 நாட்கள் தங்கி இருந்ததாகவும், மார்ச் 31ம் தேதி அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு திரும்ப செல்ல இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் பாதிப்பு 562 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. இதில், 519 இந்தியர்கள் எனவும்,43 வெளிநாட்டினர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் பலி\nரோம்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான இத்தாலியில், நேற்று(மார்ச் 24) ஒரே நாளில் 743 பேர் பலியானதையடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,820ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக உள்ளது. புதிதாக 5,249 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா: தமிழகத்தில் முதல் பலி\nமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது ந��ர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.\nகோவையில் 25 பேருக்கு கொரோனா அறிகுறி\nகோவையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதை அடுத்து அவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.\nகொரோனா தொற்று: தமிழகத்தில் 18 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 18 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (24 ம் தேதி ) இரவு 10 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 4 லட்சத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 பேர் மீண்டனர்.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு்ள்ளது. .நியூசிலாந்து மற்றும் லணடனில் இருந்து வந்துவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டு மக்களுக்கு மோடி உரை\nகொரோனா குறித்து இன்று (24 ம் தேதி) இரவு 8 மணி யளிவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு ஒன்றே முக்கிய வழி . இதனால் நாம் 21 நாட்கள் முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டிய நிலையில இருக்கிறோம். முடக்கம் ஒன்றே கொரோனாவை ஒழிக்க வழி இவ்வாறு மோடி கூறினார்.\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 492 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 492 பேருக்கு உறுதியாகி உள்ளது\nரூ.2 ஆயிரம் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர்\nகொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nமாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.\nஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்\nஇன்று (24 ம் தேதி ) மாலை 3 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.\nதமிழகத்தில் கொரோனா���ால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் குணமடைந்து வீடு திரும்பும் முதல் நபர் ஆவார்.\nகொரோனாவால் படப்பிடிப்பு ஏதும் நடக்கவில்லை. இதனால், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nகொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா பரவாமல் தடுக்க அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., கேட்டு கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10பேர் உயிரிழந்துள்ளனர்.24 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nடில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை எனவும், 5 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் ஹூபே நகரின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதை தொடர்ந்து, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, கொரோனா குறைந்ததை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வரும் 26 ல் நடக்க இருந்த ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி , இன்று(மார்ச் 24) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்ற உள்ளார்.\nபிரிட்டனில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகுஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்���து.\nதமிழகத்தில் நிவாரண நிதி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறத்தல் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்துள்ளார்\nஇந்தியாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 492 ஆனது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 இந்தியர்கள் மற்றும் 41 வெளிநாட்டினர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 37 பேர் குணமடைநதுள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பலி 16,500ஐ தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பலி 16 ஆயிரத்து 500 ஐ தாண்டியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500 ஐ நெருங்கும் நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது\nகொரோனா தொற்று:தமிழகத்தில் 12 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 12 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா: இந்தியாவில் பலி 10 ஆக உயர்வு\nகொரோனா வைரஸால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்டோர் 12,519 பேர்: விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, 12,519 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nமார்ச்-26 ம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடிநடக்கும். டாஸ்மாக் கடைகள் நாளை(மார்ச்-24)முதல் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 433 ஆக உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் 433 பேருக்கு உறுதியாகி உள்ளதாகவும் அதில் புதிதாக 37 பேருக்கு பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n11, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்\nஉயர்நீதிமன்ற உத்தரவுபடி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிகல்விதுறை தெரிவித்துள்ளது. தேர்வு நேரம்: 10.30 டூ 1.45 மணி .\nகொரோனா : கேரளா மாநிலம் முடக்கம்\nகோரோனா வைரஸ் தொற்று பரவலால் கேரள மாநிலம் முடக்கப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகோவையில் 387 பேர் கண்காணிப்பு\nகோவையில் 387 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்தவர்கள் ஆவர்.\nஇந்தியாவில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் ( நாளை முதல் 24 ம் தேதி நள்ளிரவுக்கு பின்) மூடப்படுகிறது . இது போல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்படுகிறது.\n3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர்\nஇன்று (23 ம் தேதி ) மாலை 4 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் செல்லும் பாலத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட போலீசார் தடைவிதித்தது தடுப்பு அமைத்து உள்ளனர்.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு\nதமிழகத்தில் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nசென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமை\nசென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே என போஸ்டர் ஓட்டப்படும்.\nஈரோட்டில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. - கலெக்டர் கதிரவன்.\nபஞ்சாபில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு.\nராமநாதபுரத்திலும் அனைத்து கடைகளையும் அடைக்க கலெக்டர் உத்தரவு.\nபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி உயர் நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.\nகைதிகளுக்கு பரோல்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்\nகொரோனா முன்னெச்சரிக்கையாக சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சர் கலெக்டர்களுடன் ஆலோசனை\nஅடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.\nதிருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்\nதிருப்பூரில் ��ின்னலாடை நிறுவனங்களை வரும் 31 ம் தேதி வரை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nகேரள ஐகோர்ட் ஏப்.8 வரை மூடல்\nகேரள ஐகோர்ட்டுகளை வரும் ஏப்.8 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோரட்டில் அதிரடி மாற்றம்\nசுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். வக்கீல்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே ஆஜராக வேண்டும்.- பதிவாளர்.\n31ம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம், ஈரோட்டில் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர்\nஇன்று (23 ம் தேதி )காலை 11 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி பாதிப்பு 9 பேர்.\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை சிலர் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். இதுபோல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா\nவாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 33,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 419 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொரோனா உயிரிழப்பு 14,613 ஆனது\nஉலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 14,613 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தாலியில் கொரோனா பலி 5,000ஐ தாண்டியது\nரோம்: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 ஆனது. அங்கு 59.138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 396ஆக அதிகரிப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்று:தமிழகத்தில் 10 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.\n11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nதமிழகத்தில் திட்டமிட்டப்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநகர பஸ்கள் நாளை வழக்கம் போல் இயங்கும்\nஅனைத்து மாவட்டங்களிலும் நாளை வழக்கம் போல் மாநகர பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகைதட்டி நன்றி தெரிவித்தவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி\nசுய ஊரடங்கை பின்பற்றி, மருத்துவர்களுக்கும் மற்றும் சேவை செய்தவர்களுக்கும் மாலை 5 மணிக்கு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.\nமெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம்\nமார்ச்-31 வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுதல்வர் இபிஎஸ் கை தட்டல்\nநாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் இபிஎஸ் அதிகாரிகளுடன் அவரது இல்லத்தில் நின்றபடி கைத்தட்ட பாராட்டினார்.\nவெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்க தடை\nமார்ச்-31 வரை தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு அரசு, தனியார் பஸ்களை இயக்க தடை விதித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு\nகொரோனா பாதிப்பால், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மாவட்டங்களிலும் பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சேவைகள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன.\nபிரதமர் மோடி கேட்டு கொண்டதன்பேரில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வந்து கைத்தட்டி கரோஷம் எழுப்பி சேவையாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.\nடில்லியில் 144 தடை உத்தரவு\nடில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில வாகனங்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 75 மாவட்டங்களில் கொரோனா இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு .\nமார்ச் 31 வரை பயணிகள் ரயில், மெட்ரோ ரயில் ரத்து\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரயில் மட்டும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31 வரை ரத்து செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகாலை 5 மணி வரை ஊரடங்கு\nதமிழகத்தில் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு\nகோவையில், இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை அரசு மருத்துவமனை டீன் உறுதி செய்துள்ளார்.\nஇந்தியாவில் ஒரேநாளில் 2 பலி\nஇந்தியாவில் இன்று (மார்ச்22) ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் 63 வயது முதியவரும், பீகாரில் 38 வயதுடைய ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.\nஇந்தியாவில் பாதிப்பு 341 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 324ல் இருந்து 341 ஆக உயர்ந்துள்ளது.\n13 ஆயிரம் பேர் உயிரிழப்பு \n22 ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சத்து 8 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13, 69 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு இன்று (22 ம் தேதி ) நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடின.\nஇத்தாலியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகிறது. அந்நாட்டில் நேற்று மட்டும் 793 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ உதவியை இத்தாலி நாடியுள்ளது.\nகொரோனா: உலக அளவிலான பலி 13 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 13 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மொத்தம் 332 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தொடுகிறது\nஇன்று ( 21 ம் தேதி) இரவு 10 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 38 ஆனது. பலி 12 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளது. 93 ஆயிரத்து 618 பேர் மீண்டுள்ளனர்.\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி\nகேரோனாவை தடுக்க, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்புக்கு மருந்து : டிரம்ப் தகவல்\nஅசித்ரோமைசின், ஹை ட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை ஒன்றாக எடுத்து கொண்டால் கொரோனா நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.\nகல்லுாரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nமார்ச்-31 வரை கல்லுாரி மற்றும் சி.பி.எஸ். இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் : மதுரையில் 51 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு\nகொரோனா வைரஸ் பரவுவது தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, மதுரை சிறையில் உள்ள 51 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.\nவசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை\nராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க ., தலைவருமான வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னைகடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து\nநாளை(மார்ச்-22) சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nதாய்லாந்திலருந்து வந்த 2 பேருக்கும், நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆனது. - சுகாதார துறை அமைச்சர் , விஜயகுமார்.\nநாளை ( 22 ம் தேதி ) ஊரடங்கு நடக்கவுள்ள நிலையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ரஜினி வேண்டுகோள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மருத்துவர்களின் அறிவுரையை கடைபிடிக்க வேண்டிய நேரமிது; பிரதமர் மோடி.\nகொரோனா உள்ள சூழ்நிலையில், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், கர்நாடகாவில் அரசு பஸ்களில் முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவீத கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜோர்டான் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதுருக்கியில் ஓட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளின் விவரங்களை சேகரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகள் கியூபா வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராமநவமி அன்று யாரும் அயோத்தி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள சாதுக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.\nமார்ச் 13 ல் ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 258 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஹிமாச்சல பிரதேச மாநிலம் டேராடூரனில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்���ட்டவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.\n4 ஆயிரம் பேர் பலி\nஇத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 627 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 4,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.\nசீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 78 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா\nஅமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது\nஅமெரிக்காவின் பெண்டகனில் 2 பேருக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2.75 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,03,661 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 8,231 ஆகவும் அதிகரித்துள்ளன.\n8 ஆயிரத்தை தாண்டிய பலி\nஉலகளவில், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,99,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 82,802 பேர் குணமடைந்துள்ளனர்.\n276 வெளிநாடு இந்தியர்களுக்கு கொரோனா\nஈரான், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், இத்தாலி, குவைத், ருவாண்டா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் 255 பேருக்கும், யுஏஇ.,யில் வசிக்கும் இந்தியர்கள் 12 பேருக்கும், இத்தாலியில் வசிக்கும் 5 பேருக்கும், குவைத். ருவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉ.பி, கர்நாடகாவில் தலா இருவருக்கு பாதிப்பு\nஉத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்���ளூரு நகரங்களில் தலா இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆனது.\nகேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இத்தாலிக்கு சென்று வந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இருப்பினும் அவர்கள் முன்னெச்சரிக்கையின்றி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வந்ததால் பலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கேரளாவின் எல்லை மாவட்டமான தென்காசி, புளியறை எல்லை வழியாக பாதிப்புள்ளோரை அனுமதிக்க கூடாது என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புளியரையில் நிறுத்தி கேரளாவிற்கே திருப்பியனுப்படுகின்றனர் அவசரம் கருதியும், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் கேரளாவிற்கு அனுமதிக்கப்படுகின்றன.\nகொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுரை வழங்கியது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், பயணிகளின் வருகை குறைவு காரணமாக, கோவை, பொள்ளாச்சியில் 168 பஸ்களின் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் 31ம் தேதி வரை உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பகோணம், ஐராதீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 122 பேர், வெளிநாட்டை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nவருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை 24 மணி நேரமும் நடந்து வருகிறது. தி.நகரில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவே, பெரிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தேவையற்ற பயணங்களையும், பொது வெளியில் கூடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். நம்மிடம் அதிகமான மாஸ்க்குகள் உள்ளன. கூடுதலாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.\nசென்னை பல்லவன் இல்லம் பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பஸ்களை தினமும் தூய்மைபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் மாஸ்க் அணிய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை 21 சோதனை சாவடிகளில் முறையாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். வெளிமாநில பஸ்களை தூய்மைபடுத்தவும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபா.ஜ., எம்.பி., சுரேஷ் பிரபு சவுதி அரேபியாவில் கடந்த 10ம் தேதியன்று நடந்த மாநாட்டில் பங்கேற்றார். அவருக்குல நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து சென்று வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மஹாராஷ்டிராவில் 42 ஆகவும், புனேயில் 18 ஆகவும் அதிகரித்துள்ளது.\nகொரோனாவை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைாக, தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, சென்னையில் திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் பூங்காக்களை மூடப்பட்டுள்ளன.\nஇந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. அவரின் தந்தை, சமீபத்தில் ஈரான் சென்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரருக்கும், தந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய சீனா உத்தரவுபிறப்பித்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா துவக்கிய நிலையில், மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் க��ரணமாக, தேவை அதிகமுள்ளதால், மருந்து பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விநியோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.\n'கொரோனா' வைரசால் உலக அளவில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பப்பட்டுள்ளனர். இந்த கொடிய கொரோனாவால் 46 ஆயிரத்து 438 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 431 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில், வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 81,518 ஆகவும், பலி எண்ணிக்கை, 3,305 ஆகவும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக, இத்தாலியில் கடும் பாதிப்பு உள்ளது. இத்தாலி தான் உலகிலேயே அதிக பலி எண்ணிக்கையை (13,155) கொண்டுள்ளது.\nஅமெரிக்காவில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 4,697 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 9,131 ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மற்றும் பிரான்சில், பலி எண்ணிக்கை முறையே 3,036 மற்றும் 3,523 ஆக உள்ளது.\nஇந்தியாவில் 1,998 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்; 148 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா இருந்தது ஆனால் இன்று ( ஏப். 1 ம் தேதி ) நடத்தியே சோதனையில் 234 ஆனது . இதில் திருநெல்வேலி, கோவை , துாத்துக்குடியில் ஈரோடு கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டில்லி மதச்சார்பு மாநாட்டில் பங்றே்ற 1.103 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஒடிசாவில் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 1000 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவமனை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nசுடு தண்ணீர் குடியுங்கள். தினமும் 5 தடவை உப்பை போட்டு சுடு தண்ணீரில் தொண்டையில் தண்ணீர் வைத்து கொப்பளியுங்கள். வருமுன் காப்போம்.\nஅருணாசலம், ச���ன்னை - ,\nlaksundar : வேண்டாம் அய்யா ஆங்கிலம்‌‌. முடியல.\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nமிகவும் பாதிக்கப்பட்ட சீனாவின் ஹூபேயிலிருந்து மட்டும் 50 லச்சம் பேர் வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்கள் . ஈரானிலிருந்து அவர்கள் நாட்டை விட்டு மில்லியன் பேர் சென்றுள்ளார்கள் என்று அந்நாட்டு அரசுகளே கூறியுள்ளன . அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் , அவர்களில் எத்தனைபேருக்கு தொற்று இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது . இதெல்லாம் தெரியாமல் இவர்கள் எப்படி இதை கட்டுப்படுத்துவார்கள் . போக அதன் பின்பு பாதிக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து நிறையபேர் அங்கும் இங்கும் போயிருப்பார்கள் . எல்லாம் எங்கு போனார்கள் . அவர்களில் எதனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது . இந்த பிரச்சினை முடியும் வரை ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை ஒதுக்கிவைத்து , ஒவ்வொரு நாடும் தாங்களாகவே ஒதுங்கி கொள்வது , உலகுடனான நேரடி மனித தொடர்புகளை துண்டித்துக் கொள்வதுதான் இதற்க்கு முடிவு கட்ட ஒரே வழி . எதெற்கெடுத்தாலும் , மருந்து மாத்திரை , படித்தவர்களை மட்டுமே நம்பி பயனில்லை .\nமீண்டவர்களை கூறி பயத்தை ஒழிக்கும் உங்கள் தினமலர் செய்தி தைரியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்\nஅங்கதானே மோடி ஒழிகன்னு உலக சாதனை சங்கிலி நடதினாங்க \nமேலும் கருத்துகள் (165) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Iethereum-cantai-toppi.html", "date_download": "2020-04-01T19:47:23Z", "digest": "sha1:53OD6G73HLKUM5PQYP225FUXLUY7GGAT", "length": 10179, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "iEthereum சந்தை தொப்பி", "raw_content": "\n3758 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\niEthereum இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் iEthereum மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\niEthereum இன் இன்றைய சந்தை மூலதனம் 456 758 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று வழங்கப்பட்ட அனைத்து iEthereum கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை iEthereum cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து iEthereum மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி iEthereum இன் வர்த்தகத்தின் அடிப்படையில், iEthereum இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். iEthereum சந்தை தொப்பி இன்று $ 456 758.\nஇன்று iEthereum வர்த்தகத்தின் அளவு 1 056 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\niEthereum வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. iEthereum வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. iEthereum உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, iEthereum இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு iEthereum கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( iEthereum சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 24 400.\niEthereum சந்தை தொப்பி விளக்கப்படம்\n7.35% - வாரத்திற்கு iEthereum இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -10.7% - மாதத்திற்கு iEthereum இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -44.79% ஆண்டுக்கு - iEthereum இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். iEthereum இன் சந்தை மூலதனம் இப்போது 456 758 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\niEthereum இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான iEthereum கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\niEthereum தொகுதி வரலாறு தரவு\niEthereum வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை iEthereum க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\niEthereum இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 01/04/2020. iEthereum 31/03/2020 இல் மூலதனம் 432 358 US டாலர்கள். iEthereum 30/03/2020 இல் மூலதனம் 396 746 US டாலர்கள். iEthereum 29/03/2020 இல் சந்தை மூலதனம் 416 482 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n28/03/2020 இல், iEthereum சந்தை மூலதனம் $ 401 590. iEthereum மூலதனம் 419 790 27/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். iEthereum 26/03/2020 இல் சந்தை மூலதனம் 425 489 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங��கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2020/01/blog-post_28.html", "date_download": "2020-04-01T19:32:21Z", "digest": "sha1:T34ME46EVDRMEXD7WQDMP3MTWJWHVSSG", "length": 5835, "nlines": 50, "source_domain": "www.tamilcloud.com", "title": "கொரோனா வைரஸில் இருந்து இலங்கையர்கள் தப்பிப்பது எப்படி? - TCNN - Tamil Cloud News Network", "raw_content": "\nகொரோனா வைரஸில் இருந்து இலங்கையர்கள் தப்பிப்பது எப்படி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பெண்ணொருவர் உள்ளான நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும் இது குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nசுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.\nவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நோய்த் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது. அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.\nகொரோனா வைரஸினால் சீன பிரஜை ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.\nநெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமனம்\nயாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வர...\n19 வயது கீர்த்தியின் வெறியாட்டம் நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததுடன்...\n\"நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்\" என்று ...\nஇலங்கையில் அப்பாவி ஒருவரை, தன் மனைவியுடன் உறவுகொள்ள வைத்து பணம்பார்த்த கொடுமை\nதனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/38/1.htm", "date_download": "2020-04-01T21:46:46Z", "digest": "sha1:6UFRUJ7MO7THQAKFIGNZFCTRWP5TYRZR", "length": 10735, "nlines": 43, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சகரியா 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:\n2 கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.\n3 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n4 உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n5 உங்கள் பிதாக்கள் எங்கே\n6 இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்க���ில்லையோ எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.\n7 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:\n8 இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.\n9 அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.\n10 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.\n11 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.\n12 அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,\n13 அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.\n14 அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.\n15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.\n16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்��ப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.\n17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.\n18 நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.\n19 அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.\n20 பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.\n21 இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2020/02/blog-post_14.html", "date_download": "2020-04-01T19:41:08Z", "digest": "sha1:6PSSNNPMCNMWUZXXKR7DTBQTSHS43XVU", "length": 30132, "nlines": 635, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..! - கல்விச்சுடர் கல்விச்சுடர்: தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..! . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nதமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..\nகீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.\n2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.\n3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.\n4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.\n6. சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.\n7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.\n8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.\n9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.\n10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.\n12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.\n13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.\n14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.\n18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n20. பொதுப்பணித்துறை - கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.\n23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.\n24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n26. அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.\n27. வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.\n28. கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.\n29. 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.\n30. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.\n31. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.\n32. ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.\n33. கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.\n34. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.\n35. ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.\n36. கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n37. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.\n38. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.\n39. பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.\n40. முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n41. வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.\n42. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.\n43. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.\n44. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.\n45. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு.\n46. நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.\n47. சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.\n48. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.\n49. மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.\n50. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.\n51. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கூடுதலாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n52. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு.\n53. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.76 கோடி ஒதுக்கீடு.\n54. சரபங்கா நீரேற்று திட்டத்திற்காக கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு.\n55. பெருந்துறை, குருக்கால்பட்டி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.\n56. பொது விநியோக திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.\n57. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.\n58. சென்னையில் விரிவான வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தை 3 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உலகவங்கி மற்றும் ஆசிய வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.\n59. சென்னை பேரிடர் மேலாண்மைக்காக 1,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n60. தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.\n61. 525 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு.\n62. குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை முன்கூட்டியே அடைந்து தமிழகம் சாதனை - ஓபிஎஸ்.\n63. அரசுப்பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n64. அரசுப்பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ ��ாப்பீட்டு திட்டத்திற்காக 342 மற்றும் 306 கோடி ருபாய் ஒதுக்கீடு.\n65. ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஇந்திய நாடு என் நாடு....\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nகொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் coronatracker\nஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\nதமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு - ஞாயிற்றுக் கிழமை முதல் அமல்\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\n3 புதிய பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனம் - இயக்குநர் செயல்முறைகள்\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா\nகழுத்தில் உள்ள கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nRTI -ACT தகவல் உ��ிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...\nசெய்திச்சுடர் செய்திகளை படிக்க கீழே CLICK செய்யவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/challenges-faced-by-minorities/", "date_download": "2020-04-01T20:19:48Z", "digest": "sha1:AZGKFU5Y67VAXQKIZNYZTNCMGNLOX563", "length": 8873, "nlines": 117, "source_domain": "www.satyamargam.com", "title": "சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் “சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் – சத்தியமார்க்கம்.காம்\nஇந்த விவாத நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள், கீழ்க்கண்ட தலைப்புகளில் அலசப்பட்டுள்ளன.\nசினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு\nசென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை.\nதீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது\nவிகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.\nகாங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளரான முனைவர் பாஷா\nமனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ்\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினரான வீரபாண்டியன்\nஇந்நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். -சத்தியமார்க்கம்.காம்\n : முனைவர் அப்துல்லாஹ் (பெரி���ார்தாசன்) மறைவு\nஅடுத்த ஆக்கம்அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசத்தியமார்க்கம் - 26/08/2007 0\nகேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன் சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n – டாக்டர் மதுமிதா மிஷ்ரா\nதீவிரவாத ஒழிப்பா – முஸ்லிம் வேட்டையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/salman-khan-reaction-fan-selfie-video/", "date_download": "2020-04-01T22:26:40Z", "digest": "sha1:YML7TL2J6RRXLLFZ2UOEUXUDZRCSJIOP", "length": 14431, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Salman Khan's reaction for a fan, who was waiting to take selfie - ஆசையா செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்: அதற்கு சல்மான் கானின் ரியாக்‌ஷன்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஆசையா செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்: அதற்கு சல்மான் கானின் ரியாக்‌ஷன்\nபார்த்தும் பார்க்காத மாதிரி, சாயி மஞ்ரேக்கரை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் சல்மான்.\nSalman Khan: செல்ஃபி எடுக்க தன்னை அணுகிய ரசிகரிடம், நடிகர் சல்மான் கான் நடந்துக் கொண்ட விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை தயாரிப்பாளர் ரமேஷ் தவுரானி அளித்த தீபாவளி பார்ட்டியில் நடந்திருக்கிறது.\nவீடியோவில் ரசிகர் ஒருவர், சல்மான் கான் நடந்து வரும் போது, செல்ஃபி எடுப்போமோ மாட்டோமா என்ற குழப்பத்தில் அவரை நோக்கி நடந்து வருகிறார். ரசிகரின் கையில் ரெடியாக இருக்கிறது செல்ஃபோன். ஆனால், உடனே அந்த ரசிகர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். இதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி, சாயி மஞ்ரேக்கரை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் சல்மான். நடிகர் மகேஷ் மஞ்ரேக்கரின் மகளான சாயி, ‘தபாங் 3’ படத்தில் சல்மானுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த விருந்தில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, சாகிப் சலீம், ஆயுஷ் சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nரசிகரை ஏமாற்றிய சல்மான் கான் குறித்து, பல ரசிகர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும், செக்யூரிட்டி ஃபோர்ஸை தாண்டி திடீரென கண்ணுக்கு முன் வந்து நின்ற அந்த ரசிகரைப் பார்த்து, எதேச்சையாக சல்மான் பயந்திருக்கலாம். தன் ரசிகர்களிடம் கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு முழு உரிமை உண்டு என்கிறார்கள், மற்றும் பலர்.\nசல்மான் கேமரா மூலம் அதிகமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார், நிறைய பொது இடங்களில் தனது மனநிலையை இழந்துள்ளார். அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் இந்த சீசனுக்கான வெளியீட்டு விழாவில் கூட கோபமானார். சல்மான் கானின் சர்ச்சையான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது.\n‘எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா’: ’மாஸ்டர்’ புது லிரிக் வீடியோ\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nக்யூட் நஸ்ரியா, கூல் பிந்து மாதவி\nதனுஷ் பாடலை பாடி அசத்திய ’ரெட்டை ரோஜா’ ஷிவானி நாரயணன்\nஏமி ஜாக்ஸன் செல்ஃப் குவாரண்டைன்: டிக் டாக்கில் அம்மாவுக்கு கம்பெனி கொடுத்த மகன்\nசூடேற்றிய அஜித் ரசிகரின் அந்த ‘கமெண்ட்’: பொங்கி எழுந்த குஷ்பு\n’ – நடிகைகளின் படத் தொகுப்பு\nலாக் டவுனை சிறப்பாக மாற்ற, விஜய்யின் ’ஃபீல் குட்’ படங்கள்\nகொரோனா லாக்டவுன்: டிடி-யைப் பின்பற்றும் தனியார் தொலைக்காட்சிகள்\nபஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்\nவிரைவில் துவங்குது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள்\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஅரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு தொற்று ஏற்பட்டால் அது எப்படி அவருடைய நூரையீரலை வேகமாகத் தாக்கி பரவுகிறது என்பதைக் காட்டும் ஒரு 3டி வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்பட��\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/royal-wedding-2018-prince-harrys-ex-girlfriends-expression-takes-twitterati-on-a-laughter-ride/", "date_download": "2020-04-01T22:19:58Z", "digest": "sha1:A4XNP3Y5XXB3XJFBTCN4BU5FWEHFOUIR", "length": 14593, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹாரியின் திருமணத்தை பார்த்து கடுப்பான முன்னாள் காதலி!!! - Royal Wedding 2018: Prince Harry’s ex-girlfriend’s expression takes Twitterati on a laughter ride", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஹாரியின் திருமணத்தை பார்த்து கடுப்பான முன்னாள் காதலி\nலண்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்தை பார்க்க அவரின் முன்னாள் காதலில் நேரில் வந்திருந்தார். அப்போது அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன்களை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.\nகதைகளில் கேட்டிருப்போம்.. இளவரசருக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் நடக்கும். அதை நாட்டு மக்களே கொண்டாடுவார்கள். ராணி தேவதை போல் வந்திருங்குவார் என்றெல்லாம். அதை 21 ஆம் நூற்றாண்டில் நேரிலியே காட்டியது இளவரசர் ஹாரியின் திருமணம்.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டெலிவிஷன் நடிகை மேகன் மார்கிலுக்கும் கடந்த சனிக்கிழமை (19. 5.18) லண்டன் கோட்டையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஹாரியும் மேகனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.\nஇவர்களின் காதல் விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு, ராணி இரண்டாம் எலிசபெத் இவர்களின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. அதன் பின்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.\nஇளவரசர் ஹாரி – மேகன் மார்கில்லின் ஜோடியை கண்டு கண்ணு வைக்காத லண்டன் மக்களே இருக்கமாட்டார்கள். காதல் மழையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட தருணங்கள், முத்த மழை போன்ற புகைப்படங்கள் லண்டனை தாண்டிய இந்திய ஊடகங்களிலும் அதிகளவில் பேசப்பட்டன. திருமணத்திற்கு வந்த குறிப்பிட்ட ஒரு பெண்ணின் புகைப்படமும் வைரலானது.\nஅந்த ��ெண் யார் என்று உற்று நோக்க ஆரம்பித்த்க பிறகு தான் தெரிந்தது, அவர் இளவரசியின் முன்னாள் காதலி ஆவர். இவரின் பெயர் செல்சி தவி. இவரும் இளவரசர் ஹாரியும், 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை காதலித்து வந்துள்ளனர். அதன் பின்பு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.\nஇந்த செய்திகள், லண்டன் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகியது. இந்நிலையில் தான் ஹாரி, நடிகை மேகன் மார்கிலை காதலிப்பதாக கூறினார். இறுதியாக இந்த ஜோடியின் காதல் தான் திருமணத்தில் முடிந்தது.\nஇந்த திருமணத்திற்கு ஹாரி, முன்னாள் காதலி செல்சி தவியை நேரில் அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று அவரும் கோட்டைக்கு நேரில் வந்திருந்தார். ஆனால் ஹாரி மற்றும் மேகன் மார்க்கில் மோதிரம் மாற்றும் போது செல்சி தவி தன்னையே அறியாமல் கொடுத்த எக்ஸ்பிரஷன்கள் லைவ்வில் ஒளிப்பரப்பாகியது.\nஇதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக கலாய்த்து தள்ளினர்.\nஅரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன \nகுறையொன்றுமில்லை கண்ணா… இளவரசர் ஹாரி- மேகனை அழ வைத்த சிறுவன்\nஉண்மை காதலின் வெற்றி: ஹோட்டல் வெயிட்டரை கரம் பிடித்த ராணி எலிசெபத் பேத்தி\nஇளவரசருக்கு மனைவி மீது அவ்வளவு பயமா சமோசாவை மறைத்து வைத்து செல்கிறார்\n1996 ல் அரண்மனைக்கு வந்த சுற்றுலாபயணி.. 2018 ல் நாட்டுக்கே இளவரசி\nமேகன் மார்கில்லை கரம் பிடித்தார் இளவரசர் ஹாரி….\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழப்பு, விசாரணை கமிஷன் அமைப்பு, 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nஅடுத்த வாரம் வெளியாகும் ரெட்மி நோட் 9… சிறப்பம்சங்கள் என்னென்ன\nNote 9 Pro Max அரோரா ப்ளூ, க்ளாசியர் வைய்ட் மற்றும் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nவாட்டர் ப்ரூஃப், ப்ளூடூத், சிரி… இந்த ஸ்பீக்கர்ல என்ன தான் இல்லை\nடையப்ராக்ம் டேம்பிங் சிஸ்டமாக செயல்படுகிறது. இதன் மூலம் நல்ல, இரைச்சலற்ற மியூசிக்கினை பயனர்கள் அனுபவிக்க இயலும்.\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட���ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2262056", "date_download": "2020-04-01T22:02:44Z", "digest": "sha1:MMW34D6EEWPUWZKATZGKXEYI3IBDPKBT", "length": 16082, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| காரியாபட்டியில் ஊர்வலம் பஸ் கண்ணாடி உடைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகாரியாபட்டியில் ஊர்வலம் பஸ் கண்ணாடி உடைப்பு\nஉலக அளவில் 46 ஆயிரத்து 438 பேர் பலி மார்ச் 21,2020\nஊரடங்கு நீட்டிப்பை மத்திய அரசு முடிவு செய்யும் ; இ.பி.எஸ்., ஏப்ரல் 02,2020\nஇருமல், தும்மலில் 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 02,2020\nஉணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்: ஐ.நா., எச்சரிக்கை ஏப்ரல் 02,2020\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ஏப்ரல் 02,2020\nகாரியாபட்டி : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தரையர் சமுதாய பெண்களை இழிவாக பேசிய ஆடியோ, வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாபட்டியில் மூன்று நாட்களாக பல்வேறு ஊ���்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காரியாபட்டி முக்கு ரோட்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு மனு கொடுக்க ஊர்வலமாக சென்றனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. பயணிகள் பீதியடைந்தனர்.\nஅதே போல் நரிக்குடி மானாசாலையில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சுழி டி. எஸ். பி., சசிதர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantinformaticcentre.blogspot.com/2019/08/", "date_download": "2020-04-01T20:21:58Z", "digest": "sha1:6Q7ZOLJEEN3XK2HWPF6LD6KN4KUOQ7AD", "length": 35913, "nlines": 317, "source_domain": "plantinformaticcentre.blogspot.com", "title": "Plant Informatic Centre: August 2019", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\nLabels: சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது, சூரியன்\nவாஸ்து திசை களும் தாவரங்களும்\nLabels: கிழக்கு, தெற்கு, மேற்கு.வடகிழக்கு தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nஇன்நூல் ரேவதி நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,ரேவதி நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nLabels: பஞ்சவர்ணம், பண்ருட்டி, ரேவதிநட்சத்திம்ரம்-மீனம் ராசி\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nஇன்நூல் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,உத்திரட்டாதி நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nLabels: உத்திரட்டாதி நட்சத்திரம்-மீனம் ராசி, பஞ்சவர்ணம், பண்ருட்டி\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nஇன்நூல் பூரட்டாதி 4-ம்பாதம் நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,பூரட்டாதி 4-ம்பாதம் நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nபூரட்டாதி நட்சத்திரம் 4 -ம் பாதம்\nLabels: பஞ்சவர்ணம், பண்ருட்டி, பூரட்டாதி 4-ம்பாதம் நட்சத்திரம்-மீனம்\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nபூரட்டாதி நட்சத்திரம் 1,2,3 பாத நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3 பாத நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nபூரட்டாதி நட்சத்திரம் 1,2,3 பாதம்\nLabels: 2, 3-ம்பாதம் நட்சத்திரம் தாவரங்கள்-கும்பம், பஞ்சவர்ணம், பண்ருட்டி, பூரட்டாதி 1\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nஇன்நூல் சதய நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள்,சதய நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nLabels: சதயம் நட்சத்திர கும்பம் ராசி, பஞ்சவர்ணம், பண்ருட்டி\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது –\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள், அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள், சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள், திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி, என\n27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது\nஅவிட்டம் நட்சத்திரம் 3,4 பாத நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவு���ள்,அவிட்டம் நட்சத்திரம் 3,4 பாத நட்சத்திர தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது\nஅவிட்டம் நட்சத்திரம் 3,4 பாதம்\nLabels: 4-ம்பாதம் நட்சத்திரம்-கும்பம் ராசி, அவிட்டம் 3, பஞ்சவர்ணம், பண்ருட்டி\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது – அஸ்வினி , பரணி , கார்த்திகை -இரண்டுநூ...\nதினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை திருக்குறள்\nகோவில் தலங்களும், தலத் தாவரங்களும் நூல் வெளியீட்டு-- விழா\nதலமரம் பஞ்சவர்ணம் பஞ்சவர்ணம் கோ வில் தலங்களும் தலத் தா வரங்களும் திரு.பண்ருட்டி பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய \"கோவில் ...\nநவககிரகங்களும் ததாவரங்களும் நவககிரகங்களும் ததாவரங்களும்\nவாஸ்து திசை களும் தாவரங்களும்\nபுனர்பூச நட்சத்திரம் 4 பாத தாவரங்கள்ம்\nபுனர்பூச நட்சத்திரம் 1,2,3 பாத தாவரங்கள்ம்\nமிருகசீரிட நட்சத்திரம் 3,4 பாத தாவரங்கள்\nமிருகசீரிட நட்சத்திரம் 1,2 பாத தாவரங்கள்\nகார்த்திகை நட்சத்திரம் 2,3 4 பாத தாவரங்கள்\nகார்த்திகை நட்சத்திரம் முதல் பாத தாவரங்கள்\nபஞ்சாங்கம் ஜேதிடம் திசை வாஸ்து - விளக்கமும் சொல்லட...\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\nகோவில் தலங்களும், தலத் தாவரங்களும் நூல் வெளியீட்டு...\nஅஸ்வினி நட்சத்திரம் - மேஷம் அசுவினி\nஇராசி சிம்மம் நட்சத்திம் பூரம்\nஇராசி நட்சத்திரம் அஸ்தம் சித்திரை\nஉத்திராடம் 1-ம்பாதம் தனசு ராசி\nகடகம் இராசி புனர்பூசம் பூசம் ஆயில்யம் நட்சத்திரம்\nகேட்டை நட்சத்திரம் விருச்சகம் ராசி\nகோயில் தலமரம் கோவில் தலங்களும் தலத் தாவரங்களும்\nசதயம் நட்சத்திர கும்பம் ராசி\nசந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது\nசிம்மம் இராசி மகம் நட்சத்திம் பூரம் உத்திரம்\nபாதம் நட்சத்திரம் ராசி மகரம்\nமிதுனம் இராசி மிருகசீரிடம் புனர்பூசம் திருவாதிரை நட்சத்திரம்\nமிதுனம் இராசி மிருகசீரிடம் நட்சத்திரம்\nமேற்கு.வடகிழக்கு தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு\nமேஷம் மேடம் இராசி அஸ்வினி பரணி கார்த்திகை அசுவினி\nரிஷபம் இராசி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் நட்சத்திரம்\nவிசாகம் 4-ம்பாதம்நட்சத்திரம் விருச்சகம் ராசி\nவிருட்சிகம் இராசி விசாகம் அனுசம் கேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-04-01T20:57:00Z", "digest": "sha1:KLQWIQYBNRFT5XUFBJVBITC6KICCVVEX", "length": 12224, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "பட்டா | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nசிறப்பு திட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி\nசிறப்பு திட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி\n2020 வருவாய்த்துறை இலவச வீட்டு மனை தெரியுமா உங்களுக்கு\nபட்டா, பத்திரம் சரியா இருந்தும் நிலத்தின் அளவில் சிக்கல் இருக்கு | சட்ட பஞ்சாயத்து\nபட்டா, பத்திரம் சரியா இருந்தும் நிலத்தின் அளவில் சிக்கல் இருக்கு | சட்ட பஞ்சாயத்து\n2020 வருவாய்த்துறை தெரியுமா உங்களுக்கு பட்டாசட்ட பஞ்சாயத்து நில பிரச்சனைகள் நிலத்தின் அளவில் சிக்கல் பட்டா பத்திரம்\nஇலவச வீடு பட்டா யாருக்கு எப்போது கிடைக்கும் தமிழக அரசின் அறிவிப்பு என்ன\nஇலவச வீடு பட்டா யாருக்கு எப்போது கிடைக்கும் தமிழக அரசின் அறிவிப்பு என்ன\n2020 வருவாய்த்துறை தெரியுமா உங்களுக்கு\nபட்டா பெயர் மாற்றம் தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\nபட்டா பெயர் மாற்றம் – தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\n2020 TNREGINET tnreginet TNREGINET VIDEOS பட்டா பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n பட்டா பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\nசொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nபட்டா மற்றும் பத்திரம் இரண்டில் சட்டப்படியாக அதிக அதிகாரம் கொண்ட ஆவணம் எது\nஅசைன்மென்ட் பட்டா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525002", "date_download": "2020-04-01T20:23:00Z", "digest": "sha1:LMDWLR2RTTP4BKBMIOOYOS4DEYLVORND", "length": 8583, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி: பிரதமர் மோடி புகழாரம் | Arun Jaitley, PM, Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி: பிரதமர் மோடி புகழாரம்\nடெல்லி: நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஜேட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அருண் ஜேட்லி படத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மறைந்த அருண் ஜேட்லி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nஅருண் ஜேட்லி பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் காட்டுத் தீ\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nதமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைத்து மூடல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335-ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 44,136 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,82,191-ஆக உயர்வு\nகொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து தரப்படும்: அமைச்சர் காமராஜ்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை ரூ.36.34 கோடி நிதியுதவி வந்துள்ளது: தமிழக அரசு\nசிபிஎஸ்இயில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு ���ந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.studymaterial.kalvisolai.com/2019/10/pgtrb-2019-official-tentative-answer.html", "date_download": "2020-04-01T20:37:38Z", "digest": "sha1:AZD3JEBTMMDAGFRT6ISMQS6Y2D6PFPUV", "length": 6925, "nlines": 118, "source_domain": "www.studymaterial.kalvisolai.com", "title": "Kalvisolai Study Materials: PGTRB 2019 OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.", "raw_content": "\nPGTRB 2019 OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.\nஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை - Tக்கான கணினி வழி தேர்வு 27.09.19, 28.09.19 மற்றும் 29.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 07/10/2019 முதல் 09/10/2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள் முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/diector-r-v-udhayakumar/", "date_download": "2020-04-01T21:15:51Z", "digest": "sha1:DEO54JE6SC47W2QT3OZQ4NGUGIOC3IGJ", "length": 6456, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – diector r.v.udhayakumar", "raw_content": "\nTag: diector r.v.udhayakumar, director perarasu, director r.k.selvamani, directors union election 2019, slider, TANTIS Election 2019, இயக்���ுநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர் பேரரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு...\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/baby-girl-gets-aadhaar-number-just-6-minutes-after-she-was-born/", "date_download": "2020-04-01T22:25:43Z", "digest": "sha1:EIJ77KIUBMSB3G277SRO2BOZTOFG2N6Y", "length": 13635, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிறந்து 6 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற பெண் குழந்தை - Baby Girl Gets Aadhaar Number Just 6 Minutes After She Was Born", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nபிறந்து 6 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற பெண் குழந்தை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஆறே நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஆறே நிமிடத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.\nஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கம்.\nகண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் இதில் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.\nஇந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் பிறந்து ஆறே நிமிடமான பெண் குழந்தைக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சரியாக நண்பகல் 12.03 மணியளவில் பிறந்த அக்குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது தந்தை ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர், சரியாக நண்பகல் 12.09 மணியளவில் அப்பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் எண் ஆன்லை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை தெரிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கமே, இந்த சம்பவம் ஒஸ்மானாபாத் மாவட்டத்துக்கு கிடைத்த பெருமை என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டு, அந்த எண் அவர்களது பெற்றோரின் ஆதார் அட்டையுடன�� இணைக்கப்படும் என்று குறிப்பிட்ட அம் மாவட்ட ஆட்சியர், ஒஸ்மானாபாத் மாவட்ட மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டில் பிறந்த சுமார் 1,300 குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஹாய் கைய்ஸ் : காலேஜ்ல படிச்சா நாலெட்ஜ் வளருதோ இல்லயோ, நம்ம ஆயுள் வளருமாம்….\nஇந்தியாவில் ஆண்டிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை – என்று தணியும் இந்த தற்கொலை மோகம்\nஉறுப்பு தானம்: தமிழகத்தை முந்திய மகாராஷ்டிரா\nஆதார் – குடியுரிமைக்கான ஆவணம் அல்ல : தெளிவுபடுத்தியது UIDAI\nகாங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர்; பரபரப்பு வைரல் வீடியோ\nபெல்காம் எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் : மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே பதட்டம்\nமகாராஷ்டிரா அமைச்சரவையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஸ்லீம்கள்\nமும்பை வனப்பகுதிக்கு வரும் சுல்தான் புலி பற்றி தெரியுமா\nரயில் பயணியை காப்பாற்றிய வீரர் -துரிதமாக செயல்பட்ட சிஆர்பிஎப் வீரருக்கு குவியும் பாராட்டுகள்\nதிருவள்ளூர் ஆட்சியர், மாதவரம் தாசில்தாருக்கு ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\nநோக்கியா 8 (Nokia 8) அறிமுகம்… புதுசா வந்துருச்சு “போத்தி”\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nமார்ச் 31 மறந்துடாதீங்க : பான்கார்டு – ஆதார் இணைப்புக்கான இறுதி நாள்\nநிரந்தர கணக்கு எண் (PAN) எனப்படும் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாகும்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித���துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16866-suriya-sudha-kongara-soorarai-pottru-update.html", "date_download": "2020-04-01T21:05:29Z", "digest": "sha1:QFJB63MY6N3PCU4MSUOA2SWHC3ZAMQJ4", "length": 5987, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சூர்யாவின் சூரறைப்போற்று பர்ஸ்ட்லுக் அப்டேட்.. ஏர் டெக்கான் நிறுவனர் வாழ்க்கை கதையாக உருவாகிறது | Suriya Sudha Kongara Soorarai Pottru update - The Subeditor Tamil", "raw_content": "\nசூர்யாவின் சூரறைப்போற்று பர்ஸ்ட்லுக் அப்டேட்.. ஏர் டெக்கான் நிறுவனர் வாழ்க்கை கதையாக உருவாகிறது\nகாப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட் விவரங்களை பட தரப்பு பகிர்ந்துள்ளது. சூரறைப்போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசூரறைப்போற்று படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஆர்.கோபிநாத் வாழ்க்கை சரித்திரத்தை மையாக வைத்து உருவாகிறது. சூர்யா ஹீரோவாக நடிக்கும இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.\nஇவர்களுடன் ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், மோகன்பாபு, கருணா நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.\nபொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம் தந்த ஸ்ரேயா... நெட்டில் வீடியோ வைரல்..\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உடல் அழுகிய நிலையில் மீட்பு..\nதிரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..\n5000 குடும்பத்துக்கு மளிகை பொருள் தந்த தயாரிப்பாளர்..\nபரவை முனியம்மாவை நினைத்து அபி சரவணன் உருக்கம்..\nமின்சார கனவு கஜோலுக்கு கொரோனவா\nஅமைச்சருக்கு நடிகர் நாசர் கடிதம்.. அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்..\nமனுஷத் தன்மை கோரும் நடிகர் நகுல்.. என்ன காரணம் தெரியுமா\nசமூக விலகல் அச்சம் தருகிறது.. இயக்குனர் எழுப்பும் சந்தேகம்..\nநடிகை டாப்ஸி கழுத்தில் வரைந்த டாட்டூ.. படத்தில் வந்தது நிஜமானது..\nநர்ஸ் வேலைக்குப் போகாதது ஏன் ஜல்லிக்கட்டு நடிகை ஜூலி பதில்..\nபாடகிக்கு 5வது முறையாக கொரோனா டெஸ்ட் உறுதி.. அடங்க மறுக்கும் பிரபலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/14022306/On-the-Cauvery-River-of-Okenakal-Steps-to-Implement.vpf", "date_download": "2020-04-01T20:29:36Z", "digest": "sha1:LASY4AU7FE4LYQFHK37ERUOHAFZRKVSC", "length": 13434, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the Cauvery River of Okenakal Steps to Implement Surface Filling in Lakes || ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி + \"||\" + On the Cauvery River of Okenakal Steps to Implement Surface Filling in Lakes\nஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.\nதர்மபுரி மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்���ிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் ஏற்பட்ட கலங்கல் தன்மையால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீரை சீராக வினியோகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பழுதான போர்வெல்கள், குடிநீர் கைப்பம்புகளை சீரமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். தேவையான இடங்களில் லாரிகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.\nபின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n1971-ம் ஆண்டு தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடந்த 12-ந்தேதி வந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு உள்ளன.\nஇதற்கிடையே ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. குடிநீருக்காக நீரேற்றம் செய்ய உகந்த வகையில் காவிரி ஆற்று நீர் தெளிவடைந்தவுடன் நீரேற்றும் பணிகள் தொடங்கும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை கெண்டையன்குட்டை ஏரியில் நிரப்பி மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு த��ன் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/539385-prisoner-escaped-from-hospital-bathroom.html", "date_download": "2020-04-01T20:57:04Z", "digest": "sha1:25RMMM37ZZPTTWG3URDDZUF4D27LFI4Z", "length": 15530, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி: கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பியோட்டம் | Prisoner escaped from hospital bathroom - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி: கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பியோட்டம்\nவலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி, கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.\nதிருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). கட்டிடத் தொழிலாளியான இவர், 6.9.2019 அன்று 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாராபுரம் மகளிர் காவல்துறையினரால் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார். பின்னர், 2.10.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுப்பிரமணிக்கு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (பிப்.13) அதிகாலை கைதிகள் வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற கைதி சுப்பிரமணி, அங்கிருந்த வ���ன்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.\nஇதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇளைஞர் கொலை வழக்கு: தந்தை, தாய், சகோதரர் உள்பட 4 பேர் கைது\nகாதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை- பெண்ணின் தம்பி கைது\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து: டேங்கர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nகல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொலை: செய்யாறு அருகே ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரணை\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\n‘‘மிக மோசமான குற்றம்’’ - டெல்லி மாநாடு குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்\nஊத்தங்கரை அருகே தண்ணீர் பிடிப்பதில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் அடித்துக் கொலை\nபுதுச்சேரி அருகே அரசு கார் - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதல்; முதியவர்...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nகரோனா பாதிப்பு; கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு\nகோவை மேற்கு மண்டல ஐஜ��� ஆய்வு; ஊரடங்கை மீறியது தொடர்பாக 3,370 வழக்குகள்...\nசமூக இடைவெளியைப் பின்பற்றாததால் உக்கடம் மீன் மார்க்கெட் மூடல்; கோவை மாநகராட்சி நடவடிக்கை\nசொந்த ஊருக்கு நடந்து சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்தார்; உதவிய கோவை போலீஸார்\nசிலிண்டர் விலை உயர்வு: டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nசத்யம் திரையரங்க நிர்வாகத்துக்கு 'ஓ மை கடவுளே' ஒளிப்பதிவாளரின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/action-king-arjun-joins-in-harbajan-singh-and-losliya-film-news-253659", "date_download": "2020-04-01T19:50:48Z", "digest": "sha1:B4PVEMJODQO4XTWZSVSMZ7EPSHN6G7YW", "length": 9380, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Action King Arjun joins in Harbajan Singh and Losliya film - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல ஆக்சன் ஹீரோ\nலாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல ஆக்சன் ஹீரோ\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கும் செய்தி சமீபத்தில் வெளிவந்தது என்பதை பார்த்தோம். அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக ஆரி நடிக்கவுள்ளார் என்பதும் இன்னொரு திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் லாஸ்லியா, ஹர்பஜன்சிங் உடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு பிரண்ட்ஷிப் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கும் இந்தப் படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் இணையும் ஒரு முக்கிய நடிகர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் இணைந்து உள்ளதை அடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி '���லைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nமகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்\nதமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி\n150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி\n பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு\nஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு\nபவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா\nபிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nமார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nமார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/aaa.html?showComment=1534518974910", "date_download": "2020-04-01T21:45:36Z", "digest": "sha1:T7QWHAAYJGRKDCV2K46ZM5LXZ2VGGL3Q", "length": 31224, "nlines": 450, "source_domain": "www.padasalai.net", "title": "கூட்டு முயற்சியால் நற்செயல் விருட்சமாகும்! - AAA ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nகூட்டு முயற்சியால் நற்செயல் விருட்சமாகும்\nஅசத்தும் அரசுப் பள்ளி குரோம்பேட்டை\nMBN அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .\nஇன்றைய தமிழகத்தின் தினசரி ஊடக செய்திகளில் கல்விக்கான பிரிவு செய்திகள் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். அவற்றுள் மிக முக்கியமானது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது என்றால் அது மிகையாகாது. இந்த சூழலில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தரமான கல்வியை மாணவருக்கு அளித்திடவும்\nபள்ளிகள் தங்களை பல வழிகளில் புனரமைத்து , மாற்றங்களை முன்னெடுத்து கற்பித்தலில் புதுமையை நோக்கிச் செல்கின்றன , தொழில் நுட்ப வழிக் கல்வியையும் , புதிய பாடநூலில் QR கோடு செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படும் நிலை���ும் கொண்ட காலகட்டமாக இருக்கும் இவ்வேளையில் , கணக்குப் பாடத்தை கணினி வழிக் கற்க இப் பள்ளி மாணவிகளுக்கு கணக்கு கணினி ஆய்வகம் எனப் பொருள்படும் Math Computer lab சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக மேல்நிலைப்பள்ளிகளில் , பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத்தான் கணினி ஆய்வகம் பயன்படுத்தி வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் , ஆனால் நடுநிலை வகுப்புகளான 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் பயன்படுத்த இந்த கணக்குப் பாட கணினி ஆய்வகம் மிக நவீன முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது இப்பள்ளியில் .\nதொழில் நுட்ப வகுப்பறைகளை ஊக்குவிக்கும் பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகளுக்கிணங்க , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இத்திட்டத்தை மாணவிகளின் நலன் கருதி, இப்பள்ளிக்கு கணக்கு கணினி ஆய்வகமாகப் பயன்பாட்டுுக்குக் கொண்டு வந்துள்ளார்.\nஆம் , இந்தக் கல்வியாண்டின் ஆரம்பத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளளப்பட்டு , கடந்த மாதத்திலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலேயே , ஏன் தமிழகத்திலேயே இப்படி ஒரு புதுமை வகுப்பறை , அரசுப் பள்ளிகளில் இவ்வளவு கணினிகளுடன் இருக்கின்றதா எனில் ஐயம் தான் , இருக்க வாய்ப்புகள் இல்லை எனக் கூறலாம் .\nஏனெனில் மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணினி தரப்பட்டு , 53 எண்ணிக்கையிலான கணினிகள் பொருத்தப்பட்டு மிக அழகாகக் காட்சி தருகிறது கற்க மேத் லேப் (Karka Math Lab) .ஆம் அந்தக் கணினிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் கற்க மேத் எனப் பெயர் கொண்டது.\nஇங்கு கணினி ஆய்வக வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் , கணக்குப் பாடத்தில் அடிப்படை செயல்களான கூட்டல் , கழித்தல் ,பெருக்கல் , வகுத்தல் ஆகியவற்றில் மாணவர்களை பயிற்சித் தாள் (WORK SHEET ) வழியாக சோதித்து அவர்களது நிலைப்பாட்டை கணினிக்குள் குறித்து வைத்து அதன் பிறகே வகுப்புகள் ஆரம்பமாயின.\nஎந்த ஒரு மாணவியும் எந்தத் திறனும் விடுபடாமல் கற்றுக் கொள்ள இக் கற்க மேத் லேப் 100% உதவுகிறது.\nஒருவருக்கு கூட்டல் கணக்குத் திறன்கள் தெரிந்த பிறகு , கழித்தலில் அடிப்படை சாதாரண கழித்தல் , கடன் வாங்கிக் கழித்தல் , 100 இலிருந்து , 1000 த்திலிருந்து கழித்தல் , பிறகு ஒரு இட மதிப்புப் பெருக்கல் , இரு இட மதிப்பு��் பெருக்கல் , அதே போல் வகுத்தல் கணக்குகள் தரப்பட்டு இம்மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வரிசை அடிப்படையில் மாணவர்கள் தானே கற்றலுக்கு இவ்வகுப்பறை வழி வகுக்கிறது. ஒவ்வொரு கணக்குகளும் நோட்டுகளில் போட்டு தீர்வு காணப்பட்டு பின்னர் கணினியில் அதற்கான தலைப்புகளில் விடையினை அளிக்க , சரியா தவறா என (சரி) அல்லது ( தவறு) இவற்றிற்கான குறியீடுகள் திரையில் வருகின்றன.\nஅது ஒரு சுற்று முழுமையடைந்த பிறகு தான்மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல இயலும் , அவ்வாறு அந்த நிலையில் முழுமையடையவில்லை என்றால் அதே படி நிலையில் பின்தங்கி இருப்பர் , இது போன்று ஒவ்வொரு படிநிலையிலும் ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டி முன்னேறிச் செல்ல உதவ வேண்டும்.\nநான்கு அடிப்படை செயல்பாடுகளிலும் திறன் பெற்றவர் தொடர்ந்து முன்னேறி பாட நூலில் உள்ள கணிதப் பிரிவுகள் ஒவ்வொன்றாக கற்க வழிவகை செய்யப்படுமாறு மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த முறையில் பாட அறிமுகம்\n( Introduction) , கணக்கு விளக்கங்கள் (Explanations ), பயிற்சிகள், (Exercises), முயற்சி செய் (Try These) பகுதி என, பாட நூலில் உள்ள அனைத்தும் பவர்பாயிண்ட் (Power Point presentation) காணொலிகள் (Video lessons) , மதிப்பீட்டு பகுதி (Evaluation Portion)ஆகியவற்றின் துணை கொண்டு மென்பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறு வரும் போது மாணவர்களில் ஒரு குழுவினர் கழித்தல் படி நிலையிலும் , ஒரு குழுவினர் பெருக்கல் படிநிலையினும் , மற்றொரு குழுவினர் வகுத்தல் செயல்பாடுகள் , மீத்திறனுள்ள ஒரு குழுவின் குழந்தைகள் பாடநூலின் பாடப் பகுதியிலும் இருப்பர்.\n47 மாணவர் உள்ள ஒரு ஆறாம் வகுப்பில் 12 பேர் இயற்கணிதம் என்ற பாடநூல் பாடப் பிரிவில் கற்க ஆரம்பிக்கின்ற போது 15 பேர் வகுத்தல் கணக்குகளையும் , 15 பேர் பெருக்கல் கணக்குகளையும் மீதமுள்ள 5 பேர் கழித்தல் கணக்குகளை செய்பவராகவும் இருக்கின்றனர்.\nஇந்த 15 பேர் வகுத்தல் கணக்குகளில் திறன் பெற்று அடுத்து இயற்கணித வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதே போல ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.\nஇந்த முறையில் கற்றுக் கொள்ளுதல் மாணவரின் தானே கற்றலுக்கு வழி வகுத்தாலும், ஆசிரியர்கள் சிறு குழுக் கற்பித்தல் (Small Group Teaching) தொடர்ந்து நிகழ்த்த வேண்டும் ,\nஆசிரியர்களுக்கும் ஒரு சவாலான வகுப்பறை இது. ஏனெனில் ஆசிரியர்கள் ��ுன் கூட்டியே இப் பாடப்பகுதிகளை ஆய்வகத்தில் சென்று கணினி வழியே ஒரு முறை பார்த்து அதன் பிறகு தான் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.\nஅதோடு ஒரு வகுப்பறை மாணவிகள் நாம் ஏற்கனவே கூறியபடி பல படி நிலைகளில் இருப்பர். ஒவ்வொருவருக்கும் ஓரோரிடத்தில் சந்தேகம் வர , அவர்கள் எழுந்து நிற்கவோ அல்லது தங்கள் கைகளை உயர்த்தியோ தங்களுக்கு கற்றலில் இடர்பாடு என்பதை ஆசிரியர்களுக்கு உணர்த்துவர் , அப்போது அவரிடம் சென்று ஆசிரியர் சந்தேகம் தீர்த்து அடுத்த நிலைக்கு அவர்கள் செல்ல வழி காட்ட வேண்டும் , நான்கு வரிசைகளுடன் கூடிய இரு பிரிவுகளாக மாணவர் பிரிக்கப்பட்டிருப்பர்.\nஒரு தலைப்பில் திறன் பெற்ற உடன் எழுந்து சென்று தங்கள் பிரிவின் பகுதியில் இருக்கும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் தாளில் தங்கள் பெயருக்கு நேராக எந்தத் தேதியில் எந்த தலைப்பு திறன் பெற்றுள்ளனர் என்பதை அவர்கள் பென்சிலால் குறிப்பிட வேண்டும்.\nஇதில் கற்கும் படி நிலைகளில் காணொலிகள் பார்க்க , கேட்க அவரவர் கணினிக்கு தனியாக ஹெட் செட் பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தவும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.\nஇதுதான் கற்க மேத் கணினி ஆய்வகத்தில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் முறை .\nகணினியில் அமர்ந்து அதை இயக்கப் பழக்குவது , தங்களது பயன்பாட்டுப் பெயர் (User Name) , கடவுச்சொல் (Password) பயன்படுத்தி , log in , log Out செய்து முடிப்பது என அனைத்தும் பயிற்சி தருவதாக அமைந்தது தொடக்க நாட்களில் .\nஇந்த கற்க மேத் ஆய்வகக் கற்றலானது மாணவர்களிடம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பள்ளிக்கு ஒருவரும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்துவிடுகின்றனர். வழக்ககமானதை விட அதிக ஆர்வம் காட்டி கணக்கு வகுப்பை எதிர் கொள்கின்றனர். தாங்கள் இருக்கும் நிலைகளை உணர்ந்து , அவர்களாகவே முன் வந்து வீட்டில் பயிற்சி பெற்று வர ஆரம்பித்துள்ளனர்.\nவரும் காலங்களில் எங்கள் பள்ளியில் கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன் பெறாது எந்த மாணவியும் இருக்க மாட்டார் என்பதை உறுதியுடன் கூறலாம்.\nமேலும் இதன் வழிக் கற்கும் மாணவர்கள் , தன்னம்பிக்கைப் பெற்றவராகவும் கணினிகளை இயக்கும் கூடுதல் திறன் பெற்றவர்களாகவும் , கவனம் பெற்ற சிந்தனை ஒருமுகப்படுத்தும் பயிற்சி பெற்றவராகவும் சுய கட்டுப்பாடு ,பொறுமை, அமைதி காக்கும் வகுப்பறைகளை கற்க மேத் லேப் இல் பின்பபற்றுபவராகவும் என மாற்றம் பெற்று வருகின்றனர்.\nஉங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம். எனில் கரும்பலகை வழிக் கற்பித்தலை விட இது சிறந்ததா \nஅப்படிக் கூறி விட இயலாது. அது ஒரு வழி , இது ஒரு வழி அவ்வளவே . இதில் வேறு மாதிரியான திறன் பெறும் வழி , கரும் பலகை வழிக்கற்பித்தல் வகுப்பறையில் ஒட்டு மொத்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். தனிக்கவனம் செலுத்துவது கணினி வகுப்பறைக் கற்பித்தலில் அதிகம். ஆகவே கணினி வழிக் கணிதக் கற்பித்தல் ஆய்வகம் சிறப்பானதாகக் கொள்ளப்படுகிறது.\nஇம் மாணவர்களுக்கு கற்க மேத் லேப் பயன்படுத்தும் பல கணக்கு ஆசிரியர்களுள் நானும் ஒரு கணக்கு ஆசிரியராக இருப்பது எனக்கு மகிழ்வாக உள்ளது. மிகப் பெரிய கூட்டு முயற்சியால் விதைக்கப்பட்டுள்ள இந்த நற்செயல் இன்னும் சில வருடங்களில் மிகப் பெரிய விருட்சமாகும் என்பதில் பெரிய நம்பிக்கைக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/productscbm_499532/20/", "date_download": "2020-04-01T21:53:14Z", "digest": "sha1:72NO2YP4PAPDW5J5TCJ4FW5IAJIOCMDJ", "length": 23782, "nlines": 97, "source_domain": "www.siruppiddy.info", "title": "செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.��தனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nபிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020\nவில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா...\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி��ை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாத���ின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=3", "date_download": "2020-04-01T20:14:58Z", "digest": "sha1:SZDKBTSA2GS6INKOYMRJCCLNVAYWC7WW", "length": 10583, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 த��ற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇன்று காலை 6 மணிக்கு 16 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அ...\nகொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறாக விமர்சிக்க வேண்டாம் - பிரதமர் மஹிந்த\nகொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங...\nகொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி\nமனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் “மனுசத் தெரண” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொவிட் 19 வைரஸால் பாதிக்க...\nவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் :சஜித்\nவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்...\nசுகாதார பிரச்சினைகள் தொடர்பாக அறிந்துகொள்ள தொடர்பு இலக்கத்தை அறிமுகப்படுத்தியது சுகாதார மேம்பாட்டு பணியகம் \nசுகாதார பிரச்சினைகள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என 1999 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.\n: இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் காணப்படுமானால்....\nகாய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால்...\n”சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்”: ஜம்இய்யதுல் உலமா சபை கோரிக்கை\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்\nஅடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைப்பு\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலியில்...\nவெளிநாடுகளிலிருந்து வருகைதந்திருந்து, கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்த 311 பேர் வெளியேற்றம்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலா...\nஜனாதிபதிக்கான நிதி அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்ல: வாசுதேவ\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிதி தொடர்பான அதிகாரங்களை எதிர்...\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tikkilona-movie-news/", "date_download": "2020-04-01T20:08:11Z", "digest": "sha1:MXFSRIJBHG7DNI2PU37XGIROYEO3ZOHX", "length": 13517, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..!", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\nஎத்தனை சுழற்சிகள் வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப் போடும் யுவன் சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும், நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த அறிமுக இயக்குநரான கார்த்திக் யோகி இயக்குகிறார்.\nசென்ற மாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்ததோ… அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும்விதமாக படத்தின் இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜாவும், படத்தில் ஒரு நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார்கள் என்ற இனிப்பான செய்தியை இப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n‘டிக்கிலோனா’ என்ற தலைப்பும், முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதும் எப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்ற செய்தியும், ஹர்பஜன் சிங் படத்தில் அதி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் படத்தை இந்தியளவில் பெரிய படமாகவும், எதிர்பார்க்கக் கூடிய படமாகவும் உயர்த்தியுள்ளது.\nஇளையராஜாவின் “இளைய” ராஜாவான யுவன்சங்கர் ராஜா தான் இசை அமைக்கும் படம் எந்த ஜானராக இருந்தாலும் அதில் தன் தனித்துவத்தை மிகச் சிறப்பாக பதிப்பவர். இந்த ‘டிக்கிலோனா’விலும் அது மிக அற்புதமாக வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.\nமைதானத்தில் பந்து வீச்சாளராக இருக்கும்போது பேட்ஸ்மேனுக்கு வில்லனாகவும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் உற்சாகப்படுத்தும்போது அவர்களுக்கு நண்பனாகவும் இருப்பவர் ஹர்பஜன் சிங். குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களின் தனித்த அன்பை பெற்றவர் ஹர்பஜன் சிங்.\nஅவர் சந்தானத்தின் டிக்கிலோனாவில் நடிகராக இணைந்திருப்பதால் 2020-ம் ஆண்டு ரசிகர்கள் டிக் அடிக்கும் படமாக ‘டிக்கிலோனா’ இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nசந்தானம் மூன்று வேடங்களில் வரவிருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற இருக்கிறது. நான்கு பாடல்களும் வெவ்வேறு கேட்டகிரியில் அசத்தும் என்கிறார்கள் படக் குழுவினர்.\nபடத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியின் திரைக்கதையும், அவரது நேர்த்தியான இயக்கமும் ரசிகர்களின் கலகலப்பிற்கு பெரு விருந்து படைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.\nactor santhanam cricket player harpagan singh director karthick yogi music director yuvan shankar raja slider Tikkilonaa Movie இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயக்குநர் கார்த்திக் யோகி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிக்கிலோனா திரைப்படம் நடிகர் சந்தானம்\nPrevious Postகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 'அக்னி சிறகுகள்' Next Post“��ந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” - சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயி��ர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2012/12/13/012/", "date_download": "2020-04-01T19:58:10Z", "digest": "sha1:OF62DUFYUZXNLZS226YD6QDZTTRGIEAO", "length": 18884, "nlines": 502, "source_domain": "4varinote.wordpress.com", "title": "குடத்தில் கங்கை | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nTags: எம்.எஸ்.விசுவநாதன் ( 3 ), கண்ணதாசன் ( 12 ), கவியரசர் ( 2 ), காளமேகம், மெல்லிசை மன்னர் ( 2 )\nநமக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரு..\nஅதுவும் நமக்குப் பிடிச்ச ரெண்டு பேரு..\nரொம்ப மதிக்கும் ரெண்டு பேரு…\nஅந்த ரெண்டு பேருக்குள்ள ஒரு கருத்து வேறுபாடுன்னா நாம யாரப் போய் கேக்குறது\nஅதான் இந்தப் பஞ்சாயத்த ஒங்க கிட்ட கொண்டு வந்துட்டேன். எவ்வளவு செலவானாலும் நீங்கதான் பைசல் பண்ணனும்.\n ரெண்டு பேரும் நேர்ல வரனுமா அது முடியாது. ரெண்டு பேரும் இப்ப இல்ல. அதுலயும் ஒருத்தரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தவரு.\nவிவரத்தைச் சொல்றேன். நீங்களே படிச்சு சிந்திச்சு நிதானமா ஒங்க கருத்தைச் சொல்லுங்க.\nகாளமேகம்னு ஒரு புலவர்தான் வாதி. இவரு ஆகும்னு சொல்றாரு. கண்ணதாசன்னு ஒரு கவிஞர் பிரதிவாதி. இவரு ஆகாதுன்னு சொல்றாரு. எனக்கென்னவோ ரெண்டு பேரும் சொல்றது சரிதான்னு தோணுது. நீங்கதான் விளக்கனும்.\nஇந்தப் புலவர் கிட்ட குடத்தில் கங்கை அடங்கும்னு ஈற்றடி வெச்சி செய்யுள் எழுதச் சொல்லியிருக்காங்க. குடத்துல கங்கை அடங்குமா\n கங்கை வெள்ளை சங்குக்குள்ளே அடங்கி விடாதுன்னு கவியரசர் கண்ணதாசன் பாடியிருக்காரே\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nகங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது\nஇந்தப் பாட்டுல கவியரசர் என்ன சொல்றாரு கங்கை வெள்ளத்தை அடக்க முடியாதுன்னு கண்ணதாசன் சொல்றாரு. அதுலயும் சங்குக்குள்ள முடியுமான்னு கேக்குறாரு.\nஅப்படியிருக்குறப்போ காளமேகத்தை குடத்தில் கங்கை அடங்கும்னு பாடச்சொன்னா எப்படி\nஅவரும் அடங்கும்னு பாடியிருக்காரு. சடாம”குடத்தில் கங்கை அடங்கும்”ன்னு பாடியிருக்காரு. அந்தப் பாட்டைக் கீழ குடுக்குறேன். நீங்களே படிங்க.\nமண்ணுக்கடங்காமல் வந்தாலும் – பெண்ணை\nஇடத்திலே வைத்த இறைவர் சடாம\nஎனக்கு என்னவோ காளமேகம் ஆடுனது போங்காட்டம் போலத்தான் தெரியுது. ஆனாலும் அசை சீர் எல்லாம் சரியா இருக்குற மாதிரியும் தெரியுது. செய்யுளின் யாப்பிலக்கணமெல்லாம் சரியா இருக்கே. பொருளும் பொருந்தி வருது.\nஇப்பப் புரியுதா நான் எப்படி சிக்கியிருக்கேன்னு. ஆகையால அரிய பெரிய மக்களாகிய நீங்கதான் காளமேகம் சரியா கண்ணதாசன் சரியான்னு ஆராய்ஞ்சு சொல்லனும்னு வேண்டி வணங்கிக் கேட்டுக்கிறேன்.\nமரத்தில் மறைந்தது மாமத யானை ரேஞ்சுதான். குடத்துக்குள் கங்கை வரும். ஆனால் முழு கங்கையையும் சங்குக்குள் அடங்கிவிடாது.\nவைரமுத்துவும் இந்த வழக்கில் உண்டு, “யமுனையைச் சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க”ன்னு “வானமே எல்லை”ல எழுதினாரே 🙂\nஆனால், தன் பாடலால் அடங்க வைக்கிறார் காளமேக புலவர்.\nமண்ணுக்கடங்காமல் வந்தாலும் – பெண்ணை\nஇடத்திலே வைத்த இறைவர் சடாம\nஅதாவது சடா மகுடம் என்பதை சடாம குடம் என்று பிரித்து நகைச்சுவைபட பாடுகிறார்.\n நீ என் இடப்பக்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டது உண்மையானால் என் தலையில் இடப்பக்கமும் உன்னுடையதுதானே அப்படிப்பார்த்தால் நீயும் சேர்ந்தல்லவா கங்கையைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறாய்\nவிண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல் சீற்றத்தோடு இறங்கினாள் அவள். பகீரதன் வேண்டியபடி அவளை என் ஜடாமகுடம் என்ற குடத்தில் அடைத்தேன். பின் மண்ணுலகோர் பயன்பெற வேண்டி அவள் ஆரவாரத்தை அடக்கி மண்ணில் பாய வைத்தேன். கங்கையை என் தலைக்கு வெளியே அணிந்திருக்கிறேன். அவ்வளவே தலைக்கு உள்ளே எப்போதும் உன்மேல் கொண்ட அன்புதான் நிறைந்திருக்கிறது தேவி தலைக்கு உள்ளே எப்போதும் உன்மேல் கொண்ட அன்புதான் நிறைந்திருக்கிறது தேவி\nஅதை நான் அறிய மாட்டேனா என்ன இல்லாவிட்டால் சொல்லும் பொருளும்போல் நாம் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதாக காளிதாசனைப் போன்ற நம் பக்தர்கள் நம்மைப் போற்றுவார்களா\nசங்குக்குள் அடங்காத கங்கை சங்கரனின் சடாமுடியில் அடங்கும். கண்ணதாச கங்கையும், காளமேக கங்கையும் பாட்டெழுதுவதில் ஒரே வேகம்தான். எஸ். ஜானகி சங்குக்குள்ளே அ���ங்காத கங்கையை நம் உள்ளத்திலே பொங்கிப் பாயச் செய்துவிட்டார் என்பதுதான் உண்மை.\n← ஆடிக் காற்றில் ஓர் அம்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-01T22:16:06Z", "digest": "sha1:KMTB4CQ4BMOAKKAUFGPEPG2UJYQPEWLT", "length": 6040, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷஃகாதா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷஃகாதா சட்டமன்றத் தொகுதி, மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 2 ஆகும். இது நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1] [2]இது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்தொகுதியில் தளோதா வட்டமும், ஷஃகாதா வட்டத்தின் மாசாவத், பிரம்மன்புரி, அசலோத், ஷஃகாதா, ஷஃகாதா நகராட்சி ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1][2]\n↑ 2.0 2.1 (ஆங்கிலத்தில்), (மராத்தியில்)தொகுதிப் பங்கீடு - மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chocolate-boy-madhavan-becomes-scientist/", "date_download": "2020-04-01T22:03:59Z", "digest": "sha1:POOXZKGQVSPTSOFIDK363UPDF3QN5UTB", "length": 13109, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chocolate boy madhavan becomes scientist - சாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா?", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார்.\n2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்��ியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன். ஆக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மகாதேவன் இப்படத்தை இயக்குகிறார்.\nநம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராகச் செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்தப் புத்தகத்தை தழுவி உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.\nஒரு கேரக்டரில் நடிக்கும்போதே மாதவனுக்குக் குவியும் பாராட்டுகள் மற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை பற்றி நாம் அறியாதது. தற்போது ஒரே படத்தில் 3 கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n’நீயே நீயே’ பாடல் வரி வீடியோ: அனுஷ்கா – மாதவனின் அட்டகாச மெலடி\nஆசிய நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேதாந்த் மாதவன்\nஎனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்\n விடுகதை விளையாடும் மாதவன்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்\nராக்கெட்ரி படம் டீசர் வெளியானது… நம்பி நாராயணன் பற்றி மாதவன் சொல்லும் கதை\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nமுகாந்திரம் இருந்தால் தீபா மீது வழக்குப்பதிவு செய்யலாம் – ஐகோர்ட்\nமாதவனுக்கும், போலி ஐடி அதிகாரிக்கும் சம்பந்தமில்லை – சென்னை காவல்துறை\nஜார்ஜ் கோட்டையை ஆளப்போகும் “தீபாம்மா” புரட்சித் தலைவர் “மாதவன்” சார் புரட்சித் தலைவர் “மாதவன்” சார்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nவாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறை���ில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஅரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\nநாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்… ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநடிக்க வராமல் இருந்திருந்தால்… ‘அரண்மனைகிளி’ ஜானு சுவாரஸ்யம்\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-bigg-boss-tamil-3-abirami-venkatachalam-meet-sandy-family-msb-196991.html", "date_download": "2020-04-01T21:44:31Z", "digest": "sha1:EKZQZSB54AW2QHKC5RDUND45LYD725RW", "length": 11221, "nlines": 251, "source_domain": "tamil.news18.com", "title": "bigg boss tamil 3 - abirami venkatachalam meet sandy family– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்த�� கடந்த வாரம் வெளியேறிய நடிகை அபிராமி, சக போட்டியாளரான சான்டியின் மனைவி மற்றும் மகளை சந்தித்துள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இதில் 2-வது வாரத்தில் மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை அபிராமி, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார்.\nஅவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவீடியோ பார்க்க: பிக்பாஸ் மதுமிதா மீது காவல்நிலையத்தில் விஜய் டிவி புகார்\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nகொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி\nகொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு - பிரித்விராஜ் உருக்கம்\nகொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/212556-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-04-01T19:40:18Z", "digest": "sha1:PL55NFGEH5H7JVNXHI24VPGX2LU3BMZP", "length": 27396, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு தாய் மக்களா நாம்? | ஒரு தாய் மக்களா நாம்? - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஒரு தாய் மக்களா நாம்\nதாயிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படும் டி.என்.ஏ-வின் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு ஓடிய விஞ்ஞானிகள், ‘மனிதர்கள் அனைவருமே ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு தாயின் மக்கள்’ என்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைத்த பழங்கால மனித உடல்களின் கல் படிவங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகப் பிரிந்து உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வளர்ந்தவர்களே மனிதர்கள் என்று கூறுகிறார்கள்.\nஆமாம். அந்த வகையில் நாம் ஒரு தாய் மக்கள்தான்.\nஆனால், இன்றைய மனித இனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய இனங்களாகப் பரிணமித்திருக்கிறது. அந்த தேசிய இனங்களுக்கு உள்ளே பல்வேறு சமூகக் குழுக்கள் உள்ளன.\nஅமெரிக்க அரசு ‘சென்டர் ஃபார் வேர்ல்டு விஷன்’ எனும் ஒரு துறையை வைத்திருக்கிறது. அது கிறித்தவ மதப் பிரச்சாரப் பணிகளுக்காக உலகம் முழுவதும் உள்ள சமூகக் குழுக்களைக் கணக்கெடுத்து வருகிறது. அதன் ஆய்வுப்படி, உலக அளவில் 16,788 குழுக்கள் இருக்கின்றன.\n‘‘இந்திய மக்களைப் பற்றிய ஆய்வு மிகப் பழங்காலத்திய சம்ஸ்கிருத இலக்கியங்களிலேயே இருக்கிறது. ஆங்கிலேயர் கால ஆய்வுகள் 1806-ல் துவங்கின. 1881 முதல் 1941 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் அவை விரிவடைந்தன’’ என்கிறார் இந்திய மானுடவியல் நிறுவனத்தின் தலைவராக இருந்த கே.எஸ்.சிங். இந்தியாவில் வாழும் மக்களைப் பற்றிய மிகப் பெரிய ஆய்வு 1985 முதல் 1992 வரை அவரது தலைமையில் நடந்தது. இந்த ஆய்வின் துவக்கத்தில் பல்வேறு பட்டியல்கள் தொகுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை 6,748 ஆக இருந்தது. பரிசீலனைக்குப் பிறகு 4,635 மக்கள் பிரிவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை விரிவாக ஆய்வுசெய்யப்பட்டு, 43 தொகுதி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றுள் 20 மொழிகளைப் பேசும் பெரிய மொழிவார��� தேசிய இனங்கள் உள்ளன.\nஉலக மொழிகளில் 61% ஆசியாவில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்தியாவின் 1961 கணக்குப்படி, இந்தியாவில் அப்போது இருந்த மொழிகள் 1,652. அதிகாரபூர்வ மொழிகளாக 22 அறிவிக்கப்பட்டாலும், அவற்றில் சம்ஸ்கிருத மும் சிந்தியும் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களால் பேசப்படாதவை. கொத்துக்கொத்தாக இத்தனை மொழிகள் பூத்திருக்கிற சமூகச் சூழல், ஆசியாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில்தான் இருக்கிறது.\nமனித சமூகத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத தனித்தன்மையாக சாதிமுறை இந்தியாவில் இருக்கிறது. படிக்கட்டுகளின் தொகுதிகளாக சாதியச் சமூகத்தின் அமைப்பு முறை இருக்கிறது. சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்விலிருந்து ஆதிக்க சாதிகளும் தப்பவில்லை. “தமிழகத்தில் பிராமணர்கள் மேலிருந்து கீழாக ஏற்றத்தாழ்வான முறையில் 42 சாதிகளாக உள்ளனர்” என்கிறார் பேராசிரியர் கோ.கேசவன்.\nஇந்திய அரசின் 2011 கணக்குப்படி 1,208 தலித் சாதிகளும் 577 பழங்குடி இனங்களும் தற்போது உள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.\nபாரத மாதா என்ன சாதி என்று தெரிய வில்லை. ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால், முழு மனதோடு ‘பாரத மாதா கி ஜே’ சொல்லலாம்.\n“மிருகக் காட்சிசாலை வைப்பதுபோல மனிதக் காட்சிசாலை ஒன்று வைத்தால், அதற்கு இந்தியாதான் பொருத்தமாக இருக்கும். மனிதச் சமூகம் கடந்துவருகிற பல்வேறு கட்டங்களில் இன்னமும் வாழும் மக்கள் இங்கே இருக்கிறார்கள்” என்று சொன்ன மாமேதை அம்பேத்கரின் வார்த்தைகளுக்கு இன்னமும் அர்த்தம் இருக்கிறது.\nஆடை அணியும் காலகட்டத்துக்கு முன்பான சமூகநிலையில், இயற்கையின் குழந்தைகளாக இன்னமும் அந்தமான் தீவுகளில் நிர்வாணமாக இருப்பவர் முதலாக உலகின் மிக நவீன வசதிகளை அனுபவிப்பவர் வரை இந்தியாவில் இருக்கிறார்கள்.\nநவீன காலத்தின் தாக்கத்தால் சாதிப் படிக்கட்டுகள் கலகலத்தாலும்கூட, அவற்றின் அடித்தளம் இன்னும் முழுமையாக இடிந்து விடவில்லை.\nஆதிக்க சாதிகளிலிருந்தும்கூட சிறிய அளவில் அன்றாடங்காய்ச்சிகள் உரு வாவதும், அன்றாடங்காய்ச்சிகளாய் உள்ள உழைக்கும் சாதிகளிலிருந்து சிறிய அளவில் ஆதிக்க வர்க்கம் உருவாவதுமாகப் பழைய சாதியக் கட்டமைப்புக்குள்ளே ஒரு கடைசல் இந்தியச் சமூகத்தில் நீண்ட காலமாக நடைபெறுகிறது. இந்தக் கடைசலால் த���க்குள்ளேயே சுக்கல்சுக்கலாக நொறுங்கியுள்ளதாக நமது சமூகம் உள்ளது.\nபடிநிலை வரிசையில் இயங்கும் இந்த இயங்குமுறையில், சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்துள்ளன. இந்த சமூகச் சூழலில் இருந்துதான் சாதிய ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் வெளிப்படுகின்றன. அவற்றின் சுமையை இந்திய உழைக்கும் மக்களில் பெரும்பான்மையாக உள்ள தலித்களும் பழங்குடிகளும்தான் அதிகமாகச் சுமக்கின்றனர்.\nஅறிவியல்ரீதியாக நாம் ஒரு தாய் மக்களாக இருந்தாலும், இன்றைய அன்றாட நடைமுறையில் நாம் அவ்வாறு இல்லை. வெறும் பண்பாட்டு அடையாளங்களாக அல்ல… வேறுபட்ட வாழ்க்கை நிலைகளாய் நாம் வேறுபட்டுக் கிடக்கிறோம். வெறும் கருத்தாக அல்ல… வாழ்வின் யதார்த்தமாகவும் வேறுபட்டுக் கிடக்கிறோம்.\nஇத்தகைய சமத்துவமின்மை இந்தியச் சமூகத்தின் தனித்தன்மை. உலகம் முழுவதும் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி நடைமுறை இருக்கிறது. ஆனால், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக இருக்கிறது. இந்தியா மட்டும்தான் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிக் கொண்டிருக்கும் விநோதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.\nபடிநிலை ஏற்றத்தாழ்வுகளோடு இருக்கும் இந்தியச் சமூகத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி, வேலை, இதர சமூகப் பாதுகாப்புகள் கிடைத்துவிட்டால், சமூகநீதிக்கான தேவை பெரிய அளவில் எழாது.\nஆனால் அவை இல்லாதபோது, அத்தகைய நிலை வரும்வரை, ‘எல்லோருக்கும் சம வாய்ப்புகள்’ என்பது அதிகமாகப் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான மோசடியாகவே அமையும். ‘அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் மற்றும் கூடுதல் வாய்ப்புகள்’, ‘பாதிக்கப்பட்டோரின் பாதிப்புக்கு ஏற்ற வாய்ப்புகள்’ என்பதே இன்றைய சமூகத்தில் ஜனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்க முடியும்.\nஒரு தாயின் மக்கள் என்ற சிறு குடும்பமாகத் தொடங்கிய மனித இனம் தங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைந்து கொண்டே மீண்டும் ஒரு பெருங்குடும்பமாக இணையப்போகிற பாதையில்தான் பயணிக்கிறது. அதற்கு இடையில்தான் ஆரியர்கள், திராவிடர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி எனும் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் வந்துபோகின்றன.\nஆகவே, ஒரு தாய் மக்கள் நாம் என்ற கருத்து முற்போக்கானதுதான். ஆனால், இன்றைய யதார்த்தத்தில் அதைப் பேசுவதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. அடித்தள மக்களின் குரல்வளைமீது நின்றுகொண்டு, பொத்தாம் பொதுவாக “ஒரு தாய் மக்கள் நாம்” என்று பேசக் கூடாது. அடித்தள மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் வகையில் அதை விவாதிக்க வேண்டும். ஆதிக்க சக்திகளிடம் மனம் மாறுதல் வரும்படியாக அதைப் பேச வேண்டும்.\nஇந்திய சமூகத்தில் இருக்கும் அனைத்து வகையான முற்போக்கு சக்திகளெல்லாம், சாதியை ஒழித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அதைப் பேச வேண்டும். அப்படி நடந்தால் ஆப்பிரிக்க மாதாவுக்கும் ஜே போடலாம்; பாரத மாதாவுக்கும் ஜே போடலாம்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nகேரளாவின் ‘கைத்தாங்கு’: மலையேறிய ஆட்சியர்\nஊரடங்கும் முக்கியம், பரிவும் முக்கியம்\nதன்னார்வலர்களை அனுமதிப்பதில் தயக்கம் ஏன்\nமுழு அடைப்பின்போது அரசு செய்ய வேண்டியவை\nதண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்\nஅமெரிக்க அதிபரை எப்படித் தேர்வுசெய்கிறார்கள்\nடெல்லி சட்டமன்ற சபாநாயகரானார் ஆம் ஆத்மி உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=4", "date_download": "2020-04-01T22:05:27Z", "digest": "sha1:SZTWPDYW2C5TAEXKQSLD4XFK3ABJBE6X", "length": 10493, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு ; இருவர் வைத்தியர்கள்\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.\nஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள்..: 23 ஆம் திகதி முதல் நடைமுறையில்....\nகொவிட் - 19 வைரஸினால் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்...\nஅநுராதபுர சிறையிலிருந்து யாழ்- சிறைக்கு மாற்றப்படும் தமிழ் அரசியல் கைதிகள்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர்.\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட 1,729 நபா்களும், 80 வீடுகளும் விசேட கண்காணிப்பில்...\nயாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். 192 நபா்கள் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்த...\nஇன்று நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்கள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைக் காரணமாக, அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்...\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\nகொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ...\nஊரடங்கு 27 ஆம் திகதி வரை நீடிக்கும்..: நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலில்..\nவடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் , கொழும்பு , புத்தளம் , கம்பஹா ஆகிய பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப...\nஎரிவாயுவை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை\nபாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் உள்ள 9000 லிட்ரோ எரிவாயு (கேஸ்) நிறுவன விநியோக மத்திய நிலையங்கள் ஊட...\n”ஒரு மாதத்திற்குள் கொரோனா நபரொருவரிலிருந்து 403 பேருக்கு பரவும்”: விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய\nகொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது எனத் தெரிவித...\nவீடுகளுக்கு எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க நடவடிக்கை: எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை - நுகர்வோர் அதிகாரசபை\nஎரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுகளை விநியோக ம...\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/10/blog-post_19.html", "date_download": "2020-04-01T21:48:43Z", "digest": "sha1:JR6WY225XPSEDKVUFIKIERTCLX7MKPSU", "length": 73439, "nlines": 825, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: *உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்!!!*", "raw_content": "\n*உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\n*உங்கள் கர்மவினை தீர மரக்கன்று\n*(விருட்ச சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அபூர்வ பல பரிகார ரகசியங்கள்.)*\nஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூ���ியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.\nமரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.\nஇப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.\nஅந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.\nஅம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.\n*கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம்\nகண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.\nஇதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.\nதாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.\nதாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.\n*உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா\nமொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.\nஅதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...\n* அஸ்வதி ஈட்டி மரம்\n* பரணி நெல்லி மரம்\n* மிருகசீரிடம் கருங்காலி மரம்\n* திருவாதிரை செங்கருங்காலி மரம்\n* புனர்பூசம் மூங்கில் மரம்\n* ஆயில்யம் புன்னை மரம்\n* பூரம் பலா மரம்\n* உத்திரம் அலரி மரம்\n* அஸ்தம் அத்தி மரம்\n* சித்திரை வில்வ மரம்\n* சுவாதி மருத மரம்\n* விசாகம் விலா மரம்\n* அனுஷம் மகிழ மரம்\n* கேட்டை பராய் மரம்\n* பூராடம் வஞ்சி மரம்\n* உத்திராடம் பலா மரம்\n* திருவோணம் எருக்க மரம்\n* அவிட்டம் வன்னி மரம்\n* சதயம் கடம்பு மரம்\n* உத்திரட்டாதி வேம்பு மரம்\n* ரேவதி இலுப்பை மரம்\n* மேஷம் செஞ்சந்தனம் மரம்\n* ரிஷபம் அத்தி மரம்\n* மிதுனம் பலா மரம்\n* கடகம் புரசு மரம்\n* சிம்மம் குங்குமப்பூ மரம்\n* கன்னி மா மரம்\n* துலாம் மகிழ மரம்\n* விருச்சிகம் கருங்காலி மரம்\n* தனுசு அரச மரம்\n* மகரம் ஈட்டி மரம்\n* கும்பம் வன்னி மரம்\n* மீனம் புன்னை மரம்\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம் அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\n*சித்தர் நவகிரக விருட்ச முறை*\nஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ விருட்சம் விவரங்கள\nசித்தர்களின் அபூர்வ மூலிகைகளை கட்டிடத்தினுள் வளர்ப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய நவகிரங்களின் சக்திகளை உயர்நிலைப்படுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகை முறையாகும்.\nஇந்த முதல்வகை முறையின் மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி ஐம்பது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.\nஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.\nரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போ���்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nவெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nசெவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nசத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய்\nநாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nபொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்\nதிரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள்\nசக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nசனி பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nநீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nகறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nகேது பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nபிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\n*மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்*\nநாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக\nபயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய\nகண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த\nசெடியின் வேரை தலையனை அடியில்\nவைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள்\nஇதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.\nகுழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய\nசக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர்\nஇந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு\nநூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.\nதிருமண தடை மற்றும் திருமணம்\nபோன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை\nவலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை\nகட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.\nவேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர்\nஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப\nதீபம் காண்பித்து பின்பு ஆணி வேர்\nஅறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை\nஎடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில்\nபுதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து\nவரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என\nவியாழனிற்க்கு மிக அற்புதமான ஒரு பரிகாரம்\nகுடி அல்லது வேறு ஏதேனும் போதை\nபழக்கத்திலிருந்து விலக இதை வலது கையில்\nஅணிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற நூலில்\nகட்டி அணிய வேண்டும். குழந்தை\nபேற்றிற்க்கும் இதை மஞ்சள் நூலில் இடுப்பை\nசுற்றி ஆண் பெண் இருவரும் (தம்பதியர்) கட்டி\nகொள்ள நன்மை நடக்கும். வாஸ்து தோஷம்\nஉள்ள வீடுகள், வீடுகளில் உள்ள நபர்களுக்கு\nஅடிக்கடி உடல் நிலை கோளாறு போன்றவை\nஉள்ள மனையில் இதன் வேரை செப்பு\nதாயத்தில் அடைத்து தோஷமுள்ள இடத்தில்\nவைக்க தோஷம் நிவர்த்தியாகும். தெற்கு\nமற்றும் மேற்கு பார்த்த அனைத்து\nஏற்படின் இதன் வேரை வெள்ளி தாயத்தில்\nஇட்டு மஞ்சள் நூல் கட்டி கழுத்தில் அணிந்து\nகொள்ள பிரச்னை விலகும். யோகா மற்றும்\nமந்திர, தந்திர சாதனைகள் செய்வோர்,\nஆன்மீகத்தில் உயர்வு பெற விரும்புவோர்\nமற்றும் திடமான மன நிலை வேண்டுவோர்\nஇதன் வேரை சந்தனாதி தைலம் மற்றும்\nகற்பூர தைலம் சேர்த்து அரைத்து நெற்றியில்\nதிலகமாக இட்டு பின் தியானத்திலோ, அல்லது\nபடிக்கவோ அமரலாம். நல்ல முன்னேற்றம்\nதரும். (இந்த தைலங்கள் நாட்டு மருந்து\nஓரளவு வளர்ந்த செடியாக வாங்கி வீட்டில்\nவைத்து 12 நாட்கள் மஞ்சள் நீர் ஊற்றி\nவளர்த்து வரவும். பின்பு ஒரு வியாழன் அன்று\nகாலை 6-7 மணிக்கு செடிக்கு நீர் ஊற்றி தீப\nதூபம் காண்பித்து, திராட்சை அல்லது\nபேரிட்சம் பழம் வைத்து நிவேதனம் செய்து,\nமரத்திடம் மானசீகமாக அனுமதி வேண்டி,\nஆணி வேர் அறுகாமல், ஆயுதம் படாமல்\nசிறிது வேர் எடுத்து பின்பு மீண்டும் செடியை\nஎடுத்த மண்ணிலேயே வைத்து மஞ்சள் நீர்\nஊற்றி வளர்த்து வரவும். செடியின்\nவளர்ச்சியில் வேர் வேலை செய்யுமா என\nஅறிந்து கொள்ளலாம். வீடுகளில் அதை\nதொடர்ந்து வளர்க்க முடியதோர், சிறிது\nவளர்ந்ததும் கோவிலிலோ அல்லது ஏதும் இது\nபோன்ற செடி விற்கும் கார்டன்களில் கூட\nசொல்லலாம். எடுத்த வேறை மஞ்சள் நீரால்\nசுத்தப்படுத்தி தூப தீபம் காண்பித்து பின்பு\n12 நாட்கள் ஒரு நாள் 1008 முறை வீதம் 11\nநாட்கள் கூறி (சூரியன் அஸ்தமணத்திற்க்கு\nமுன் செய்யலாம். காலை வேளை உசிதம்)\nபின்பு கடைசி நாள் 912 முறை கூறி\nநிவேதனம் செய்து எடுத்து உபயோகிக்கலாம்.\nதேவைப்படுவோர் பின்வரும் சைலம் குழுவினரின்\nஎண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (SMS) அனுப்பவும்\nமரக்கன்றுகளை வீணாக்காமல் இருத்தல் அவசியம்.\nSMS அனுப்ப வேண்டிய எண்\nபசுமைப் புரட்சி Green Revolution\n- *சித்தர்களின் குரல் whatsup group**உங்கள் கர்மவினை தீர மரக்கன்று\n*(விருட்ச சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அபூர்வ பல பரிகார ரகசியங்கள்.)*\nஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.\nமரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.\nஇப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.\nஅந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.\nஅம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.\n*கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம்\nகண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.\nஇதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அ���்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.\nதாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.\nதாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.\n*உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா\nமொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.\nஅதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...\n* அஸ்வதி ஈட்டி மரம்\n* பரணி நெல்லி மரம்\n* மிருகசீரிடம் கருங்காலி மரம்\n* திருவாதிரை செங்கருங்காலி மரம்\n* புனர்பூசம் மூங்கில் மரம்\n* ஆயில்யம் புன்னை மரம்\n* பூரம் பலா மரம்\n* உத்திரம் அலரி மரம்\n* அஸ்தம் அத்தி மரம்\n* சித்திரை வில்வ மரம்\n* சுவாதி மருத மரம்\n* விசாகம் விலா மரம்\n* அனுஷம் மகிழ மரம்\n* கேட்டை பராய் மரம்\n* பூராடம் வஞ்சி மரம்\n* உத்திராடம் பலா மரம்\n* திருவோணம் எருக்க மரம்\n* அவிட்டம் வன்னி மரம்\n* சதயம் கடம்பு மரம்\n* உத்திரட்டாதி வேம்பு மரம்\n* ரேவதி இலுப்பை மரம்\n* மேஷம் செஞ்சந்தனம் மரம்\n* ரிஷபம் அத்தி மரம்\n* மிதுனம் பலா மரம்\n* கடகம் புரசு மரம்\n* சிம்மம் குங்குமப்பூ மரம்\n* கன்னி மா மரம்\n* துலாம் மகிழ மரம்\n* விருச்சிகம் கருங்காலி மரம்\n* தனுசு அரச மரம்\n* மகரம் ஈட்டி மரம்\n* கும்பம் வன்னி மரம்\n* மீனம் புன்னை மரம்\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம�� அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\n*சித்தர் நவகிரக விருட்ச முறை*\nஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ விருட்சம் விவரங்கள\nசித்தர்களின் அபூர்வ மூலிகைகளை கட்டிடத்தினுள் வளர்ப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய நவகிரங்களின் சக்திகளை உயர்நிலைப்படுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகை முறையாகும்.\nஇந்த முதல்வகை முறையின் மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி ஐம்பது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.\nஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.\nரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nவெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nசெவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nசத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய்\nநாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nபொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்\nதிரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள்\nசக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nசனி பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nநீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nகறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\nகேது பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்\nபிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.\n*மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்*\nநாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக\nபயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய\nகண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த\nசெடியின் வேரை தலையனை அடியில்\nவைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள்\nஇதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.\nகுழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய\nசக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர்\nஇந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு\nநூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.\nதிருமண தடை மற்றும் திருமணம்\nபோன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை\nவலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை\nகட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.\nவேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர்\nஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப\nதீபம் காண்பித்து பின்பு ஆணி வேர்\nஅறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை\nஎடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில்\nபுதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து\nவரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என\nவியாழனிற்க்கு மிக அற்புதமான ஒரு பரிகாரம்\nகுடி அல்லது வேறு ஏதேனும் போதை\nபழக்கத்திலிருந்து விலக இதை வலது கையில்\nஅணிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற நூலில்\nகட்டி அணிய வேண்டும். குழந்தை\nபேற்றிற்க்கும் இதை மஞ்சள் நூலில் இடுப்பை\nசுற்றி ஆண் பெண் இருவரும் (தம்பதியர்) கட்டி\nகொள்ள நன்மை நடக்கும். வாஸ்து தோஷம்\nஉள்ள வீடுகள், வ��டுகளில் உள்ள நபர்களுக்கு\nஅடிக்கடி உடல் நிலை கோளாறு போன்றவை\nஉள்ள மனையில் இதன் வேரை செப்பு\nதாயத்தில் அடைத்து தோஷமுள்ள இடத்தில்\nவைக்க தோஷம் நிவர்த்தியாகும். தெற்கு\nமற்றும் மேற்கு பார்த்த அனைத்து\nஏற்படின் இதன் வேரை வெள்ளி தாயத்தில்\nஇட்டு மஞ்சள் நூல் கட்டி கழுத்தில் அணிந்து\nகொள்ள பிரச்னை விலகும். யோகா மற்றும்\nமந்திர, தந்திர சாதனைகள் செய்வோர்,\nஆன்மீகத்தில் உயர்வு பெற விரும்புவோர்\nமற்றும் திடமான மன நிலை வேண்டுவோர்\nஇதன் வேரை சந்தனாதி தைலம் மற்றும்\nகற்பூர தைலம் சேர்த்து அரைத்து நெற்றியில்\nதிலகமாக இட்டு பின் தியானத்திலோ, அல்லது\nபடிக்கவோ அமரலாம். நல்ல முன்னேற்றம்\nதரும். (இந்த தைலங்கள் நாட்டு மருந்து\nஓரளவு வளர்ந்த செடியாக வாங்கி வீட்டில்\nவைத்து 12 நாட்கள் மஞ்சள் நீர் ஊற்றி\nவளர்த்து வரவும். பின்பு ஒரு வியாழன் அன்று\nகாலை 6-7 மணிக்கு செடிக்கு நீர் ஊற்றி தீப\nதூபம் காண்பித்து, திராட்சை அல்லது\nபேரிட்சம் பழம் வைத்து நிவேதனம் செய்து,\nமரத்திடம் மானசீகமாக அனுமதி வேண்டி,\nஆணி வேர் அறுகாமல், ஆயுதம் படாமல்\nசிறிது வேர் எடுத்து பின்பு மீண்டும் செடியை\nஎடுத்த மண்ணிலேயே வைத்து மஞ்சள் நீர்\nஊற்றி வளர்த்து வரவும். செடியின்\nவளர்ச்சியில் வேர் வேலை செய்யுமா என\nஅறிந்து கொள்ளலாம். வீடுகளில் அதை\nதொடர்ந்து வளர்க்க முடியதோர், சிறிது\nவளர்ந்ததும் கோவிலிலோ அல்லது ஏதும் இது\nபோன்ற செடி விற்கும் கார்டன்களில் கூட\nசொல்லலாம். எடுத்த வேறை மஞ்சள் நீரால்\nசுத்தப்படுத்தி தூப தீபம் காண்பித்து பின்பு\n12 நாட்கள் ஒரு நாள் 1008 முறை வீதம் 11\nநாட்கள் கூறி (சூரியன் அஸ்தமணத்திற்க்கு\nமுன் செய்யலாம். காலை வேளை உசிதம்)\nபின்பு கடைசி நாள் 912 முறை கூறி\nநிவேதனம் செய்து எடுத்து உபயோகிக்கலாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nதமிழ்நாட்டில் உள்ள சிவபெருமான் கோவில்கள் பற்றிய தக...\nசெல்வ வளம் தரும் ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்\nகுபேரன் அருள்தரும் மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்\nஸ்ரீ சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்\nஸ்ரீ அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்\nசர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்\nராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன\nசந்தோஷமான திருமணவாழ்க்கை மற்றும் திருமண தோஷங்கள்.....\nபுத்திர தோஷம் பற்றி பார்ப்போம்\n*உங்கள் கர்மவினை தீ�� மரக்கன்று நடுங்கள்\nராசிகளும் சுகவாழ்வும் சுகபோகங்களும் ராஜயோகம் தருமா...\nவிதவைப் பெண் - விவாகரத்து - களத்திர தோஷம்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன.\nஇரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் ...\nசித்தர்களின் மிகவும் முக்கியமான மூல மந்திரங்க்ள்.\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேரமந்திரங்கள்\nருத்திராட்சம் மகிமைகள் - மருத்துவ குணங்கள்\n18 - பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்,18 Siddhar Li...\nஅதிசயம் ஆனால்அற்புதம் நாகலிங்கப் பூ\nஇதயமே இல்லாதவர், சிவதாத்தா கதைகள்\nசித்தமெல்லாம் சிவமயம் சித்தரிகள் ரகசியம் - அகத்திய...\nபஞ்ச குண சிவ மூர்த்திகள்\nகிரகங்களின் சந்திரன் சந்திராஷ்டம நட்சத்திரம்\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nஉங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவா...\nஜோதிட ரத்னா டாக்டர் ஸ்ரீகுமார் அவர்கள் ஜெயா பிளஸ் ...\nகணபதி மந்திரங்கள் (செல்வம் வளர,கடன் தொல்லை நீங்க)\nஅன்பும் ஆச்சாரமும் எது பெரியது ஓரு சிறு கதை\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் மிகவும் நல்லது\n*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் \nஜெயா பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டாக்டர்.ஸ்ரீ...\n27 - நட்சத்திரங்கள் கிரகம் தெய்வம்\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள்...\nதினசரி ஹோரை பலன் - 24 மணி நேரம்\n27, நட்சத்திரங்கள் அதிஷ்டம் தரும் தெய்வங்கள்\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள்...\nஇறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்...\n*விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்*\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nவிஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் திருத...\nமந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:\nகிரிவலம் [மலை வலம் வருதல்] திருவண்ணாமலை\nஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள்\nமஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்று...\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் த...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 02-10-2017 வீடியோ\nஎளிய முறையில் தர்பணம் செய்வது எப்படி \nஜோதிடமும் ஒரு கலைதானே,ஜோதிடராக கிரகநிலை எப்படியிரு...\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க எளிய பரிகாரம் \nஜென்ம நட்சத்திரத்தன்ற�� செய்யக்கூடியவை, செய்யக்கூடா...\nசடாரி தெரிந்த விஷயம்.தெரியாத உண்மை.\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 25-09-2017 வீடியோ\nவலது காலை முன் வைத்து செல்வது ஏன் \nபணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை \nநாமம் சொல்லுங்கள் நலம் பெறுங்கள்\nகஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=40&search=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-04-01T20:04:10Z", "digest": "sha1:7ZEOFACHTVGAZYHMHJTOSNWA3PQUAJ3A", "length": 11639, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Comedy Images with Dialogue | Images for டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு comedy dialogues | List of டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Funny Reactions | List of டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Memes Images (1088) Results.\nடேய் எங்களுக்கும் ரவுடிகளை தெரியும் டா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் ஊதுனதுனால தான்டா நீ ஆடுன\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅம்மா என் பொண்டாட்டி பிரசவத்துல துடிச்சிக்கிட்டு இருக்காம்மா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nடேய் இந்த கதையெல்லாம் வேணாம்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஎதாவது புதுப்புது உணவை கண்டுப்புடிச்சி தின்னா தான்டா நாடு முன்னேறும்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநம்ம கண்ணு தான்டா கேமரா எல்லார் கண்ணையும் அவன் மேல போகஸ் பண்ணுங்க டா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nடேய் இந்த ஆறுமுகம் விளையாட்டா இருந்தாலும் எனிடைம் அலெர்ட்டா இருப்பான் டா\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nடேய் அலெர்ட் ஆறுமுகம் இருட்டுல உனக்கு நல்ல கண் பார்வையும் திருட்டுல உனக்கு நல்ல மூளையும் இருக்குற வரைக்கும் உன்னை எவனும் அசைக்க முடியாது டா தைரியமா இருடா தைரியமா இருடா தைரியமா இருடா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஆஹா நல்லா புதுப்பொண்ணு மாதிரி இருக்குய்யா இந்த போன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nயாருக்கிட்ட. என்கிட்ட தான்டா என்கிட்ட தான் ஏன் உசுரை வாங்குற\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nடேய் டேய் ய��ர்ரா அது\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஇந்த பெட்டியில என்ன இருக்குன்னு சொன்ன\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஎனக்கு ஒருத்தன் பணம் தர வேண்டிய இருந்திச்சி\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநீங்க என்கிட்ட கேட்ட மாதிரி நான் அவன்கிட்ட கேட்டேன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅவன் பணத்துக்கு பதிலா செக்கை கைல கொடுத்துட்டான் அதை வாங்கிக்கிட்டு பேங்க்ல நின்னுக்கிட்டு இருக்கேன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅண்ணே அண்ணே இங்க பாருங்க தொழிலை பத்தி தப்பா பேசாதீங்க உங்களுக்கு தேவை பணம் அதைபத்தி மட்டும் பேசுங்க சார்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nமாரியம்மன் இந்தியன் பேங்க் சார்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nமாரியம்மன் இந்தியன் பேங்க் சார். மாரியம்மன் இந்தியன் பேங்க்கா. ஆமா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nபுதுசா ஆரம்பிச்சிருக்காங்க சார் எங்க தெருவுல\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநம்பலன்னா மேனேஜர் கிட்ட தறேன் பேசுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7174", "date_download": "2020-04-01T21:52:21Z", "digest": "sha1:YF2KGYYWSVPZQQLPADFLM5Q3YUCYVZ3V", "length": 11134, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்! | First transgender nurse in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nகடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் அன்பு ரூபி. இப்போது தமிழ்நாட்டின் முதல் திருநங்கை நர்ஸாக அன்பு ரூபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருநங்கைகள் என்றால் முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருநங்கைகள் என்றாலே ரயிலிலோ அல்லது கடைகளில் கைத்தட்டி பிச்சை எடுப்பவர்கள் என்ற எண்ணம் இனி வரும் நாட்களில் சுத்தமாக மறைந்துவிடும். இதற்கு உதாரணமாக அன்பு ரூபி 25 வயதில் அரச��� மருத்துவமனையில் நர்சாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். காலங்கள் கடந்த போது இவரிடம் பெண் தன்மை மேலோங்கியது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.\nஆனால், அவரது தாய் தேன்மொழி திருநங்கையான அன்பு ராஜ்க்கு உறுதுணையாக இருந்தார். இதையடுத்து அன்பு ராஜ் என்ற தன் பெயரை அன்பு ரூபி என பெயரை மாற்றிக்கொண்டார். அதே சமயம் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின் கேலிப் பேச்சுக்களை பற்றி ரூபி சிறிதும் கவலைப்படவில்லை. பள்ளிக்கு சென்று படித்தார். கிண்டல் கேலிக்கு பயந்து வீட்டில் ஒடுங்கிவிடாமல், விடாமுயற்சியுடன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது.\nநர்சிங் துறையில் சேர்ந்து படித்தார். கடைசியாண்டு படிப்பை முடிக்கும் போது, ரூபியின் தந்தை காலமானார். அதனால் குடும்ப பொறுப்பு ரூபியின் மேல் விழுந்தது. படிப்பை முடித்து மூன்றரை ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். தற்போது இவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது.\nதமிழ்நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை ரூபி பெற்றுள்ளார். இவரின் முயற்சி மற்றும் உழைப்பை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த டிசம்பர் 2ம் தேதி ரூபியின் சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கவுரவித்துள்ளார்.\nஇது குறித்து தாய் தேன்மொழி கூறுகையில், ‘‘மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. மகன் மகளாக மாறியது முன்பு மனம் வலித்தாலும் தற்போது அவள்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாள். அவளின் வெற்றியை கண்டு நான் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் மிகவும் பெருமையாக உணர்கிறேன்’’ என்றார்.\nஅரசு பணி பெற்ற அன்பு ரூபி `திருநங்கைகள் பலருக்கு உடல்ரீதியான பிரச்னை உள்ளதை அறிந்தே நான் நர்சிங் பயிற்சி பெற்றேன். மேலும் சிகிச்சை பெற வசதியில்லாத ஏழைகள் உடல் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவேன்’ என்றார்.\nகலை நகராகிய கண்ணகி நகர்\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்க��ட்பால் பிளேயர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15256-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-21&s=20defc1004975688570630ea556cdc38&p=1358247", "date_download": "2020-04-01T21:47:03Z", "digest": "sha1:DUMGIUUTVVW3NRPYAWTKEHFAVSTSSNAX", "length": 9402, "nlines": 317, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21 - Page 125", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇன்று முதல் (29/12/2019)மக்கள் தலைவர்\nசிவாஜியின் எங்கள் தங்க ராஜா\nஇன்று மாலை ரசிகர்கள் சிறப்பு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமார்ச் 2005 ல் மதுரையில் மறுவெளியீடு செய்யப்பட்டபோது...\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n31/12 /1960 ல் வெளிவந்த திரையுலக விடிவெள்ளி செவாலியே நடித்த விடிவெள்ளி\n31/12/2019 இன்று 59 ஆண்டுகள் நிறைவு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/author/kumaran/page/6/", "date_download": "2020-04-01T21:19:59Z", "digest": "sha1:JKSWRWUH25AB46G56SBFKZM75Q5QYAHS", "length": 6964, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kumaranbabu tk, Author at Indian Express Tamil - Page 6 of 9 - Page 6 :Indian Express Tamil", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nHai guys – ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்\nதமிழர் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டுகள்\nHai guys : வெற்றிய தூரமா வச்சு ரசிக்கலாம் ; கிட்ட வச்சுக்கிட்டா டோட்டல் டேமேஜ் தான்…\nபொங்கல் நம்ம திருவிழா தான் : ஃபாரின்ல உள்ள நம்ம பங்குகளின் கொண்டாட்டம் இதோ….\nHai guys – நடிகர்களின் சம்பளம் இதைப்போலயாம்…. கமல் புது விளக்கம் குடுக்குறாருப்பு…\nHai guys : அந்திமழை சாரல் மழை, தூறல் மழை, அடைமழையும் பாத்துருப்பீங்க, பூமழைய பாத்துருக்கீங்களா\nHai guys : தலைவர் படத்த தல பாக்கபோறாராம் ; எல்லாம் இதுக்காகத்தான்….\nHai guys : ரயில், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு என கோலாகலமாத்தான் ஆரம்பிச்சிருக்கு புத்தாண்டு\nHai guys : புத்தாண்டு கொண்டாட்ட களத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை\nபுத்தாண்டை சுற்றுலாவோட துவங்க ரெடியா சென்னை மக்காஸ் : அதுவும் டீ காசுல, டீக்கா டிரஸ் பண்ணிட்டு வாங்க…\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html", "date_download": "2020-04-01T21:55:25Z", "digest": "sha1:YEOZB4FLYLQW33ORTP3VLZKZYC4DKIY3", "length": 17546, "nlines": 269, "source_domain": "tamil.news18.com", "title": "திக கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்! | Vaiko condemns Hindu Munnani cadres, who stirred violence in Dravidar Kazhagam meeting, presided by K.Veeramani.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்\nமதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் நடத்திய இந்து முன்னணி கட்சியினருக்கு வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை��ில், ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.\nதேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்து முன்னணியினர் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசியும், திராவிடர் கழகத் தோழர்கள் மீது கற்களை வீசியும் நடத்திய காலித்தனத் தாக்குதலில் இருவரின் மண்டை உடைந்து இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.\nஅண்ணன் கி.வீரமணி அவர்கள், சனாதன மதவெறி பாசிசத்தை இனியும் அனுமதித்தால் நாடு தாங்காது. ஜனநாயகம் புதைகுழிக்குப் போய்விடும் என்று நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் கருத்துரை வழங்கி வருகிறார்.\nகி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரை, மதவெறி சக்திகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில் உள்நோக்கத்துடன் வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளனர்.\nதிராவிடர் இயக்கம் எதிர்ப்புக்களை உரமாக்கிக்கொண்டு வளர்ந்த பேரியக்கம். அச்சுறுத்தியோ, வன்முறைகளை ஏவியோ திராவிட இயக்கத்தின் தலைவர்களை முடக்கிவிட முடியாது என்பதுதான் நூறாண்டு கால வரலாறு.திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் கால் சட்டை பருவம் தொட்டு அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் கரம் பற்றி நடப்பவர்.\nகடந்த 70 ஆண்டு காலமாக பொதுவாழ்க்கையில் எத்தனையோ எதிர்ப்புகளையும், வன்முறை தாக்குதல்களையும், ஏன் உயிரையே போக்கக்கூடிய வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களையும் சந்தித்துதான், இடையறாது திராவிட இயக்கத்திற்காக, தமிழ்நாட்டின் உயர்வுக்காக, தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னலம் இன்றி தொண்டாற்றி வருகிறார்.\nமதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப���பவை.\nஆனால், அதே வேளையில் மதத்தின் பெயரால் ரத்தக் களறி ஏற்படுத்தி, மக்களிடையே பிளவுகளை உருவாக்கி, வன்முறை வெறியாட்டம் போடும் சனாதன சக்திகளை வேரறுக்க வேண்டும் என்பதைத்தான் ஜனநாயக முற்போக்கு சக்திகள் தமிழக மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றன.\nஅந்த வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.\nஅண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nதி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nதொடரும் ஊரடங்கு உத்தரவு... வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் இளைஞர்\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்திற்கு... கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவுக்கும் டெல்லிக்கும் என்ன தொடர்பு...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/customize", "date_download": "2020-04-01T21:55:54Z", "digest": "sha1:67DIBLYIZX5APZKIEKY7VOTCOW4VY3MO", "length": 4900, "nlines": 70, "source_domain": "time.is", "title": "Time.is ஐ தன்னமைக்க", "raw_content": "\nபுதன், சித்திரை 1, 2020, கிழமை 14\nதன்னமைப்பிற்கு Javascript, cookies வேண்டும்\nபுதன், சித்திரை 1, 2020, கிழமை 14 புதன் 01/04/20, கிழமை 14 புதன் 01/04/202020-04-01தன்னமைப்பு\nசாரள தலைப்பில் நேரத்தைக் காட்டு\n‹‹ முன் பக்கத்திற்கு செல்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2015/12/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-p/", "date_download": "2020-04-01T20:37:50Z", "digest": "sha1:NWKKWSBTKDLXU6SVZR2XYNSRNYVJGAEC", "length": 25578, "nlines": 127, "source_domain": "ushagowtham.com", "title": "நானும் சமையலும் :p", "raw_content": "\nதிருமணமாகி ஒருவருஷ நிறைவு நாள் அன்று என் தலையில் உதித்த ஒப்பற்ற பதிவு இது 😀 இந்த ஒரு வருஷத்துல நான் என்னத்தை சாதிச்சேன்னா ஒரு மண்ணுமே இல்லன்னு என் மனசாட்சி சொன்னாலும் நம்பாம ஞாபகங்களை உருட்டினதுல யூரேக்கா 😀 இந்த ஒரு வருஷத்துல நான் என்னத்தை சாதிச்சேன்னா ஒரு மண்ணுமே இல்லன்னு என் மனசாட்சி சொன்னாலும் நம்பாம ஞாபகங்களை உருட்டினதுல யூரேக்கா\nஎன்னையும் சமையலையும் கனெக்ட் பண்ண முடியலையா சில விஷயங்கள் அப்படித்தாங்க.. எதிர்த்துருவங்கள் ஈர்க்கும்னு சொல்வாங்களே சில விஷயங்கள் அப்படித்தாங்க.. எதிர்த்துருவங்கள் ஈர்க்கும்னு சொல்வாங்களே அப்படி நானும் சிக்கிட்டேன் கிச்சன்ல\nநான் படிக்கும் போது பரபரப்பா ஓடித்திரிஞ்சதுல அம்மாக்கு ஹெல்ப்லாம் பெருசா பண்ணறது இல்லை. தேங்காய் பால் எடுத்து தர்றது, அப்புறம் பட்டீஸ்கு கறி வச்சு மூடுறது. ரோல்ஸ்க்கு ரஸ்க் போடுறது இதுலாம் தான் சமையல்னு நெனச்சு வச்சிருந்தேன்.. பிறகு காம்பஸ், வேலைன்னு போர்டிங்க்ல இருந்ததால அங்கயும் எனக்கு சமையல்னா என்னனு தெரிஞ்சுக்க முடியல.\nஆனா பாருங்க எனக்கு கல்யாணம் முடிவானதும் G கேட்டார். சமைக்க தெரியுமா oh..நல்லாத்தெரியுமே, எங்க வீட்ல அம்மாக்கே டிப்ஸ் கொடுக்கற ஆளு நான்னு சொல்லிட்டேன்\nபொய் சொல்லணும்னு இல்லைங்க. எவ்ளோ பண்ணிட���டோம். ஒரு சமையல் என்ன அவ்ளோ பெரிய மாட்டாரான்ற கான்பிடன்ஸ் தான்\nஎன் மாமியார் இருக்காங்களே, அவங்க பெரிய கிச்சன் குவீன் அப்பவும் நான் தயங்கலையே அவர் மறுபடியும் கேட்டார் ஆர் யூ சுவர் நான் எஸ்னு அசராம அடிச்சு விட்டேன். அங்க எங்களுக்குள்ள ஒரு ஆக்ரீமென்ட் வந்திச்சு. இங்க நான் உங்களுக்கு ஒரு FB ஐ ஒட்டியே ஆகணும்\nஎங்க ரெண்டுகுடும்பத்துக்கும் பொதுவான ஒரு ஆண்ட்டி இருக்காங்க. அவங்களுக்கு நிறைய வரைட்டியா சமைக்கணும் எல்லாரையும் சாப்பிட வைக்கணும்னு ஆசை..எல்லா ஆசையும் நடக்குதா என்ன அவங்க நினைக்கறது ஒண்ணு. வர்றது இன்னொண்ணு. வாயில வச்சுட்டு முழிச்சிட்டு உக்காந்திருப்போம். ஒரு தடவை நானும் தம்பியும் போனப்போ குலாப்ஜாமூன்னு சொல்லிட்டு ஒண்ணை கொடுத்தாங்க. சிப்பி சோகி தெரியும்ல அது போல பொரிச்ச உருண்டைக்கு வெளியே பாகு கல்லுபோல வெளியே இருக்கு..தம்பி போன் வருதுன்னு ஓடிட்டான்..இவங்க நான் நல்லா இருக்குன்னு சொல்றதுக்காக என் வாயையே பார்த்துட்டு இருக்காங்க அவங்க நினைக்கறது ஒண்ணு. வர்றது இன்னொண்ணு. வாயில வச்சுட்டு முழிச்சிட்டு உக்காந்திருப்போம். ஒரு தடவை நானும் தம்பியும் போனப்போ குலாப்ஜாமூன்னு சொல்லிட்டு ஒண்ணை கொடுத்தாங்க. சிப்பி சோகி தெரியும்ல அது போல பொரிச்ச உருண்டைக்கு வெளியே பாகு கல்லுபோல வெளியே இருக்கு..தம்பி போன் வருதுன்னு ஓடிட்டான்..இவங்க நான் நல்லா இருக்குன்னு சொல்றதுக்காக என் வாயையே பார்த்துட்டு இருக்காங்க வேற வழி நான் சாப்பிட்டதுமில்லாம, நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டு வந்தேன். வாழ்க்கைல நான் சொன்ன மோசமான பொய் அதுவா தான் இருக்கும் என்னை போல G யும் அவங்களோட ஆப்பிள் ஸ்வீட்டால பாதிக்கப்பாட்டாராம். ஹாஹா\nஅக்ரீமென்ட் என்னன்னா கல்யாணத்துக்கப்புறம் நான் பண்ணதை சாப்பிடும்போது அது எப்படி இருக்குன்னு நான் பார்க்கறேன். அது மட்டும் மோசமா இருந்திச்சு, அந்த ஆண்ட்டி பேரை சொல்லிடுவேன்னு சொல்லிட்டார். எனக்கு பக்குன்னு ஆயிருச்சு அவர் வாயில இருந்து அந்த பேரை வாங்காம விடணுமே. பரவால்ல விடாமுயற்சி விஸ்வரூப வெற்றின்னு என்னையே தேத்திகிட்டேன் அவர் வாயில இருந்து அந்த பேரை வாங்காம விடணுமே. பரவால்ல விடாமுயற்சி விஸ்வரூப வெற்றின்னு என்னையே தேத்திகிட்டேன் விதி என்னை சோதிச்சது. கல்யாணத்துக்கு நாலு நா���் முன்னாடி தான் நான் எங்க வீட்டுக்கே போக முடிஞ்சது. அதாவது நான் சமையல் கத்துக்கவே இல்ல.\nமாமியார் வீட்ல அவங்களுக்கு ஒரு சிஸ்டர் உண்டு. என் சின்ன மாமியார்.மகா கலாய்ப்பு பேர்வழி. ரெண்டு பெரும் தான் சமையல் பண்ணுவாங்க. G கிட்ட உதார் விட்டாலும் எனக்குள்ள உதறல். ஹெல்ப்னா சமாளிச்சிடுவேன். சோலோ பர்போர்மான்ஸ் பண்ணனும்னா என்ன பண்றதுன்னு கிச்சனுக்குள்ள போனேன். என்ன ஹெல்ப் பண்ணறதுன்னு கேக்க என் சின்ன மாமியார் ஒரு சட்டியை காட்டி இதை வெட்டி கிளீன் பண்ணிட்டு வான்னாங்க. நான் அவ்ளோ தானே பண்ணிடலாம்னு சட்டியை பார்த்தா சட்டிக்குள்ள சில பல நண்டுகள் உயிரோட இருக்கு. எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சுங்க. என் ரியாக்ஷனை பார்த்து அவங்க ரெண்டு பெரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஹப்பாடா நம்ம கலாய்ச்சிருக்காங்கனு அப்போ தான் எனக்கு உயிர் வந்தது. ஒரு வழியா அரட்டையடிச்சிட்டு வெஜிடபிள் கட் பண்ணி கொடுக்கறதோட மாமியார்வீட்ல அந்த வீக் நான் தப்பிச்சிட்டேன்.\nஅப்புறம் இங்கே வந்துட்டோம். வீடு எடுத்து எனக்கு கிட்சன் சாமானெல்லாம் வாங்கணும்னு சொல்ல என் மாமியார் அப்போவும் சந்தேகமாவே கேக்கறாங்க.என் முகத்துல அப்படியொரு தெய்வீக களை தெரிஞ்சிருக்கு. நான் தான் இல்ல சமைப்பேன்னு சொன்னேன். தேவையான சாமான்லாம் வாங்கும் போது பொம்மை வீடுக்கு சமையல் சாமான் வாங்கற போலவே எல்லாம் மினியேச்சரா இருக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருந்திச்சு. மாமியார் போய்ட்டாங்க. எனக்கு யார்கிட்டயும் கேட்டு அவங்க சொல்றதை எந்த விஷயத்துலயும் பண்ண முடியாது. நானா கத்துக்கணும்.\nவீக் எண்டு தான் சமையல் பண்ண முடியும் எனக்கு. அந்த வகைல நான் பண்ண முதல் சாப்பாடு முட்டை ரொட்டி. அடைன்னு சொல்வாங்களோ தெரியல. அது அம்மா செய்யும் ஞாபகத்துல பண்ணேன். நல்லாவே வந்திச்சு. G அந்த ஆண்ட்டி பேரை சொல்லல. பாவம்னு சொல்லாம விட்டாரோ தெரியல. அப்புறம் உப்புமா பண்ணேன். அது கண்சிஸ்டன்சி சரியா வராம கொஞ்சம் கொழ கொழன்னு வந்துருச்சு. ரவை போட்டு அட்ஜஸ்ட் பண்ணினாலும் எனக்கு அம்மா செய்ற போல வரல. ஒரு ஐடியா பண்ணேன். தொட்டுக்க நெட் பார்த்து செஞ்ச குழம்பை உப்புமா மேல ஊத்தி விட்டுட்டேன். G சாப்பிடும்போது குழம்பு சேர்ந்த உப்புமாவை தானே சாப்பிடணும் தனியா அதை சாப்பிட்டா தானே டெஸ்ட் தெரியும் தனியா அதை சாப்பிட்டா தானே டெஸ்ட் தெரியும் என் டெக்னிக் புரியாம இனிமேல் எனக்கு கறி தனியா கொடுங்க, நான் வேணும்னா சேர்த்து சாப்டறேன்னுசொன்னார். ஐயய்யோ சாரி. இனிமேல் தனியா கொடுக்கறேன்னு சொல்லிட்டேன். மனசுக்குள்ள ஒரே சிரிப்பு. ஆனா அந்த வீக்கே உப்புமாவை பண்ணி பண்ணி எக்ஸ்பேர்ட் ஆயிட்டேன்.\nஅப்புறம் சோறு கறிகள்ல நான் சொதப்பல. எல்லாம் முதல் தடவையே நல்லா வந்திச்சு G வாயில இருந்து பாராட்டும் வாங்கிட்டேன். பிட்டு இடியாப்பம்லாம் செய்ய ஆரம்பிச்சாலும் தோசைக்கு ரெடிமேட் மிக்ஸ் அவ்ளோ நல்லா வரல. ஒருநாள் சரின்னு உழுந்து வாங்கிட்டு வந்து ஊறவச்சு தோசை சுட்டா ஸ்கூல் போக அடம்பிடிக்கற குழந்தை போல கல்லுலையே இருக்கு G வாயில இருந்து பாராட்டும் வாங்கிட்டேன். பிட்டு இடியாப்பம்லாம் செய்ய ஆரம்பிச்சாலும் தோசைக்கு ரெடிமேட் மிக்ஸ் அவ்ளோ நல்லா வரல. ஒருநாள் சரின்னு உழுந்து வாங்கிட்டு வந்து ஊறவச்சு தோசை சுட்டா ஸ்கூல் போக அடம்பிடிக்கற குழந்தை போல கல்லுலையே இருக்கு என்னடா பண்றதுன்னு முழிச்சேன். அம்மாக்கு ஒரு போன் போட்ருந்தா முடிஞ்சிருக்கும். ஆனா பண்ணல. என்கிட்டே இட்லி குக்கர் இல்லை அப்போ. என்ன பண்ணேன்னா ரைஸ் குக்கர் ஸ்டீமர்ல ஒரு பொலுத்தீன் ஸ்ப்ரெட் பண்ணிட்டு அந்த தோசை மாவை ஊத்தி ஸ்டீம் பண்ணேன். அது பெரிய இட்லி போல வந்திச்சு. என்ன இது என்னடா பண்றதுன்னு முழிச்சேன். அம்மாக்கு ஒரு போன் போட்ருந்தா முடிஞ்சிருக்கும். ஆனா பண்ணல. என்கிட்டே இட்லி குக்கர் இல்லை அப்போ. என்ன பண்ணேன்னா ரைஸ் குக்கர் ஸ்டீமர்ல ஒரு பொலுத்தீன் ஸ்ப்ரெட் பண்ணிட்டு அந்த தோசை மாவை ஊத்தி ஸ்டீம் பண்ணேன். அது பெரிய இட்லி போல வந்திச்சு. என்ன இது ன்னு கேட்ட G கு நெட்ல ஒரு ரெசிபி பார்த்தேன். இது ஸ்டீம்ட் தோசான்னு அடிச்சு விட எதைஎதையோ கிண்டிட்டு தர்றாளே பாவின்னு அந்த மனுஷன் புலம்ப ஆரம்பிச்சிட்டார். அப்புறம் அதை உதிர்த்தா சூப்பர் டேஸ்ட்ல உப்புமா பண்ணேன்\nஇப்போ அழகான தோசை பண்ண கத்துகிட்டாச்சு. தோசை மேல வர்ற ஹோல்ஸ் மேல லவ்வே வந்தாச்சு. ரசிச்சு ரசிச்சு சுடுவேன்\nஎனக்கு பொறுமை ரொம்ப கம்மி எக்சைட் ஆயிட்டேன்னா எதையும் ஒழுங்கா கவனிக்க மாட்டேன். அன்னிக்கு ஒருநாள் கொழுக்கட்டை பண்ண ஆசை வந்தது. அம்மாட்ட என்னென்ன தேவைன்னு கேட்டேன், எவ்வளவு தேவைன்னு கேக்கல. ஒரு ���ுத்துமதிப்பா கொழுக்கட்டை பண்ணா வீட்ல இருக்கறது ரெண்டு பேர் ஆனா முப்பது கொழுக்கட்டை வந்திச்சு. G சொன்னார். ஒரு பாயை ரோட்ல விரிச்சுட்டு உக்காந்து வித்துடுன்னு எக்சைட் ஆயிட்டேன்னா எதையும் ஒழுங்கா கவனிக்க மாட்டேன். அன்னிக்கு ஒருநாள் கொழுக்கட்டை பண்ண ஆசை வந்தது. அம்மாட்ட என்னென்ன தேவைன்னு கேட்டேன், எவ்வளவு தேவைன்னு கேக்கல. ஒரு குத்துமதிப்பா கொழுக்கட்டை பண்ணா வீட்ல இருக்கறது ரெண்டு பேர் ஆனா முப்பது கொழுக்கட்டை வந்திச்சு. G சொன்னார். ஒரு பாயை ரோட்ல விரிச்சுட்டு உக்காந்து வித்துடுன்னு கர்ர்ர்ர். ஒருவழியா கீழ வீட்டு ஆண்ட்டி, அவங்க வீட்ட வேலை செய்யற கார்பெண்டர்மார் எல்லார்க்கும் அன்னிக்கு கொடுத்தேன். என்ன விஷேஷம்னாங்க, G கு பல்லு முளைச்சிடிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.\nகாலிபிளவர் கறின்னா நான் தான் வரணும்னு எங்க வீட்டு கிச்சன் குவீன் சொல்ற அளவுக்கு நான் முன்னேறிட்டேன். பிட்சா, ஸ்வீட் கார பன், எல்லாமே பண்ண ஆரம்பிச்சாச்சு. பேகிங் ரொம்ப புடிக்குது. நெட்ல பார்த்து பார்த்து முன்னேறிட்டே போறேன். அம்மா நம்பவே இல்ல, இது நானான்னு பட் ஆனானப்பட்ட என் தம்பியே எனக்கு சர்டிபிகேட் கொடுத்துல எதோ நானும் ஒரு அளவுக்கு சமைக்க ஆரமிசிட்டேன்னு ஒரு நம்பிக்கை\nஆனா என்கிட்டே யாரும் ரிசிப்பி அண்ட் ப்ரோசீடியர் கேட்டாங்கன்னா முழிப்பேன். பிகாஸ் என் மனசுக்கு என்ன தோணுதோ அப்படியெல்லாம் பண்ணுவேன். ஒரே ப்ரோசீடியர் போலோ பண்ணது கிடையாது. இப்படித்தான் சில பல கிட்சன் ஹக்ஸ் கத்துட்டு இருக்கேன். அம்மா மட்டும் நான் சமையல் பண்ணும் போது இதுவரை பார்க்கல. பார்த்தா கண்டிப்பா டென்ஷன் ஆயிடுவாங்க.\nபிட்டு பண்ணும் போது தண்ணி கொதிக்கணும். இடியாப்பத்துக்கு வார்ம் வாட்டர் வேணும்னு சொல்வாங்க. எனக்கு கொதிக்க வச்ச தண்ணி ஆறும் வரை பொறுமை கிடையாது. பாதி கொதிக்கற வாட்டரை மாவுல விட்டுட்டு கிளறிட்டு மீதிக்கு பச்சை தண்ணியை விட்டேனா எனக்கு மாவை பிசையும் போது கையும் சுடல, இடியாப்பமும் அழகா வந்திச்சு. இப்படியொரு முறை இருக்கோ இல்லியோ எனக்கு தெரியாது. ஆனா இதை நான் கையை சுட்டு கண்டு பிடிச்சேன்.\nஆனாலும் கிச்சன்ல UCHU காமடி குறையவே இல்லங்க அன்னிக்கு பர்ஸ்ட் டைம் பூரி பண்ண ஆரம்பிச்சேன்/ எண்ணெய் குடிக்காத பூரிக்கு மாவை டைட்டா குழைக்கணும்னு நெட் சொல்லுச்சு. அப்படியே நானும் பண்ணேன். பூரி போடும் பொது மூணு லேயர்ல வரவும் என்னடா இதுன்னு குழம்பிட்டேன். நடுல தடிப்பா ஒரு லேயர் மாவு இருக்க ரெண்டு பக்கமும் உப்பிருக்கு. ரெண்டாவது பூரி, ரொட்டியே தான். இந்த மனுஷன் கண்ணுல பட்டா கலாய்ச்சிருமேன்னு எடுத்து ஒளிக்க ட்ரை பண்ண முன்னே அவர் பார்த்துட்டார். fb மெசேஜ்ல எனக்கு பூரி படமா வந்துச்சு. பூரின்னா இப்படித்தான் இருக்கும்னு. முடியல.. அப்புறம் ஒரு வழியா அடுத்த நாள் பண்ணிட்டேன்.\nலாஸ்ட் வீக்னு நினைக்கறேன். எதுக்கோ கோகனட் மில்க் பௌடரை வார்ம் வாட்டர்ல போட்டு ஹீட் பண்ணினேன். கொஞ்ச நேரத்துல அது க்ரீம் போல வருது. அழகா வெள்ளையா..கோகனட் பௌடர் இப்படி வராதே ஏன் இப்படி வருதுன்னு நினைச்சாலும் அதை ரசிச்சேன். பளீர்னு மண்டைக்குள்ள பல்பு. uchu நீ எதை போட்டேன்னு அப்புறம் தான் புரிஞ்சது. மைதா மாவை போட்ருக்கேன் அப்புறம் தான் புரிஞ்சது. மைதா மாவை போட்ருக்கேன்.. ரெண்டுமே ரெட் மூடி பாட்டிலா, பாவம் பாசே கன்பியூஸ் ஆயிட்டார். எல்லாத்தையும் கொட்டிட்டு சிரிச்சுட்டே இருந்தேன்.\nஇப்படி பல சொதப்பல்களை சந்திச்சாலும் இன்னும் எனக்கு கிச்சன் போரடிக்கல, முக்கியமான விஷயம் இன்னும் அந்த ஆண்ட்டி பேரை இன்னும் G சொல்லல அந்த வகைல சாதனை தானே மக்களே\nமுகப்புத்தகத்தின் முகங்கள்- A fun analisis\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/man-try-to-save-python-from-well/", "date_download": "2020-04-01T21:26:59Z", "digest": "sha1:KQRMABRNYKTW3IEM7YOH5NJICZUDFPB5", "length": 9258, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடிக்கும் போது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்! - Café Kanyakumari", "raw_content": "\nகிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடிக்கும் போது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்\nகேரளாவில் வனத்துறை ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக இறங்கி, துணிச்சலாக மலைப்பாம்பை மீட்க முயற்சிக்கும் வீடியோ பார்ப்பவர்களை பதபதக்கச் செய்கிறது.\nகேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் என்ற பகுதியில் கிணற்றுக்குள் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறையினர் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சாகில் என்ற வனத்துறை ஊழியர், கிணற்றுக்குள் கயிறு மூலமாக தைரியமாக இறங்கி பாம்பை மீட்க முயற்சித்தார்.\nமிகவும் கடினமாக முயற்சியில் பாம்பைப் பிடித்த அவர் மேலே ஏற முயற்சித்தார். ஆனால், பாம்பு அவரின் உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியது. எனினும், விடாமல் ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு, மறுகையால் கயிறைப் பிடித்து அவர் மேலே ஏறினார்.ஆனால், அவரது போராட்டம் பலன் அளிக்கவில்லை. கிணற்றின் மேலே சிறிது தூரத்தில் இருந்தபோது கயிறு அறுந்து மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் வனத்துறையினர் சாகில் மற்றும் பாம்பினை மீட்டுள்ளனர். பதபதவைக்கும் இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.சாகில் மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. .\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கு அத்துமீறி உள்ளே நுழைந்து அடிக்கல் நாட்டுவதற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை .\nஇன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nஅரசியலில் குதித்தார் நடிகர் ரஜினகாந்த்.. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனி தனி தலைமை என்றும் நான் கட்சி மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன் தெரிவித்தார்.. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவ���\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/php-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-12-arrays/", "date_download": "2020-04-01T20:43:06Z", "digest": "sha1:ZGQ53E3H5MV3ZYP4RGPWOMICNX7N3D6M", "length": 48358, "nlines": 680, "source_domain": "www.neermai.com", "title": "PHP தமிழில் பகுதி 12: Arrays | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப���புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் PHP தமிழில் PHP தமிழில் பகுதி 12: Arrays\nPHP தமிழில் பகுதி 12: Arrays\nPHP Arrays பல மாறிகளை (variable) ஒன்றாக இணைத்து ஒரு குழுவாக மாற்றி அதை ஒற்றை மாறியின் (variable) மூலமாக அணுகுவதற்கு வழி எற்படுத்தி தருகிறது. Array யானது ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் நம்மால் உருப்படிகளைச் (items) சேர்க்க, நீக்க, மாற்ற, வரிசைப்படுத்த முடியும். ஒரு Array இருக்கும் உருப்படிகள் எந்த மாறி வகையினைச் சேர்ந்ததாக இருக்கலாம். Array யில் உருப்படிகள் அனைத்தும் ஒரே வகையினைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.\nArray – யினைடைய உறுப்புகளை key யைக் கொண்டு அணுக முடியும். இரண்டு வகையான Array –க்கள் இருக்கின்றன. Array – யினுடைய உறுப்புகளை எந்தவகையான key யைக் கொண்டு அணுகிறோம் என்பதைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகிறது.\nNumerical Key Array யில் Array – யின் உறுப்புகள் உருப்படியினுடைய numerical position -க் கொண்டு அணுகப்படுகிறது. Array – யின் முதல் உருப்படி element 0, இரண்டாவது உருப்படி element 1 … and so on.\nAssociative Array யில் Array – யின் உறுப்புகள் ஒவ்வொரு உருப்படிக்கும் கொடுக்கப்பட்டுள்ள பெயரைக் கொண்டு அணுகப்படும்.\narray() function ஐக் கொண்டு Array – க்கள் உருவாக்கப்படுகிறது. Array() function 0 அல்லது அதற்கு அதிகமான argument களை எடுத்துக் கொண்டு ஒரு புதிய array – யை நமக்கு திருப்பி அளிக்கிறது. Assignment Operator (=) ஐக் கொண்டு புதிய array யானது இடதுபுறமாக இருக்கும் மாறிக்கு கொடுக்கப்படுகிறது.\nArray – யானது உருப்படிகள் சேர்க்கப்பட்டால் வளரும் (grow), உருப்படிகள் நீக்கப்பட்டால் சுருங்கும் (shrink). இவை dynamic ஆக நடைபெறும். ஆகையால் மற்ற நிரல் மொழிகளில் உள்ளதைப் போன்று array – யை உருவாக்கும் போதே அதனுடைய அளவையும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.\nஇதற்கு மாற்றாக, array க்கு மதிப்புகளை arguments களாக கொடுப்பதன் மூலமாக முன்-தொடக்கம் செய்யப்பட்ட array யையும் உருவாக்க முடியும்.\nArray – யின் உறுப்புகளை அணுகுதல்\nnumerical key array வகையில் உள்ள உறுப்புகள் மாறியின் பெயரைத் தொடர்ந்து வரக்கூடிய square brackets ( [] ) -க்குள் கொடுக்கப்படும் சுட்டைக் (index) கொண்டு அணுகப்படுகிறது. முதல் உறுப்பு 0 விலிருந்து தொடங்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நான் மேலே பார்த்த நிரலில் உள்ள உறுப்புகளை அணுகுவது எப்படி என்று பார்ப்போமா\nAssociative Array – யில் numerical position – க்கு பதிலாக பெயர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த முறையானது associative array – யின் உறுப்புகளை அணுகும் முறையை எளிமையாக்குகிறது. Associative Array – ஐ உருவாக்க array() function பயன்படுகிறது. Key => value எனும் முறைப்படி associative array – க்கு arguments களை கொடுக்க வேண்டும். இங்கு key என்பது value – ஐ அணுகுவதற்காக கொடுக்கப்படும் பெயர், value என்பது value -ஐ சேமித்து வைப்பதற்காக கொடுக்கப்படுவது.\nஉங்களுடைய விபரங்களை சேமிப்பதற்கு ஒரு associative array – ஐ உருவாக்கினால் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள நிரலின் மூலம் காணலாம்.\nAssociative Array – ஐ உருவாக்குவது எப்படி என்று முந்தைய பகுதியில் நாம் பார்த்தோம். இப்பொழுது அதிலுள்ள உறுப்புகளை அணுகுவது எப்படி என்று பார்ப்போம். மேலே உள்ள $myDetails என்பதையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.\nArray சுட்டியைப் பயன்படுத்துதல்(Using Array Pointers)\nArray யானது உறுப்புகளை அணுகுவதற்காக உள்ளுக்குள்ளேயே ஒரு சுட்டியை(pointer) பராமரித்து வருகிறது. Next, previous, reset மற்றும் end ஆகிய function களைக் கொண்டு அந்த சுட்டியை நம்மால் மாற்ற முடியும். இந்த reset மற்றும் end செயல்கூறுகள்(functions) array -யினுடைய முதல் மற்றும் கடைசி உறுப்புகளுக்கு சுட்டியை நகர்த்துகிறது. Prev function தற்போதைய உறுப்புக்கு முன்னதாக உள்ள உறுப்புக்கு சுட்டியை நகர்த்துகிறது. Pre மற்றும் next functions சுட்டியை முன்பு அல்லது பின்பு சுட்டியை நகர்த்த முடியாத பட்சத்தில் false எனும் மதிப்பை நமக்கு திரும்ப அளிக்கிறது. நாம் மேலே பார்த்த நான்கு செயல்கூறுகளும் எந்த array – யினுடைய சுட்டியை நகர்த்த வேண்டுமோ அந்த array – ஐ உள்ளீடாக எடுத்துக் கொள்கிறது.\nArray யின் உறுப்புகளை மாற்றுதல், சேர்த்தல் மற்றும் நீக்குதல்(Changing, Adding and Removing Array Elements)\nஎந்த உறுப்பின் மதிப்பை நாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அந்த உறுப்பினுடைய சரியாக சுட்டியைக் கொண்டு அதற்கு புதிய மதிப்பை கொடுப்பதன் மூலம் அந்த உறுப்பின் மதிப்பை மாற்றலாம். இதற்கென தனியாக எந்த function கிடையாது.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\nபுதிய உறுப்பைச் சேர்த்தல் (Add a new element)\narray_push() எனும் function ஐக் கொண்டு நாம் ஏற்கனவே இருக்கும் array யில் ஒரு புதிய உறுப்பைச் சேர்க்கலாம். array_push() function இரண்டு உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்கிறது. ஒன்று array யின் பெயர், மற்றொன்று புதிதாக இணைக்க வேண்டிய உறுப்பின் மதிப்பு.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\narray_push() function புதிய உறுப்பை array யில் கடைசியாக சேர்க்கும். முதலில் சேர்க்க வேண்டுமென்றால் array_unshift() எனும் function ஐப் பயன்படுத்த வேண்டும்.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\narray_pop() function – ஐப் பயன்படுத்தி array – யில் கடைசியாக இருக்கும் உருப்படியை நீக்கிவிடலாம்.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\narray_shift() function -ஐக் கொண்டு array – யில் முதலாவதாக இருக்கும் உறுப்பை நீக்கிவிடலாம்.\narray – யின் உறுப்புகளை அணுகி படிப்பதற்கும், அதன் மதிப்புகளில் மாற்றங்கள் செய்வதற்கும் loop மூலமாக அணுகுவது அடிக்கடி அவசியமாகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் ஒன்றுதான் foreach loop. Foreach loop -ம் array – யின் உறுப்புகளை திரும்பத் திரும்ப அணுகுவதற்கு for அல்லது while loop ஐப் போன்றுதான் செயல்படுகிறது.\nForeach loop – ஐப் பயன்படுத்துவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது. முதலில் array – யின் தற்போதைய உறுப்பை ஒரு குறிப்பிட்ட variable (மாறி) -க்கு நிர்ணயித்து விட்டு அதன்பிறகு அதை loop – இன் body க்குள் பயன்படுத்திக் கொள்வது.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\nஇதன் வெளியீடு கீழ்காண்பதைப் போன்று இருக்கும்\nassociative array – யின் உறுப்புகளை அணுகுவதற்கும் நாம் மேலே பார்த்த அதே முறைதான். சிறிய வித்தியாசம் என்னவென்றால். associative array – யில் key, value என்ற இரண்டு இருக்கும் ஆகையல் இங்கு key, value இரண்டிற்கும் variable – களை foreach loop – இல் அமைக்க வேண்டும்.\narray_splice() function ஐப் பயன்படுத்தி array – யினுடைய மொத்த தொகுதியையும் மாற்ற முடியும். array_splice() function இரண்டு அத்தியாவசியமான உள்ளீடுகளையும், விரும்பினால் கொடுக்கக்கூடிய இரண்டு உள்ளீடுகளையும் பெற்றுக் கொள்கிறது. Array – யினுடைய பெயரை முதல் உள்ளீடாகவும், எந்த சுட்டியிலிருந்து தொடங்கி எந்த சுட்டி வரை முடிக்க வேண்டும் என்பதை இரண்டாவது மற்றும் மூன்றாவது உள்ளீடாக பெற்றுக் கொள்கிறது.\nArray – யை வரிசைப்படுத்துதல்.\nஇரண்டு வரிசையில் வரிசைப்படுத்தலாம். ஒன்று ஏறுவரிசை மற்றொன்று இறங்கு வரிசை\nஎறுவரிசைக்கு sort() function – னும், இறங்கு வரிசைக்கு rsort() function -னும் பயன்படுத்தப்படுகிறது.\nஇரண்டு function -களுமே இரண்டு உள்ளீடுகளைப் பெற்றுக் ���ொள்கின்றன. ஒன்று array யின் பெயர், மற்றொன்று எந்த நெறிமுறையில் (algorithm) வரிசைப்படுத்த வேண்டும் என்பது. மூன்று வகையான நெறிமுறைகள் உள்ளன. அவை\nஎந்த நெறிமுறை என்று குறிப்பிடாதப் பட்சத்தில் SORT_REGULAR முறை பயன்படுத்தப்படும்.\nகீழே உள்ள நிரலைப் பாருங்கள்\nAssociative Array – யை வரிசைப்படுத்துதல்\nஇரண்டு வழிகளில் Associative Array – யை வரிசைப்படுத்தலாம்\n1.key -ஐக் கொண்டு வரிசைப்படுத்துதல்\n2.value -ஐக் கொண்டு வரிசைப்படுத்துதல்\nKey – ஐக் கொண்டு வரிசைப்படுத்துதல்\nஏறுவரிசைக்கு ksort() function – னும், இறங்கு வரிசைக்கு krsort() function – னும் பயன்படுத்தப்படுகிறது.\nValue – ஐக் கொண்டு வரிசைப்படுத்துதல்\nஏறுவரிசைக்கு asort() function – னும் , இறங்கு வரிசைக்கு arsort() function – னும் பயனபடுத்தப்படுகிறது. Sort மற்றும் rsort – இல் உள்ள syntax and options தான் இதற்கும், இதற்கென்று தனியாக எதுவுமில்லை.\nArray – யைப் பற்றிய தகவல்களைப் பெறுதல் மற்றும் இதர array செயல்கூறுகள்(functions)\narray – யைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு பயனுள்ள பல function -கள் PHP யில் இருக்கின்றது. கீழே உள்ள அட்டவணையில் அவைகள் விளக்கங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.\nPrint_r Array – யின் உறுப்புகளை வெளியிடுகிறது\narray_keys Associative array – யில் இருக்கும் key கள் அனைத்தையும் தருகிறது\narray_search நாம் தேடுவதற்காக கொடுக்கக்கூடிய மதிப்பு இருக்கும்பட்சத்தில், அந்த மதிப்புக்குரிய key – யை திருப்பித் தருகிறது.\narray_values Array – யில் இருக்கும் மதிப்புகள் அனைத்தையும் திருப்பித் தருகிறது.\nin_array குறிப்பிட்ட மதிப்பு array – யில் இருந்தால் true என்றும் இல்லையென்றால் false எனவும் திருப்பித் தருகிறது.\narray_merge இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட array – களை ஒரே array மாற்றுகிறது.\narray_reverse Array – யின் உறுப்புகளை தலைகீழாக மாற்றுகிறது.\nShuffle Random வரிசையில் array உறுப்புகளை வரிசைப்படுத்துகிறது.\nமுந்தைய கட்டுரைPHP தமிழில் 8 மாறிலி (Constants)\nஅடுத்த கட்டுரைPHP தமிழில் பகுதி 15: அடைவுகளுடன் பணியாற்றுதல் (Working with Directories)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஎந்த வகுப்பு மெ���ரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nமென்டல் ப்ரேக் – Mental Outbreak\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nஅருள்நேசன் அஜய் - March 19, 2020 0\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி\nEnglish Through Tamil (தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போம்)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nPHP தமிழில் பகுதி 9: Operators (வினைக்குறி)\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=5", "date_download": "2020-04-01T21:27:46Z", "digest": "sha1:ZHB6SYKRRLEU3NXUOXTZMUYLYE3UER5K", "length": 10197, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஊரடங்கின் போது 3 மீற்றர் இடைவெளியில் விவசாயத்தை மேற்கொண்ட நுவரெலியா விவசாயிகள்\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட வேளையில் விவசாயத்தை மேற்கொள்ள எவ்விதமான தடையும் இல்லை என்பதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தமது...\nஜனாதிபதி கோத்தாபாயவிடம் சுமந்திரன் வலியுறுத்தியது என்ன\nவடமாகாணம் உள்ளிட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிற்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு...\nஆசிய நாடுகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ள சீன கோடீஸ்வரன்..\nஇலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு கொரோனா தொற்றினை எதிர்த்துப்போராடுவதற்கான மருத்துவ உபகரணங்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய சலுகை..\nஅரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ளமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மு...\nபோலித்தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்த புலனாய்வுப்பிரிவினர் - பாதுகாப்புச் செயலாளர்\nசமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்...\nகொரோனா வைரஸ் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி\nகொரோனா வைரஸ் தொற்று நோயனது “அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய தொற்று நோய்” என பிரகனடப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தம...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு ; இருவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்\nகொரோனா குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் காரணமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.\nஅநுராதபுர சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் : செல்வம்\nஅநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களை பிறிதொரு சிறைச்சாலைக்...\nசீனா மற்றும் இத்தாலி, சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, இலங்கையும் கொரோனாவுக்கு எதிரான முழு அளவிலான போருக்கு முகம் கொ...\nஎன்.எஸ்.ஜி.யிடம் பயிற்சி பெறும் பி.எம்.எஸ்.டி\nகொரோனா பீதி கொழும்பை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்��� நிலையில் – பிரதமர் மகிந்த ராஜபக்ச, கூட்டங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பதில்...\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/09/27.html", "date_download": "2020-04-01T21:46:31Z", "digest": "sha1:APVIFJNZX4KDFTYJIIRCELOXJO2GANCI", "length": 13120, "nlines": 135, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: 27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் !!!", "raw_content": "\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nஸ்தல மூர்த்தியின் சக்திகள் ஸ்தல மரங்களில் உறைந்திருக்கும். உங்கள் நட்சத்திர ஸ்தல மரங்கள் உடைய கோயிலுக்கு உங்க ஜன்ம நக்ஷதிரம் வரும் நாளில் சென்று ஸ்தல மரத்திற்கு நீரோ அல்லது பாலோ வேருக்கு அர்ப்பணித்து ஸ்தல மூர்த்தியை வணங்கி வாருங்கள். சுபிக்ஷம் பெருகும்.\n1. அஸ்வினி - பெருமாளகரம் தேவி கருமாரியம்மன் கோயில்.\n2. பரணி - சோமேசர் திருக்கோயில், பழையாறை.\n3. கார்த்திகை - பதஞ்சலி நாதர் கோயில், கானாட்டம் புலியூர்.\n4. ரோஹிணி - பக்தஜனேசுவரர், திருநாவலூர், திருவானைக்கோயில்.\n5. மிருகசீரிஷம் - காளகண்டேசுவரர் திருக்கோயில், திருஅம்பர்\n6. திருவாதிரை - நீலகண்டேஸ்வரர் கோயில், திருஎருக்கத்தம்புலியூர்.\n7. புனர்பூசம் - திருப்பாசூர், திருநெல்வேலி, திருவெண்ணெய் நல்லூர், திருவேட்களம்.\n8. பூசம் - திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம்.\n9. ஆயில்யம் - திருப்புனவாயில், திருப்புகலூர், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி.\n10. மகம் - திருஅன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில்.\n11. பூரம் - திருக்குற்றாலம், திருநாலூர், திருவாய்மூர்.\n12. உத்திரம் - திருக்கரவீரம், திருக்கள்ளில்.\n13. ஹஸ்தம் - திருவேற்காடு.\n14. சித்திரை - திருவையாறு, திருவெறும்பியூர், திருஇராமேச்சரம், திருஇடைச்சுரம்.\n15. ஸ்வாதி - திருவிடைமருதூர், திருஇடையாறு.\n16. விசாகம் - திருகாறாயில் திருக்கோயில்.\n17. அனுஷம் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர்.\n18. கேட்டை - திருப்பராய்த்துறை.\n19. மூலம் - திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருநாகைக்காரோணம், திருக்கச்சியேகம்பம், திருஉசாத்தானம், திருஅவிநாசி.\n20. பூராடம் - திருக்கருவூர்ஆனிலை.\n21. உத்திராடம் - திருக்குற்றாலம், திருநாலூர், திருவாய்மூர்.\n22. திருவோணம் - நீலகண்டேஸ்வரர் கோயில், திருஎருக்கத்தம்புலியூர்.\n23. அவிட்டம் - விருத்தாசலம், திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி.\n24. சதயம் - திருக்கடம்பந்துறை (குழித்தலை - கடம்பர்கோயில்), திருக்கடம்பூர், திருஆலவாய் (கடம்பவனம் - மதுரை)\n25. பூரட்டாதி - திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருநாகைக்காரோணம், திருக்கச்சியேகம்பம், திருஉசாத்தானம், திருஅவிநாசி.\n26. உத்திரட்டாதி - திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை).\n27. ரேவதி - திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு).\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=483&search=vadivelu%2023rd%20pulikesi%20comedy", "date_download": "2020-04-01T20:09:27Z", "digest": "sha1:ANF5RNZ4CQGHYEMVEXNAJ2B3TNM2EMAP", "length": 6978, "nlines": 163, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu 23rd pulikesi comedy Comedy Images with Dialogue | Images for vadivelu 23rd pulikesi comedy comedy dialogues | List of vadivelu 23rd pulikesi comedy Funny Reactions | List of vadivelu 23rd pulikesi comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅது மேல தான்யா அரைமணிநேரமா உக்காந்து பேசிக்கிட்டு இருக்க\nஎன்னடா டிக்கு டிக்குன்னு கேக்குது\nடிக்கிக்கு அடியில இருந்தா டிக்கு டிக்குன்னு தான் கேக்கும்\nவேணாம்ண்ணே சொன்னா கேளுண்ணே வந்துருண்ணே\nஎன்னடா சின்னப்புள்ள தனமா இருக்கு காப்பாத்த வந்தது குத்தமாடா\nபேசாம நம்மளும் பந்தயம் கட்டியிருக்கலாம் போலிருக்கே\nஆமா இது எந்த ஊரு எல்லாமே தலைகீழ இருக்கு\nஅடப்பாவி மனிசனாடா நீ அய்யா மண்டைய பொளந்துட்டியே டா\nஅப்பனே சூரிய பகவானே கவர்மென்ட் வேலை கெடைக்குற வரைக்கும் இந்த செல் போன் வியாபாரத்தை பண்ணி வயித்தை கழுவலாம்ன்னு இருக்கோம்\nநீ செத்துப்போயி 12 வருசம் ஆச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=12", "date_download": "2020-04-01T19:38:40Z", "digest": "sha1:7RODIP35Y7ANQKCARCNSD2IP5KIQWQWW", "length": 7310, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகார கட்டுரைகள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகார கட்டுரைகள்\nகுமரி நாட்டை பற்றி சிலப்பதிகாரம் காப்பியத்தில் இளங்கோ அடிகள் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nஇன்று நாம் காணும் குமரிமுனைக்குத் தெற்கே ஒரு காலத்தில் மிகப் பெரிய நீர்ப்பரப்பு இருந்ததாகத் தெரிகிறது.அது எவ்வளவு தூரம் நீண்டிருந்தது என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை.ஆனால்,அந்த நிலப்பரப்பு மிக நீண்டும் விரிந்தும் இருந்தது என்று மட்டும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.ஆதியில் முதன் முதலாகத் தோன்றியது அந்த பகுதியில் தான் என்று சொல்லப்படுகின்றது. அந்த நிலபரப்பில் பல நாடுகளும் … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க →\nTagged eeru thazhuvuthal, jallikattu, silappadhikaram, silappathikaram, ஏறு தழுவுதல், ஏறுதழுவுதல், சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு, சிலப்பதிகாரம், ஜல்லிக்கட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை-5(சிலம்புச் செல்வர் ம.பொ.சி- (06\\02\\1977)\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/gst/page/2/", "date_download": "2020-04-01T21:54:18Z", "digest": "sha1:X77UJYPK6WYEW6DVBFYV3VEFCOX6OXOA", "length": 10613, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "GST News in Tamil:GST Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஇந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர்\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nசமூக வலைதளங்களான டிவிட்டர், இமெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் சொல்லப்படும்.\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nதனி வலைதளம் உருவாக்கப்ப்டடு, அதன்மூலம் தொடர்புள்ள யாரும் வாகனத்தில் செல்லும் சரக்கு குறித்த தகவல்களைச் சொல்லி தாங்களாகவே ஈ-வே பில்லைப் பெற்றுக் கொள்ளலாம்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\nநாடு முழுவதும் ஒரே வரி என்ற சீரான விதியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி வரி எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\n29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி\n29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவும், 53 சேவை பிரிவுகளுக்கான வரியை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nக்ஸியோமி (Xiaomi) நிறுவனத்தின் பொருட்கள் விலை குறைப்பு\nஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து Mi பவர் பேங்க், Mi பிஸ்னஸ் பேக்பேக், Mi சார்ஜர், யு.எஸ்.பி உள்ளிட்ட பல சாதனங்களின் விலை குறைந்துள்ளது\nகமல்ஹாசன் பேச்சு புரியவே மாட்டேங்குது… கோனார் உரை கிடைக்குமா\nகமல்ஹாசனின் பேச்சு புரியவில்லை. அதற்கு கோனார் உரை தேவை என சென்னை பாண்டி பஜாரில் ஜி.எஸ்.டி ஆய்வுக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.\nஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட 178 பொருட்கள் எ���ை\nஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட 178 பொருட்களை கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் பட்டியல் இட்டிருக்கிறது. வருகிற 15-ம் தேதி முதல் இது அமுலுக்கு வருகிறது.\nமத்திய அரசு இன்று திடீர் சலுகை : 170 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு, ஜவுளி வரி 13 சதவிகிதம் சரிகிறது\nஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைத்தது மத்திய அரசு. குறிப்பாக ஜவுளிக்கு 13 சதவிகிதம் வரி சரிந்தது.\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Singapore", "date_download": "2020-04-01T21:31:21Z", "digest": "sha1:QOWVJILNALCVB6IFU67UBSDCWQYNMDXA", "length": 4852, "nlines": 111, "source_domain": "time.is", "title": "சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்\nவியாழன், சித்திரை 2, 2020, கிழமை 14\nசூரியன்: ↑ 07:04 ↓ 19:12 (12ம 8நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nசிங்கப்பூர் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇணைய மேல் நிலைப்பெயர்: .sg\nஅட்சரேகை: 1.37. தீர்க்கரேகை: 103.80\nசிங்கப்பூர் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/535699-omni-bus-crashed-into-the-back-of-the-govt-bus-5-killed-20-injured-in-accident-after-colliding-with-a-bus.html", "date_download": "2020-04-01T20:47:05Z", "digest": "sha1:TIG2O5ATJLCA5QDJ5O3JBKZM7QTT7KF3", "length": 21755, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "விபத்துக்குள்ளான பேருந்தின் பின்புறம் மோதிய ஆம்னி பேருந்து : நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த 5 பேர் பலி; 20 பேர் படுகாயம் | Omni bus crashed into the back of the govt bus : 5 killed, 20 injured in accident after colliding with a bus - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nவிபத்துக்குள்ளான பேருந்தின் பின்புறம் மோதிய ஆம்னி பேருந்து : நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த 5 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர், அதனைச் சாலையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nஅரக்கோணத்தைச் சேர்ந்த ஐசக் என்பவர் தனது மகன் ராஜன் விண்ணரசின் நிச்சயதார்த்த விழாவுக்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் அரக்கோணம் திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் கார், உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குப் பின்னால் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.\nஇறைஞ்சி கிராமம் அருகே வந்தபோது கார் திடீரென பிரேக் அடிக்க, காரின் பின்புறம் அரசுப் பேருந்து மோதியது. உடனடியாக சாலையோரம் வலது புறம் காரை நிறுத்தியுள்ளார் ஐசக். அவரது காரின் பி��்புறம் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கிய ராஜன் விண்ணரசு, அரசுப் பேருந்து ஓட்டுநரிடம், 'எப்படி காரின் பின்பக்கத்தில் மோதலாம்' என வாக்குவாதம் செய்தார்.\nஅப்போது பேருந்தில் விழித்திருந்த சில பயணிகள், நெடுஞ்சாலையின் ஆபத்தை உணராமல் சாலையில் இறங்கினர். அவர்கள் ஓட்டுநர், கார் ஓட்டுநர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.\nஅதிகாலை இருட்டு விலகாத நேரம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வேகமாக வந்தது. அதன் ஓட்டுநர் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தைக் கவனிக்கவில்லை.\nஅதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, ஏற்கெனவே விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. அப்போது பேருந்தின் பின்புறம் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்த கார் ஓட்டுநர் ராஜன் விண்ணரசு மற்றும் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் 3 பேர் என 4 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nநின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகமாக மோதியதில் தனியார் பேருந்தின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்தது. இதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர், ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள், சாலையில் நின்று வேடிக்கை பார்த்த மேலும் சிலர், அரசுப் பேருந்துக்குள் அமர்ந்திருந்த சிலர் என 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஆயிங்குடியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅடுத்தடுத்து நடந்த விபத்தால் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று பொங்கல் விடுமுறை முடிந்து பெரும்பாலானோர் ஊர் திரும்பியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.\nவிபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பேருந்து ஓட்டுநர், கார் ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாக சாலையின் வலதுபுறம் வாகனங்களை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், வாகனங்களை சாலையில் அஜாக்கிரதையாக நிறுத்தியதும், பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை ஏதும் செய்யாமலும், பயணிகளை ஆபத்து மிகுந்த நெடுஞ்சாலையில் நின்று வேடிக்கை பார்க்க அனுமதித்ததும் விபத்துக்கான காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.\nதனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் ஆம்னி பேருந்தை இயக்கியிருக்கலாம், அதனால் சாலையில் நிற்கும் பேருந்தும், அதன் பின்னால் பயணிகள் கும்பலாக நிற்பதையும் கடைசி நேரத்தில் பார்த்து பேருந்தைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nOmni busCrashedGovt bus5 killed20 injuredAccidentColliding with a busவிபத்துக்குள்ளான பேருந்துபின்புறம் மோதிய ஆம்னி பேருந்துநெடுஞ்சாலைஆபத்தை உணராமல் வேடிக்கை5 பேர் பலிபடுகாயம்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nபுதுச்சேரி அருகே அரசு கார் - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதல்; முதியவர்...\nசீனாவில் புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் பலி\nநாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலும் சுங்கக் கட்டணம் ரத்து: அவசர சேவையை...\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பெண்கள் உள்பட 7...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nசாராவின் காலில் விழுந்த கார்த்திக் ஆர்யன்: வைரலாகும் வீடியோ\nமத்திய பட்ஜெட் அச்சிடும் பணி: அல்வா தயாரித்து தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=6", "date_download": "2020-04-01T21:04:58Z", "digest": "sha1:57TCO7I37XHQQGBXRP6W7GXBZ2FI4KCE", "length": 10418, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nகொரோனாவிலிருந்து பாதுகாக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் - அனந்தி அரசிடம் கோரிக்கை\nகொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செ...\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் இன்று காலை 6.00 மண��� வரையிலா...\nஅனுராதபுரம் சிறைச்சாலை வன்முறை: மேலுமொரு கைதி பலி : மொத்தமாக இரு கைதிகள் பலி\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து இடம்பெற்ற வன்முறையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்த நிலையில்,...\nகொரோனாவிற்கெதிராக போராடுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகள்..\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வர...\nகொரோனாவால் வந்த விபரீதம் ; அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி; நால்வர் காயம்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்த...\nகொரோனா தொற்றாளர்களில் 48 பேர் தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் மையங்களுக்கு வெளியே அடையாளம் காணப்பட்டவர்கள்\nகொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்க...\nமுகக்கவச பாவனை தொடர்பான முக்கிய அறிவுறுத்தல் : வைத்தியர் கூறும் சிறப்பு ஆலோசனை\nமுகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்\nகொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம்: தாயும் சேயும் நலம்\nகொரோனா குடும்பத்தை சேர்ந்த கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளகையுள்ளதாக சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்ட கர்ப...\nகொரோனா தொற்றை மறைத்தால் கடுமையான சட்டநடவடிக்கை எச்சரிக்கிறது பொலிஸ்..\nகொரோனா தொற்றை மறைப்பவர்கள் மற்றும் தொற்கு இலக்காக மறைந்து வாழ்பவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைக...\n இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 627 பேர் பலி \nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இத்தாலியில் மாத்திரம் கடந்த 24 மணித்தியாலத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்க��் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?view=article&catid=30%3A2009-07-02-22-29-36&id=440%3A2012-07-30-21-37-12&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=11", "date_download": "2020-04-01T21:12:35Z", "digest": "sha1:JP7AKYYB6TKJGBT6GWWT6H4UYMLF4VVJ", "length": 5589, "nlines": 86, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nஅருவி போற் சொரிந்து அழுது விடு\nஎரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல்\nமுறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே\nதோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி\nவாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி\nஎழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான்\nஉரம் போட நினைத்தேன் நான்\nஅழுதழுது நீயும் அனுசரித்தாய் எம் சேர்வின்\nஉறக்கத்திலும் நீ சொன்ன ஒட்டுறவை\nகிறக்கம் தருமன்பும் கிழிந்துறைந்து போமோடி\nஉன் விழி பாய்ச்சிய உயிர் கவர்\nசென்றெனை விட்டு சிதம்பிப் போம்வரை\nஉன்னுடை வாசமும் கண்ணுமே முடிவிலும்\nகலங்கிய மனசொடு காலம் கடத்திடும்\nநிலமதில் வந்துநீ நிற்கிற வரைக்கும்\nதெரிந்தே நீ ஊற்றுகின்றாய் தீய்வனென்று\nஇத் தீயில் ஓர் கவளம் எடுத்துப்\nமொத்தமாய் அவரழிய மூசி எறி\nதி. திருக்குமரன்\tHauptkategorie: செய்தி, சிறுகதை, பத்தி, கட்டுரை, கவிதை, இதழியல், இசை, விளையாட்டு, சமையல், நேர்காணல்\tகவிதைகள் 30. Juli 2012\t Zugriffe: 4355\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-04-01T21:48:03Z", "digest": "sha1:WWM5VNWITLC43WLXENAOJUZEVXDN63XY", "length": 7836, "nlines": 73, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சீனா – AanthaiReporter.Com", "raw_content": "\nகரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nசர்வதேச அளவில் குழ்ந்தைகள் பொம்மைகளை உற்பத்தி செய்வதில் பிரபலமான சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த கரோனா வைரஸ்- சின் சீரியஸ்னெஸ் புரிய வேண்டும் என்பதற்காக 'கோவிட் 19' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இற�...\nசர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்\nதென் சீனக் கடல்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளம் அதிக அளவில் இருப்பதால் அண்மைய காலமாக சீனா அப்பகுதியில் இராணுவ ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு பல செயற்கைத் தீவுகளை தொடர்ந்து அமைத்து வருகிறது. ஆனால், தென்சீனக் கடலி��் பல தீவுகள் தங்களுக்குப் பாரம்பரிய உரிமை உள்ளவை என்பதால் பி�...\nஇந்தியா செல்லும் சீன சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை\nசிக்கிமின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினரின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சீன ராணுவம் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் புகுந்து 2 பதுங்கு குழிகளை சேதப்படுத்தியது. இந்த விவகாரத்தினால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் இந்தியா செல்லு...\nமிதக்கும் அணு உலைகள் அமைக்கும் சீன அரசுக்கு எதிர்ப்பு\nதென் சீன கடல் தொடர்பாக பிலிப்பைனஸ், மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கிரமிப்பு மோதல்கள் வலுப்பெற்று கொண்டே வருகின்றன. இந்த குறிப்பிட்ட கடல் பகுதி வர்த்தக முக்கியத்துவமிகு பகுதியென்பதால், தென் சீனக் கடல் சர்வதேச செயல்பாடுகளுக்கு உரிய பகுதி என்றும், அத...\nஅண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை பயன்படுத்துகிறார்கள். 12 ராசிகளின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலி, குரங்கு, ஆடு, குதிரை என புத்தாண்டு அ�...\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nஇந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nகொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை\nகொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/12/blog-post_27.html", "date_download": "2020-04-01T21:21:38Z", "digest": "sha1:34TTYX3SHVLPCCTDEGILEHGTW4KSJR3Y", "length": 26420, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உந்தன் தேசத்தின் குரல்...", "raw_content": "\n2004 சுனாமியை ஞாபகப்படுத்தும் பாடல் என்பதற்காகவே 2004இன் பின்னர் இந்தப்பாடலை ஒலிபரப்புவதையும் கேட்பதையும் தவிர்த்து வந்திருக்கிறேன்.\nஎப்போது கேட்டாலும் வரிகளிலும் இசையிலும், இசைப்புயலின் ஆழமான ஒரு ஈர்ப்பின் அடர்வு தொனிக்கும் குரலிலும் தொலைந்திடுவேன்.\nஅக்காலகட்டத்தில் சூரியனில் நாங்கள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான உதவிகளை சேர்ப்பதற்கும் முன்னெடுத்த 'உதவும் கரங்கள்' திட்டத்துக்கு இப்பாடலின் ரஹ்மான் இசையையும் வாலியின் அமரத்துவ வரிகளையும் பயன்படுத்தியிருந்தோம்.\n(எந்த இசை + பாடல் என்று யோசிக்கையில் உடனடியாக நானும் விமலும் பிரதீப்பும் ஏகமனதாக முடிவெடுத்தது இப்பாடலைத் தான்)\nரஹ்மானின் மெட்டின் லயிப்பிலும், இசையோடு சேர்ந்துவரும் ஒரு கடலலைத் தாளம் போன்ற தொனிப்பும், மென் சோகம் தொனிக்கும் இசைக்கருவிகளின் கோர்ப்பும் அக்காலத்தில் ஒரு வகை இயல்பான சோகத்தை எங்கள் மனதுக்குள் ஓட வைத்துக்கொண்டே இருக்கும்.\nஆண்டுகள் சுழன்று மீண்டும் இன்று Vijay TVஇன் Super Singerஇல் இசைப்புயலின் முன்னால் ஒரு இளைஞன் பாடக் கேட்டபோது, அன்றைய நினைவுகள்...\nவாலி இப்போது எங்களுடன் இல்லை.\nஇந்த ஆண்டில் மறைந்த பல பெரியவர்களில் ஒருவர்.\nவாலியை ஞாபகப்படுத்திய A.R.ரஹ்மான், வாலி இப்பாடலை எழுதியபோது இலங்கைத் தமிழர் பற்றியும் சொல்லிவைத்தார் என்றார்.\nஆழிப்பேரலை கடந்து 9 வருடங்களும் ஒரு நாளும்....\nகாலம் சுற்றும் வேகம் அதிகம் தான். அத்துடன் கற்றுத் தரும் பாடங்களும் அதிகம் தான்.\nமாறாத சில வலியிருக்கும் \"\nவாழ்க்கையின் முக்கியமான மகிழ்ச்சியின் தருணங்களைத் தந்து, அத்தோடே வாழ்க்கை என்பது வட்டம் என்பதை ருசுப்படுத்துவதாக பல பாடங்களையும் வடுக்களையும் சில முக்கிய மறைவுகளையும் அந்த மறைவின் வெற்றிடங்களையும் தந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2013இன் இறுதிக்கட்டத்தில் மீண்டும் கவிஞர் வாலியையும்எங்கள் வாழ்க்கையையும் நினைவூட்டிய இன்றைய இரவின் சில நிமிடங்களுக்கு நன்றிகள்.\nதாய்நாடு, தமிழா, தேசம், தமிழன், அயல் நாடு, அழைப்பு இப்படி பல சொற்கள் என்ன தான், எவ்வளவு தான் வருந்தி அழைத்தாலும், வலிந்து நினைத்தாலும் வாழ்க்கையுடன் ஒட்டாவிட்டாலும் கூட அதனுடனும் ஒரு இயலாமை சோகம் வந்து இசையுடன் சேர்ந்து மனம் அழும் ஒரு ஆறுதல் சோக சுகம் கூட இந்தப் பாடல் மனதோடு ஒட்டிவிட ஒரு காரணமோ\nசொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா\nஅவை நீங்குமா உனை நிழல் போல் வராதா.\nஅயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா\nபறவை என்றும் தன் கூட்டில்\nஅங்கு செல்வ மரம் காய்த்தாலும்\nஉள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா\nதொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.\nசொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா\nஇமயம் உனை அழைக்கிறது பல சமயம் உனை அழைக்கிறது\nசின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்\nநீதான் தின்ற நிலாச்சோறுதான் அழைக்க\nதொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.\nசொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா\nகண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்\nஅதில் செழிக்க வேண்டும் உண்மைகள்\nஇந்த தேசம் உயரட்டும் உன்னாலே\nமக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே\nஅன்புத் தாயின் மடியுன்னை அழைக்குதே தமிழா\nதொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.\nசொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா\nat 12/27/2013 11:03:00 PM Labels: 2004, 2013, A.R.ரஹ்மான், இசை, இசைப்புயல், கவிஞர் வாலி, சுனாமி, சூரியன் FM, பாடல், ரசனை, வாலி\nஏ.ஆர்.ரஹ்மான் என்றும் இசையின் இமயம் கவிஞர் வாலி என்றும் இளமை.............super வரிகள் அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா\nஇந்த பாடல் கேட்கும் சில தருணங்களில் கண்கள் என்னையறியாமலே ஈரமானதுண்டு\nஇந்த பாடல் கேட்கும் தருணங்களில் கண்கள் என்னையறியாமலே ஈரமானதுண்டு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇன்றோடு முடிந்தது 2013 - வழியனுப்பு பதிவு - ட்விட்...\n - தேடல் சொல்வது - இலங்கையும் கூகிளும்\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்...\nமரண அடி, மகத்தான வெற்றி + மறக்கக் கூடாத பாடங்கள் -...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட���டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியது எப்படி\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7176", "date_download": "2020-04-01T21:27:37Z", "digest": "sha1:QYRWBGQ5QOMH43XQRRNIT3OJAEMP3X3N", "length": 26459, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!- நடிகர் சரவணன் | I will write and write property for Uppumaku - Actor Saravanan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஉப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்\n‘‘எங்க வீட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு தான் இருக்கும். மட்டன், நாட்டுக்கோழின்னு அம்மா ரொம்ப சுவையா சமைப்பாங்க. அதுவும் அவங்க இட்லிக்கு செய்யும் மட்டன் கறிக்குழம்புக்கு நான் இன்றும் அடிமை’’ என்று தனக்கும் உணவுக்கும் இருக்கும் உறவு பற்றி விவரித்தார் சரவணன்.\n‘‘அம்மா சேலம் ஜி.எச்சில் ஸ்டாப் நர்சா வேலைப் பார்த்து வந்தாங்க. என்னுடன் சேர்ந்து நாங்க ஐந்து பேர். அம்மா காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திடுவாங்க. கூடவே என்னையும் எழுப்பிடுவாங்க. நான் சமையலுக்கு அவங்களுக்கு தேவையான எல்லா உதவியும் செய்து தருவேன். அப்ப நான் நான்காம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். நான் சின்ன பையன் என்பதால் அம்மா என்னை சமைக்க விடமாட்டாங்க. ஆனா அவங்க சமைக்கும் போது, கூடவே இருந்து எப்படி செய்றாங்கன்னு பார்ப்பேன்.\nஅதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அம்மா வேலைக்கு போகும் போது நானே சமையல் செய்து அவங்களுக்கு டப்பாவில் போட்டு கொடுத்திருக்கேன். அப்படித் தான் நான் சமைக்கவே கற்றுக் கொண்டேன். அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க வைக்கும் கறிக்குழம்புக்கு தனி சுவை இருக்கும். அதே போல் இட்லிக்குன்னு ஒரு குருமா வைப்பாங்க. இதை சேலத்தில் எல்லாருடைய வீட்டிலும் செய்வாங்க.\nசொல்லப்போனா சேலம் ஸ்பெஷல் குருமான்னு கூட சொல்லலாம். மிளகாய் தூள் சேர்க்காம, பச்சைமிளகாய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அந்த குருமா வைப்பாங்க. தக்காளி குழம்பு மாதிரி தான் இருக்கும். உருளைக்கிழங்கு மட்டுமே தான் அந்த குருமாவில் சேர்ப்பாங்க. அது ரொம்பவே பிடிக்கும். அந்த குழம்பு வச்சா இட்லி எவ்வளவு உள்ளே போகுதுன்னே தெரியாது. அதே போல் அவங்க செய்யும் மட்டன் குழம்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை தவிர உலகத்தில் யாருக்கும் பிடிக்காத உப்புமா என்னுடைய ஆல் டைம் ஃபேவரெட் உணவு. இதை எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்’’ என்றவர் அந்த ரவை உப்புமாவையே ஏழு விதமா செய்வாராம்.\n‘‘அம்மா வேலைக்கு போகும் போது, பல தடவை அவங்களுக்கு காலை சிற்றுண்டியா நானே உப்புமா செய்து கொடுத்திருக்கேன். அவங்க சமைக்கும் போது கற்றுக் கொண்டது இப்ப ரொம்பவே உதவியா இருக்கு. ஒரு காலத்தில் சாப்பாடுக்காக வாழ்ந்தேன். இப்போ வாழ்வதற்காக சாப்பிடுறேன். கொஞ்சம் டயட் இருக்க ஆரம்பிச்சு இருக்கேன். முன்பு எவ்வளவுக்கு எவ்வளவு நான் சுவைத்து சாப்பிட்டேனோ, இப்ப எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதுக்காக சாப்பிடாம பட்டினி இருக்கல. அளவோட சாப்பிடுறேன் அவ்வளவு தான்’’ என்றவர் தான் முதன் முதலில் வெளியே சாப்பிட்ட உணவு பற்றி பகிர்ந்து கொண்டார்.\n‘‘பள்ளியில் என்.சி.சின்னு, (NCC - National Cadet Corps) மிலிட்டரியோட இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு. பெரும்பாலும் எல்லா பள்ளியிலும் இது இருக்கும். அதில் இருக்கும் மாணவர்கள் காலை பள்ளிக்கு வந்ததும் பரேட் செய்யணும். பரேட் முடிந்ததும், எல்லாருக்கும் சிறப்பு உணவு கொடுப்பாங்க. அதாவது என்.சி.சி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தனியா ெகாடுப்பாங்க. அதில் பொங்கல், இட்லி, பூரி கிழங்குன்னு விதவிதமான உணவுகள் இருக்கும். அப்ப நான் எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அதுதான் நான் முதன் முதலில் வீட்டு சாப்பாட்டை தவிர்த்து வெளியே சாப்பிட்ட உணவு. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது தான் நான் வெளியே சாப்பிட்டேன். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.\nகல்லூரியில் நான் படிக்கும் போது, சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள மணிகண்ட விலாஸ் ஓட்டலில் போய் சாப்பிடுவேன். அங்க பரோட்டா ரொம்ப நல்லா இருக்கும். சாஃப்டா, சின்னதா காய்ன் சயிசில் இருப்பதால் அதை காய்ன் பரோட்டான்னு சொல்வாங்க. இதற்கு அவங்க கடையில் கொடுக்கும் சால்னாவே ரொம்ப பிரமாதமா இருக்கும். அதே கடையில் பிரியாணியும் ரொம்ப நல்லா இருக்கும். இப்பவும் அந்த கடை இருக்கு. நான் இப்பக்கூட சேலத்துக்கு போனா அந்த கடையில் பரோட்டா மட்டன் சாப்ஸ் வாங்கி சாப்பிடுவேன்.\nஅதே போல் சேலம் தியேட்டர் வாசலில் ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும். அங்க வெண்ணை தோசை ஒரு கடையில் கிடைக்கும். எண்ணை அல்லது நெய்க்கு பதில் வெண்ணையால தோசை சுட்டு தருவாங்க. 1989 முதல் இந்த கடை இயங்கி வருது. இரண்டாம் காட்சி படம் பார்த்திட்டு வரும் போது, அங்கு வெண்ணை தோசை சாப்பிடாம வரமாட்டேன். அதுக்கு சாம்பார் சட்னி மட்டும் இல்லை மட்டன், சிக்கன் சால்னாவும் தருவாங்க. அவ்வளவு சுவையா இருக்கும்’’ என்றவர் சேலத்தில் பிரபல இயக்குனர்கள் ஷூட்டிங்காக வரும் போது, நடிப்புக்கு சான்ஸ் கேட்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்துள்ளார்.\n‘‘நடிக்க வாய்ப்பு கிடைச்சதும் நான் சென்னைக்கு குடிபெயர்ந்தேன். பொதுவாகவே ஷூட்டிங் என்றால் அவங்களே சாப்பாடும் கொடுத்திடுவாங்க. நான் ஹீரோ என்பதால் எனக்கு ஸ்பெஷல் கேரியரில் சாப்பாடு வரும். அதில் எதுவுமே இருக்காதுன்னு சொல்ல முடியாது. மீன், மட்டன், சிக்கன்னு எல்லா வெரைட்டியும் அந்த கேரியரில் வச்சிருப்பாங்க.\n91ல் இருந்து அந்த சாப்பாடு தான் ஷூட்டிங் போது சாப்பிட்டு வறேன். அதே போல் நடிகர் ஆர்.சுந்தராஜனுடன் சேர்ந்து சாப்பிட்ட அனுபவங்கள் பல. அவர் ஒரு உணவு பிரியர். அவருக்கு எந்த ஊரில் என்ன சாப்பாடு ஃபேமஸ்ன்னு ஒரு லிஸ்டே போட்டு வச்சிருப்பார். பெரிய பெரிய ஓட்டலில் எல்லாம் நாங்க போய் சாப்பிட்டது இல்லை. சாதாரண கடையில் அதுவும் சந்து சந்தா இருக்கும் கடையை தேடிப் போய் சாப்பிடுவோம். அதுவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவரோட போய் சாப்பிட்டு பழகினதால, நான் எந்த ஊருக்கு போனாலும், அங்க இருக்கும் சின்ன சின்ன கடையை தேடிப் போய் சாப்பிடுவேன்.\nதேனியில் நாகர் பரோட்டா கடை ரொம்ப ஃபேமஸ். அங்க பரோட்டா அவ்வளவு ருசியா இருக்கும். சின்னதா மிருதுவா இருக்கும். எல்லா விதமான மட்டன், சிக்கன் சால்னா இருக்கும். இதை நாம தனியா ஆர்டர் செய்து சாப்பிடணும். இல்லைன்னா பரோட்டாவோடு ஒரு சால்னா தருவாங்க. அதுவே அவ்வளவு ருசியா இருக்கும். தேனிக்கு நான் 91ல் போனேன். அப்ப போன போது சாப்பிட்டேன். இப்ப சமீபத்துல போய் சாப்பிட்டேன். 20 வருஷம் முன்னாடி சாப்பிட்ட அதே சுவை மாறாம இன்னும் அப்படியே மெயின்டெயின் செய்றாங்க.\nதிண்டுக்கல் வேணு பிரியாணி எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. பிரியாணி சாப்பிடவே அங்க போய் இருக்கேன். சில சமயம் அந்த பிரியாணி சாப்பிடணும்ன்னு தோணுச்சுன்னா, என் நண்பர்கள் அங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒரு போன் போட்டா போதும், ஃபிளைட்டில் யாரிடமாவது கொடுத்துவிடுவாங்க. காலை 11 மணிக்கு பார்சல் செய்தா, எனக்கு இங்க மதியம் ஒரு மணிக்கெல்லாம் கிடைச்சிடும்.\nநான் இன்றும் திரும்ப திரும்ப சாப்பிட போகும் உணவகம் சேலம் மங்கள விலாஸ். சின்ன வயசில் இருந்தே அப்பாவோட அங்க போய் சாப்பிட்டு இருக்கேன். மட்டன் சுக்கா, மூளை, ஈரல் வறுவல், கிட்னின்னு ஆட்டோட எல்லா பாகங்களிலும் சமைச்சு தருவாங்க. அது தான் அங்க ஃபேமஸ். மதுரை கோணார் கடை. கறி தோசை ரொம்ப பிடிக்கும். எப்ப மதுரை போனாலும் அங்க சாப்பிடாம வந்தது இல்லை. அதே போல திருச்சியில் ஒரு கடை. பெயர் தெரியல. அங்க பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும். பெரிய கடை எல்லாம் கிடையாது. சாதாரண சின்ன கடை தான்.\nபிரியாணி அவ்வளவு மணமா இருக்கும். அவங்க பார்சல் கட்டி கொடுத்தா இரண்டு மணி நேரம் வரை அதே சூடு குறையாமல் இருக்கும். அதே போல ஏ.சி காரினுள் அந்த பார்சல் இருந்தா போதும், கார் முழுக்க பிரியாணி வாசனை நம்மை சாப்பிட தூண்டும். உடனே நான் காரை நிறுத்த சொல்லி பார்சலை பிரித்து சாப்பிட்ட பிறகு தான் மறு வேலையே பார்ப்பேன்’’ என்றவர் வெளிநாடு சென்ற போதும் அங்கும் நம்முடைய பாரம்பரிய உணவைத்தான் தேடிப் போய் சாப்பிடுவாராம்.\n‘‘வெளிநாடு என்றால், நான் லண்டன், பாரிஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர் எல்லாம் போயிருக்கேன். நான் போகும் எல்லா நாட்டிலும் அங்கு என் நண்பர்கள் இருக்காங்க. அதனால் பெரும்பாலும் அவங்க வீட்டில் தான் சாப்பாடு இருக்கும். பல சமயம் நானே அவங்க வீட்டில் சமைத்திருக்கேன். அவங்க வெளியே போய் சாப்பிடலாமான்னு கூட சொல்லுவாங்க. ஆனால் எனக்கு என்னவோ அந்த உணவில் குறிப்பா அசைவத்தில் வரும் கவுச்சி வாடை பிடிக்காது. அதனாலேயே வீட்டிலேயே சமைச்சு சாப்பிடுவேன். தவிர்க்க முடியாத நேரத்தில் நான் வெளியே சாப்பிட்டால் அது பீட்சா மட்டும் தான் இருக்கும். அந்த சமயத்தில் ரசம் அப்பளம் இருந்தாலே தேவாமிருதமா இருக்கும்.\nசென்னையை பொறுத்தவரை புஹாரியில் பிரியாணி, பட்டர் நான், சிக்கன் மஞ்சூரியன் எனக்கு பிடித்தமான உணவு. கேரளா சாப்பாடும் விரும்பி சாப்பிடுவேன். ஆரஞ்சு படத்திற்காக கேரளாவில் ஷூட்டிங் போன போது, அங்கு தங்கி இருந்த 23 நாட்களும் கேரளா உணவு தான் சாப்பிட்டேன். அவங்களின் அந்த மட்ட அரிசிக்கு பருப்பு சாம்பார் அவ்வளவு ருசியா இருக்கும்’’ என்றவர் சமைப்பதில் கில்லாடியாம்.\nமிளகாய்தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - சுவைக்கு ஏற்ப\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி\nகொத்தமல்லி தழை - அலங்கரிக்க\nவடித்த சாதம் - 2 கப்.\nசாதத்தை தனியாக வடித்து அதில் சிறித நல்லெண்ணை சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், அதில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா எல்லாம் கலந்து பச்சை வாசனை போனதும் எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும். அதில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சூடாக பக்கோடா, அப்பளம், உருளை சிப்ஸ், ஆம்லெட், முட்டை பொடிமாசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7470", "date_download": "2020-04-01T20:03:04Z", "digest": "sha1:VB3XROZHFOH6DM47V5GK6YGSIKV5TFPF", "length": 10680, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "புத்துணர்வு தரும் பழங்களின் தேநீர்! | Tea of refreshing fruit! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nபுத்துணர்வு தரும் பழங்களின் தேநீர்\nஇஞ்சி தேநீர், ஏலக்காய் தேநீர், மூலிகை தேநீர், மசாலா தேநீர் மற்றும் துளசி தேநீர் எனப் பல வகையான தேநீரைக் கேள்விப்பட்டு இருப்போம். பருகி சுவைத்து இருப்போம். அந்த வரிசையில் தேநீர் பிரியர்களான உங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பலவிதமான கனிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபுரூட் டீ சந்தையில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது.\nஉங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய பழங்களைக் கொண்டு, விதவிதமாக தேநீர் தயாரித்து அருந்தலாம். இவை மட்டுமில்லாமல், அதிகளவில் நம்மால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் மாதுளை, லிச்சி, ஆப்பிள், செவ்வாழை, சாத்துக்குடி மற்றும் மலைவாழை முதலான பழவகைகளைக் கொண்டும் தேநீர் தயாரித்து அருந்தி மகிழலாம்.\nகாலையில் அலாரம் வைத்து, அது ஒலிக்கும் முன்னரே எழுந்து, அலுவலகத்தில், தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டுத் திரும்புபவர்களுக்குத்தான் ‘அசதி’ என்றால் என்வென்பது நன்கு தெரியும். இப்படி சோர்ந்து போயிருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்க வல்லதுதான் Fruit Tea.\nஃபுரூட் டீ தயாரிக்க அதிகம் மெனக்கெட வேண்டாம். இதற்கு முதலில் தேவையான அளவு தண்ணீரை வெதுவெதுப்பான பதத்தில் கொதிக்க வைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nபின்னர் எந்த பழத்தில் தேநீரைத் தயாரிக்க விரும்புகிறீர்களோ, அதனுடைய சாறை அந்த நீருடன் கலக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதுளை தேநீர் என்றால், அதன் விதைகளைப் பிழிந்து எடுத்த சாறை வெந்நீருடன் கலக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா, பலா டீ என்றால் இவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தேவையான நேரம் கொதிக்க விட வேண்டும்.\nகனிகளில் இயற்கையாகவே, இனிப்புச்சுவை நிறைந்திருப்பதால், சர்க்கரை, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை இந்த டீயில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி பழ தேநீரை அருந்தி வரலாம். இந்த வகை தேநீரில் நமது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிற வைட்டமின்கள், மினரல்கள் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழகியல், அழகுணர்வு என்றதும் அனைவருடைய மனக்கண்ணில் முதலில் நிழலாடுவது ஜப்பானியர்கள். பூக்களை அடுக்கி வைப்பதில் தொடங்கி, படுக்கையறையை வடிவமைப்பது வரை எதையும் நுண்கலை(Fine Arts) நோக்கில். அழகியலோடு செய்து பார்த்து மகிழ்வார்கள்.\nஅந்த வகையில், தேநீர் அருந்துவதையும் இவர்கள் ஓர் அழகியல் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றனர். அதனைப் பிரதிபலிப்பதுதான் ககுசோ ஒககூரா(Kakzo Okakura) எழுதிய Book of tea என்கிற தேநீர்க்கலை பற்றிய உன்னத படைப்பு. விதவிதமாகப் பழ தேநீர் செய்து, அருந்தி மகிழ விரும்புவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இப்புத்தகத்தையும் வாசிக்கலாம்.\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/237636", "date_download": "2020-04-01T19:59:59Z", "digest": "sha1:ZJAKPYT7DWIEISDWAI3RPBCLR7H57A7T", "length": 6297, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-4 20.04.2018 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-4 20.04.2018\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-4 20.04.2018\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-4 20.04.2018\nPrevious Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-5 20.04.2018 Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்���ன் ஆலய 6ம் நாள் பகல்த்திருவிழா வெளிவீதி part-3 20.04.2018\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுகாமையாளர் இலங்கை வங்கி வல்வெட்டித்துறையினால் இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு, வல்வெட்டி மற்றும் பொலிகண்டியில் வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிக்கு வரை) பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அண்ணாவின் தாயார் காலமானார்\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சோதிமயம் சந்திரவதனா (சந்திரா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2489235", "date_download": "2020-04-01T20:56:24Z", "digest": "sha1:Z27P7DKBG44UQG7A52IX72FVOT7Y6FYU", "length": 10602, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "டவுட் தனபாலு - | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 26,2020 20:31\nகாங்கிரஸ் எம்.பி., ராகுல்: டில்லி கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு, அமைதி வழி போராட்டமே அவசியம். வன்முறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வும் கிடைக்காது. வன்முறையை கைவிட்டு, கலவரக்காரர்களிடமிருந்து டில்லிவாசிகள் விலகியிருக்க வேண்டும்.\n'டவுட்' தனபாலு: 'டில்லியில் நடந்தது போன்ற கலவரம், வன்முறை, கிளர்ச்சி நாடு முழுவதும் ஏற்பட வேண்டும்; அதன் மூலம், மத்திய அரசு ஆட்டம் காண வேண்டும்' என்பது தானே, உங்களைப் போன்ற எதிர்க்கட்சிகளின் எண்ணம். இதைத் தான், இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களோ என்ற, 'டவுட்' உங்கள் அறிக்கையால் எழுகிறது\nதி.மு.க., தலைமை அமைப்புச் செயலர் நேரு: விவசாய நிலங்களில், உயர் மின் கோபுரங்களை அமைத்து, விவசாயிகளின் வேளாண் நிலத்தை சிதைத்து, சின்னாபின்னப்படுத்தியது யார்; முதல்வர் இ.பி.எஸ்., தன்னை விவசாயி என, சொல்லிக் கொள்வதால், உண்மையான விவசாயிகள் தலை கவிழ்கின்றனர். ஒரு ஊழல்வாதி, விவசாயி என, சொல்லிக் கொள்வதை, விவசாயிகள் விரும்பவில்லை.\n'டவுட்' தனபாலு: 'விவசாயிகள் விரும்பவில்லை' என, நீங்கள் கூறும் தகவல், உங்களின் தகவல்; நீண்ட நாட்க��ாக சொல்ல விரும்பிய தகவல் என்பது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிந்திருக்கும். அதுபோல, எப்படியாவது, ஏதாவது விவகாரத்தை எழுப்பி, முதல்வரை சகட்டு மேனிக்கு விமர்சிக்க வேண்டும் என்ற உங்கள் கட்சியின் எண்ணமும், டவுட் இல்லாமல் புரிகிறது. சரி, வழக்கமாக, ஸ்டாலின் தானே அறிக்கை விடுவார்; நீங்கள் விட்டுள்ளீர்களே\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின்: மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார சீரழிவு, அ.தி.மு.க., அரசின் டாஸ்மாக் வியாபாரம் ஆகியவற்றால், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையால், பெண்கள் தங்கள் கரு முட்டையை விற்பனை செய்யும், அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் நடக்கிறது.\n'டவுட்' தனபாலு: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இத்தனை நாட்கள் நீங்கள் குரல் கொடுத்தும், தமிழக அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், உணர்ச்சிப்பூர்வமான இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், நீங்கள் சொல்லும் விவகாரம் மிகவும் பயங்கரமானதே; இதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை அவசியம் என்பதில், 'டவுட்'டே இல்லை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/samsung-galaxy-s9-and-galaxy-s9-plus-screen-blackout/", "date_download": "2020-04-01T20:48:08Z", "digest": "sha1:6OLZDNI4MTDKM3IHLZ2RDJTHOTHJN77M", "length": 11772, "nlines": 23, "source_domain": "ta.ghisonline.org", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஸ்கிரீன் பிளாக்அவுட் 2020", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஸ்கிரீன் பிளாக்அவுட்\nமுயற்சிக்கும்போதெல்லாம் மனிதர்கள் மட்டுமே இருட்டடிப்புகளை அனுபவிப்பார்கள் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தால், நீங்கள் நிச்சயமாக தவறு உங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 உட்பட இந்த உலகில் உள்ள அனைத்தும் இந்த நிகழ்வை அனுபவிக்கின்றன. அதை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே\nஇருட்டடிப்பு பொதுவானது மற்றும் இது ஒரு விஷயத்தைக் குறிக்கிறது, ஒருவரின் அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது. உங்க���் சுற்றுப்புறத்தில் மின்சாரம் இருட்டடிப்பு ஏற்பட்டால், உங்கள் தொகுதியில் உள்ள மின் அமைப்பில் சிக்கல் இருப்பதாக அர்த்தம். இப்போது ஒரு நபர் இருட்டடிப்பு ஏற்பட்டால் மற்றும் மயக்கம் அடைந்தால், அதன் விளைவாக அவரது / அவள் உடல்நலத்தில் ஒரு சிக்கல் உள்ளது என்று அர்த்தம். இப்போது நீங்கள் புதிதாக வாங்கிய சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸ் இருட்டடிப்பு அனுபவித்திருந்தால், உங்கள் யூனிட்டில் சிக்கல் இருப்பதாக மட்டுமே அர்த்தம்.\nபுதிதாக வாங்கிய சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸுக்கு இந்த சிக்கல் எப்படியாவது பொதுவானது என்று நிறைய பயனர்கள் ஊகித்துள்ளனர். பெரும்பாலும், இது எப்போதாவது ஒரு பிரச்சினை. முக்கிய சிக்கல் என்னவென்றால், காட்சி முற்றிலும் இருட்டடிப்புக்குச் சென்றால், அலகு எழுந்திருப்பதற்கான சாத்தியம் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த சிக்கலை சரிசெய்ய உங்களுக்கு உதவ எங்கள் சட்டைகளில் சில தந்திரங்களை வைத்திருக்கிறோம்.\nகேலக்ஸி எஸ் 9 இல் கேச் பகிர்வை எவ்வாறு துடைப்பது\nஉங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸின் மீட்பு பயன்முறையை நீங்கள் செய்யக்கூடிய முதல் விஷயம், பின்னர் கேச் பகிர்வை அழிக்கவும். பெரும்பாலான நேரங்களில், ஒரு இரைச்சலான கேச் பகிர்வு எங்கள் ஸ்மார்ட்போனில் வெவ்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது, எடுத்துக்காட்டாக இந்த சிக்கலைப் போல. அதைச் செய்ய, பின்வரும் படிகளைச் செய்யுங்கள்:\nஉங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸில் மீட்டெடுப்பு பயன்முறையை அணுகவும், உங்கள் ஸ்மார்ட்போன் அதிர்வுறும் போது, ​​பவர் பொத்தானிலிருந்து பிடியை அகற்றி, தொலைபேசியின் மீட்புத் திரை தோன்றும் வரை சிறிது நேரம் காத்திருங்கள் வால்யூம் டவுன் பொத்தானைப் பயன்படுத்தி, துடைக்கும் கேச் பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்க பவர் பொத்தானைக் கொண்டு சரிபார்க்கவும் கேச் பகிர்வைத் துடைத்தபின் தொலைபேசியை மீண்டும் துவக்க காத்திருக்கவும்\nஇந்த சாதனையை எவ்வாறு செய்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த இணைப்பிற்குச் செல்லவும்: கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸில் கேச் அழிக்க எப்படி\nஒரு தொழிற்சாலை மீட்டமைப்பு செய்யுங்கள்\nநீங்கள் ஏற்கனவே மேலே உள்ள படியைச் செய்துள்ளீர்கள், இன்னும் காட்சி இருட்டடிப்பு நிலையில் இருப்பதால், நீங்கள் செய்யக்கூடியது அடுத்தது உங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸில் கடினமான தொழிற்சாலை மீட்டமைப்பைச் செய்ய வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் கடினமான தொழிற்சாலை மீட்டமைப்பைச் செய்வதற்கு முன், தயவுசெய்து நீங்கள் பதிவிறக்கிய எல்லா பயன்பாடுகளும் உட்பட உங்கள் தொலைபேசியில் உள்ள எல்லா தரவுகளையும் கோப்புகளையும் காப்புப் பிரதி எடுக்கவும்.\nஇயல்பான சாம்சங் பயன்பாட்டைப் பற்றி நீங்கள் இப்போது கவலைப்பட வேண்டும், நீங்கள் கடினமான தொழிற்சாலை மீட்டமைப்பைச் செய்த பிறகும் அது இருக்கும். முழு செயல்முறையையும் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பிற்குச் செல்லவும்: சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஆகியவற்றை தொழிற்சாலை மீட்டமைப்பது எப்படி\nசாம்சங்கின் தொழில்நுட்ப ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள்\nமேலே உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் செய்திருந்தால், அது எதுவும் செயல்படவில்லை எனில், நீங்கள் வாங்கிய கடையிலிருந்து உங்கள் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸை திரும்பப் பெறுவதும் அதற்கு மாற்று அலகு வைத்திருப்பதும் உங்கள் கடைசி முயற்சியாகும். உங்கள் அலகு இன்னும் உத்தரவாதத்தின் கீழ் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஏனெனில் அவர்கள் அந்த தவறுக்கு மாற்று அலகு வழங்க முடியும்.\nஇருப்பினும், இது இனி உத்தரவாதத்தின் கீழ் இல்லையென்றால், கடைசியாக நீங்கள் செய்யக்கூடியது சாம்சங்கின் தொழில்நுட்ப ஆதரவு அல்லது நம்பகமான தொழில்நுட்ப வல்லுநரைத் தொடர்புகொள்வது, இருட்டடிப்பு ஏன் ஏற்பட்டது என்பதற்கான சிக்கல்களைச் சரிபார்த்து, எந்த நேரத்திலும் அதை சரிசெய்ய உதவும்.\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/poimaankaradu/poimaankaradu8.html", "date_download": "2020-04-01T19:53:11Z", "digest": "sha1:X2BIRZPDGB3EQA66FXCWASE3RDQO74OM", "length": 53203, "nlines": 459, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்மான் கரடு - Poimaan Karadu - அத்தியாயம் 8 - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, \"உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும் முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nவந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், \"கவுண்டர் ஸார் தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு\nஅதற்குள் இன்னொருவன், \"என்னப்பா, எஸ்ராஜ் நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே\n ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ\n\"அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம் என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்\n நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்\" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன்.\n அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்\n\"எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா அது எதற்கு\" என்று செங்கோடன் கேட்டான்.\n\"இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்.\"\n\"அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன் நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள் நேற்று ர���த்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது\n\"அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர் நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா\n நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே\n\"அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது என்னமாய்ப் பிடிச்சுது' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது\n\" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.\n\"ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது.\"\n ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா\" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான்.\n\"அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்.\"\n\"அடே அப்பா\" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்கு��் தோன்றியது\nஇந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, \"கவுண்டரே நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்று உருக்கமான குரலில் கூறினாள்.\nஅதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, \"அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது நீ வருத்தப்பட வேண்டான்\" என்றான்.\n\"அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும் என்ன நடந்தது தெரியுமா இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது\" என்றாள் பங்கஜா.\nசெங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.\n\"எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான் அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே\n\"இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்\" என்றாள் பங்கஜா.\n\"சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள் விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா\nஇதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.\n நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா\" என்று கேட்டான் பங்காரு.\n இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்\" என்று செங்கோடன் உபசரித்தான்.\n\"எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும் சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்\n நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்\n அதோ குயில் கூவுகிறது. பாருங்கள் அடடா\n\"இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்\n இங்கே நிறையக் குயில்கள் உண்டோ\n\"இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே அவ்வளவு போதுமே\n\"இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ\n தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது\n கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்\n\"நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது.\"\nஇதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.\n தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்\" என்றான் செங்கோடன்.\n குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்\n\"குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன\n\"இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே அங்கே போவானேன்\n\"இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள் உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா\n\"சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்\nஎல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, \"உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்\n அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்\" என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.\nசெங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள் இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ\nபங்கஜா உள்ளே நுழையும்போதே \"அடாடா இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது\" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.\n\"அதற்கென்ன சந்தேகம்\" என்றார்கள் மற்ற இருவரும்.\nசெங்கோடன், \"எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது\" என்றான்.\n ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது\n\"மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்\" என்றாள் குமாரி பங்கஜா.\nபானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்��ும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் எதற்காக இப்படி விழிக்கிறார்கள் இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை\nஎல்லாரும் தண்ணீர் குடித்ததும், \"வாருங்கள் போகலாம் வெளியில் காற்றாட உட்காரலாம்\" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, \"இது பிண்ணாக்கு இது நெல்லு\" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு\" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.\n\"கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்\" என்றான் இன்னொருவன்.\nகயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், \"உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்\" என்றான்.\n\"இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க\n\"எனக்கு இந்த அம்மாள் தங்கை\n முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே\n\"என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்\n இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது\n\"ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா\n\"கண் இல்லாமற் போனாற் போகட்டும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்\nஅப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, \"இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து ��ொள்வேன் அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்\n\"அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்.\"\n\"எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது.\"\n\"டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்.\"\n\"வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது\n\"எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்.\"\nமூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.\nசெங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/04/delhi-jnu-students-final-semester-exam-boycott-protest/", "date_download": "2020-04-01T20:48:18Z", "digest": "sha1:ILD7HKB5M3RNEFPTZKDY743YVKJREXOJ", "length": 21759, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்���ியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி இந்தியா ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு \nஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு \nஇதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.\nவிடுதி கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த மாதம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்திய ஜே.என்.யூ மாணவர்கள், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக இறுதி செமஸ்டர் தேர்வை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த மாதத்தில் ஆணை பிறப்பித்தது மத்திய அரசு. அதனைக் கண்டித்தும் அந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெறக் கூறி கடந்த நவம்பர் 11 அன்று ஜே.என்.யூ மாணவர்கள் நீண்ட பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்திற்கு முன்னதாக தங்களது பல்கலை வளாகத்திலேயே அவர்கள் நடத்திய கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதையே தடுக்க முயற்சித்தது ஜே.என்.யூ நிர்வாகம். நவம்பர் 11 பேரணியைத் தடுக்கும் விதமாக பல்கலைக்கழகப் பகுதியிலும் பேரணி திட்டமிடப்பட்ட வழி நெடுகிலும் தடுப்பரண்களையும் போலீசுப் படையையும் குவித்து வைத்தது மத்திய பாஜக அரசு.\nஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீசு. (கோப்புப் படம்)\nதடைகளை மீறி நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு. மேலும் மாணவர் பிரதிநிதிகளையும் கைது செய்தது.\nஇதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் பொதுக்குழு கூட்டத்தில், இறுதித் தேர்வு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகவலை ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினர் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.\nஏற்கெனவே கடந்த நவம்பர் 30 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மாணவர்கள் யாரும் பங்கேற்காததால் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல நவம்பர் 25 – 26 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த Mphil மற்றும் Phd படிப்புக்கான சினாப்சிஸ், மாணவர்கள் புறக்கணித்ததால் தள்ளிவைக்கப்பட்டது.\nஇத்தகைய தேர்வுப் புறக்கணிப்புக்கு ஜே.என்.யூ பல்கலையின் எந்தத் துறையினரும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பல்வேறு மொழிகள் குறித்த ஆய்வுக்கான மையம், வரலாற்றுப் படிப்பு, சமூக மருந்தியல், சமுதாய நலம், கலைகள் மற்றும் அழகியல், சட்டம் மற்றும் ஆட்சியியல், அரசியல் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இந்த தேர்வு புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\n♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \n♦ உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் \nஇதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.\nஇதற்கிடையே கட்டண உயர்வை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை வெளிப்படையாக பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், கடந்த திங்கள்கிழமை (02-12-2019) அன்று பேரணி நடத்தினர். டில்லியின் ஜன்பத் பகுதியில் தொடங்கிய பேரணி டில்லி சாஸ்திரிபவன் அருகே போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nசங்க பரிவாரத்தின் ஆட்சியில் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்ற எந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு மாணவர்களிடம் அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தி போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு மாணவர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநன்றி : தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்ப��ும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=7", "date_download": "2020-04-01T20:27:31Z", "digest": "sha1:A5BPBX5SL2RCM7NL2WTE2JQJDMGJZZ73", "length": 10149, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nவீரகேசரி பத்திரிகை வாசகர்களின் கவனத்திற்கு \nவீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியன எதிர்வரும் சனி (21-03-2020), ஞாயிறு (22-03-2020), திங்கள் (23-03-2020) ஆகிய தினங...\nகொரோனாவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தாக தெரியவில்லை - ரணில்\nகொரோனா வைரஸ் நாடு பூராகவும் பரவும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது. எனினும் இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் எந்தவொரு வேல...\nகொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு\nகொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களில் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களில் பற்றாக்குறை\nவைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறை...\nஅனைத்து நெடுஞ்சாலைகளும் 4 மணியுடன் பூட்டு\nசகல அதிவேக நெடு வீதிகளும் இன்று பிற்பகல் 4.00 மணியுடன் மூடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇன்று மாலை முதல் அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்...\nரயில் சேவைகளும் இன்று (20.03,2020) மாலை 6.00 முதல் எதிர்வரும் திங்கட் கிழமை(23.03.2020) காலை 6.00 வரை இடைநிறுத்தப்படுவத...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nஇன்று (20.03,2020)கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித...\n' சீன வைரஸ் ' என்ற அமெரிக்க அரசியல்வாதிகளின் வர்ணனைக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்\nசீனாவை அவமதிப்பதற்காக கொவிட் -- 19 கொரோனாவைரஸை வௌநாட்டவரகள் மீதான வெறுப்புணர்வின் தொனியில் ' சீன வைரஸ் ' என்று அமெரிக்க...\n நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஒரேநாளில் 427 பேர் பலி கொரோனாவினால் உயிரிழந்தோர் தொகையில் சீனாவை முந்தியது இத்தாலி\nகொவிட் - 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t621-topic", "date_download": "2020-04-01T21:23:39Z", "digest": "sha1:ON5TZ56ORKU7XJ7K7U3ZZECOZMPKCS75", "length": 4177, "nlines": 70, "source_domain": "visthaaram.forumta.net", "title": "அழகிரியுடன் பிரச்சனை இல்லை.. கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைதான்..: மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » அழகிரியுடன் பிரச்சனை இல்லை.. கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைதான்..: மு.க. ஸ்டாலின்\nஅழகிரியுடன் பிரச்சனை இல்லை.. கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைதான்..: மு.க. ஸ்டாலின்\nசென்னை: திமுகவுக்கு எதிராக செயல்பட்டால் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின��� விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுகவில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரிக்கும் இளைய மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இதில் மு.க. அழகிரி நேற்று திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.\nஇது குறித்து சென்னை விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நேற்று இரவு கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த ஸ்டாலின், அழகிரி மீது கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோல், கட்சியில் பல முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது சகஜம் தான். அழகிரி நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அத்துடன் தனிப்பட்ட முறையில் எனக்கும் அழகிரிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/world/2381/singapore-most-expensive-city-in-the-world", "date_download": "2020-04-01T20:05:00Z", "digest": "sha1:2MFISW7W4OAMJSLHEF64VUTP2DUHZIRW", "length": 8085, "nlines": 76, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Singapore Most Expensive City In The", "raw_content": "\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nஅடியக்கமங்கலம், 04.03.2014: 2014ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நகரம் எது என்று கண்டறிவதற்காக 131 நகரங்களில், எக்கனொமிஸ்ட் இண்டர்லிஜண்ட் யுனிட் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முன்னணியில் திகழ்கிறது. உலகில் துணி வகைகளை வாங்குவதற்கு மிகவும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நகராகவும் அது திகழ்கிறது. 2013ஆம் ஆண்டில் மிகவும் செலவு மிக்க நகராக டோக்கியோ நகரே திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ், ஆஸ்லோ, சூரிச், சிட்னி மற்றும் டோக்கியோ ஆகியன ஏனைய மிகவும் செலவுமிக்க நகரங்களாலும்.\nசீனாவில் போலி கோழி முட்டைகள்\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஇந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது\nவெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு\nகாற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது\nஉடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை\nஇந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை\nஉலகின் முதல் கிரீன் டீசல் விமானம்\nபில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்\nமரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை\nதூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை\nஎலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை\nகருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்\nமரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்\nமனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்\nபுவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி\nமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்\n3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்\nமின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்\nஉயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nபற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை\nகம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை\nஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்\nபாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்\nபுற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nஎது செலவு எக்கனொமிஸ்ட் world the மற்றும் உலகில் செலவு ஆகியன பாரிஸ் என்று ஆண்டில் 2013ஆம் சூரிச் city துணி நகராக 2014ஆம் என்னும் ஆண்டில் in திகழ்ந்தது மிகவும் செலவுமிக்க மிக்க வாழ்வதற்கு ஆய்வில் நகரம் சிட்னி முன்னணியில் ஆஸ்லோ அதிகம் வகைகளை 131 நகரே இண்டர்லிஜண்ட் அது டோக்கியோ நகராகவும் கண்டறிவதற்காக செய்ய நகரங்களில் நகரங்களாலும் நடத்தப்பட்ட Singapore திகழ்கிறது அமைப்பால் குறிப்பிடத்தக்கது மிகவும் expensive என்பது ஏனைய சிங்கப்பூர் திகழ்கிறது வாங்குவதற்கு மிகவும் டோக்கியோ மிகவும் வேண்டிய most செலவுமிக்க யுனிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-740/", "date_download": "2020-04-01T20:16:00Z", "digest": "sha1:2FCPKQFIUFN7PVY7Y6H7S4QPA3M3WPAB", "length": 16178, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "புரட்சித்தலைவி அம்மா வழியில் எடப்பாடியார் நல்லாட்சி நடத்துகிறார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nஆதரவற்ற 1200 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்\nவிழுப்புரத்தைசேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி\nசுகாதார கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்\nபுரட்சித்தலைவி அம்மா வழியில் எடப்பாடியார் நல்லாட்சி நடத்துகிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nபுரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மாபேட்டை ஒன்றியக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் சரவணபவா தலைமை வகித்தார். அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன், மா��ட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் என்.ஆர்.கோவிந்தராஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் சிறப்புரை யாற்றினார். அவர் பேசியதாவது:-\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி மக்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தனர். அம்மாவின் வழியில் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிறார். விவசாயிகள் நலன் காக்க காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்\nபவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம், பவானி பகுதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் கரூரில் இருந்து செயல்பட உள்ளது. இதற்காக 700 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு பட்ஜெட்டில் முதல்கட்டமாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் அதன் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காது.\nதிமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றினர். ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்க விலையில்லா அரிசி வழங்கியவர் அம்மா. உலமாக்களுக்கு ரூ.1500 ஓய்வூதியம் வழங்கியவர் அம்மா. அம்மாவின் வழியில் உலமாக்களுக்கு ரூ.3000 ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.\nசிறுபான்மையினரின் நலன் காக்கும் அரசு அம்மா அரசு. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கி செல்வதற்காக ெசன்னையில் ஹஜ் இல்லம் கட்ட ரூ 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறுபான்மையினருக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சி அம்மாவின் வழியில் செயல்படும் கழக அரசு.எம்ஜிஆர் மற்றும் புரட்சித்��லைவி அம்மா அவர்கள் எப்படி காலம் உள்ளவரை முதலமைச்சராக இருந்தார்களோ அதே போல் எடப்பாடி கே.பழனிசாமியும் அவர் காலம் உள்ளவரை முதலமைச்சராக இருப்பார்.\nஇவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.\nஇக்கூட்டத்தில் அம்மாப்பேட்டை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராதா, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி கழக செயலாளர் மாரியப்பன், அரசு வழக்கறிஞர் எம்.அருள் முருகன், பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, குருவ ரெட்டியூர் கே.சுப்பிரமணியம், சின்னத்தம்பி, முத்து, பங்க் பாலு, சரவணன், பட்லூர் தொடக்க வேளாண்மை சங்க தலைவர் சசி (எ) இளங்கோ, ஊராட்சி தலைவர் சக்திவேல், முகாசி புதூர் ஊராட்சி செயலாளர் முத்துவேல், எம்.பி.வெங்கடாசலம், கேபிள் செல்வராஜ், பி.ஜி.முனியப்பன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பி.ஜானகி, ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்க்கொடி நித்தியானந்தம், மணிசந்தோஷ் பரமசிவம், ஈஞ்சரம் சேகர், எம்.எம்.சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉள்நாட்டு விமானங்களில் வைபை வசதி – மத்திய அரசு அனுமதி\nஅரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/02/blog-post_10.html", "date_download": "2020-04-01T19:59:29Z", "digest": "sha1:NBFB52DNP4DABIFNMJPC2MLX4Z2BBRKP", "length": 12681, "nlines": 205, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் , உண்மையும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் , உண்மையும்\nவிஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவரிடம் உங்களுக்கு எப்படி முடி கொட்டியது என கேட்டார்கள்\n- சார்... நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன்,,பயங்கர படிப்பாளி... படிச்சு படிச்சு முடி கொட்டிருச்சு என்றார் அவர்\n- அப்படியா.. எப்படி என்னதான் படிப்பீங்க என ஆச்சர்யத்துடன் கேட்டார் கோபி நாத்\n- பொன்னியின் சொல்வன் படிப்பேன் என்றார் அவர்\nதிகைத்துப்போன கோபி நாத் , சரி., அதை அப்படி வெறித்தனமா படிச்சாலும்கூட , ஒரு வாரத்துல முடிச்சுறலாமே.. என்றார்\n- இல்லை சார்.. தினமும் அதை படிப்பேன் என்றார் அவர்\n- சரி., அதுல வரும் கேரக்டர் ஏதாச்சும் சொல்லுங்க என கேட்டதும் திகைத்துப்போய் விழித்தார் அவர்\nநம் ஆட்களின் படிப்பு அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.. எதையும் சரியாக படிப்பதில்லை\nபடிக்காதது ஒரு குற்றம் என சொல்வதற்கில்லை... ஆனால் படிக்காமல் அரைகுறையாக எழுதுவது தவறு\nஇவர்கள் இப்படி அரைகுறையாக முக நூலில் வாட்சப்பில் எழுதுவதை ஆதாரமாக வைத்து அரசியல் தலைவர்களும் மேடையில் பேசி அசிங்கப்படுவதும் நிகழ்கிறது\nமாங்கல்யம் தந்துனானே என திருமணத்தில் மந்திரம் சொல்கிறார்கள் ... அதன் பின் வரும் வரிகளின் அர்த்தம் என்ன \nஒருவன் நித்திரை தேவியின் பிடியில் இருந்தான் என்றால் என்ன அர்த்தம் நித்திரை தேவி என்று ஒரு பெண் இருக்கிறாள்... அவள் அவனை இழுத்து படுக்கைக்கு அழைக்கிறாள் என்றா அர்த்தம்\nஅப்படி பாமரர்களும் பொருள் கொள்ள மாட்டார்கள்.. தூங்கி விட்டான் என்பதை நித்திரை தேவி அவனை ஆட்கொண்டாள் என கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்\nஉன் நாவில் சரஸ்வதி தேவி வசிக்கிறாள் என்றால் , அப்படி ஒரு பெண் நம் நாக்கில் வீடு கட்டி வசிக்கிறாள் என்பதல்ல.. அவன் நன்றாக சுவையாக பேசுகிறான் என்பது பொருள்\nஅதுபோன்ற கவிப்பூர்வமான வரிகள் அவை\nநீ நிலவின் குளிர்ச்சியாய் உதித்தாய்\nபின்பு கந்தர்வ அழகு உன்னை ஆட்கொண்டது\nஅதன் பின் பெண்மை நெருப்பு உன்னைப் பற்றியது\nஇதோ இப்போது உன்னவனை கரம் பற்றுகிறாய்\nஇதுதான் அந்த வரிகளின் அர்த்தம்\nஇதைப்புரிந்து கொள்ளாமல் முதல்வர் பகல் கனவில் இருக்கும் சில தலைவர்களே பேசுவது கொடுமை\nகொஞ்ச நாள் பக்கத்து வீட்டு சந்திரனை கல்யாணம் செய்து வாழ்ந்தாய்\nஅவனை டைவர்ஸ் செய்து விட்டு , கந்தர்வன் என்ற எதிர் வீட்டானை மணந்தாய்\nஅக்னிகோஷ் என்ற வட இந்தியனை அடுத்து மணந்தாய்\nகடைசியாக இந்த பலியாடு உன்னிடம் சிக்கியுள்ளது... இவனையாவது கண் கலங்காமல் பார்த்துக்கொள் என்றொரு பாமரத்தனமான விளக்கத்தை மேடையிலேயே பேசுகிறார்கள்\nஅப்படி பேசுபவர்களோ அதை கேட்டு கைதட்டுபவர்களோ இந்த கட்டுரையை படிக்கப்ப்போவதில்லை...திருந்தப்போவதும் இல்லை\nஉண்மையான அறிவைத்தேடுபவர்களுக்கு இது உதவக்கூடும் என்பதால் இந்த பதிவு\nLabels: ஆன்மிகம், இலக்கியம், பகுத்தறிவு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபாகிஸ்தான் , இந்தியா - யார் சொல்வது உண்மை\nவாசிம் ஜாஃபர்- கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை\nஎலி இனம் அழிந்தது- ஆஸ்திரேலியாவில் தேசிய துக்கம்\nபடித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்\nகண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம...\nபாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்\nபெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர்...\nதுரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்...\nபெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் ...\nபாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன்...\nநாகேஷ் அடைந்த டென்ஷன் - மேதைகளின் மோதல்\nஅண்ணாவா பெரியாரா... அம்மாவா அப்பாவா- எம் ஜி ஆர் ரு...\nஎங்கள் ஊர் - கிவாஜ - நூல் அறிமுகம்\nரஜினி இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்\nமரண விளிம்பில் ஒரு கதை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-01T21:24:48Z", "digest": "sha1:72UOHY7PX2XI6RHBILWTRXE7EC5M2UMQ", "length": 9059, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அருண் ஜேட்லி", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nSearch - அருண் ஜேட்லி\nதீர்மானமாக நான்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்: அருண் ஜேட்லி\nஜெயலலிதா நினைவிடத்தில் அருண் ஜேட்லி அஞ்சலி\nரியல் எஸ்டேட் துறையினருக்கு அருண் ஜேட்லி நம்பிக்கை\nஜெயலலிதாவுடன் இன்று அருண் ஜேட்லி சந்திப்பு\nவிஜய் மல்லையா கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை: அருண் ஜேட்லி விளக்கம்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அருண் ஜேட்லி\nஅருண் ஜேட்லி தொடர்ந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு பதிவு\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாநிலங்களவைக்கு வந்தார் அருண் ஜேட்லி\nமுட்டுக்கட்டை அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்: எதிர்கட்சிகளுக்கு அருண் ஜேட்லி\nஅருண் ஜேட்லி மீது வீரபத்ர சிங் அவதூறு வழக்கு\nஜேட்லி வழக்கு தொடர்ந்தது தவறு: கேஜ்ரிவாலுக்காக ஆஜராகும் ராம் ஜெத்மலானி கருத்து\n6 கோடி கழிப்பறைகள் கட்டுவோம்: அருண் ஜேட்லி உறுதி\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/260390?ref=right-popular-cineulagam", "date_download": "2020-04-01T21:00:53Z", "digest": "sha1:2TPVEKNDYRKP46P5X5TF4IA5KLENVN63", "length": 11547, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "கண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி - Manithan", "raw_content": "\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் உலக சுகாதார அமைப்பின் முக்கிய தகவல்\nகொரோனாவில் இருந்து மீண்டது எப்படி நான் கண்ட சாதரண அறிகுறிகள் நான் கண்ட சாதரண அறிகுறிகள் கால்பந்து வீரரின் எச்சரிக்கை தகவல்\nலண்டனில் இருந்து திரும்பிய உலகப்புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பெண் கொரோனவால் பலி\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nநீரிழிவு நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் வி��ையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nகேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 80 நாட்களுக்கு மேலாக கடுமையான கண் வலியால் துடித்துள்ளார். அதற்காக கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளனர்.\nஅவர் அதே போல் பல மருத்துவமனை ஏறி இறங்கியும் அனைவரும் கண்ணில் புற்றுநோய் உள்ளதாகவே கூறியுள்ளனர். மேலும் ஒரு சில மருத்துவர்கள் கண்ணில் இருக்கும் இந்த புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் அறுவை சிகிச்சை செய்தால் கண் வலி குறைந்து விடும் என்று கூறியுள்ளனர்.\nகடைசியாக அவர் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையில் ஈடுப்பட்ட போது அவரது கண்ணிலிருந்து 3.5 செ.மீ அளவில் மரத்துண்டை நீக்கியுள்ளனர்.\nஅந்த நபர் ஒரு நாள் மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது அவருக்கும் தெரியாமல் மரத்துண்டு அவரது கண்ணை தாக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தற்போது அவர் கண் வலி குறைந்து நலமுடன் இருக்கிறாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாடத் தொழிலாளர்கள் நிர்க்கதி\nமிருசுவில் படுகொலையாளிக்கு பொது மன்னிப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்���ி\nஇணையம் மூலமாக மருந்துகளை விநியோகிக்க அரச ஒசுசல தீர்மானம்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?page=8", "date_download": "2020-04-01T19:42:53Z", "digest": "sha1:6DMKSKMUHWBFTXCVW6TF6XUYKZB75T6R", "length": 10559, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஅண்மையில் ஜெனீவாசென்று திரும்பியதால் கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்டார் ஸ்ரீதரன்\nஅண்மையில் ஜெனீவா சென்று திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொரோனா தொ...\nகொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி..: சீன வைத்தியர்கள் தெரிவிப்பு\nகொரோனாவிற்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட \"ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை\" முறையில் தாம் வெற்றிகண்டுள்ளதாக அந்த வைத்திய குழு த...\nஆலயங்களில் நடப்பது ஆகம வழிபாடே - அவை தொடர்ந்து நடந்தே ஆக வேண்டும் - சர்வதேச இந்து இளைஞர் பேரவை\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய...\nபுத்தளம் மாவட்டத்தில் அமுலிலுள்ள பொலிஸ் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு \nபுத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களின் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச...\nகொரோனாவால் விமானங்கள் இரத்து ; தொலைபேசி காணொளி வழியாக இடம்பெற்ற திருமணம்\nகொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், சவுதியில் இருந்த மணமகனும் இந்தியாவின் தெலுங்கானாவில் இருந்த மணமக...\nகொரோனாவிற்கெதிராக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்ட தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்\nமனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பரிசோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஎம்மையும் பாதுகாத்து மற்றவர்களையும் காப்போம்\nமுழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும் அதன் அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்றது.\nபோலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம்\nகொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தக...\nபூஸா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கக்கூடிய பிரிவு\n136 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கக்கூடிய பிரிவொன்று பூஸா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களே கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருங்கள் 17 வைத்தியசாலைகளில் 204 பேர் சந்தேகத்தில் , 16 தனிமைப்படுத்தல் முகாம்களில் 2258 பேர்\nஇலங்­கையில் கொரோனா தொற்­றுக்கு உள்­ளா­ன­தாக அடை­யாளம் காணப்­பட்ட 2 ஆவது நப­ரான சுற்­றுலா வழி­காட்­டியின் மனைவி உட்­பட...\nயாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yamu.lk/place/the-national-art-gallery/rating-101373", "date_download": "2020-04-01T21:12:44Z", "digest": "sha1:Z6HKCSCZIRS3GQY3RH6FTEGWH6M6V4PB", "length": 9707, "nlines": 123, "source_domain": "www.yamu.lk", "title": "Hiruni reviewed The National Art Gallery · YAMU", "raw_content": "\nதேசிய கலாபவனம் இரண்டு செவ்வக மண்டபங்களை கொண்டது. ஒன்று தேசிய கலாபவனத்தின் நிரந்தரமான சேகரிப்புகளுக்கும் மற்றது தற்காலிகமாக ஓவிய கண்காட்சிகளின்போது ஓவியங்களை காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது எமது நாட்டின் சிறந்த ஓவியங்களை பார்வையிடுவதற்கான சுவார்ஸ்யமான இடமென்றாலும் ஒரு தேசிய கலாபவனம் இவ்வளவுதானா என்று யோசிப்பீர்கள் அதற்கு ஒரு காரணம் ஓவியங்களை எந்த ஒழுங்கில் ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்பது புரியவேயில்லை. அதைவிடுங்கள், ஓவியம் பற்றி சில தகவல்களேனும் அடியில் இல்லையே அதற்கு ஒரு காரணம் ஓவியங்களை எந்த ஒழுங்கில் ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்பது புரியவேயில்லை. அதைவிடுங்கள், ஓவியம் பற்றி சில தகவல்களேனும் அடியில் இல்லையே ஆககுறைந்தது ஓவியரின் பெயர், எப்போது வரைந்ததது போன்ற விடயங்களாவது இருக்கவேண்டாமா\nஅழகான சுவாரஸ்யமான ஓவியங்களை கொண்ட கலாபவனத்திற்கு இந்நிலமை வெட்கம்தான். இன்னுமொரு ஆச்சரியமான விடயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பது. எத்தனையோ நல்ல ஓவியர்களை தந்த நம் தீவில் இவ்வளவுதானா கலாபவனத்தில் இருக்கின்றது\nஅதிகமான ஓவியங்கள் மனிதர்களையும் இயற்கை காட்சிகளையும் சித்தரிக்கின்றது. சில கன்வாஸ் ஓவியங்களும் இருக்கின்றன. ஆனாலும் எல்லாமே 80களின்பின் வரையப்பட்டவை என்றே நினைக்கின்றேன். இது கட்டாயம் நீங்கள் பார்க்கவேண்டிய இடமென்றாலும் அங்கு நிச்சயமாக 10 - 15 நிமிடங்களுக்கு மேல் செலவிட ஒன்றுமேயில்லை ஆனாலும் தற்காலிக கண்காட்சிகள் சுவாரஸ்யமானவையாக இருக்கும். அவை எப்போது நடைபெறும் என்பன பற்றிய அறிவித்தல்களை எதிர்பார்த்திருக்கவேண்டும்.\nரம்மியமான கொழும்பு 7 இல் அமைந்துள்ள தேசிய கலாபவனத்திற்கு அருகில் புதிதாய் திறக்கப்பட்ட நெலும் பொகுண அரங்கு, விஹாரமஹாதேவி பூங்கா, தேசிய அருங்காட்சியகம், நகர மண்டபம், பொது நூலகம் என்பன அமைந்துள்ளன. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கொஞ்சம் காலாற நடக்க உகந்த இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-01T20:01:10Z", "digest": "sha1:BAPDIQOXOMDTIQE4VQKD473E2XF462SJ", "length": 11618, "nlines": 99, "source_domain": "athavannews.com", "title": "ஷ்ரூஸ்பரி வெள்ளப்பெருக்கு : மீட்பு நடவடிக்கை தொடர்கிறது | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nஷ்ரூஸ்பரி வெள்ளப்பெருக்கு : மீட்பு நடவடிக்கை தொடர்கிறது\nஷ்ரூஸ்பரி வெள்ளப்பெருக்கு : மீட்பு நடவடிக்கை தொடர்கிறது\nஷ்ரோப்ஷையரில் செவர்ன் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தீயணைப்புப் படையினரால் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.\nஷ்ரூஸ்பரி மற்றும் அயர்ன் பிரிட்ஜில் இரண்டு கடுமையான எச்சரிக்கைகள் உட்பட 112 வெள்ள எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.\nரெல்ஃபேர்ட் (Telford) மற்றும் ரெக்கின் (Wrekin) நகரசபையின் தலைவரான ஷோன் டேவிஸ் (Shaun Davies) தெரிவிக்கையில்; அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளநீர், தடுப்புக்களை உடைக்கும் போன்று தெரிகிறது என்று கூறினார்.\nகடந்த வாரம் இருந்ததை விட மிக உயர்ந்த மட்டத்தில் நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் வெள்ளம் தடுப்புக்களை மேவி நீர் உட்புகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅயர்ன் பிரிட்ஜில் உள்ள படகுத்துறையில் போடப்பட்டுள்ள தடைகளை இன்று செவ்வாய்க்கிழமை வெள்ளநீர் தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஷ்ரூஸ்பரியின் மூன்று முக்கிய வர்த்தக மையங்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளன.\nஷ்ரூஸ்பரியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள கை ஹௌலில் (Cae Howel) செவர்ன் நதியின் மிக உயர்ந்த நீர்மட்டம் இன்று காலை 6:30 க்குப் பதிவு செய்யப்பட்டது.\nஅதன் நீர்மட்டம் 6.25 மீற்றராக உயர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு நொவெம்பர் முதலாம் திகதி அதன் நீர்மட்டம் 6.17 மீற்றராக இருந்தது.\nவெள்ள நீர் அதிகரித்து வருவதால் நேற்றுத் திங்கள்கிழமை மாலை லோங்டன் கோலெமில் (Longden Coleham) உள்ள வயோதிபக் குடியிருப்பாளர்களை மீட்டதாக ஷ்ரோப்ஷயரின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.\nவெள்ளத் தடுப்புக்களைத் தாண்டி செவர்ன் நதியின் நீர் மட்டம் செல்லக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டதனால் அயர்ன் பிரிட்ஜில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள் தீயணைப்புப் படையினரால் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உட��ுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-01T21:36:00Z", "digest": "sha1:W4BZ7R3JX75AJ3PG2AO2F6Q7WDGIVVG7", "length": 10426, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "கடை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 15.அழும்பில்வேள் நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175 தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப வில்லவன் கோதை சொன்னதைக் கேட்ட அழும்பில்வேள் எனும் மற்றோரு அமைச்சர், “இந்த நாவலம் தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிநகர், அறை பறை, அறைபறை, அழும்பில்வேள், இகல், இடுதிறை, இறை, இறைஇகல், இறையிகல், உரைப்ப, எதிரீர், எருத்தம், ஒற்று, கடை, கழல், காட்சிக் காதை, கூடார், கூட்டுண்டு, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தகை, தகைமை, தண், தானை, தாழ்கழல், தோள்துணை, நண்ணார், நாவலம், நிறையரும், நேர்ந்து, படுக்கும், புக்கபின், பெருந்தகை, பேர், பொழில், மருங்கின், வஞ்சிக் காண்டம், வம்பு, வாடா வஞ்சி, வாடாவஞ்சி, வாழுமின், விடர், வியன், வியன்பேர், வில்லவன் கோதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on October 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on April 18, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 1.அரசியின் தீயக் கனவு ஆங்கு, ‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா ஆங்கு, ‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி, கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி, கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா 5 விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும் கடுங் கதிர் மீன்: … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, ஆங்கு, எல்லா, கடை, கடைமணி, கதிரை, கருப்பம், கொடி, கொற்ற, கொற்றம் வாயில், கோன், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வில், வெம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7303", "date_download": "2020-04-01T20:07:02Z", "digest": "sha1:KKGKIRZRDLCT2D44AX4Y4XW37JHVV5W3", "length": 6716, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "சக்கரா உப்பேரி | Chakra Uppery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nஇந்த சக்கரா உப்பேரி அல்லது சக்கார வரதி பொதுவாக ஓணம் சத்யாவில் பரிமாறப்படுகிறது.\n3/4 கப் வெல்லம் / வெல்லத்தூள்,\n1/4 டீஸ்பூன் சுக்குத்தூள், தேங்காய் எண்ணெய்\nதேவையான அளவு, 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்.\nவாழைக்காயை தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும். வாணலியில் எண்ணையை காயவிட்டு வாழைக்காய் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும். வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.\nபிறகு, வெல்லக் கரைசலை கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் எல்லா ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரையை தூவலாம்.\nகாலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=6", "date_download": "2020-04-01T20:52:57Z", "digest": "sha1:NZHFHF2L2KY44QYB7U3NBJSTGRFM7C26", "length": 20070, "nlines": 220, "source_domain": "www.sltj.lk", "title": "ஜமாஅத் நிகழ்ச்சிகள் | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்ப��� மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஜமாஅத் நிகழ்சிகள் சம்பந்தமான பதிவுகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு ���ீண்டும் 2020.02.14 வரை ஒத்திவைப்பு\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - September 9, 2019\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்றைய தினம் 08/09/2019 பெண்களுக்கான ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் #படைத்தவனின்_அருளை_பெற_என்ன_வழி என்ற...\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகொழும்பு மாவட்டம் SLTJ - August 15, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போல் இம்முறையும் மாளிகாகந்தை #வைட் #பார்க் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்\nவிசேட நிகழ்ச்சிகள் SLTJ - May 29, 2019\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக் மீது பதிவு செய்யப்பட்ட...\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (28-03-2019) கொழும்பு, புதுக்கடை நீதி...\nகாலி & மாத்தரை மாவட்டம் SLTJ - March 20, 2019\nபோதையை ஒழிப்போம் இளம் தலைமுறையினரை காப்போம் என்ற தலைப்பின் கீழ் #SLTJ வெலிகம கிளை மூலம் போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டு வருகின்றது.\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - March 20, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் 16,17/03/2019 சனி ஞாயிறுஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி சிலாபம் கிளையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.அல்ஹம்துலில்லாஹ்\nபிரச்சார நிகழ்சிகள் SLTJ - February 27, 2019\nSLTJ தலமையகத்தில் இவ்வாரம் முதல் நடைபெறும் வாராந்த தொடர் உரை இன்று 26-02-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.தலைப்பு : இளைஞர்களும் சுவர்க்கமும் உரை : சகோதரர் இப்றாஹீம் (பேச்சாளர் SLTJ)\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சியில் 26/02/2019 அன்று அஷர் தொழுகை என்ற தலைப்பிலான ஹதீஸ்க்கள் மத்ரசா மாணவரினால் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.\nசிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு\nதிருக்குர்ஆன் அன்பழிப்பு SLTJ - February 27, 2019\nஇலங்கை புல்மோட்டையில் அமைந்துள்ள கணியமணல் கூட்டுதாபணத்தின் களஞ்சியப் பிரிவிண் களஞ்சிய பாதுகாப்பாளர் பிற மத சக��தரர் அபோன்ஸ் அவர்களுக்கு சிங்கள மொழியாக்க அல்குர்ஆன் வழங்கப்பட்டது.\nதிகனையில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருந்ததாக STF இனால் போடப்பட்ட பொய்யான முறைப்பாட்டுக்கு எதிரான வழக்கு 06/05/2019 க்கு ஒத்திவைப்பு\nகண்டி மாவட்டம் திகனையில் சென்ற வருடம் மார்ச் மாதம் இனவாதிகள் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் வேண்டுமென்று கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை தாக்கிய நேரத்தில் இனவாதிகளுடன் சேர்ந்து கொண்டு...\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கொரோனா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்குரிய வலிமையான தடுப்பு மருந்து இதுவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/", "date_download": "2020-04-01T20:29:57Z", "digest": "sha1:FRNSEBOSD52EHIALVZQQDBQIHVN7YAAU", "length": 6601, "nlines": 100, "source_domain": "www.satyamargam.com", "title": "ஏடு-இட்டோர்-இயல் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉலகில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களைக் குறித்த சத்தியமார்க்கம்.காமின் சமநிலைப் பார்வைகள் தலையங்கங்களாக இப்பகுதியில் பதியப்படும்.\nதள ஆசிரியர் குழுவினரால் எழுதப்படும் இவையனைத்தும் ஏடு-இட்டோர்-இயல் (Editorial) பகுதியில் தொகுத்து வழங்கப்படும்.\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nஅறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்\nமீண்டும் ஐ எஸ் ஐ செய்திகள் : வாசிப்பவர் மு.க.\nகிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவ��ப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-04-01T21:41:31Z", "digest": "sha1:VK7UV5QTUIGOA6HA7POEPKK5OK3GEK4M", "length": 254309, "nlines": 1492, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "இடை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன: என்னத்தான் கவர்ச்சி என்ற பெயரில் உடலைக் காட்டி நடித்தாலும், “போர்னோகிராபி” என்றால் சினிமாகாரர்களே அலறுவது, திகைப்பாக இருக்கிறது. “என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். எப்பொழுதும் அம்மாதிரி உடலை, குறிப்பாக மார்பகங்களை தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு வேறெந்த நினைப்பு வரும்: என்னத்தான் கவர்ச்சி என்ற பெயரில் உடலைக் காட்டி நடித்தாலும், “போர்னோகிராபி” என்றால் சினிமாகாரர்களே அல���ுவது, திகைப்பாக இருக்கிறது. “என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். எப்பொழுதும் அம்மாதிரி உடலை, குறிப்பாக மார்பகங்களை தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு வேறெந்த நினைப்பு வரும் “செக்ஸ் நடிகை” என்று தான் பார்ப்பார்கள். “……என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் என்றால், யோசிக்க வேண்டியுள்ளது. நடிகன் என்றால் 30-50 நடிகைகளுடன் நடிக்கத் தான் செய்வான், காதல்-டூயட் என்றால் கட்டிப் புரளுவான், மெலே படுப்பான், முத்தம் கொடுப்பான்……….இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடிகை என்றாலும் அதே நிலைதான். போதாகுறைக்கு, அவர்கள் “குத்தாட்டம்” போடவேண்டும், அந்தாட்டத்தில், நாய், பூனை, புலி போன்று நடந்து, புரண்டு காட்டியாக வேண்டும்.\nசன்னி லியோனுடன் தமது கணவர்கள் நடிக்க, மனைவிகள் பயப்பட வேண்டிய அவசியம் என்ன: அதாவது, சினிமாவில் நடிக்கும் நடிகன் ஒன்றும் உத்தம புருஷனாக இருப்பது அதிசயம். அது போன்று தான் நடிகையின் நிலையும். இருப்பினும், அவர்கள் தாம்பத்தியத்தைத் தாண்டி பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை. சேர்ந்து நடித்தால், படுத்து விடும் நிலையில் சன்னி இல்லை, ஏனெனில், அவர் ஏற்கெனவே நன்றாக சம்பாதித்துள்ளார். ஆகவே, இவர்கள், பயப்படுவது, பணவிசயம் அல்ல. பொறாமை தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்தவர் சன்னி லியோன். இவரது ஆபாச, செக்ஸ் வீடியோக்கள் இன்னும் ஏக டிமாண்டில் போய்க் கொண்டிருக்கின்றன. ஆபாசப் படங்களில் நடித்து அவார்டெல்லாம் வாங்கியவர் இந்த சன்னி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திடீரென ஒரு நாள் இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்து மும்பைக்கு வந்தார். ஜிஸ்ம் 2 படத்துக்குப் பிறகு இந்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்துவிட்டார். கோடிகளில் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராகத்தான் உள்ளனர். தமிழ், தெலுங்கில் கூட நடித்துவிட்டார் சன்னி. ஒரு பாட்டில் ஆடுவதற்கே கோடியில் பணம் பெறுகிறார்.\n2015ல் ச���்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்: இருந்தாலும் அம்மணிக்கு பெரும் வருத்தம் இருக்கிறது. அதுபற்றி அவரே இப்படிக் கூறியுள்ளார்[1]: “இந்திப் படங்களில் பிசியாகத்தான் நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாகவே பார்க்கிறார்கள். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள். இந்தி கதாநாயகர்கள் என்னுடன் நடிக்கக் கூடாது என்று அவர்களின் மனைவிகள் தடைவிதிக்கிறார்கள். அவர்களின் கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு. நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன்கள் எனக்குத் தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார். நான் அந்த மாதிரி ஆளும் அல்ல. என்னவோ அவர்களின் கற்பை நான் அபகரித்துக் கொள்வதைப் போல, சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன. நான் ஒரு முழுமையான நடிகையாகத் திகழ விரும்புகிறேன். என்னிடம் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்புத் திறமையும் உள்ளது. பயன்படுத்த வாய்ப்பு கொடுங்கள்,” என்று கூறியுள்ளார் சன்னி லியோன்[2].\nபடுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்க வேண்டுமா: இரண்டாண்டுகளுக்கு முன்னர் அந்த செய்தி என்றால், இரண்டாண்டுகளுக்கு பின்னரும், அதே செய்தியை வெளியிட்டு ஏமாற்றுகிறார்களா அல்லது உண்மையிலேயே அத்தகைய நிலைமை உருவாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பாலிவுட்டின் பெரிய நடிகர்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்[3]. அப்படி மீறி நடித்தால், ‘அதை’ அறுத்து வீசிடுவேன் என்று சூப்பர் ஸ்டாரை மனைவி மிரட்டியதாக செய்தி வெளியிடப்பட்டது[4]. இது ஏதோ தமாஷாக இருக்கிறாது. இப்பொழுது தான், கேரளாவில், ஒரு 23-வயது இளம்பெண் எட்டாண்டுகளாக செக்ஸ் வைத்துக் கொண்டு, திடீரென்று, 19-05-2017 அன்று கத்தியினால், அந்த ஆளின் ஆணுறுப்பை வெட்டிவிட்டதாக வந்துள்ள செய்தி, அதிரடியாக உள்ளது. இனி ஒவ்வொரு ஆணும் படுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்த்து விட்டு தான் படுக்க முடியும் போலிருக்கிறது.\n2017ல் சன்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்[5]: ���ெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது. மேலும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சன்னி கூறியிருப்பதாவது[6], “பாலிவுட் நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்[7]. காரணம் அவர்களை மனைவிமார்கள் மிரட்டி வைத்துள்ளார்களாம். எனக்கு உங்க புருஷங்க தேவையில்லை என்பதை அவர்களின் மனைவிகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்[8]. எனக்கு தங்கமான புருஷன் இருக்கார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் செக்ஸியானவர். அவர் என் தேவைகள் அனைத்தையும் திருப்திகரமாக பூர்த்தி செய்கிறார். எனக்கு யார் புருஷனும் வேண்டாம். எனக்கு வேலை வேண்டும்[9]. அவ்வளவு தான். நான் பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள். ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று போன் வந்தபோது ராங் நம்பரை அழைத்துவிட்டார்கள் என நினைத்தேன். ஷாருக்கான் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் சன்னி லியோன்[10].\n[1] பிளிமி.பீ.தமிழ், என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம், Posted by: Shankariva, Updated: Friday, March 27, 2015, 17:06 [IST].\n[3] லைவ்டே, சன்னி லியோன் கூட நடிச்சா ‘அதை’ அறுத்து வீசிடுவேன்: சூப்பர் ஸ்டாரை மிரட்டிய மனைவி, May 23, 2017\n[6] பிளிமி.பீ.தமிழ், சன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள்,Posted by: Siva, Updated: Tuesday, May 23, 2017, 10:49 [IST].\n[7] சமயம், உங்க புருஷங்க எனக்கு தேவையில்லை – சன்னி லியோன்\nகுறிச்சொற்கள்:இன்பம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உதடு, கௌரி கான், சன்னி, சன்னி லியோன், சல்மான் கான், செக்ஸ், செக்ஸ் தூண்டி, செக்ஸ் தொழில், பிளவு, மார்பகம், முலை, வாழ்க்கை, ஷாருக் கான்\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாச வீடியோ, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, கத்ரினா, கற்பு, கல்யாணம், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, கிரண் ராவ், குத்தாட்டம், கொக்கோகம், கொங்கை, கௌரி கான், சன்னி, சன்னி லியோன், செக்ஸ், செக்ஸ் கொடு, சைப் அலி கான், தூண்டு, தூண்டும் ஆபாசம், தொப்புள், லியோன், ஷாருக் கான், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்ப்புத் தெரிவித்தது: இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்[1]. இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள்[2]. சரித்திரத்தைத் திரித்து படம் எடுப்பதை எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா கண்டனம் தெரிவித்தனர். பன்சாலி இப்படத்தின் கதை கற்பனை என்று சொல்லிக்கொண்டு, சரித்திர ஆதாரமில்லாமல், காட்சிகளை எடுப்பதாக அறிந்ததால், இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் சித்தூர்கர் கோட்டையில் நடந்ததபோது ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டது[3]. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4]. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார். போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.\nநடிக–நடிகையர்களுள் கருத்து வேறுபாடு: ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் ���ன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது எனும் தினத்தந்திக்கு[5]சரித்திரம் என்னவென்பது தெரியாதா என்ன. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன் என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, யாதாவது ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு, முற்போக்கு முகமூடியுடன் கலாட்டா செய்ய வேண்டும் என்று பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டு வேலைசெய்வது தெரிகிறது. சகிப்புத் தன்மை என்ற போர்வையில், 2015ம் வருடம் கலாட்டா செய்தனர். ஆனால், அவர்களே இப்பொழுது, இத்தகைய திரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.\nபத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை: பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்���் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்[7]. இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்[8]. இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கெனவே, டிரைலர் போன்ற காட்சிகளில் அத்தகைய காட்சிகள் இருப்பது, ஊடகங்களில் அந்து விட்டன. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களின் கற்பும் காக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஜௌஹர் என்ற முறையில் தீக்குளித்தனர் ராஜபுதன பெண்கள். ஆகவே, அவர்களது தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை, எந்த இந்தியனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எனவே, பொய் சொல்லி இப்படக்காட்சிகளை உண்மையான சரித்திர இடங்களில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலுக்கு மற்ற நடிகை-நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[9]. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்[10].\nஅலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர். மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள். இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின. ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வாறு முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.\nஇந்திய சரித்திரமும், திரிபுவாதமும், பொய்மாலங்களும்: ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலேயர், இந்திய சரித்திரத்தை திரித்து எழுதினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இடதுசாரி-மார்க்சீய சரித்திர வரைவியல் போர்வையில், ஜே.என்.யூ, தில்லி, அலிகர் போன்ற பல்கலைக்கழக சரித்திராசிரியர்கள் அதே போக்கைக் கடைப்பிடித்து, சரித்திர புத்தகங்களை எழுதினர், இன்றும் எழுதி வருகின்றனர். ஆனால், இணைதளம் போன்ற வசதிகளினால், சரித்திர ஆவணங்கள், மூல நூல்கள் முதலியன இன்று பலரும் பார்க்க, படிக்க, சரிபார்க்க ஏதுவாகி விட்டது. இதனால், உண்மை எது பொய் எது என்பது, இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏனெனில், அவர்கள் சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கெல்லாம் சிதைக்கப் பட்ட சிற்பங்கள், இடிபாடுகளுடன் கிடக்கும் கோவில்கள், மசூதி எனப்படும் கட்டிடங்கள் கோவில் தூண்கள், சிற்பங்கள் முதலியவற்றுடன் இருப்பது, அவர்களது, அறிவைத் தூண்டுவதால், படித்து உண்மையினை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாம் படித்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களும் தெரிய ஆரம்பித்தன. இதனால், இத்தனை ஆண்டுகளாக பொய்யான சரித்திரம் தம் மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு விட்டனர். அதனால் தான், அவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான், இந்த பத்மாவதி திரைப்படம், ராஜஸ்தான் மக்களை பாதித்துள்ளது. அதனால் தான், எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்த்துள்ளது. பிடிவாதமாக அந்த இயக்குனர், தொடர்ந்து தனது வேலையைத் தொடர்ந்ததால், தாக்கியுள்ளதும் தெரிகிறது.\n[1] தினமலர், பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம், பதிவு செய்த நாள். ஜனவரி.29, 2017. 06.09.\n[3] தினகரன், பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு, 2017-01-28@ 11:40:08\n[5] தினத்தந்தி, தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார், ஜனவரி 28, 04:31 PM.\n[7] தமிழ்.இந்து, ‘பத்மாவதி‘ படப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு, Published: January 28, 2017 14:23 ISTUpdated: January 28, 2017 14:49 IST.\nகுறிச்சொற்கள்:அலாவுத்தீன், உடன்கட்டை, கான், கார்னி சேனா, கில்ஜி, சஞ்சய் லீலா பன்சால், சதி, சாஹித் கபூர், சாஹித்கபூர், சித்தூர், ஜோஹர், ஜௌஹர், தீபிகா, தீபிகா படுகோனே, படுகோனே, பட்கோன், பத்மினி, பன்சால், பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர் சிங், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஅங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அலாவுத்தீன் கில்ஜி, ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி, இந்து, இஸ்லாம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, கார்னி சேனா, கொக்கோகம், கொங்கை, சாஹித்கபூர், சித்தூர், சித்தூர் ராணி, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், செக்ஸ், செக்ஸ் தூண்டி, தீபிகா படுகோனே, பத்மாவதி, பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: நயனதாரா தொடர்கிறார், “ஆனால், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பணம் செலவழித்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள் என்பது போல், அவர் எந்த வகையான ரசிகர்களை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆடைகளைக் குறைப்பதற்காகவே நடிகைகள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்தைக் கூறுவதன் மூலமாக, சினிமாவில் இது மட்டுமே நடக்கிறது என்பதாக, இளைஞர்கள் நினைக்கும் அளவுக்கு சுராஜ் பேசி, அவர்களை தவறாக வழிநடத்துகிறார். ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை”, இவ்வாறு நயன்தாரா கூறினார்.\nநடிகைகளை பொம்மைகளாக – ஜடப்பொருளாக பாவிக்கக் கூடாது, பார்க்கக்கூடாது: தமன்னா கூறியதாவது: “நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது. தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்’ என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு தமன்னா கூறினார். ரசிகர்கள் நிச்சயமாக, இத்தகைய நடிகைகளை பொம்மையாக கருதவில்லை, ஆனால், உயிருள்ள ஆடும் நடிகைகளாகத்தான் கருதுகிறார்கள். அதனால் தான், பார்த்து ரசிக்கிறார்கள், ரசித்து அனுபவிக்கிறார்கள், அனுபவத்தை ரீல்-உலகத்திலிருந்து ரியல் வாழ்க்கைக்கு எடுத்து வர துடிக்கிறார்கள். திரையில் பார்த்தது கிடைக்காமல் இருந்தால் கூட, நேரில் பார்ப்பதை அடையத் தவிக்கிறார்கள். அந்நிலையில் தான், பாலியல் குற்றங்கள் ஏற்படுகின்றன.\nமன்னிப்பு கேட்ட சுராஜ்[1]: இவ்வாறு இரு நடிகைகளும் விளாசி தள்ளியுள்ளதாக விகடனும் கூறியுள்ளது[2]. அந்த விளாசலில் பணிந்து விட்டார் போலும். இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகி���ளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்”, என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்[3]. மன்னிப்பு கடிதம் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது[4]. “நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ்” என்று செய்தி வெளியிட்டாலும், கோபம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்[5]. “செல்வி…” என்றெல்லாம் தாஜா படுத்தினால்[6] கோபம் தணிந்து விடுமா தொழில் ரீதியாக, கோபம் எல்லாம் வந்தால் சினிமாவையே மறந்து விட வேண்டியதுதான்.\nசுராஜ் போன்ற வக்கிரம் பிடித்த ஆண்கள்: சுராஜ் ஒன்றையும் புதியதாகக் கூறிவிடவில்லை. ஏற்கெனவே, எல்லோருக்கும் தெரிந்த ரகசியத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்றும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கருத்து தெரிவித்துள்ளது[7]. இந்நடிகைகளின் உடை என்ன அப்படி பெண்களை பாதித்து விடப்போகிறாதா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், சுராஜின் மன்னிப்பு சொதப்பலானது என்றும் விவர்சித்துள்ளது[8]. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இவ்விசயத்தை தலையங்கமாக தீட்டியுள்ளது வியப்பாக உள்ளது. சுராஜின் வார்த்தைகளில் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. உடை தைக்கும் அந்த தையல்காரனின் ஆதங்கம் கூட, இந்த ஆளின் பேச்சில் இல்லாததை கவனிக்கலாம். காசு கொடுக்கிறோம், அதனால், நாம் சொல்லும்படி அல்லது எதிர்பார்க்கும் ஆடையில் ஆடவேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. இப்படித்தான் நடிகைகள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ரன்யா ராவ், அஸ்னா ஜவேரி, நிக்கி கல்ரனி, பிரியா ஆனந்த் முதலியோரும் அவ்வாறுதான், சுராஜை விமர்சித்துள்ளமனர்[9]. மேற்கத்தைய உடை அணிந்தால் குடிக்க வேண்டும், போன்ற சிந்தனை மாற வேண்டும், என்றார் ரன்யா ராவ். நடிகையின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு, அந்தரங்கம் முதலியவற்றில் டைரக்டர் நுழைய முடியாது என்றார் அஸ்னா ஜவேரி. நடிகையும் தன்னுடைய குடும்பத்திற்கு பதில் சொல்லவேண்டியுள்ளது என்றார் நிகில் கல்ரனி. சொந்த கருத்துகளை, அவரவர்களுக்குள்ளே வைத்துக் கொள்ளவேண்டும் என்றார் பிரியா ஆனந்த்.\nபெரியார் நிர்வாணத்தை பரிசோதித்தார், ஆனால், பெரியார் பக்தர்கள் திகம்பர சந்நியாசிகளைத் தாக்குகிறார்கள்: சினிமா, நடிகைகள், திராவிடத்துவம் ஆரம்ப காலத்திலிருந்து, நெருங்கிய தொடர்பு, இணைப்பு, மற்றுன் சம்பந்தம் இருப்பதினால், இவ்வாறு அலசப்படுகிறது. உடையில்லாத நிலையை நிர்வாணம் என்றால், அதைக் கண்டு பயப்படுவதா, ஆபாசம் என்பதா, புனிதம் என்று போற்றுவதா, பகுத்தறிவு என்பதா போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “பகுத்தறிவு பகலவன்” போன்றோரே, நிர்வாணத்துடன் பரிசோதனை செய்துள்ளதாக, பெரியாரின் பக்தர்கள் பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், இதுவரை, ஒரு நிர்வாணப் படத்தையும் வெளிப்படையாக காட்டவில்லை. அதாவது மறைத்துதான் வருகிறார்கள். அதே நேரத்தில் திகம்பர ஜைன சந்நியாசிகள் கால்நடையாக தமிழகத்திற்கு வந்தால் அவர்களை அடிக்கச் செல்கிறார்கள். மகாவீரரை ஆதரிக்கும் திராவிடத்துவம், திகம்பரத்தை எதிர்ப்பதும் முரண்பாடே. உண்ணா விரதம் என்றால், உண்ணும் விரதம் கடைபிடிக்கிறவர்கள் எதிராக அல்லவா செய்து காட்ட வேண்டும். இல்லை, நாங்களும் தீச்சட்டி பிடிப்போம் பாணியில், இவர்களும் நிர்வாண ஊர்வலம் செல்ல வேண்டும். ஆனால், செய்வதில்லையே, சாப்பிடும் விசயத்தைத்தான் செய்து வருகின்றனர்.\nநிர்வாணம் காசுக்காக விற்கப்படும் போது, வாங்க மனிதர்களும் இருப்பார்கள்: அது திராவிட சித்தாந்தமாக, மதமாக, சினிமாவாக இருக்கலாம். சினிமாவைப் பொறுத்த வரையில் காட்சிகள் இரு கண்களுக்கு மட்டுமல்லாது அந்தரங்கம் அனங்கமாக அரங்கேறியப் பிறகு, லட்சம்-கோடி கண்களுக்குக் காணிக்கையாகப் படுகிறது. இக்கால தொழிற்நுட்பத்தினால், அடிக்கடி வேண்டும் போதெல்லாம் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. பிறகு உடலின் கதியென்ன, புனிதம் என்ன, கற்பென்ன. இதை உபயோகப்படுத்தி, புனிதப்போரைத் தொடங்கு, புனிதத்தை உன் புனிதத்தால் வெற்றிகொள், சொர்க்க வாசல் உனக்காக திறந்திருக்கிறது; அதற்குள் நுழைய வேண்டுமானால், இந்த சொர்க்கத்தை அனுபவித்து விடு என்ற கொள்கையிலும் செயல்படும் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். “கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ”, என்று பாட்டைக் கேட்டு 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் நேரத்தில், இன்றைய காலகட்டத்தில் அதிகமாகத்தான் எதிர்பார்ப்பார்கள்.\n[2] விகடன், இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..\n[5] தமிழ்.வெப்துனியா, நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ், Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (19:58 IST)\nகுறிச்சொற்கள்:ஆடுதல், ஆட்டம், ஆட்டுதல், ஆபாச நடிகை, ஆபாசப் பாட்டு, ஆபாசமாக காட்டு, கவர்ச்சி, காட்டுதல், கிளப் டான்ஸ், குத்தாட்டம், சுராஜ், ஜோதி லட்சுமி, தமன்னா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன்தாரா, ஹெலன்\nஅங்கம், அசிங்கம், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடை, உடலீர்ப்பு, உடல் விற்றல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, குலுக்கல், கூத்து, கொங்கை, கொச்சை, செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, ஜோதி, ஜோதிலட்சுமி, தமன்னா, தொப்புள், தொப்புள் குழி, நடிகை, நயந்தாரா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநடிகைகளின் குத்தாட்டம் – விவகாரங்கள்: நடிகைகளின் உடை, அத்தகைய உடையோடு, நடனம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அவற்றைப் பற்றிய விமர்சனம் என்று வந்தால், அவர்களுக்கே பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது போலும். இப்பொழுதெல்லாம் “குத்தாட்டம்” என்று பெரிய-பெரிய நடிகைகள் ஆடத் தயாராக உள்ளார்கள். அவர்களில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் வேறு. அந்நிலையில் உள்ளூர் நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார்கள். கோடிகளில் பணம் கொடுப்பதால், நடிப்பதை விட, இப்படி ஆடுவதற்கு முன்னணி நடிகைகளும் தயாராக உள்ளார்கள். நிச்சயமாக பெரியவர்கள் பார்த்தாலே அருவருப்பாக உள்ளநிலையில், அசிங்க ஆட்டமும், ஆபாச பாட்டமும் உள்ளன. ஒரு நடனமாடும் பெண்ணைச் சுற்றி 30-40-50 ஆண்கள் இரையைச் சுற்றி வருவது போன்று வலம் வருவது, முகர்ந்து பார்ப்பது, தூக்கிப் போட்டுப் பிடிப்பது, போன்ற சேட்டைகளுக்கும் குறைவில்லை. சும்மா இருப்பவனையும் உசுப்பி விடும் வகையில் தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றின் பின்னணியில் உள்ள அனைவருமே அத்தகைய, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு முதலியவற்றிற்கு பொறுப்பாவார்கள். உடலைக் காட்டத் தயாராகி விட்டநிலையில், இவர்கள் பேச்சும் “பெண்ணுரிமை” பேச்செல்லாம் ஒருமாதிரியாக இருந்தாலும், சமுதாயம் உருப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள்-ஆண்கள் இரு வகையறாக்களும் மாற வேண்டும்.\nஹெலன், ஜோதிலட்சுமி, வகையறாக்களை மிஞ்சிவிட்டார்களா இக்கால நடிகையர்: “பணம் கொடுத்தால் ஆடைகளை களைவார்கள் என்று நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா, நாங்கள் எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” [We are not strippers – Nayanatara] என்று நயனதாரா காட்டமாக பதில் கூறியுள்ளார்[1]. இதில் பணப்பிரச்சினையா, மானப்பிரச்சினையா என்று தெரியவில்லை[2]. “எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” என்று, “இந்தியா டுடே”வும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[3]. ஆகவே உடை குறைத்து, உடையில்லாமல், நிர்வாணமாக நடிப்பது-ஆடுவது என்ற பிரச்சினை வெளிவந்துள்ளது[4]. இனி விவாதிக்க தயாராகி விடுவார்கள். நடிப்பது அவர்கள் தொழில் எனும்போது, “நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும்”, என்பது போல, “கிளப் டான்ஸர்” எனும் போது, அப்படித்தான் நடிக்க வேண்டும். 30-40 வருடங்களுக்கு முந்தைய ஹெலன் என்ற நடன நடிகையை இவர்கள் மிஞ்சி விட்டார்களா என்று தெரியவில்லை. அதே போல, தென்னிந்திய திரையுலகத்தில், ஜோதிலட்சுமி ஆடாத ஆட்டம் இல்லை. அத்தகைய ஆட்டத்திற்கும், பாட்டிற்கும் ஓடிய படங்களும் உள்ளன.\nஏன் குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ–தானோ உடைகளில் நடிகைகள் நடிக்க–ஆட வேண்டும்: “நடிகைகள் குறைந்த உடையில் இருப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்”, என்ற தொணியில் பேசிய டைரக்டர் சுராஜுக்கு, நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[5]. “ஏனோ-தானோ உடையில் நடித்தால் தான் கிளாமர், அதற்கு நடிகைகள் தயாராக இருக்க வேண்டும்”, என்ற தோணியிலும் நீட்டியுள்ளார்[6]. “நியூஸ்-எக்ஸ்” ஆங்கில செனல், இதைப்பற்றிய விவாதத்தையே 26-12-2016 அன்று வைத்து விட்டது. முதலில், “குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ-தானோ உடைகள்” என்றால், அவை எப்படி வரையறுக்கப்படு, யார் செய்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. “உடலை மறைக்க ஆடையா, ஆடையை மறைக்க உடையா”, என்ற நிலையில் தான் நடிகைகள் ஆடி வருகிறார்கள். எது குறைந்தால், எது அதிகமாகும் – நேர் விகிதமா, எதிர் விகிதமா, தலை கீழ் விகிதமா – என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, கற்பழிப்பு விசயத்தில், பெண்கள் ஆபாசமாக, ஈர்க்கும் வகையில் ஆடை அணிவதால் தான், அத்தகைய குற்றங்கள் ஏற்படுகின்றன, என்று சமூக சேவகி, போலீஸ் அதிகாரி முதலியவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “நாங்கள் எப்படி ஆடை அணிவது என்பதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது”, என்றெல்லாம் ஆர்பாட்டத்தோடு கருத்துத் தெரிவித்தார்கள். இப்பொழுது, நடிகைகளுக்கே, அப்பிரச்சினை வந்து விட்டது.\nசுராஜ் தெரிவித்த சர்ச்சையான கருத்து: விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ் கூறும்போது, “‘நான் சாதாரண கீழ் வர்க்க ரசிகர்களுக்காக படம் எடுப்பவன். ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் கஷ்டப்பட்டு சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவை ‘கத்திச்சண்டை’ படத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்,” என்று கூறியிருந்தார்[7].\nகமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும்: “நடிகைகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அதற்கான படத்தில் நடிக்க வேண்டியதுதான். கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்றைக்கு முன்னணி ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் டி.வி சீரியல்களில் முக்கியமான வேடங்கள் கிடைக்கக்கூடும். கிளாமராக நடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக நடிக்க வேண்டும். அதற்காகத்தான் கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்வேன். ‘கத்தி சண்டை’ படப்பிடிப்பில் காஸ்ட்யூம் டிசைனர், தமன்னாவின் கால்கள் முழுவதையும் மூடி இருக்கும்படி டிரெஸ் எடுத்துக்கொண்டு வருவார். உடனே நான், ‘அந்த டிரெஸ்சை கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வா’ என்று சொல்வேன். உடனே காஸ்ட்யூமர், ‘இல்ல சார். மேடம் திட்டுவாங்க’ என்பார். ‘மேடம் கிட்ட போய் சொல்லு. படம் பார்க்கிற ஆடியன்ஸ் என்னை உதைப்பார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கறாங்க. நடிக்கச் சொல்லு’ என்று சொல்வேன். எப்படியும் நான் அவர்களை வேலை வாங்கிவிடுவேன்’” என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.\nதனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார். பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்��ு தைரியமாக சொல்லமுடியுமா. ‘தங்கல், பிங்க்’ போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. அவற்றில் பெண்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியும், பெண்களுக்கான மரியாதை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. பெண்களை உயர்வாக மதித்து படங்கள் வெளியாகும் இந்த காலக்கட்டத்தில், பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை[9]. நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை[10].\n[7] தினத்தந்தி, நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா டைரக்டர் சுராஜ் மீது நயன்தாரா, தமன்னா பாய்ச்சல், பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 1:05 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 4:30 AM IST.\n[9] தினகரன், நடிகைகள் வெறும் கவர்ச்சிப் பொம்மைகளா: இயக்குநர் சுராஜ் மீது நயன்தாரா கடும்தாக்கு, Date: 2016-12-27@ 01:13:02\nகுறிச்சொற்கள்:அவதூறு, ஆடை, ஆபாசம், கிளப் டான்ஸ், குத்தாட்டம், சுராஜ், செக்ஸ் கமென்ட், ஜோதிலல்சுமி, டான்ஸ், தமன்னா, நடனம், நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன்தாரா, பாலியல், ஹெலன்\nஅங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆட்டுதல், இடுப்பு, இடை, உடலீர்ப்பு, உடல், உணர்ச்சி, உதடு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கத்திச்சண்டை, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, குத்தாட்டம், குலுக்கல், கூத்து, கொச்சை, சுராஜ், சூடான காட்சி, ஜோதி, ஜோதிலட்சுமி, ஞோதிலக்ஷ்மி, தமன்னா, நடனம், நயந்தாரா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன், நயன்தாரா, நிர்வாணம், விஷால், ஹெலன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகுறும்படம் தயாரிப்பில் இறங்கிய தோழிகள்[1]: கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார். முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார்[2].\nதிகில் படம் போர்வையில் ஓரின சேர்க்கை கொள்கையை ஆதரிக்கும் போக்கு: இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை. இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.\nபழக்கம் போல விமர்சனம் இத்யாதிகள்: இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்��ான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nஓரினசேர்க்கை எப்படி வரலாம் – எப்படியும் வரலாம்: ஒரே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிற ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வருகிறது[3]. இருவரும் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். நெருக்கமாகவும் நடித்திருக்கிறார்கள்[4]. இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான லெஸ்பியன் காதல், நெருக்கமான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்ற கூறிவிட்டனர்[5]. இதனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது[6]. “ஆண்களே நடித்திராத படத்திற்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்பதற்காக ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புதாக ஜாலியாக சில காட்சிகள் வைத்தோம். ஒரு டூயட்டையும் வைத்தோம். இவை எல்லாம் காமெடிக்காகத்தான் மற்றபடி படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை.\nஇயக்குனரின் வாதம்: இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறியதாவது[7]: பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு பற்றியும், ஆண்களுக்கு இடையிலானா ஹோமோ செக்ஸ் பற்றியும் இப்போது நிறைய படங்கள் வந்திருக்கிறது. பல படங்கள் விருதும் வாங்கி உள்ளது. சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் அரவிந்த்சாமி ஹோமோ செக்ஸ் மேனாக நடித்திருந்தார். ஆனாலும் எனது படத்தில் லெஸ்பியன் உறவு பற்றி சித்தரிக்கவில்லை. பெண்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண்ணுக்கு எல்லை மீறிய ஈர்ப்பு வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். பிறகு பெற்றவர்கள் அவர்களை கண்டித்து அது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது பெண் ஆணோடுதான் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்த அவர்களும் திருந்துகிறார்கள். இப்படித்தான் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆபாசமான காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை[8].\nஇப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்[9]. ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு[10].\nசென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட படங்கள் மற்றும் காரணங்கள்[11]: இந்தியாவில் செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி காலத்தில் கிஸ்ஸா குர்சி கா என்ற படம் அவரை விமர்சிக்கிறது என்ற காரணத்திற்காகவே அழிக்கப் பட்டது. தாராளமயமாக்கல், ஹனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை வந்ததும், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் முதலியோர் ஏதோ உரிமை, எண்ண்வுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, ஓரின சேர்க்கையாளர்களின் உரிமை, கொள்ளைக்காரகளின் உரிமை, தீவிரவாதிகளின் உரிமை, பயங்கரவாதிகளின் உரிமை,……………என்ற ரீதியில் றாங்கி விட்டார்கள். அந்நிலையில் உருவானதுதான், இந்நிலை.\n1. கொள்ளைக்கார ராணி அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன.\n2. நெருப்பு லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு பெண்கள்].\n3.காம சூத்திரம் – உண்மையான காதல் கதை. ஆபாசம், பாலியல் முதலிய காட்சிகள். [முலைகளைத் தொடுவது]\n4. யு.ஆர்.எப். புரபசர். அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறையை நியாயப் படுத்தல்.\n5. ஊதா நிற கண்ணாடி. லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு ஆண்கள்].\n6. ஐந்து. அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறை, போதை மருந்து முதலியவற்றை நியாயப் படுத்தல்.\n7. கருப்பு வெள்ளிக்கிழமை. மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து பின்னிய சினிமா\n8. பூமியின் மீது நரகம்.\n9. பாவங்கள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியின் பாலியல் விவகாரத்தைச் சித்தரிக்கிறது.\n10. நீர். வாரணாசி ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை அவதூறு செய்யும் விதத்தில் சித்தரித்தது.\n11. முரண்பாடு. 2002 குஜராத் கலவரம் பற்றியது, பாரபட்சமானது. கதாநாயகி இந்து-முஸ்லிம்களை புண்படுத்துவது போன்ற வசனக்கள் பேசுவது.\n12. கன்டு. பாலியல் மற்றும் நிர்வான ஆபாச காட்சிகள் கொண்டது.\n13. இன்ஸா அல்லா, கல்பந்து. இந்தியாவில் தீவிரவதியாக இருப்பவன் அயல்நாட்டில்கால் பந்து வீரனாக ஆசைப்படும் போக்கு.\n14. டூன் பள்ளியில் மயக்கம். டூன் என்ற பிரபல பள்ளியின் மாணவன் அடாத காரியங்களை செய்வது.\n15. விடுதலையற்ற நிலை ஓரின சேர்க்கை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சித்தரிப்பது.\n[1] வெப்துனியா, திரைக்கு வராத கதை\n[3] சென்னை.ஆன்.லைன், லெஸ்பியன்கள் படத்தில் நதியா\n[5] பிலிமி.பீட்.தமிழ், சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு, Posted by: Siva, Published: Friday, October 21, 2016, 17:23 [IST]\n[7] தினமலர்.சினிமா, லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தவில்லை: நதியா பட இயக்குனர் விளக்கம், பதிவு செய்த நாள்: அக் 22, 2016 16:05\n[9] அததெரண, திரைக்கு வராத கதை – திரைவிமர்சனம், October 31, 2016 03:28:PM.\nகுறிச்சொற்கள்:அசிங்கம், ஆபாசம், இணைப்பு, ஊடகம், காதல், செக்ஸ், நிர்வாண காட்சி, நிர்வாணம், பார்ட்டி, புகைப்படம், பெண், முக்கால் நிர்வாண ஆட்டங்கள், வாழ்க்கை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அடல்ஸ் ஒன்லி, அநாகரிகம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுதல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆண்-ஆண் உறவு, ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்குவித்தல், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், கட்டிப் பிடித்தல், கற்பழிப்பு, கவர்ச்சி, காட்டுவது, காண்பித்தல், காம சூத்ரா, காமம், குறும்படம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் ��ார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nபெரியாரையும் வென்ற ராதிகா ஆப்தே: நிர்வாணம் என்றால் இப்பொழுதெல்லாம் நடிகைகள் கவலைப் படுவதில்லை, ஸங்கோஜப் படுவதில்லை, ஏன் வெட்கப் படுவது கூட இல்லை. அதாவது பிறந்த மேனியில் இருந்து பழகிவிட்டார்களா, பழக்கி விட்டார்களா மற்றவர்களையும், பழக்கிக் கொள்ளச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், திகம்பரர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டதாகத் தெரிகிறது. பெரியார் கூட, நிர்வாண கிளப்பில் சேர்ந்து, நிர்வாணமாக இருந்து, போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டதாக, பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. ஆனால், இதுவரை, அந்த புகைப்படத்தை காட்டவில்லை, போடவில்லை, மறைத்துதான், பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஜைன திகம்பரத் துறவிகள் தமிழகத்திற்கு வந்தால், அவர்களைத் தாக்க கிளம்பி விடுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. ராதிகா ஆப்தே, இவ்விசயத்தில் பெரியாரையும் வென்று விட்டார் எனலாம்.\nநிர்வாண படம் வெளிவந்தத்தைக் கேட்டவரிடம் கொதித்த ராதிகா ஆப்தே: ‘பார்ச்டு’ இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. ‘பார்ச்டு’ படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின[1]. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ராதிகா ஆப்தே, ‘வெற்றி செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் ‘தோனி,’ கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ‘ ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘கபாலி’ ���டத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். சென்ற மாதம் செப்டம்பரில், தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஊடகக்காரர்களிடம் புகார் கூறினார்.\nஅப்பொழுது படுக்கைக்கு அழைத்தவன் நரகத்திற்கு போவான் என்றது (செப்டம்பர் 2016): இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[2]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[3]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[4]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[5]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[6].\nமுதலில் தனது நிர்வாணத்தைப் பார்த்து விட்டு, பிறகு எனது நிர்வாணத்தைப் பற்றி கேட்கலாம் என்று சாடியது (அக்டோபர் 2016): இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் ‘பார்ச்டு’ வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார்[7]. ராதிகா ஆப்தே, நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நிருபர் ஒருவர், “படம் வெளியாவதற்கு முன்பாகவே உங்களது ஆபாச காட்சி வெளியானது படத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகமா என்று கேட்டார்[8]. இதற்கு ராதிகா ஆப்தே “மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது[9]. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்[10]. நான் ஒரு நடிகர். எனது வேலைக்கு தேவை என என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை. அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்[11]. உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்[12]. அதற்குப் பிறகு நாம் பேசலாம்” என்று கடுமையாக சாடினார்[13].\nநிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்; நிருபருக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார்[14]. அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்[15]. ஆக இனி நிர்வாணமாக இருப்பது எப்படி என்றால், ராதிகா சொன்னது போல, கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு பயிற்சி பெருங்கள். முன்னர் சிவாஜி கணேசன் போன்றோர் கண்ணாடி முன்பு நின்று வசனம் பேசி நடித்து தான், நடிப்பு கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மணி இப்பொழுது, நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார். எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். நடிப்பில், இல்லை, நிர்வாணத்தில் சிறக்கலாம், நிர்வாணமாக நடிப்பதிலும் மிஞ்சலாம். திகம்பரர்களையும், நங்கா சாதுக்களையும், முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டார் என்பதனை இனி ஒப்புக்கொள்வர்களா\n[1] தி.இந்து, நிர்வாணம்‘ சர்ச்சை ஆவது எப்போது\n[2] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[3] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai\n[5] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[8] சென்னை.ஆன்லைன், ராதிகா ஆப���தேவிடம் மன்னிப்பு கேட்ட நிருபர் – நடந்தது என்ன\n[9] தமிழ்.வெப்துனியா, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா விளக்கமளித்த ராதிகா ஆப்தே, Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)\n[11] பிளிம்.பீட்.தமிழ், நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல், Posted by: Siva, Published: Wednesday, October 5, 2016, 10:47 [IST]\n[13] தினத்தந்தி, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா முதலில் உங்கள் உடலை பாருங்கள் நிருபரிடம் கோபபட்ட நடிகை ராதிகா ஆப்தே, பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST.\nகுறிச்சொற்கள்:ஆப்தே, கபாலி, கபாலி நடிகை, சூடு, சொரணை, திகம்பரம், திரைப்படம், நங்கா, நிர்வாண காட்சி, நிர்வாணம், பெண், பெண்ணியம், மானம், ராதிகா, வெட்கம்\nஅங்கம், அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உணர்ச்சி, ஊக்கி, கபாலி, கபாலி நடிகை, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சுயமரியாதை, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, நிர்வாணம், படுக்க வா, முழு நிர்வாணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசீரழிந்து வரும் இந்தியத் திரைப்படவுலகம்: இந்திய திரைப்படவுலகம் அதிகமாகவே கெட்டுவிட்டது, ஹாலிவுட் ஆசையில், நடிகைகளில், நிர்ப்வாணமாகவே நடிக்க தயாராகி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவின் வெற்றிக்குப் பிறகு, நடிகைகளுக்கு வெறி பிடித்து விட்டது என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் ரெடி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால், வரிசையாக நடிகைகள் தங்களை படுக்கை அறைக்கு அழைக்கிறார்கள் என்று ஊடகக்காரர்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பட வாய்ப்புக்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைக்க முயன்றது பற்றி நடிகை டிஸ்கா சோப்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் பட வாய்புக்காக சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்ன�� செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களும் படுக்கையை பகிர அழைக்கப்பட்டுள்ளனர். தான் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ஒரு ஆண் தனக்கு வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தார் என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நடிகர்களுக்குக் கூட யாரோ தொல்லைக் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.\nகவர்ச்சி-நிர்வாண நடிகை கொடுக்கும் புகார்: சில நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பல தர்மசங்கடங்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குளே அடக்கி வைத்துக்கொள்வார்கள், என்று வெப்துனியா கூறுகிறது[1]. ஆனால், அக்காலம் மலையேறிவிட்டது போலும். மிகவும் அரிதான நடிகைகளே அதனை வெளிப்படையாக பேசுவார்கள்[2]. நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக அணுகியதாகவும், இந்தி படமொன்றில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார்[3]. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில், பல பிரச்சினைகள் இருப்பதினால், யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்கள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இதை வெளிப்படுத்தியுள்ளர் என்று செய்தி வெளியிட்டுள்ளன[4]. இதில் அதிர்ச்சி என்னவென்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும்[5]. ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின[6]. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்[7]. பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்[8]. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[9]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[10]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[11]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[12]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[13]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[14].\nகவர்ச்சியாக நடிப்பது என்றால், நிர்வாணமாக நடிக்கலாமா: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும்: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் ஏற்கெனவே சினிமா சீரழிகளால் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள் எனலாம். அவர்களை மீட்க முடியாது.\nகபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி: கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்கக் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி படத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது[17]. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன[18]. இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nபோலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்: இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது. இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி () அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது\n[1] தமிழ்.வெப்.துனியா, ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி, வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:47 IST).\n[3] தினத்தந்தி, படுக்கைக்கு அழைத்தனர் ‘‘என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்’’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST.\n[7] தினமலர், ராதிகா ஆப்தேவை அழைத்த நடிகர் யார்\n[10] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[11] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai\n[13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[17] பிளிமி.பீட்.தமிழ், அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி… போலீசில் புகார் செய்யப் போகிறாராம்\nகுறிச்சொற்கள்:ஆப்தே, உடலுறவு, கபாலி, கபாலி நடிகை, கற்பு, சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம், ராதிகா, ராதிகா ஆப்தே\nஅங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குல், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுங்கீனம், கபாலி, கபாலி நடிகை, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், கொங்கை, சபலம், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், ராதிகா, ராதிகா ஆப்தே, Uncategorized இல் பதிவிடப்பட்டத�� | 3 Comments »\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nதங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது: கேஸ்டிங் கௌச் என்று நாகரிகமாக இப்பொழுதெல்லாம் சொல்லப்படுகிறது[1]. அதாவது, பெண்கள் வேலை செய்யும் இடங்களில், தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும், சலுகை பெற வேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. இந்தியாவில் இது பெரிய இடங்களில் நடப்பதால் தெரியாமல் போகிறது. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் சகஜமாக இருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்த வரையில் முன்னமே இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன என தெரிகிறது[2]. அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது[3]. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nநடிகை டிஸ்கா சோப்ரா சொன்ன கதை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் [casting couch] செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா [Tisca Chopra], பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்[4]. இது தான் இப்பொழுது, முக்கியமான செய்தி போன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கொம்யூன் இந்தியா [Kommune India] என்ற அமைப்பு நிகழ்ச்சியில், கதை சொல்லுதல் என்ற முறையில் முதலையை கிருமிகளிடமிருந்து காத்தல் [Reptile Dysfunction] என்ற தலைப்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்[5]. தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ராவுக்கு, 42 வயதாகிறது. தன், வ���ழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது[6]. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு திரையுலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[7]. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார்[8]. ஆனால், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, தப்பித்து வந்ததாக கூறியுள்ளார்[9]. உண்மையிலேயே முதலையிடமிருந்து தப்பியுள்ளார்[10].\nஆண்களைக் கூட அழைக்கிறார்களாம்; பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆண்கள் எப்படி சமரசம் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை வயதான பெண்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்னமோ. இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார்[11]. ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்[12]. அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை.\nபிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகையின் கதி என்ன: டிஸ்கா சோப்ரா இவர் பிரபல எழுத்தாளர், குஷ்வந்த சிங்கின் பேத்தி முறையாவார் [grand-niece]. ஏர் இந்தியாவின் பைலட் கேப்டன் சஞ்சய் சோப்ராவின் மனைவி. பல அரசுசாரா நிறுவனங்கள், முதலியவற்றுடன் சேர்ந்து கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் முதலியவற்றிற்காக பாராடி வருகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகைகளின் கதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், வருத்தமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. முன்பு மனீஷா என்ற நடிகை டைரக்டர் சச்சேந்திர சர்மா மீது அத்தகைய புகாரை வைத்தார்[13]. ஒரு மேடை நிகழ்ச்சியில், நடிகை, டைரக்டரை அறைய பெரிய கலாட்டாவே நடந்தது.\nஇளைஞர்களுக்கு எச்சரிக்கை: இக்காலத்தில் இந்திய சமுதாயத்தைக் கெடுக்க பலர், பலவிதமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. சினிமா, போதை, மேனாட்டு கலாச்சாரம் போன்றவை எல்லைகளை மீறி சென்று கொண்டிருக்கின்றன. ப��ஸ்புக், வாட்ஸ்-அப் முதலியனவும், தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மோகத்தில் சிக்கிக் கொண்டு, இளம்பெண்களை சீரழித்து வருகின்றனர். அது கொலை போன்ற கொடூரங்கங்களிலும் முடிகின்றன. ஆனால், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. தினம்-தினம் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், இப்பிறழ்சிள், சீரழிவுகள், பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்புகள், கொலைகள் முதலியன நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர்கள் தங்கள் மீது தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு வாழாவிட்டால், இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி.\n[4] தினமலர், ‘சான்ஸ்‘க்கு சமரசம் : பாலிவுட் நடிகை ‘பகீர்‘, ஆகஸ்ட்.10.2016, 22.09.\nகுறிச்சொற்கள்:ஆபாசம், உடலுறவு, காதல், காமம், கேஸ்டிங் கௌச், சினிமா, சினிமா கலகம், சினிமா காரணம், டிஸ்கா சோப்ரா, நடிகை, நிர்வாணம், படுக்க வா\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இடுப்பு, இடை, இந்தி, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், சான்ஸ், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சிற்றின்பம், சூடான காட்சி, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, டிஸ்கா சோப்ரா, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணம், படுக்க வா, பலாத்காரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்���்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].\nமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.\nஇரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.\nமதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.\nஅழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.\n25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.\n25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.\nலைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].\nமார்ச் 15ம் தேதிக்குள�� உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.\nபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.\nபிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர���ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8]. தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9].\nபெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக��கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்\n[2] விகடன், ‘பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து\n[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.\n[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)\n[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24\n[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.\nகுறிச்சொற்கள்:கற்பு, கிளப் டான்ஸ், குடி, குத்தாட்டம், சினிமா, செக்ஸ், டான்ஸ், தமிழ் பெண்ணியம், தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், நடனம், நடிகை, நைட்-கிளப், நோட், பணம், பப்-டான்ஸ், பிச்சை, பிச்சையெடுப்பது, மஹாராஷ்ட்ரா, மும்பை, முலை, விபச்சாரம்\nஅங்கம், அசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அல்குல், ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இடைக் கச்சை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கிளர்ச்சி, குனிதல், கூத்து, கொக்கோகம், கொங்கை, கொச்சை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, தொடுதல், தொடுவது, தொடை, தொட்டுவிடவேண்டும், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன: “ஆபாசம்” என்றால் என்ன என்பது விளக்கப்படவில்லை, விவரிக்கப்படவில்லை மற்றும் விவரணம் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் “தி இந்து” போன்ற ஊடகங்கள் நக்கல் அடிக்கின்றன[1]. ஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் [obscene, lascivious movements[2]] முதலியவை விவரிக்கப்படவில்லை என்று சட்டப்பண்டிதர்கள் கேட்கிறார்களாம்[3].\nஉடலுறவு கொள்ளத் தூண்டுகின்ற முறையில்.\nகண்களை சிமிட்டுவது; இடுப்பைக் காட்டுவது; வளைப்பது;\nஉடலை ஆட்டுவது, நெளிவது, வலைவது, குனிவது, குனிந்து மிருகம் போன்று நடப்பது-ஊர்வது……\nஅதற்கேற்றமுறையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொள்வது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடுவது.\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடுவது.\nஉடனே ஆங்கிலத்தில் உள்ள அர்த்தங்களை எல்லாம் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். முந்தைய ஹெலன் மற்றும் இப்பொழுதைய சன்னி லியோன் முதலிய நடிகைகளின் நடனம், நடிப்பு முதலியவற்றைப் பார்த்தாலே போதுமே, அவற்றையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லையே பிறாகு, தெரிந்தும் தெரியாதது போல நீதிமன்றங்கள், நீதிபதிகள் முதலியோர்கள் கேட்பது வேடிக்கை��ாக இருக்கிறது.\nசன்னி லியோன் பற்றிய நிர்வாண நடனம் புகார் முதலியன (2014): தமிழ் ஊடகங்களிலும் இதௌப்பறிய செய்தி வெளியாகின[4]: “சமீபத்தில் புனே வைர வியாபாரி ஒருவர் நடத்திய விருந்தில் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் தனது மேலாடையை கழற்றி ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார் என்று இணையத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சன்னி லியோனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை. ஆபாசப் பட நடிகையும், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான ’சன்னி லியோன்’ கடந்த 18ஆம் தேதி வைர வியாபாரி ஒருவர் நடத்திய மது விருந்தில் கலந்துகொண்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருடைய நிர்வாணப் புகைப் படங்களும் இணையத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிர்வாண ஆட்டத்திற்காக அவருக்கு ரூ 40 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் இதனைக் கடுமையாக மறுத்திருந்தார் சன்னி லியோன். அந்த நாளில் நான் எந்தவொரு பார்ட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. நான் ஆபாசமாக நடனம் ஆடியது போல் யாரோ சில விஷமிகள் தான் எனது படத்தைப் மார்ப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நான் ’டீனா அன்ட் லோலோ’ படப்பிடிப்பில் இருந்தேன். அன்று இரவு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறி இதை மறுத்துள்ளார். ஆனால் இந்த மதுவிருந்து, நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோனிடம் விசாரணை நடத்தவும் புனே போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நிர்வாண நடன வீடியோவில் இருக்கும் பெண் சன்னி லியோன்தானா என்பதைக் கண்டறிய வீடியோ பரிசோதனை செய்யவும் அனுப்பியுள்ளனர். ஒருவேளை அது சன்னி லியோன் எனக் கண்டறியப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த சட்டப்பண்டிதனும், பெண்ணிய வீராங்கனையும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆக இப்பொழுது, வெள்ளச்சிகள் இந்தியாவை நம்பி வந்து விட்டார்கள் போலும்\nஐயோ, என்னை யாரும் பார்க்காதீர்கள், தொடாதீர்கள்……..\nதெவிடியாவாக இருந்தால் கூட வெள்ளச்சித் தெவிடியா கருப்பு இந்தியனுடன் படுக்கக்கூடாது[5]: இப்படி சொன்னது ஒரு நிறவெறி பிடித்த ஆங்கிலேய பெண்மணித்தான். அ���ாவது, வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியர்களின் மீது அந்த அளவிற்கு வெறுப்பும், காழ்ப்பும், துவேஷமும் இருந்தன. அக்காலத்திலேயே கோவா, கோழிக்கோடு, கல்கத்தா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் ஐரொப்பியர்களுக்கு / ஆங்கிலேயர்களுக்கு என்று விபச்சார விடுதிகள் இருந்தன[6]. அதற்கென ஏஜென்டுகளும் இருந்தனர். அவர்கள் அழகான பெண்களை பிடித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு அடிமைகளாக விற்றுவந்தன[7]. விபச்சாரத்தொழிலும் ஈடுபடுத்தி வந்தனர். உண்மையான கருப்பர்களை ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக்கி, விலங்குகளைப் போல நடத்தி, வேலையை உறிஞ்சி கொன்று குவித்தனர். இந்தியர்களையும் அவ்வாறே கருப்பர்கள் என்றுதான் நினைத்து, அவ்வாறே நடத்தி வந்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது இந்தியர்கள் அப்படியொன்றும் தாங்கள் நினைத்த மாதிரி அறிவில்லாதவர்கள், இளிச்சவாயர்கள், மடையர்கள், ஏமாந்த சோணகிரிகள், அப்பாவிகள் இல்லை எனத் தெரிந்தது. உண்மையில், இந்தியர்கள் தாம், அவர்களை கேவலமாக கருதி, நினைத்து வந்ததனர்.\nஉயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை: அங்குள்ள நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களில் 72 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள் என்றும் நடனமாடுபவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், இப்பெண்களில் 68 சதவீதமானவர்கள் தமது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது. மாநிலத்திலுள்ள உயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [விபச்சாரத்திலும் சமத்துவம் வேண்டும் போலிருக்கிறது]. உச்சநீதிமன்றத்தின் முக்கிய 26 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நடன விடுதிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், விரைவில் புதிய நடன விடுதிகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதி��ள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.\nகிளப்–பப் டான்ஸ் சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்[8]: 26 நிபந்தனைகளில் சில கீழ் வருமாறு- சட்ட நிபுணர்கள் இப்படி இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nபள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு கி.மீ., சுற்றளவு துாரத்தில், நடனப் பெண்களுடன் இயங்கும், ‘பார்’களுக்கு அனுமதி கிடையாது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடக் கூடாது\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடக் கூடாது.\n‘பார்’ நுழைவாயிலிலும், நடனம் நடக்கும் பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n‘பார்’ உரிமையாளர், நடன நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து, 30 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nநடன பெண்களை தவறான வகையில் நடத்தினால், ‘பார்’ உரிமையாளருக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.\nகுறிச்சொற்கள்:அல்குல், ஆபாசம், இடுப்பு, உடலுறவு, உடல், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காமம், குடி, குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம், மார்பகம், முலை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சன்னி லியோன், சபலங்களை நியாயப்படுத்துவது, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, ஜாக்கெட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்��� விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4105%3A2017-08-21-11-06-48&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-04-01T19:45:05Z", "digest": "sha1:3U2SJWFM72UYJ7MSYM4KLBDEAHMRYAZN", "length": 66833, "nlines": 397, "source_domain": "geotamil.com", "title": "ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவச��ாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது\nஅந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு\nஇதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _\nபடைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த\nஇருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்\nஇறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்\nநன்றாகவே அறிவேன் ஐயா –\nநீங்கள் என்னை நலம் விசாரித்து\nநயத்தக்க நாகரிகத்துடன் நாலும் அளவளாவுவதெல்லாம்\nசில பல செய்திகளை என்னிடமிருந்து சேகரித்து\nநான் சொல்லாததைச் சொன்னதாய் செய்தி பரப்பவே.\nஊர்வன பறப்பனவுக்கு உள்ளதெல்லாம் ஐந்தே அறிவுதானாம்\nஉங்களுக்குத் தலா பத்துப் பதினைந்துகூட இருக்கலாம்.\nஅடுத்தவரை அவமதிப்பதற்கும் அவதூறு பேசுவதற்குமே\nஉங்கள் போட்டி பொறாமைகள் பொல்லாப்பு\nவழிநீளச் சுமந்து ஆவதுதான் என்ன\nஇல்லாததை இருப்பதாக, இருப்பதை இல்லாததாகப்\nதெரிந்தவர் தெரியாதவர் தலைகளையெல்லாம் ஏன்\nசுயம்புவாய் எழுதுபவர் கைவிரல்களை அறுத்தெறியும் வெறியில்\nஉங்கள் நாவிலும் எழுதுகோல் முனையிலும் பிச்சுவாக்கத்தியோடு\nமோதிரம் அணிந்திருப்பதொன்றே உங்களுக்கான தகுதியென்று\nமனதார விரும்பும் உங்கள் மனிதநேயம்\nஎன்றேனும் நெருப்பு உங்களையே பதம்பார்த்துவிடாமல்\n‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்\nரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்\nமூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”\nகுடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே\n“குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தள��ம்பலும்\nகைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது\nகாலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.\n’காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா\nகுருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா”\nஎனக் குழந்தை பாட்டுப் படிக்க,\n”தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி\nஉன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ”\nசக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது\nதன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்\nபிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்\n”தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை\nஅரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை”\nகரைந்து கரைந்து தன் கவிதையை\nஇருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.\n”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,\nமலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......\nஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்\nபதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை\n‘என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்\nகுறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்\nகொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.\n(* ஆம், நான் Bigg Boss பார்க்கிறேன். இதில் அறிவுச்சிறுமையென்ன, அவமானமென்ன. ஒரு சில மண்டைகளில் உதிக்கும் மெகாத்தொடர் குரூரங்களோடு ஒப்பிட, சமூகத்தின் ‘self-appointed champion’களின் புளுகுமூட்டை விவாதக்கூச்சல்களோடு ஒப்பிட, இந்த நிகழ்ச்சி ஒருவித இளைப்பாறலாகக்கூட இருக்கிறது.)\nநிஜத்தை நிழலென்றும் நிழலை நிஜமென்றும் நம்பவைக்கும் நாட்களினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்;\nஉண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கிக் காட்டும்\nஇதில் உன் அன்பும் ஆதங்கமும் கோபமும் தாபமும், வலியும் களியும் வீம்பும் விசும்பலும்\nutopion கனவுலகை உருவாக்கித்தருவதொரு கொடுப்பினையாய்.\nஉலக உருண்டையை வாய்க்குள் காட்டும் குழந்தைக் கண்ணனாய்\nஏதோ சாபவிமோசனத்தை எதிர்பார்த்திருக்கும் மெழுகுச்சிலையாய்\nஎன்னென்னவோ பரிமாணங்களில் உன்னை உவமையாய் குறியீடாய், காவியமாய் விரித்துக்கொண்டே போகிறாய் பெண்ணே….\nஏதோவொரு ஆகுதியில் உன்னை அர்ப்பணமாக்கியபடியே\nஉன் அன்பின் அகோரப் பசியைக் கண்டு அஞ்சியோடுபவர்களை\nஉன் கண்களில் மின்னித் தெரியுமோர் ஊமைவலி\nகாலத்தின் கையிலிருந்து என்னைக் கடத்திச்சென்றுவிடுகிறது.\nதினந்தினம் கூடுவிட்டுக் கூடுபாய்கிறேன் உனக்குள்.\nஉன் நிர்மலம் அத்தனையும் மொத்தமாய் நடிப்பெனில்\nஆயிரம் ஆஸ்கார்களுக்கு அப்பாற்பட்டவள் நீ.\nஅருவ வெளியிலான அரியாசனத்தில் அமர்ந்தபடியே\nநிரந்தர நாடோடியாய் அலைந்து அலைக்கழிந்துகொண்டிருக்கும் நீ\nஉன் அரசவையில் சட்டங்களியற்றிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளைப் பிய்த்தெறியக் காத்திருப்பவர்களை\nஏதோவொரு தருணத்தில் மண்ணில் உதிர்ந்திருக்கலாகும்\nநிலவுகளையும் நட்சத்திரங்களையும் தேடியெடுக்கும் தவிப்பில்\nஒரு காலாதீதவெளியைக் காலால் கெந்தியபடி\nஒன்றைக் கையிலெடுத்துச் சுழற்றி வீசியெறிகிறாள்.\nபொசுங்கும் நாற்றம் சுள்ளென்று கிளர்ந்தெழுகிறது.\nஇன்னொன்று பிடியில் அகப்படாமல் நழுவிப்போனபடியே\nபகையென்ன என்னோடு என்று திகைப்போடு பார்த்துவிட்டுத்\nகனிவாய்ச் சிரித்தபடி கனலைக் கக்கும்\nமுகம் மட்டுமல்ல அவள் – மனம்; ஆன்மா.\nஒன்று அசந்த நேரம் அவள்மேல் ஏறிப்படர்ந்து\nகுரங்கிலிருந்து வந்தவர்கள்தானே நாம் என்று\nஒரு முகமூடி இன்னொன்றை அணிந்துகாட்ட,\nபோலச் செய்யாமல், இரண்டு போலிகளையுமே மறுத்து\nஒன்றை உருட்டுக்கட்டையால் ஒரே போடு போடுகிறாள்\nஒன்றை தனக்கேயுரிய புன்னகையால் கதிகலங்கச் செய்கிறாள்.\nஎன்ன செய்தும் முகமூடிகள் விடுவதாயில்லை.\nஒருவேளை தானும் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டுவிடுவதுதான் தப்பிக்கும் வழியோ\nபொழுது போய்க்கொண்டிருக்கிறது - காலாதீதவெளியிலும்.\nமண்ணுள்ள நிலவுகளை விண்மீன்களை அவள் திரட்டி யாகவேண்டும்…..\nநாளெல்லாம் நடந்து நடந்து அதிகம் களைத்துவிட்ட\nஅவள் வண்ணச்சீரடிகள் இளைப்பாற ஏங்குகின்றன.\nவிண்மீன்கள், நிலவுகள், கோள்கள்,மேகம், அணுக்கள், அந்தர சுந்தரதோடு\nஉண்மைக்கவியைக் கொண்டாட ஒருநாளும் தவறமாட்டார் அவர்....\nமரத்தில் கட்டிவைத்து, மளுக்கென்று எலும்பு முறித்து\nஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்து, முதுகில் முட்கம்பி நுழைத்து\nவிதவிதமாய்ச் சித்திரவதை செய்து, சிறுகச் சிறுகச் சாகடித்து\nஅதிநவீன தமிழ்க்கவிதைக்கு நாலாயிர சொச்சம் பக்கங்களில்\nநல்லதொரு மாமுனைவர் பட்டம் பெற்றுவிட்டபின்\nதன் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தார்\nதானெழுதிய கண்றாவிக் கவிதைகளடங்கிய தொகுப்பை.\nஐந்து வார்த்தைகள் தமிழில், இரண்டொன்று ஆங்கிலத்தில்;\nதேவைப்பட்டால் இந்தி, ஹீப்ரூ, இஸ்பானிய மொழிகள்\nகூரையை வெறிக்கும் பார்வை கையறுநிலையைக் குறிக்க,\nபையப்பையச் சுருங்கிவிரியும் புருவம் பேரறிவுசாலியாக்க,\nஉன்னதங்களெல்லாம் தானே என பறையறிவித்தபடியிருக்க\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய ��தழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அன���த்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோ���்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்��டும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2489237", "date_download": "2020-04-01T20:19:03Z", "digest": "sha1:KONSXO7AMFMEOICKE2R4F2FQQYDI3IS3", "length": 10729, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேத��கள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 26,2020 20:35\n'ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால், அரசியலில் மட்டும், ஓய்வுபெறும் வயதே கிடையாதா...' என, எதிர் கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தகுதியானவர்களை நிரப்பாமல், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n'எத்தனை முறை தான், இதையே கூறுவீர்கள்; வேறு ஏதாவது கூற முடியுமா என பாருங்கள்...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம், தமிழக மக்களுக்கு, அ.தி.மு.க., வரலாற்று துரோகம் இழைத்து விட்டது; இந்த விவகாரத்தில் கபட நாடகம் ஆடுகிறது.\n'எந்த மக்கள் என சொல்லி விட்டால், நன்றாக இருக்கும். உங்கள் சொந்த மக்கள் என, மக்கள் நினைத்து விடப் போகின்றனர்...' என, கேலியாக கூறும் வகையில், தி.மு.க.,வில் சமீபத்தில் இணைந்துள்ள ராஜ கண்ணப்பன் பேட்டி: நான் அடிக்கடி கட்சி மாறுகிறேன் என, என் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அது சரியல்ல; நான் அடிக்கடி கட்சி மாறவில்லை. மக்கள் நலனுக்காகவே இந்த முடிவை நான் எடுக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை.\n'ஆம் ஆத்மியும், தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறதா; அப்போ, நலிவடைந்து வரும் கட்சி எது என்ற கேள்வி எழுகிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், தமிழக பிரிவின் தலைவர் வசீகரன் பேட்டி: ஆம் ஆத்மி ஆரம்பிக்கப்பட்ட போது, எங்களுடன் இருந்த பலர் இப்போது இல்லை. காரணம், உடனடியாக அவர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். நடக்காததால், வெளியேறிவிட்டனர். எனினும், தமிழகத்தில் எங்கள் கட்சி வலுப்பெற்றுள்ளது.\n'மெதுவா பேசுங்க; தி.மு.க.,வுக்கு கேட்டு விடப் போகிறது... முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என, அக்கட்சி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய ஹஜ் அசோசியேஷன் தல���வர் அபூபக்கர் அறிக்கை: முஸ்லிம் மக்கள் நலனில், இ.பி.எஸ்., அரசு அக்கறை காட்டி வருகிறது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோல, பிற மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற்றுத் தர வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/thulam-to-meenam-horoscope-predictions-pud4ia", "date_download": "2020-04-01T20:44:40Z", "digest": "sha1:26DW3FKEDFHALXLEMOJRQ7LJK6CDEOFL", "length": 9881, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!", "raw_content": "\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விருந்தினர் வருகை எப்போதும் உண்டு.\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விருந்தினர் வருகை எப்போதும் உண்டு.\nஎதிர்பாராத வகையில் உங்களுக்கு பணம் வந்து சேரும். பங்கு வர்த்தக மூலமாகவும் ஆதாயம் கிடைக்கும். மனைவி ஆதரவாகப் பேசுவார்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.\nசமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீரமைத்து பயன்படுத்த முயற்சி செய்வீர்கள்.\nஉங்களுடைய தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் பிரபல மாணவர்களுடன் நட்பு ஏற்படும். யோகா தியானம் போன்றவற்றை செய்து வந்தால் உங்கள் மனம் அமைதி நிலையை அடையும்.\nஇரவுப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவது ஆகச்சிறந்தது.\nஉங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உங்களுக்கு ஆதா���ம் உண்டு.\n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \n அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை..\nநாளை முதல் வீட்டைதேடி வரும் டோக்கன் .. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிரடி..\nஇரவு நேரத்தில் மறந்து கூட இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க..\nஎங்கள மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதா..\n1 மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி ... வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய அறிவிப்பு ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nஊரடங்கை மீறி ரவுண்டடித்த வாலிபர்கள்.. ரவுண்டுகட்டி வெளுத்தெடுத்த போலீஸ் வீடியோ..\nஉ.பியில் கொரோனா தொற்று உள்ளவரை விநோத முறையில் அழைத்து செல்லும் வீடியோ..\nவிஞ்ஞானம் பல இருந்தும் இன்னும் கண்டுபிடிக்கல மருந்து.... காவலர் பாடும் விழிப்புணர்வு பாடல்..\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் உணவு வழங்கிய எம்.எல்.ஏ..\nகொரோனா பரிதாபங்கள்.. நம்மாளுங்க வீட்டில் செய்யும் அட்டூழியங்கள்..\nசீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன் முதலில் வெளியில் சொன்ன பெண் டாக்டர் திடீர் மாயம்.\nகோரோஜன மாத்திரை, கொரோனாவுக்கான மாத்திரையா. பூரம் மருந்து மரணத்தை ஏற்படுத்துமா.. பூரம் மருந்து மரணத்தை ஏற்படுத்துமா.. சித்த மருத்துவர் பதில் என்ன.\nஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 3 ரெக்கார்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/government-jobs-2020-important-government-exams-to-apply-this-year-rrb-upsc-sbi-ibps-clerk-exam/", "date_download": "2020-04-01T22:19:15Z", "digest": "sha1:MCTZV6OFAIKDHGJOPTLKUBXPWOUKPQWT", "length": 12280, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Government Jobs 2020 important government exams to apply this year : RRB Upsc SBI Ibps clerk exam : இந்த ஆண்டின் முக்கிய அரசு வேலை வாய்ப்புகள்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\n2020ன் முக்கிய அரசு தேர்வுகள்- பட்டியல் இங்கே\nஇந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே\n2020 டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணையின் படி, ஜனவரி மாதத்தில், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட 4 தேர்வுகளும், பிப்ரவரி மாதத்தில், இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் தொடர்பான தேர்வுகள் என மொத்தம் 23 தேர்வுகள் நடைபெற உள்ளன.\nஇந்த ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே :\nஎஸ்பிஐ கிளார்க் நோட்டிபிகேஷேன் – 02 ஜனவரி விண்ணப்ப செயல்முறை – 03 ஜனவரி விண்ணப்பிக்க கடைசி தேதி – 26 ஜனவரி முதல்நிலை தேர்வு -பிப்ரவரி முதல் மார்ச் / மெயின்ஸ் தேர்வு தேதி – ஏப்ரல்\nமேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்\nயுபிஎஸ்சி ஐஏஎஸ்,ஐபிஎஸ் குடுமை பணித் தேர்வுகள் : ஆன்லைன் பதிவு: பிப்ரவரி 12, 2020, முதல்நிலை தேர்வு: மே 31, 2020, முதன்மைத் தேர்வு: செப்டம்பர் 18, 2020\nTNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்\nஆர்ஆர்பி என்டிபிசி 2020 : ஆன்லைன் பதிவு: மார்ச் 1, 2020 நிலை 1 சிபிடி தேர்வு: 2020 ஜூன் முதல் செப்டம்பர் வரை\nஓர் கனவு, பல வாய்ப்பு : 2020 ஆண்டுக்கான அரசுத் தேர்வு பட்டியல் இங்கே\nஆன்லைன் பதிவு: ஜனவரி 8 முதல் 28, 2020 வரை\nஆர்ஆர்பி ஜேஇ 2020 : ஆன்லைன் பதிவு: ஜனவரி முதல் வாரம், நிலை 1 சிபிடி தேர்வு:ஏப்ரல்-மே\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\n ஸ்வீட் ஷாக் கொடுத்த எஸ்பிஐ.\nஎந்த ஏடிஎம்.களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுங்கள்… அதுவும் இலவசமாக\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் – அவசர கால கடனுதவிக்கு கைகொடுக்கிறது எஸ்பிஐ\nஎஸ்பிஐ-யின் Quick – Missed call Banking : நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் பண்ணலாம்\n… : நெட்பேங்கிங் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nயு.பி.எஸ்.சி தேர்வு: கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி சதவீதம் என்ன\nஒரு அரசியல்வாதி இப்படியா தப்புத்தப்பா தமிழ்த்தாய் ���ாழ்த்து பாடுவது\nவருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு இதையெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க\n‘ஒரு செடியில் பல பட்டாம்பூச்சிகள்’ – ரம்யா பாண்டியன் முதல் சமந்தா வரை (ஸ்பெஷல் புகைப்படங்கள்)\n‘நான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்’ – அர்ஜுன் ரெட்டி நடிகர் ஷாக் ட்வீட்\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nவிவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன\nமுதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் – ஆல்யா மானஸா\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/theni/", "date_download": "2020-04-01T21:32:20Z", "digest": "sha1:37H3RPS246C24Y34FALMTJSEJJGWT3XC", "length": 5380, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Theni | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதேனி மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 11 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதேனி மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 07 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nதேனி மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-03-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/17021929/In-Rajasthan-Sexual-abuse-Rahul-gandhi-comfort-to.vpf", "date_download": "2020-04-01T20:20:17Z", "digest": "sha1:2KX77SH7MP6QQJBTCWQKVSEEJZS2DRZD", "length": 11772, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Rajasthan Sexual abuse: Rahul gandhi comfort to the victim's girl || ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் + \"||\" + In Rajasthan Sexual abuse: Rahul gandhi comfort to the victim's girl\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்\nராஜஸ்தானில் கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தலித் இளம்பெண்ணை அவருடைய கணவர் கண்முன்னே 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்தனர். அவர்களில் ஒருவன் அந்த காட்சியை வீடியோவாக படம் பிடித்தான். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக 2-ந் தேதி தான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகற்பழிப்பு சம்பவத்துக்கும், போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆல்வாருக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அவருடன் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்று இருந்தனர்.\nபின்னர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முதல்-மந்திரி அசோக் கெலாட்டை உடனடியாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினேன்.\nராஜஸ்தானில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை சகித்து கொண்டிருக்க முடியாது. சிலர் இந்த சம்பவத்தை அரசியல் ஆக்குகிறார்கள். நான் அரசியல் காரணங்களுக்காக இங்கு வரவில்லை. இது உணர்ச்சிபூர்வமான விஷயம்.\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி... அதிர்ச்சி தகவல்\n2. டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்\n3. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி- அரவிந்த கெஜ்ரிவால்\n4. 21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவ��ப்பு\n5. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/police-arrest-youngster-for-cyber-crime/", "date_download": "2020-04-01T21:34:17Z", "digest": "sha1:EOZF3LMFDWEHFSSDVO6OU4ZTHZL5KKPI", "length": 12523, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"ஆபாசமாக பேசுவதற்கு ரூ.100..\" ஆயிரம் ஆண்களை ஏமாற்றிய சம்பவம்..! விசாரணையில் பகீர்..! - Sathiyam TV", "raw_content": "\nஊரை காக்க மக்களின் “செக் போஸ்ட்” – 24 மணி நேரமும் கண்காணிக்கும் இளைஞர்கள்..\nமுதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nடெல்லி மாநாடு விவகாரம் யாருடைய தவறு – தமிமுன் அன்சாரி விளக்கம்\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 31 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “ஆபாசமாக பேசுவதற்கு ரூ.100..” ஆயிரம் ஆண்களை ஏமாற்றிய சம்பவம்..\n“ஆபாசமாக பேசுவதற்கு ரூ.100..” ஆயிரம் ஆண்களை ஏமாற்றிய சம்பவம்..\nசென்னை மதுரவாயலை சேர்ந்த உதயராஜ் என்பவர் வேலைக்காக, தனியார் செயலி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, ஆபாசமாக உரையாடலாம் எனக்கூறி விளம்பரம் ஒன்று அந்த செயலியில் தோன்றியுள்ளது.\nஇதனை நம்பி அந்த செயலியில் தோன்றிய விளம்பரத்தின் மூலம் பெண் ஒருவரிடம் உதயராஜ் பேசியுள்ளார். தொடர்ந்து ஆபாசமாக பேசுவதற்கு 100 ரூபாய் கட்டணமும், வீடியோ காலில் பேச ரூ.1000-மும் செலுத்த வேண்டும் என்று அந்த பெண் கூற, அவரும் பணத்தை அளித்துள்ளார்.\nஆனால், பணத்தை பெற்றதும் அந்த பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உதயராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜ்குமார் ரீகன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் தான் உதயராஜை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருப்பதும், இதுவரை ஆயிரம் ஆண்களை தன் வலையில் இவர் சிக்க வைத்திருப்பதும் தெரியவந்தது.\nஊரை காக்க மக்களின் “செக் போஸ்ட்” – 24 மணி நேரமும் கண்காணிக்கும் இளைஞர்கள்..\nமுதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nகொரோனா சிறப்பு வார்டு – விடுதியை இலவசமாக வழங்கிய நபர்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\n“அவருக்கு கொரோனா இருக்கு..” பரவிய வதந்தி..\nஊரை காக்க மக்களின் “செக் போஸ்ட்” – 24 மணி நேரமும் கண்காணிக்கும் இளைஞர்கள்..\nமுதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nடெல்லி மாநாடு விவகாரம் யாருடைய தவறு – தமிமுன் அன்சாரி விளக்கம்\n வழங்கிய தொகையை தெரிவிக்காத விராட் கோலி..\nகொரோனா சிறப்பு வார்டு – விடுதியை இலவசமாக வழங்கிய நபர்\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nஇன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ் பேட்டி\n“அவருக்கு கொரோனா இருக்கு..” பரவிய வதந்தி..\n1914 – ல் கொரோனாவுக்கு கைமுறை வைத்தியம் உண்மையா – வாட்சப்பில் பரவும் மெசேஜ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.safesworld.com/ta/", "date_download": "2020-04-01T20:40:10Z", "digest": "sha1:Z4ZE6C7NYMYTTFAAWENL637HODLUTIZ7", "length": 8773, "nlines": 195, "source_domain": "www.safesworld.com", "title": "மின்னணு பாதுகாப்பான, கைரேகை பாதுகாப்பான, மரச்சாமான்கள் பாதுகாப்பான - Safewell", "raw_content": "\nSafewell 17CI புதிய பாதுகாப்பு டிஜிட்டல் கடவுச்சொல் Ele ...\nபாதுகாப்பான பூட்டுகள் ஐக்கிய Safewell நெக் தொடர் மின்னணு ...\nSafewell SZ தொடர் மலிவான மின்னணு டிஜிட்டல் மீன் ...\nSafewell 195JA புத்திசாலி டிஜிட்டல் தலைமையிலான விடுதி SA ...\nSafewell ET தொடர் உயர் பாதுகாப்பு முகப்பு சிறிய பயன்பாட்டு ...\nSafewell 17EF மினி வால்-வண்ணம் ஸ்டைல் ​​டிஜிட்டல் Electr ...\nபுதிய Safewell 20HOL LED விடுதி ஸ்மார்ட் டிஜிட்டல் பூட்டு ...\nபுதிய Safewell எஸ்ஏஎஸ் தொடர் ஸ்லைடு திறந்த மின்னணு எல் ...\nSafewell 17NEF 4.6 எல் நிறம் OEM மினி ஸ்மார்ட் ஐக்கிய ...\nவியக்கத்தக்க பாதுகாப்பான சந்தை மத்தியில் எங்கள் திட பிராண்ட் படத்தை வகிக்கும் 2000 தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ்,: தயாரிப்பு உலகம் முழுவதும் நன்கு விற்பனையாகும் உடன், எங்கள் நிறுவனம் UL, எஸ்.பி., கிபி அத்துடன் ISO9001 போன்ற சர்வதேச சான்றிதழ் நிறைய முடிந்துவிட்டதால். மேலும், Safewell 32 அலுவலகங்கள் மற்றும் சீனா சுற்றி 218 தனியுரிமை கிளைகளை கடைகள் அமைத்து சீனா சந்தையில் 1st கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. தவிர, Safewell அதன் வெளிநாட்டு சந்தையை உருவாக்க வேண்டியதன் பெரிய முயற்சிகள் உருவாக்கி தற்போது 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் சரியான சேவை உயர் நற்பெயர், நம்பகமான தரம், சரியான நேரத்தில் விநியோகம் மற்றும் போட்டி விலை பெறுகிறது.\nகுறிப்புகள் - சிறப்பு தயாரிப்புகள்- வரைபடம் - மொபைல் தள\nSafe, மினி ஸ்டீல் போர்ட்டபிள் உலோக பண லாக் பெட்டி, பெரிய உலோக துப்பாக்கி பெட்டி , மினி முகப்பு டிஜிட்டல் மின்னணு பாதுகாப்பான, போர்ட்டபிள் புத்தக பாதுகாப்பான பூட்டு பெட்டி சாவி பாதுகாப்பான உடன் விலங்காக , Digital Electronic Security Safe Box, அனைத்து தயாரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3226:2008-08-25-11-55-10&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-04-01T21:35:02Z", "digest": "sha1:EFSDMYZXHMYAP6ZJPGJC3INQB754JLZX", "length": 11095, "nlines": 176, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெற்றோர் இன்பம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பெற்றோர் இன்பம்\nகூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்\nசோடித்���ு வைத்த துணைப்பொற் சிலைகள்போல்\nதுணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்\nஉணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்\nகளிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,\nசுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்\nவண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.\nதுணைவன் அதனை மணிவிளக் கெதிரில்\nமாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு\nசிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.\nஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.\n\"கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி\nஎண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள்\nமண்ணா யினஎன் கண்ணே\" என்றான்.\nதலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்\nஏகாலி அவர் எதிரில் வந்து\nகூகூ என்று குழறினான்; அழுதான்.\nஉழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்\nமுழுக்க அவனது முகத்தை மறைத்தன.\nமலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்\nஅருவிபோல் இழிந்தது. \"தெரிவி அழாதே\nதெரிவி\" என்று செப்பினான் தலைவன்.\n\"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்\nஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்\nபெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.\nபட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்\nஉடன் இருந்தன; விடிந்தது பார்த்தேன்.\nஎன்று கூறினான் ஏழை ஏகாலி.\nஅல்லல் மலிந்த அவ்வி டத்தில்,\nவீட்டின் உட்புறத்து விளைந்த தான\nஇனிய யாழிசை கனிச்சாறு போலத்\nதலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.\n\"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே\nகும்மா ளமிடும் கொள்ளையோ\" என்று\nதலைவன் கேட்டான். தலைவி \"ஆம்\"என்று\nவிசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே\nஇசையில் மூழ்கிய இருபெண் களையும்\nவருந்தப் பேசி வண்தமிழ் இசையை\nஅருந்தா திருக்க ஆணை போட்டாள்.\nதலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.\nமகளொடு வீணை வாசித் திருந்த\nநாலாவது வீட்டு நல்லி எழுந்து\nகூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.\nநல்லி ஓர்புதுமை நவில லுற்றாள்.\n\"கடலின் அலைகள் தொடர்வது போல\nமக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள்.\nஆடவர் பற்பலர் அழகுப் போட்டி\nபோடுவார் போலப் புகுந்தனர் அங்கே\nஎன்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி\nவிரைந்தது; பின்அது மீள வில்லை.\nபின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;\nஎன்னுளம் அவனுளும் இரண்டும் பின்னின;\nநானும் அவனும் தேனும் சுவையும்\nஆனோம். இவைகள் அகத்தில் நேர்ந்தவை.\nமறுநாள் நிலவு வந்தது கண்டு\nநல்லிக் காக நான்தெருக் குறட்டில்\nகாத்திருந் தேன்;அக் காளை வந்தான்.\nதேனாள் வீட்டின்`எண்' தெரிவி என்���ான்.\nநான்கு - எனும்மொழியை நான் முடிக்குமுன்\nநீயா என்று நெடுந்தோள் தொட்டுப்\nபயிலுவ தானான் பதட்டன்; என்றன்\nஉயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து\nமறைந்தான்\" என்று மங்கை என்னிடம்\nஅறைந்தாள். உம்மிடம் அவள் இதைக்கூற\nநாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்\nஎன்று நல்லி இயம்பும் போதே\nஇன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்\nகன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.\nபெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.\nவண்ண மேனி வளர வளர,எம்\nவாழ்வுக்கு உரிய வண்மை பெற்றோம்;\nஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய்\nஇன்னான் இடத்தில் என்அன் பென்று\nசொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம்.\nஎன்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்\nபொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,\nஇரந்தும் பெண்ணை ஏற்றுக் குடித்தனம்\nபுரிந்திடச் செய்வோம் போ\"என் றுரைத்தான்.\nதலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்.\n\"மலைபோற் சுமந்தஎன் வயிற்றில் பிறந்தபெண்\nநல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்\nசொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்\nஉலவு மீன்போல் ஒளி வீசினவோ\nநான்கேட் கும்பேறு பெற்றிலேன்\" என்று\nமகள்தன் மணாள னைக்கு றித்ததில்\nஇவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/alex-lantier.html", "date_download": "2020-04-01T20:09:33Z", "digest": "sha1:UDQAGLACIHB6YPKXRRUJKV6KZY6GSL67", "length": 49134, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது. Alex Lantier", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் ���ொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது. Alex Lantier\nஐரோப்பாவில் கொரோணா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உலக சோசலிஸ வலைத்தளத்தினால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் நான்கு நாட்களுக்கு முந்திய இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கைகள் காலம்பிந்தியதானாலும் ஐரோப்பிய நிலைமைகள் தொடர்பான சில தகல்களை இக்கட்டுரையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளமையால் மீள்பிரசுரம் செய்கின்றோம்.\nஐரோப்பா எங்கிலும், மற்றும் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலையிடங்கள் அடைக்கப்பட்டு அவற்றின் மக்கள் மீது ஊரடங்கு திணிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பாவில் நேற்று கொரொனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது உலகளவில் 244,799 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ள நிலையில், ஐரோப்பா 107,397 நோயாளிகளையும், 4,964 உயிரிழப்புகளையும் அறிவித்துள்ளது, நேற்று 1,010 நபர்களில் 800 பேர் உயிரிழந்தனர். இதில் ஜேர்மனியில் 16, பிரிட்டனில் 44, பிரான்சில் 108, ஸ்பெயினில் 165 மற்றும் இத்தாலியில் 427 பேர் உள்ளடங்குவர்.\nஇந்த தொற்றுநோயின் முதல் குவிமையமான சீனாவில் 3,245 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன மற்றும் 80,928 நோயாளிகள் உள்ளனர், இவர்களில் 70,420 பேர் குணமாக்கப்பட்டுள்ளனர், கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும் மற்றும் தீவிர சிகிச்சையும் இந்நோய் பரவுவதைப் பெரிதும் தடுத்திருப்பதுடன் இப்போது நோய்வாய்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது. ஆனால் புதிய குவிமையமாக ஆகியுள்ள ஐரோப்பாவில் இந்நோய் இன்னமும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது என்பதுடன், அதிகரித்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் இந்த வைரஸ் காரணமாக நிமோனியாவினால் மூச்சு திணறும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.\nஇத்தாலி 41,035 நோயாளிகளையும், 3,405 கொரொனா வைரஸ் உயிரிழப்புகளையும் கண்டுள்ளது. இது இத்தாலியை விட 23 மடங்கு அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும். நோயின் ஐரோப்பிய குவிமையமாக விளங்கும் வடக்கு இத்தாலியில் நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்கமுடியாது இருப்பது ஒருபுறம் இருக்க, சடலங்களை அவர்களால் அடக்கம் செய்ய முடியாதளவுக்கு சுகாதாரத்துறை சுமையேறிப்போ���ுள்ளது. இத்தாலியில் புதன்கிழமை 475 பேர் உயிரிழந்த பின்னர் நேற்று 427 பேர் உயிரிழந்தனர், இது இந்த தொற்றுநோய் பரவியுள்ள எந்தவொரு நாட்டிலும் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலேயே மிக அதிகபட்சமாகும்.\nஇத்தாலியில் மிகப்பெரியளவில் மனித துயரம் கட்டவிழ்ந்து வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய அல்லது எரிக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவாலயங்களின் சக்தியை மீறி வேகமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் பெர்காமோவில், சடலங்களை அடக்கம் செய்வதற்காக மற்ற நகரங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதினைந்து இராணுவ வாகனங்களின் ஒரு தொகுப்பை இத்தாலி அனுப்பியது. சவப்பெட்டிகள் ஏற்றிய இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் அந்நகரின் வெறிச்சோடிய வீதிகளில் ஊர்ந்து சென்றதை, பெர்காமோவில் வசிப்பவர்கள் அவர்களின் அடுக்குமாடி கட்டிடங்களில் அடைபட்டு இருந்தவாறு அவை செல்லும் பாதையைப் படம் எடுத்தனர்.\nஇத்தாலி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மருத்துவர்கள், எப்பாடுபட்டாவது உதவியைப் பெறுவதற்காக முறையீடுகள் செய்ய சமூக ஊடகங்களை அணுகி வருகிறார்கள். பெர்காமோவின் Papa Giovanni மருத்துவமனையின் டாக்டர் Stefano Fagiuoli ஆங்கிலத்தில் ஒரு சிறிய காணொளியைப் பதிவிட்டார், அதில் அவர் கூறுகிறார்: “நான் இரண்டு சேதிகளைக் கூற வேண்டும். முதலாவது பொதுமக்களுக்கு: தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். இரண்டாவது எங்களுக்கு உதவ விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கானது. செயற்கை சுவாச சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் சேர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் எங்களுக்கு மிகவும் கடுமையாக தேவைப்படுகிறார்கள்,” என்றார்.\nக்ரீமொனாவில் டாக்டர் Romano Paolucci கூறினார், “நாங்கள் எங்கள் பலத்தின் முடிவில் நிற்கிறோம். இதுவொரு சிறிய மருத்துவமனை என்பதோடு நிறைய நபர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.” தீவிரமாக தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக இருக்கும் காற்றோட்ட மருத்துவ சாதனங்களின் எண்ணிக்கையை விட இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது, இதனால் மருத்துவர்கள் யாரை காப்பாற்ற முயல வேண்டும், காற்றோட்ட மருத்துவ சாதனங்களை வழங்க மறுப்பதன் மூலமாக யாரைச் சாவதற்கு விட வேண்டும் என்று கொடூரமாக தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். நோயாளிகள் \"அவர்கள் பக்கத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லாமல் தனியாக மரணிக்க விடப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும் அவர்களின் தெளிவற்ற கைத்தொலைபேசி அழைப்பில் தங்களின் உறவினரிடம் தமது இறுதி பிரியாவிடையை கூறிக் கொண்டிருக்கிறார்கள்\" அவர்களைப் பார்த்து பணியாளர்கள் மனம் ஒடிந்து போகிறார்கள் என்பதையும் Paolucci சேர்த்துக் கொண்டார்.\nஅனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், இதுபோன்ற நிலைமைகள் படிப்படியாக அக்கண்டம் எங்கிலும் உருவாகி கொண்டிருக்கின்றன. ஸ்பெயின் நேற்று 2,626 புதிய நோயாளிகளையும் 165 உயிரிழப்புகளையும் கண்டது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாட்ரிட்டில் மருத்துவமனைகள் பொறிவின் விளிம்பில் உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு நோயாளிகள் ஒரே அறைகளில் குவிக்கப்பட்டுள்ளனர், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் முகப்பு நடைபாதைகளிலேயே நிறுவப்பட்டுள்ளன, கிடைக்கும் ஒவ்வொரு எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது, இருந்தும் கூட, ஒரு மருத்துவர் El Diario இக்கு கூறியவாறு, “நாம் ஒரு கொடூரமான சூழ்நிலையில் உள்ளோம். புதன்கிழமை தீவிர சிகிச்சை பிரிவுக்கு 200 பேர் கொண்டு வரப்பட்டனர், எங்களால் அவர்களைக் கையாள முடியவில்லை, மக்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.”\nஇதேபோன்ற நிலைமைகள் பாரீசில் எதிர்பார்க்கப்படுகின்றன. செவ்வாயன்று, பிரான்ஸ் எங்கிலும் வெளியில் வராமல் வீட்டிலேயே அடைந்திருக்கும் நிலை நடைமுறைக்கு வந்த நிலையில், தொற்றுநோய் நிபுணர்கள் பாரீஸ் பொது மருத்துவமனை (AP-HP) நிர்வாகத்திற்குக் கூறுகையில், வெளியில் அடைந்திருப்பது தொடங்கிய பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரக்கணக்கில் தொடருமென எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைக் கையாள அவர்களுக்கு நூற்றுக் கணக்கில் அல்ல, மாறாக 4,000 தீவிர சிகிச்சை படுக்கைகள் தேவைப்படும் என்றனர். இந்த அறிவிப்பு உருவாக்கிய \"அதிர்ச்சிக்கு\" பின்னர், பாரீஸ் மருத்துவமனைகளில் இருக்கும் எல்லா இடங்களையும் பணியாளர்கள் கொரொனா வைரஸ் கவனிப்புக்காக மாற்ற நகர்ந்தனர். ஆனாலும் செயற்கை சுவாச சாதனங்கள் மற்றும் மருத்துவத்துறை முக கவசங்கள் உட்பட முக்கிய பொருட்களின் பற்றாக்குறை குறித்து மருத்துவர்கள் இன்னமும் தெரிவிக்கின்றனர்.\n“என்ன வரவிருக்கிறதோ அது குறித்து நாங்கள் அனைவரும் பயந்து போயுள்ளோம்,” டாக்டர் Nicolas Van Grunderbeeck அர்ராஸில் Le Monde இக்குத் தெரிவித்தார், அதேவேளையில் ஒரு பாரீஸ் மருத்துவர் இன்னும் அதிக விரைவாக செயல்பட தவறுவதற்காக அதிகாரிகளைக் கண்டித்தார்: “பொருட்கள் இறுதியில் வழங்கப்பட்டு வருகின்றன என்றாலும் அது அனேகமாக போதுமானதாக இருக்காது. மூன்று வாரங்களுக்கு முன்னரே நாம் விலக்கி வைப்பதை, மருத்துவமனைகளைக் காலி செய்வதை, COVID-19 ஐ கையாள ஒவ்வொருவருக்கும் பயிற்றுவிப்பதைத் தொடங்கி இருக்க வேண்டும். அங்கே உண்மையான விலக்கி வைப்பு, அதாவது வீடுகளிலேயே இருக்குமாறு கடுமையான உத்தரவுகள் இல்லையோ என எனக்கு பீதியாக உள்ளது, அவ்வாறில்லை என்றால் இன்னும் அதிக மரணங்கள் நிகழக்கூடும்.”\nஇத்தகைய சம்பவங்கள் ஐரோப்பிய முதலாளித்துவம் பின்பற்றும் கொள்கைகளின் குற்றகரமான குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பல தசாப்தங்களாக, குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து, சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றி, முக்கிய சுகாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பைச் சூறையாடியது, சமூக சமத்துவமின்மை கடுமையாக அதிகரித்தது. கடந்த பெப்ரவரியில் நோயாளிகளின் எண்ணிக்கை வெடிப்பாக வெளிப்பட தொடங்கியதும், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் வீட்டிலேயே அடைந்து இருக்கும் உத்தரவுகளை எதிர்த்தன மற்றும் தொழிலாளர்களை வேலையில் இருக்குமாறு நிர்பந்திக்க முயன்றன. ஆலைமூடல்களை தவிர்க்கலாமென்றும் மற்றும் பாரியளவில் பிணையெடுப்புகள் வழங்கி ஊதிப் பெருத்த பங்குச் சந்தைகளுக்கு முட்டுக்கொடுக்கலாமென்றும் கருதின.\nமனித உயிர்களைக் குறித்த அதிர்ச்சியூட்டும் அலட்சியத்துடன், உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலை செய்யுமாறு கோரியதுடன், ஐரோப்பா எங்கிலும் பத்து நூறு மில்லியன் கணக்கானவர்கள் நோயில் விழுவதை ஏற்றுக் கொண்டனர். ஜேர்மன் மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதத்தினர் (49 இல் இருந்து 57 மில்லியன் மக்கள்) நோய்வாய்படுவார்கள் என்று சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்தார். பிரிட்டனின் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் சர் பாட்ரிக் வ��லன்ஸ் கொரொனா வைரஸ் பரவுவதை நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிராக வாதிட்டார்: “அது பாதிப்பதிலிருந்து ஒவ்வொருவரையும் தடுப்பது சாத்தியமில்லை என்பதோடு, அதுவிரும்பத்தக்கதும்இல்லை ஏனென்றால் எதிர்காலத்தில் நம்மைநாமே பாதுகாக்க மக்களுக்கு சிறிது எதிர்ப்புசக்தி தேவைப்படுகிறது,” என்று வலியுறுத்தினார் [அழுத்தம் சேர்க்கப்பட்டது].\nசமூக விலக்கு மற்றும் உழைக்கும் மக்களின் பெரும் பிரிவினரை வீடுகளிலேயே அடைந்திருக்க செய்வது ஆகியவை இதுபோன்ற ஒரு தொற்றுநோய் பரவுவதை தடுக்க அவசியமானது என்றாலும் கூட, பல ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் இந்த கொள்கையையே பேணி வருகிறார்கள். புதன்கிழமை மாலை, மேர்க்கெல் மீண்டும் உரையாற்றினார், தேசியளவில் வெளியில் வராமல் இருக்க கோரும் உத்தரவை தவிர்த்த அவர்; புதிய நபர்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் புதிய மருத்துவ சாதனங்களை ஏற்படுத்துவது குறித்து எந்த முறைமைகளும் முன்மொழியவில்லை. திங்கட்கிழமை, டச் பிரதம மந்திரி மார்க் ரூட் வெளியில் வராமல் வீட்டிலேயே அடைந்திருக்கும் உத்தரவுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று நிராகரித்ததுடன், 2,460 டச் மக்களை இப்போது அந்த வைரஸ் தாக்கி உள்ள போதினும், அந்த நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படாது என்று வலியுறுத்தினார்.\nஉலகெங்கிலும் தயாரிப்பு செய்யப்பட்டு வரும் மனித உயிரிழப்பு இறுதியில் பிரதான ஆயுத மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இணையாக நெருங்கி வரக்கூடும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகிறது.\nஐரோப்பாவில் 107,397 நோயாளிகள் உள்ள நிலையில், மருத்துவமனைகள் ஏற்கனவே வழிந்து நிரம்புகின்றன, தீவிர நோயாளிகளுக்கு உயிர்காக்கும் கவனிப்பு மறுக்கப்பட்டு வருகின்றன, இந்த தொற்றுநோய் பல ஆயிரக் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்து வருகின்றன. ஐரோப்பிய மக்கள்தொகையில் 60 இல் இருந்து 70 சதவீதத்தினர் (305-356 மில்லியன் பேர்) கொரொனா வைரஸ் நோயில் வீழ்ந்தால், மிலான் மற்றும் மாட்ரிட் நடந்து வரும் பயங்கர காட்சிகள் ஐரோப்பா எங்கிலும் ஆயிர மடங்கு எதிரொலிக்கும். மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழியும், பத்து மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படலாம், பல மில்லியன் கணக்கானவர்கள் இறக்கக்கூடும்.\nநிதியியல் பிரபுத்துவத்தின் இந்த பிற்போக்குத��தனமான கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு இப்போது வாழ்வா சாவா விடயமாகும். கடந்த வாரம் இத்தாலி எங்கிலும் ஆலைகளில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்களின் வெடிப்பு தான் வெளியில் வராமல் இருக்குமாறு உத்தரவுகள் மீதான இத்தாலிய அரசாங்கத்தின் எதிர்ப்பைக் கைவிட அதை நிர்பந்தித்தது. இந்த கொள்கை அதற்கடுத்து அடுத்தடுத்து பிரான்சிலும், மாட்ரிட் மற்றும் ஸ்பெயினின் பாஸ்க் பிரதேசத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஆனால் இந்த நோயை எதிர்த்து போராடுவதற்கு, அதிகாரத்தை ஆளும் வர்க்கத்தின் கரங்களில் விட்டு வைத்திருக்க முடியாது. நோயைப் பரப்பி வருபவர்களைக் கண்டறிவதற்காக மக்களுக்குப் பாரியளவில் பரிசோதனைகளை ஒழுங்கமைக்கவும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருத்துவ சாதனங்களை அவசரமாக உற்பத்தி செய்வதை ஒழுங்கமைக்கவும், தொழிலாளர்கள் வெளியில் வராமல் தனிமைப்படுத்தப்படும் காலகட்டங்களில் அவர்களுக்கு உதவவும் இப்போதும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மறுக்கின்றன. இது என்னவிதமான தனிமைப்படுத்தும் கொள்கைகளை மேற்கொண்டாலும் அவற்றின் நீண்டகால விளைவுகளை இல்லாதொழிக்கின்றது.\nஐரோப்பிய மத்திய வங்கி (ECB) இவ்வாரம் ஐரோப்பிய ஒன்றிய நிதியியல் சந்தைகளுக்கு 750 பில்லியன் யூரோ பிணையெடுப்பு வழங்க உடன்பட்ட பின்னர், அங்கே இதுபோன்ற கொள்கைகளுக்கு ஆதாரவளங்கள் இல்லை என்று வாதிடுவது அர்த்தமற்றது. ஆதாரவளங்கள் உள்ளன, தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த செல்வவளம், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்துவதில் தனியார் சொத்து வளம் அல்லது இலாபத்தைக் குறித்த எந்த பரிசீலனையும் குறுக்கிட அனுமதிக்கக்கூடாது.\nஇத்தாலியிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வேலைநிறுத்தங்களின் மேலெழுச்சி, ஆலைகள் மீது கட்டுப்பாட்டை எடுக்கவும் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்யவும், அரசு கட்டுப்பாட்டிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான செயல்படுவதற்குரிய, தொழிலாள வர்க்கத்தின் சக்தியைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சோசலிச முன்னோக்கு அடிப்படையிலான அதுபோன்றவொரு போராட்டம் மட்டுமே, நச்சார்ந்த சமூக சமத்துவமின்மை மட்டங்கள���க் கடந்து சென்று, இந்த வைரஸிற்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டத்திற்கான ஆதாரவளங்களை வழங்கும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளா��� நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் ���ற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2489238", "date_download": "2020-04-01T19:42:36Z", "digest": "sha1:WM2BX23YW3GGM5N2BRMDMXBZV3Z45SED", "length": 12032, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "யூனியன் ஆபீசை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nயூனியன் ஆபீசை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்\nபதிவு செய்த நாள்: பிப் 26,2020 20:36\nயூனியன் ஆபீசை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்\n''கள்ளக்காதல் விவகாரத்துல சிக்குனவரை, மேலிட தலைவர் காப்பாத்த முயற்சி செய்யலாமான்னு விவாதமே நடக்குதுங்க...'' என, பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நகர, தி.மு.க., செயலர் சாரதிகுமார் மேல, அவரது மனைவியே போலீஸ்ல புகார் குடுத்திருக்காங்களே... சாரதிகுமார், கள்ளத்தொடர்பு வச்சுக்கிட்டு கொடுமை பண்றதா, புகார்ல சொல்லியிருந்தாங்க...''வழக்கமா, இந்த மாதிரி புகார்ல சிக்குனா, அவங்க கட்சி பதவியை பறிச்சு, கட்சியை விட்டு நீக்கிடுவாங்க... ஆனா, சாரதிகுமார் மேல, கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க...''விசாரிச்சதுல, மேலிட தலைவர் ஒருத்தருக்கு, சாரதிகுமாரின் அப்பா ரொம்ப வேண்டியவராம்... அந்த நட்புல, சாரதிகுமார் மேல நடவடிக்கை எடுக்க விடாம, மேலிட தலைவர் காப்பாத்திட்டு இருந்தாருங்க... ''இப்ப, விவகாரம் விஸ்வரூபம் ஆனதால, அவரை ராஜினாமா பண்ண சொல்லிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''துரைமுருகன், கொஞ்ச நாளா உங்களை பார்க்க முடியலையே... வெளியூர் போயிருந்தீயளா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த அண்ணாச்சியே, ''கலெக்டர் அலுவலகத்துலயே, 'கிடுக்கிப்பிடி' போட சொல்லிட்டாருல்லா...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார்.''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.''மதுரை கலெக்டரா இருக்கிறவர், டாக்டர் வினய்... பைக்குல போறவங்க, 'ஹெல்மெட்'டும்; கார்ல போறவங்க கண்டிப்பா, 'சீட் பெல்டும்' போடுறதை தீவிரமாக கண்காணிக்கணும்னு, போலீசாருக்கு உத்தரவு போட்டுஇருக்காரு வே...''இதை, கலெக்டர் அலுவலகத்துலயும் கண்டிப்பா அமல்படுத்துங்கன்னும் சொல்லிட்டாரு... ''அதனால, கலெக்டர் அலுவலகத்துக்கு, ஹெல்மெட், சீட் பெல்ட் போடாம வர்றவங்களை, போலீசார் அனுமதிக்கிறது இல்லை... இதுக்கு பல தரப்புலயும் ஆதரவு கிடைச்சிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''யூனியன் ஆபீசையே ஆட்டி படைச்சுண்டு இருக்காங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவினார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி, மணப்பாறை யூனியன் அலுவலகத்துல, ஒரு பெண் ஊழியர் இருக்காங்க... இவங்க, 100 நாள் வேலை திட்டத்துல, போலி கார்டுகள் மூலமா, நிறைய பேர் வேலை பார்த்ததா கணக்கு காட்டி, மாசம் பல லட்சம் ரூபாயை அள்ளிடுறாங்க ஓய்...''அதுவும் இல்லாம, பஞ்சாயத்து செயலர்களை கைக்குள்ள போட்டுண்டு, கணிசமா சம்பாதிச்சிட்டு இருக்காங்க... இந்தம்மா, 'டார்ச்சர்' தாங்க முடியாம, ஒரு செயலர் உடம்பு சரியில்லாம, இறந்தே போயிட்டார் ஓய்...''உயர் அதிகாரிகளை கூட மதிக்க மாட்டேங்கறாங்க... அப்பப்ப, 'மாவட்டத்துல இருக்கற ரெண்டு அமைச்சர்களையும் எனக்கு நன்னா தெரியும்... எங்கிட்ட யாரும் எதுவும் வச்சுக்காதேள்'ன்னு ஜம்பமா பேசுறாங்க... இதனால, அவங்க மேல நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''அந்தோணிசாமி, உம்ம தங்கை ஜூலி ஊருக்கு போயிட்டாங்களா வே...'' என, விசாரித்தபடியே அண்ணாச்சி எழ, பேசியபடியே பெரிய வர்கள் நடந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/akshay-kumar-is-villain-of-magesh-babu-in-next-new-film/", "date_download": "2020-04-01T21:08:38Z", "digest": "sha1:2APQQWGMCSE3XN2NWKAUGZE2MYLP2LDO", "length": 5602, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "‘ரஜினி வில்லன்தான் எனக்கும் வேணும்…’ விஜய் வழியில் மகேஷ்பாபு..!", "raw_content": "\n‘ரஜினி வில்லன்தான் எனக்கும் வேணும்…’ விஜய் வழியில் மகேஷ்பாபு..\n‘ரஜினி வில்லன்தான் எனக்கும் வேணும்…’ விஜய் வழியில் மகேஷ்பாபு..\nஎல்லாரும் ரஜினியுடன் நடிக்கவிரும்பும் காரணம் என்ன தெரியுமா அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மட்டுமில்லை.\nஅதற்கு பல காரணங்கள் உண்டு. பெரிய பட்ஜெட் படம், ஒரே படம் மூலம் உலகளவில் பிரபலம் ஆகலாம்.\nஅப்படத்தை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் உள்ளிட்டவைகள்தான்.\nரஜினியின் லிங்கா படத்தில் வில்லனாக நடித்த ஜெகதிபாபு, தற்போது பரதன் இயக்கும் விஜய் 60 படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.\nஇவரைத் தொடர்ந்து ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் அக்ஷய்குமார் தற்போது மகேஷ் பாபு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.\nஇப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படமாக்கவுள்ளனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இப்படத்தின் இந்தி பதிப்பில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரினீத்தி சோப்ராவிடம் பேசி வருகிறார்களாம்.\n2.0, லிங்கா, விஜய் 60\nஅக்ஷய்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஜெகதிபாபு, பரதன், ப்ரினீத்தி சோப்ரா, மகேஷ்பாபு, ரஜினி, விஜய்\nஏஆர் முருகதாஸ் மகேஷ்பாபு, பரதன் விஜய் 60, ரஜினி விஜய், ரஜினி வில்லன், லிங்கா ஜெகதிபாபு, விஜய் மகேஷ்பாபு, ஷங்கர் 2.0\nஅஜித், சூர்யா படங்களை முந்திய சுந்தர் சி பட பட்ஜெட்..\nரஜினியை பின்பற்றும் நான் அப்படி செய்யமாட்டேன்.. – ராக்லைன் வெங்கடேஷ்\nரஜினிகாந்த் நடிப்பில், KS ரவிக்குமார் இயக்கத்தில்…\nரஜினி பட வழக்கில் உண்மை வென்றது..; ‘லிங்கா’ தயாரிப்பாளர் ஹாப்பி\nமுத்து, படையப்பா ஆகிய படங்களை அடுத்து…\nசினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்\nஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…\n2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…\nலைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/03/09110311/1309945/Reliance-Jio-announces-Rs-4999-long-term-prepaid-plan.vpf", "date_download": "2020-04-01T21:03:54Z", "digest": "sha1:B7XW5UJW2RXMPWERAEYCMKS5FLA2LZAK", "length": 9442, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio announces Rs 4,999 long term prepaid plan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n360 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகை\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 360 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை 360 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.\nரூ. 4999 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 350 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவுக்க��� மாற்றாக வேலிடிட்டி நிறைவு பெறும் வரை டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் டேட்டா என்பதால், 350 ஜி.பி. தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படும்.\nஇத்துடன் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. இவைதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2121 விலையில் புத்தாண்டு சலுகையை வழங்கி வந்தது. இதில் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பலன்களை பொருத்தவரை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச அழைப்புகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை அறிவிப்பு\nஆட்-ஆன் சலுகைகளில் இருமடங்கு பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ் சந்தேகங்களை போக்கும் ஃபேஸ்புக்கின் சாட்பாட்\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச அழைப்புகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nஇலவச லேண்ட்லைன் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை\nக��ரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ, ஏர்டெல் சேவை அறிவிப்பு\nகொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த களத்தில் இறங்கிய பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/21/", "date_download": "2020-04-01T21:02:21Z", "digest": "sha1:WP5ESTW46U2WWOICR352RNZFXXDIP3QC", "length": 6521, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 21, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசிறப்பு அமைச்சை உருவாக்கும் சட்டமூலத்தை பெப்ரவரியில் பாரா...\nசிரச நத்தார் வலயம்: இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிலாபம் பேரா...\nகாணாமற்போனோர் தொடர்பில் தீர்வில்லை: ஆட்சி மாற்றத்திற்காக ...\nபெர்லின் சந்தை தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம...\nதபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நள்ளிரவுடன் நிறைவு: ச...\nசிரச நத்தார் வலயம்: இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிலாபம் பேரா...\nகாணாமற்போனோர் தொடர்பில் தீர்வில்லை: ஆட்சி மாற்றத்திற்காக ...\nபெர்லின் சந்தை தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம...\nதபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நள்ளிரவுடன் நிறைவு: ச...\nஉத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு...\nநடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nஇயக்குநர்கள் ஒதுக்குவதாக இலியானா கவலை\nஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களி...\nபெர்லின் சந்தையில் இடம்பெற்ற லொறி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொ...\nநடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nஇயக்குநர்கள் ஒதுக்குவதாக இலியானா கவலை\nஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களி...\nபெர்லின் சந்தையில் இடம்பெற்ற லொறி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொ...\nபேஸ்புக்கில் ”லைவ் ஆடியோ” வசதி அறிமுகம்\nமெக்சிகோ வெடிபொருள் சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி, ...\nஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளது: அ...\nதபால் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் ...\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய...\nமெக்சிகோ வெடிபொருள் சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி, ...\nஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளது: அ...\nதபா���் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் ...\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவி...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_71.html", "date_download": "2020-04-01T20:38:36Z", "digest": "sha1:E7U6YWJCRGTZN6LPAHV7GSKFACS6AV56", "length": 16334, "nlines": 137, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: *கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்!*", "raw_content": "\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\n☣ நீங்கள் பிறந்த தேதியின்படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n☣ இந்த உலகில் மனிதராக பிறந்தவர் யாராக இருந்தாலும், தான் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூட கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா\n☣ அவ்வாறு பொருட்களை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், பிறந்த தேதியின் பலனைப் பெற முடியும். அதன் படி ஒருவர் பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனக் காண்போம்.\n☣ முக்கியமாக பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை, அதாவது அது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பிறந்த தேதி 24 என்றால், அவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வைக்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 எனில் :\n☣ அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அந்த புல்லாங்குழல் மரத்தால் ஆனதாக இர���க்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 எனில் :\n☣ வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 3 எனில் :\n☣ வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். ருத்ராட்ச மாலையைத் தவிர்க்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 4 எனில் :\n☣ அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும். உடைந்ததாக இருக்கக்கூடாது.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 எனில் :\n☣ அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 6 எனில் :\n☣ வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 7 எனில் :\n☣ அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 எனில் :\n☣ அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த கிரிஸ்டல் அனைத்துவிதமான கெட்ட ஆற்றலையும் ஈர்த்து, நல்ல ஆற்றலை வீட்டில் உலவச் செய்யும்.\nபிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 எனில் :\n☣ அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது மிகவும் நல்லது.,. குறிப்பு ; இவைகளை வைக்கமுடியாதவர்கள் ஒரு மகிழமரம் , ஒரு வேப்பமரம் , புன்னைமரம் , பன்னீர் மரம் , நாவல் மரம் , இரண்டு தென்னை மரம் , துளசி செடி , மரகன்றுகள் வைக்க இடமில்லாதவர்கள் பள்ளிகூடம் கோவில் இதுபோன்ற இடங்களில் வைத்து பராமரிக்கலாம் மரகன்றுகள் தானமாக வழங்குங்கள் நல்லதே நடக்கும் குறையொன்றுமில்லை வாழ்க பல்லாண்டு\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள்...\nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_40.html", "date_download": "2020-04-01T21:48:15Z", "digest": "sha1:T2KAFDIF5J2XTZ5UDB4WPVQSILX5QNNW", "length": 23644, "nlines": 129, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: சூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் !!!", "raw_content": "\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.\nசூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை யாவரும் அறிந்ததே.\nசூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல் வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு புராணம் கூறும் தகவலைப் பார்ப்போம்.\nமுன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயிணி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.\nசிவ- பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை வேண்டும். எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா அதனால்தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, \"நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், \"எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகன்.\nபேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன அதனால்தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தாவான சூரபத்மன்.\nசூரபத்மன் ஆணவத்தை அழிப்பதற் கென்றே அவதரித்தவர் முருகப் பெருமான். இந்த சிவமைந்தன் முற்பிறவி யில் பிரம்மதேவனின் மைந்தனாக- பிரம்மஞானி சனத்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார். ஒருசமயம் சூரர்களைப் போரிட்டு வதம் செய்வதுபோல் கனவு கண்டார்.\nஅதனை தன் தந்தையான பிரம்மாவிடம், \"\"தந்தையே நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்'' என்று சொன்னார்.\nஅதற்கு அவர், \"\"சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்'' என்றார்.\nமுருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனும் பார்வதியும் சனத்குமாரரைக் காண வந்தார் கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன்முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமசிவன், \"\"மகனே, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.\nஅதற்கு சனத்குமாரர், \"\"நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்'' என்றார்.\nசற்றும் கோபம் கொள்ளாத பரமசிவன், \"\"நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்'' என்றார்.\nசனத்குமாரரும், \"\"உங்கள் விருப்பப்படியே உம் அருளால் மகனாகப் பிறப்பேன்'' என்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, \"\"உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாததுபோல் தெரிகிறதே'' என்றாள்.\n\"\"ஆம் அன்னையே. கர்ப்பவாசத்தில் தோன்றி, கீழ்முகமாகப் பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக் கும்படி செய்யுங்கள்'' என்றார். பார்வதியும், \"\"சரி; உன் விருப்பம்போல் நடக்கும்'' என்று ஆசீர் வதித்தாள்.\nகாலம் கடந்தது. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகாவிஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த பார்வதி, பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள். அதுதான் சரவணப் பொய்கை என்று பெயர் பெற்றது.\nமகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில், பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இதுதான் தக்க சமயம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார் கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். இவ்வாறாக சனத்குமாரர் முருகனாக அவதரித் தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.\nஇந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம் ஹார நிகழ்ச்சி திருச் செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது முருக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள் உள்ளன.\nதீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் சிறந்தது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகப் பெருமானை ஆவாகனம் செய்து பூஜித்தல் வேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்தல் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது.\nஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவுண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப் படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.\nகந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.\nமுருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.\nஇதில் முதலிடத்தைப் பெறுவது திருச் செந்தூர். இங்குதான் மணப்பாடு என்னுமிடத்தில் சூரசம்ஹாரம் நடந்தது என்பர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல், தன் அலைகளால் முருகப் பெருமானை வழிபடுவது போல் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமை��்துள்ள குறுக்குத் துறை முருகன் கோவிலுக்குத் தனிச் சிறப் புகள் உண்டு. இங்கு முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக பாறையில் உருவாகியிருக்கிறார். திருச்செந்தூரில் பாறை யின்மீது முருகன் கோவில் உள்ளதைப்போல், குறுக்குத் துறை முருகன் கோவிலும் பாறையின் மேல் உள்ளது. மேலும் கோவிலின் கிழக்குப் பகுதியில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இத்திருத்தலத்தை சின்ன திருச் செந்தூர் என்று சொல்வர். தவிர, இந்த மூலவர் சிலையிலிருந்துதான் கல் எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலை வடிக்கப்பட்டதாகவும் சொல்வர்.\nஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப்பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாத வர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்று சுகமுடன் வாழலாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும��� ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=400&search=Arjun%20Speaking%20To%20Vadivelu%20Scene", "date_download": "2020-04-01T20:44:02Z", "digest": "sha1:7STGPHJA5UKCPT5ZNS6Q4MGRNHZUQJGU", "length": 7424, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Arjun Speaking To Vadivelu Scene Comedy Images with Dialogue | Images for Arjun Speaking To Vadivelu Scene comedy dialogues | List of Arjun Speaking To Vadivelu Scene Funny Reactions | List of Arjun Speaking To Vadivelu Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் எனக்கு வெறி வர்றதுக்குள்ள இங்கிருந்து போய்டுடா\nபாட்டு கேட்டா தக்காளி குண்டு குண்டா உப்புதாம்\nயார்ரா பாடுறது நான் தான்\nஇன்னும் அவனையே நினைச்சு வருத்தப்பட்டு இருக்குறியா\nடேய் என்கிட்டையே டகால்டி வேலை பண்றியா நீ\nஉன் படிப்பை நான் பாத்துக்குறேன்\nஆனாலும் உங்களுக்கு இதனை ஆங்காரம் ஆகாதடி யம்மா\nஎன்ன இது அஞ்சு ரூவா கொடுக்குற\nஅதானே பேசினோம் சந்தோஷமா வெச்சிக்கோப்பா\nஇதுவே 50 ரூவாய்க்கு மேல தாங்குமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-01T21:39:36Z", "digest": "sha1:Z6ESQQIYORSEU4SSBUQCB27BSA4EKZVV", "length": 11028, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "புரைதீர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on August 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அரைசு, அறன், ஆரபடி சாத்துவதி, ஒடியா, ஒரு பரிசா, கட்டுரை காதை, கூழி, கெழு, கைசிகி, கொழுநன், சிலப்பதிகாரம், தகைமை, தடக்கை, திண்ணிதால், திண்மை, துஞ்சிய, தொழாஅள், தொழுவாளை, பாரதி, புதுப்பெயல், புரை, புரைதீர், பேரியாறு, மதுரைக் காண்டம், மறன், மலி, மாதர், மூதூர், விறல், விழவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\n��ட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=8", "date_download": "2020-04-01T20:57:56Z", "digest": "sha1:RTGM6JZOCEFVFPGOCLDZREBIXP4ECMWZ", "length": 12822, "nlines": 179, "source_domain": "www.sltj.lk", "title": "மாநாடுகள் | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசாதாரண சூழ் நிலையில் ஜமாஅத் தொழுகை குறித்த ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஜமஅத்தின் மாநாடுகள் சம்பந்தமான பதிவுகள்\nSLTJ கொழும்பு மாவட்ட திருக்குர்ஆன் மாநாடு\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்\nகொரோனா வைரஸ் தாக்குதலும் மார்க்கம் காட்டும் வழிமுறைகளும்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கொரோனா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்குரிய வலிமையான தடுப்ப��� மருந்து இதுவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/improve-memory-in-kids-in-tamil", "date_download": "2020-04-01T20:01:00Z", "digest": "sha1:PCRNMY5PXOMTLBYT42X7OQSYMLI5VHNS", "length": 6153, "nlines": 125, "source_domain": "tamil.babydestination.com", "title": "குழந்தைகளுக்கு நினைவாற்றலை அதிகரிக்க வழிகள் | Brain Boosting Food", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nஞாபக மறதி நீங்க நினைவாற்றல் அதிகரிக்க 5 வழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-7/", "date_download": "2020-04-01T19:39:24Z", "digest": "sha1:5RERPKD5Q67NSFCYBRHXMWLOHQ5NHAUY", "length": 3345, "nlines": 104, "source_domain": "thennakam.com", "title": "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 03-04-2020 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 03-04-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n« தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 08-04-2020\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 02-04-2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/04/the-governments-take-on-liquor-stores-is-to-shut-it-down-jeganmohan-3247857.html", "date_download": "2020-04-01T19:42:08Z", "digest": "sha1:LF5QR3AICUFDQ6US7GBLHJYPYVAUN647", "length": 10209, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Jeganmohan plan | ஜெகன்மோகனின் அதிரடி பிளான்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n\"மதுக்கடைகளை அரசு எடுத்து நடத்துவதே அதை மூடத்தான்\"- ஜெகன்மோகனின் அதிரடி பிளான்\nஆந்திராவில் 3,448 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தவுள்ளது. ஓராண்டு முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூ��� அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் கே.நாராயணசாமி கூறுகையில், ``கடந்த மே மாதம் 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார்.\nஅப்போதிலிருந்து, அனுமதியில்லாமல் செயல்பட்ட 43,000 மதுக்கடைகளை மூடினோம். மாநிலத்திலிருந்து மதுவை முற்றிலும் அகற்றும் வகையில், பரிட்சார்த்தமாக 475 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தியது. இப்போது, அனைத்துக் கடைகளையும் அரசு நடத்தப்போகிறது. பின்னர், படிப்படியாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநிலத்திலிருந்து முற்றிலும் மதுவிலக்குக் கொண்டுவரப்படும்.\nமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பிரசாரத்தின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதி இது. தெலுங்கு தேச அரசு சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், ஆந்திராவில் மது அருந்தும் போக்கு அதிகரித்து, லட்சக்கணக்கானோர் உயிரை இழந்துள்ளனர். இதனால், பெண்கள் மதுக்கடைகளை மூடவேண்டுமென்று முதல்வரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி மது இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்காக ஏ.பி.பிவரேஜஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆந்திராவில் செயல்படும் 3,448 கடைகளையும் குத்தகைக்கு எடுத்து நடத்தும். முதலில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பின்னர் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை என மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படும். 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூடும் வரை இவர்கள் கண்காணிப்பில் மதுக்கடைகள் நடத்தப்படும். இரவு நேரத்தில் மது விற்பனையைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மதுக்கடைக்கும் காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் மது மீட்பு மையம் அமைக்கப்படவுள்ளது'' என்றார்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nம���ுத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/259757?ref=right-popular-cineulagam", "date_download": "2020-04-01T20:15:52Z", "digest": "sha1:QWILWW7ZULPWOZBSCOMKABC27JJVHABI", "length": 9780, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "குரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்? - Manithan", "raw_content": "\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nலண்டனில் இருந்து திரும்பிய உலகப்புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பெண் கொரோனவால் பலி\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nநீரிழிவு நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலே உயிரிழக்க கைவிடப்படுவார்கள்.. கசிந்த அதிர வைக்கும் கடிதம்\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகுரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியி���ர் யார்\nகாலையில் எழுந்தவுடன் பலரும் பார்க்கும் ஒரு விடயம் என்றால் அது கண்டிப்பாக ராசிப்பலன் தான்.. சில நல்லது கெட்டது அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குகிறார்கள்..\nஅப்படி இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் அமையும் என்பதை பற்றி பார்க்கலாம்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇணையம் மூலமாக மருந்துகளை விநியோகிக்க அரச ஒசுசல தீர்மானம்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\n இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமேல் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்த இரு நாட்களுக்கு நிறுத்துமாறு பிரதம நீதியரசருக்கு கடிதம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+44+mt.php", "date_download": "2020-04-01T21:30:26Z", "digest": "sha1:HWC7ZSZLIK2XNRXLGKRF6JEPVELRMJPE", "length": 4576, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 44 / +35644 / 0035644 / 01135644, மால்ட்டா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 44 (+356 44)\nமுன்னொட்டு 44 என்பது Qormi, Balzan, Birkirkaraக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Qormi, Balzan, Birkirkara என்பது மால்ட்டா அமைந்துள்ளது. நீங்கள் மால்ட்டா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மால்ட்டா நாட்டின் குறியீடு என்பது +356 (00356) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Qormi, Balzan, Birkirkara உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +356 44 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Qormi, Balzan, Birkirkara உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +356 44-க்கு மாற்றாக, நீங்கள் 00356 44-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-/", "date_download": "2020-04-01T21:55:04Z", "digest": "sha1:AUYKUYEIWVV7B2ATYP65OVUOSCD2WPVL", "length": 7694, "nlines": 43, "source_domain": "www.siruppiddy.info", "title": "உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > உங்களுக்கு தூக்கம் வரவில்லையா\nதூக்கம் வராமல் தவிப்பவர்கள், படுத்தவுடன் தூங்கக்கூடியவர்களைப் பார்த்து, நீயெல்லாம் கொடுத்து வைத்தவன் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்கள். மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அன்றாட நிம்மதி இடைவேளை, தூக்கம். அது சரிவரக் கிட்டாதபோது, வாழ்க்கையே நரகமாகிப் போகும்.\nசரி, தூக்கமின்மைக்கு என்ன காரணம் மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம் மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகப்படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஉதாரணமாக, மனதுக்குள் எண்களைச் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது, உங்களுக்கு சுவாரசியம் அளிக்காத புத்தகங்களை வாசிப்பது போன்றவை. படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதனால் தசைகள் இலகுவாகும். உடல் சூடு குறையும். மிதமான சூட்டில் பாலும் அருந்தலாம்.\nதொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் படி மாத்திரை சாப்பிடலாம். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவில் போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிக்கலாம்.\nபடுக்கப்போகும் முன் சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தூக்கம் வரவழைப்பதற்கான ஒரு வழி. ஆனால் பெரும்பாலானோர் படுக்கும் முன் உடற்பயிற்சி செய்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு கூட சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஆனால் பொதுவாக, காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன் மாத்திரைகள் சாப்பிடுவதில் தப்பில்லை. ஆனால் மருத்துவரின் பரிந்துரை அவசியம். நாமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம்.\nஅதன் காரணமாக, தலைவலி, வாந்தி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப டக்கூடும். எனவே கவனம் தேவை. தூக்க மாத்திரைக்கு அடிமையாவதும் ஆபத்து. போதுமான நேரமில்லை, இரவில் நான்கு - ஐந்து மணி நேரம்தான் தூங்க முடியும் என்ற நிலை உள்ளவர்கள், இரவில் தாமதமாகப்படுத்து, காலை ஆறு மணிக்கு எழலாம்.\nதூக்கம் வரும் வரை, மெல்லிசைப் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், அது பற்றி டாக்டரிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.\nஉதாரணமாக, தூக்கமின்றி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர மனச்சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகி தக்க நிவாரணம் பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2019/04/7-25.html", "date_download": "2020-04-01T20:04:01Z", "digest": "sha1:MYTKAQEVUWAYZ4KNPKIZRSXLLLGC6PLL", "length": 6123, "nlines": 55, "source_domain": "www.tamilcloud.com", "title": "இனி இலங்கையில் இந்த 7 போக்குவரத்து குற்றங்களுக்கும் 25 ஆயிரம் தண்டம் - TCNN - Tamil Cloud News Network", "raw_content": "\nஇனி இலங்கையில் இந்த 7 போக்குவரத்து குற்றங்களுக்கும் 25 ஆயிரம் தண்டம்\nசாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமை மற்றும் போதையில் வாகனம் செ��ுத்துதல் உட்பட 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டப்பணத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல் புதிய போக்குவரத்து குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வயதெல்லைக்கும் குறைவானவர்கள் வாகனம் செலுத்துதல் , பாதுகாப்பின்றி மற்றும் ஆபத்தான வகையில் அதிக வேகத்தில் வாகனைத்தை செலுத்துதல், தொலைபேசிளை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத் தொகையை எதிர்காலத்தில் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.\nவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றங்களாவன,\nரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல்.\nசெல்லுபடியாகும் வாகன காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தல்.\nஅதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.\nசாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை வாகன சாரதியாக அமர்த்துதல்.\nசெல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்.\nமதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல்.\nவீதியில் இடது பக்கமாக முந்திச் செல்லுதல்.\nஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமனம்\nயாழ் வடமராட்சியின் ஒரேயொரு தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கல்வி அமைச்சினால் நிரந்தர அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வர...\n19 வயது கீர்த்தியின் வெறியாட்டம் நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததுடன்...\n\"நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்\" என்று ...\nஇலங்கையில் அப்பாவி ஒருவரை, தன் மனைவியுடன் உறவுகொள்ள வைத்து பணம்பார்த்த கொடுமை\nதனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-sexual-assault-case-171280/", "date_download": "2020-04-01T21:30:55Z", "digest": "sha1:4COORFLA67PKPREQEX5UUXJMCYMXJ3JR", "length": 15900, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது' - ஐகோர்ட் - Indian Express Tamil 'பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது' - ஐகோர்ட்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\n'பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது' - ஐகோர்ட்\nபெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயனடுத்துவதை அனுமதிக்க முடியாது\nபணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட, ‘பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nசென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றியவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி பதிவாளராக பணியாற்றிய பெண் ஒருவர், அத்துறையின் பதிவாளரிடம் புகார் அளித்தார்.\nஇதன் அடிப்படையில் உட்புகார் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை நியாயமாக இருக்காது எனக் கூறி, பெண் அதிகாரி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\nஇந்த புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட சமூக நல அதிகாரி தலைமையிலான இந்த குழு, துணை பதிவாளருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி பதிவாளருக்கு கடிதம் அனுப்பியது.\nஇதற்கிடையில், வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீட்டு துறை பதிவாளர் அமைத்த விசாரணை குழுவை செல்லாது என அறிவிக்க கோரி பெண் உதவி பதிவாளர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக சமூக நலத்துறை அதிகாரி தலைமையில் ஆர���்பகட்ட விசாரணையை முடித்துவிட்டதால், பதிவாளர் அமைத்த குழு சட்டவிரோதமானது என உத்தரவிட்டது.\nமத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தும், சமூக நலத்துறை அமைத்த விசாரணை குழு நடவடிக்கையை எதிர்த்தும் துணை பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு, பணியின் போது, வேலை வாங்குவதற்காக வரம்பு மீறி திட்டினார் என்ற குற்றச்சாட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனக் கூறி, மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவையும், சமூக நலத்துறை குழுவின் விசாரணை அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.\nபொய்ப் புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தில் வழிவகை செய்யபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயனடுத்துவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்\nகொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து – ஆய்வுகள் நடப்பதாக அரசு பதில்\nஊரடங்கு உத்தரவு – சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகிருமி நாசினி, முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை – அரசு பதிலளிக்க உத்தரவு\nகுடி போதையில் வாகனம் – கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு – ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு\nகூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்துமா – பதிவாளர் சுற்றறிக்கை ரத்து\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் – தமிழக அரசு வாதம்\nமோதலை ஏற்படுத்தும் படி பேசிய ரஜினி… பதில் அளிக்க காவல் ஆணையருக்கு உத்தரவு\nசென்னை பல்கலை – இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு\n‘மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு’ – ஐகோர்ட்\nபெண்கள் ஆண்களைவிட நீண்ட காலம் வாழ்கிறார்களா\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களை விட 37 மில்லியனை விட அதிகமாக உள்ளனர், ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட 1 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர்.\nபூமியின் ஆழமான ஆற்றில் புதைந்து கிடக்கும் மர்மம்\nகாங்கோவின் தாழ்வான பகுதியில் உள்ள, பூமியிலே ஆழமான ஆற்று பகுதிகளில் இருந்து ஒருவகை மீனை அப்பகுதியில் வாழும் மீனவர்கள், கடந்த 2007ம் ஆண்டு மெலானி ஸ்டெய்ஸ்னிக்கு கொண்டுவந்து கொடுத்தார்கள்\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன\nCorona Updates : 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 234\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha17.html", "date_download": "2020-04-01T21:37:26Z", "digest": "sha1:5KU7SUQOBG6AGXNLHPYOOJK3L6JFN4AY", "length": 70675, "nlines": 428, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினர��கச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\n\"சிந்தாமணி, பெண்ணல்லடி\" என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. \"என்ன என்ன\" என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, \"பயப்படாதே எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, அது வேண்டாம். சிந்தாமணி, சிந்தாமணி என்று உன் புருஷனும் அந்த உருட்டுக்கண்ணனும் பேசிக் கொண்டது ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. உன் புருஷனுக்கு இருக்கும் பேராசையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் அந்த எத்தன், ஏதோ ஒரு வகையான குளிகை செய்து தருவதாகவும், அது இருக்குமானால் நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், அதன் பெயர் சிந்தாமணி என்றும் சொல்லி, ஏமாற்றி இருக்கிறான். நீ வெளியே சென்றிருந்தபோது அவனும் உன் புருஷனும் இந்த விஷயமாகக் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர். அதனால் தான் தெரிந்து கொள்ள முடிந்தது\" என்றாள். என் திகைப்பு நீங்கவில்லை. \"நிஜமாகத்தானா அல்லது அவர்கள் பேசியதைத் தவறாக நீ அர்த்தம் செய்து கொண்டாயா\" என்று நான் பன்னிப் பன்னிக் கேட்டேன். \"தவறாகத்தான் நாம் இருவரும் இது வரையிலே அர்த்தம் செய்துகொண்டோ ம். சிந்தாமணி என்ற பேச்சை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தப்பு எண்ணம் கொண்டிருந்தோம். பாவம் எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, அது வேண்டாம். சிந்தாமணி, சிந்தாமணி என்று உன் புருஷனும் அந்த உருட்டுக்கண்ணனும் பேசிக் கொண்டது ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. உன் புருஷனுக்கு இருக்கும் பேராசையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் அந்��� எத்தன், ஏதோ ஒரு வகையான குளிகை செய்து தருவதாகவும், அது இருக்குமானால் நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், அதன் பெயர் சிந்தாமணி என்றும் சொல்லி, ஏமாற்றி இருக்கிறான். நீ வெளியே சென்றிருந்தபோது அவனும் உன் புருஷனும் இந்த விஷயமாகக் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர். அதனால் தான் தெரிந்து கொள்ள முடிந்தது\" என்றாள். என் திகைப்பு நீங்கவில்லை. \"நிஜமாகத்தானா அல்லது அவர்கள் பேசியதைத் தவறாக நீ அர்த்தம் செய்து கொண்டாயா\" என்று நான் பன்னிப் பன்னிக் கேட்டேன். \"தவறாகத்தான் நாம் இருவரும் இது வரையிலே அர்த்தம் செய்துகொண்டோ ம். சிந்தாமணி என்ற பேச்சை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தப்பு எண்ணம் கொண்டிருந்தோம். பாவம் நீ மனதை ரொம்பக் குழப்பிக் கொண்டாய்\" என்றாள் கிழவி. என் மனம் சமாதானப்படவில்லை. எப்படியாகும் நீ மனதை ரொம்பக் குழப்பிக் கொண்டாய்\" என்றாள் கிழவி. என் மனம் சமாதானப்படவில்லை. எப்படியாகும் சிந்தாமணி, சிந்தாமணி என்று அவர் அடிமூச்சுக் குரலிலே பேசியதைக் கேட்டவள் நான். சிந்தாமணிக்குத் தனி ஜாகை வேண்டும் என்றும், சிந்தாமணி நிச்சயமாகச் சில நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் கவலை வேண்டாம் என்றும் அந்த உருட்டுக் கண்ணன் உரைத்ததையும் கேட்டிருக்கிறேன். சிந்தாமணி பெண் அல்ல என்று இப்போது கிழவி கண்டுபிடித்ததாகக் கூறினால், எப்படி எனக்கு நம்பிக்கை பிறக்கும். குழம்பினேன். \"ஆமாம் சிந்தாமணி, சிந்தாமணி என்று அவர் அடிமூச்சுக் குரலிலே பேசியதைக் கேட்டவள் நான். சிந்தாமணிக்குத் தனி ஜாகை வேண்டும் என்றும், சிந்தாமணி நிச்சயமாகச் சில நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் கவலை வேண்டாம் என்றும் அந்த உருட்டுக் கண்ணன் உரைத்ததையும் கேட்டிருக்கிறேன். சிந்தாமணி பெண் அல்ல என்று இப்போது கிழவி கண்டுபிடித்ததாகக் கூறினால், எப்படி எனக்கு நம்பிக்கை பிறக்கும். குழம்பினேன். \"ஆமாம் எப்படி நீ, சிந்தாமணி பெண்ணல்ல, பொருள் - கேட்டதைத் தரும் மாந்திரீகக் குளிகை என்று கண்டுபிடித்தாய் எப்படி நீ, சிந்தாமணி பெண்ணல்ல, பொருள் - கேட்டதைத் தரும் மாந்திரீகக் குளிகை என்று கண்டுபிடித்தாய் அப்படி நீ கண்டுபிடிக்கக்கூடிய விதத்திலே அவர்கள் என்ன பேசினார்கள், விவரமாகக் கூறு\" என்று கேட்டேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\n கவலைப்படாதே. 'சிந்தாமணியை வைத்து வைக்கத் தங்கத்தால் பெட்டி செய்வதா வெள்ளியால் பெட்டி செய்வதா' என்று உன் புருஷன் கேட்டார். அந்த எத்தன், தங்கத்தால் செய்வது என்றும் நல்லது என்றான். 'அளவு எப்படி' என்று உன் புருஷர் கேட்டார். 'அரை ஜாணுக்கு அரை ஜாண் இருந்தால் போதும்' என்றான் எத்தன். இன்னும் என்ன வேண்டும், சிந்தாமணி பொருள்தான், பெண்ணல்ல என்பதை விளக்க. உனக்குச் சக்களத்தியாக வருபவள் அரை ஜாணுக்கு, அரை ஜாண் அளவா இருப்பாள் அப்படிப்பட்ட அளவிலே எலிக்குட்டி இருக்கும்; பெண் இருக்க முடியுமா அப்படிப்பட்ட அளவிலே எலிக்குட்டி இருக்கும்; பெண் இருக்க முடியுமா\" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.\n\"என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லையே, நீ சொல்வது இதையா, இவ்வளவு இரகசியமாகப் பேசி இருப்பார்கள் இதையா, இவ்வளவு இரகசியமாகப் பேசி இருப்பார்கள்\" என்று நான் கேட்டேன். \"ஆமாடி அம்மா, இதே தான். உன் புருஷர் கேட்டார், 'இந்தச் சிந்தாமணி இன்னும் எவ்வளவு பேரிடம் இருக்கிறது' என்று. அந்த எத்தன் ஒரு நாலைந்து ராஜாக்கள் பேர் கூறி அவர்களிடமெல்லாம் சிந்தாமணி இருப்பதாகச் சொன்னான். இன்னமுமா சந்தேகம்\" என்று நான் கேட்டேன். \"ஆமாடி அம்மா, இதே தான். உன் புருஷர் கேட்டார், 'இந்தச் சிந்தாமணி இன்னும் எவ்வளவு பேரிடம் இருக்கிறது' என்று. அந்த எத்தன் ஒரு நாலைந்து ராஜாக்கள் பேர் கூறி அவர்களிடமெல்லாம் சிந்தாமணி இருப்பதாகச் சொன்னான். இன்னமுமா சந்தேகம்\nகிழவி இவைகளைக் கூறிக்கொண்டு வரும்போதெல்லாம் என் மனதிலே, ரட்சை, தாயத்து, மந்திரித்த கயிறு, குளிகை இவைகளைப் பற்றி ஜனங்கள் ஆவலாகப் பேசுவது, பித்தளையைப் பொன்னாக்கும் இரசவாதத்தைப் பற்றிய பிரேமை இருப்பது, மாந்திரீக மை, அதைத் தடவிக்கொண்டால் யார் கண்ணிலும் படாமல் இருப்பது, காணாததைக் கண்டெடுப்பது, புதையலைக் கண்டுபிடிப்பது என்று இப்படி எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வார்களே, இதெல்லாம் கவனத்திற்கு வ��்தது. இது போலவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஒரு வஸ்து இருக்கிறது, அதன் பெயர் சிந்தாமணி என்று அந்த எத்தன் ஏமாற்றியிருப்பான். பணப்பித்தம் தலைக்கேறிய என் புருஷர், அதை நம்பி இருப்பார் என்ற நம்பிக்கை உண்டாக ஆரம்பித்தது என்றாலும், மீண்டும் மீண்டும் கிழவியைச் சகல விவரத்தையும் கூறச் சொல்லிக் கேட்டேன். நெடுநேரத்திற்குப் பிறகே, எனக்குச் சிரிப்பு வந்தது. கிழவி கூறியது போல, நான் ஒரு பைத்தியக்காரி தான் என்ற எண்ணம் நிலைத்தது. எதையோ, எதுவாகவோ எண்ணிக்கொண்டு ஏக்கம் கொண்டு மனதைப் புண்ணாக்கிக் கொண்டதுடன், தங்கத்திடம் வேறு இதைக் கூறி, அவளையும் சோகத்தில் விழச்செய்தேன். வீண் சந்தேகம் இவ்வளவு வேதனையைக் கொடுத்துவிட்டது ஆனால் என்ன செய்வது உன் அப்பாவின் போக்கும் சுபாவமும், என்னை அப்படி எல்லாம் எண்ணும்படி செய்தது. என்னுடைய அன்பை அபிஷேகித்து வந்தேன். அதுபோது தங்கத்தைத் தேடிக் கொண்டவர்தானே அதுபோலச் சிந்தாமணி என்ற வேறோர் பெண்ணைத் தேடிக் கொண்டு அலைகிறார் போலும் என்று நான் தீர்மானித்ததிலே தவறு என்ன அதுபோலச் சிந்தாமணி என்ற வேறோர் பெண்ணைத் தேடிக் கொண்டு அலைகிறார் போலும் என்று நான் தீர்மானித்ததிலே தவறு என்ன ஆண்களின் சுபாவம், பெண்ணை அப்படி எல்லாம் எண்ணச் செய்கிறது. தம்பி ஆண்களின் சுபாவம், பெண்ணை அப்படி எல்லாம் எண்ணச் செய்கிறது. தம்பி ஒரு வேடிக்கை, நீ நினைத்துப் பார்.\n அந்த அமிர்தா என்ன அழகு தெரியுமா\n\"சுந்தரி பாடினால், சொக்கிவிடுவேன் நான்.\"\n\"கமலா ஆடினால், என் மனம் கூடவே ஆடும்.\"\nஇப்படி எல்லாம் ஆடவர்கள், சொந்த மனைவியிடமே தாராளமாகக் கூறுவர் - சகித்துக் கொண்டு அவள் கேட்டுக் கொண்டாக வேண்டும். முகம் கூடச் சுளிக்கக்கூடாது. வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள், வேறு மாதரைப்பற்றி. இன்னும் சிலர், வேறு மாதர்களை வர்ணிப்பதோடு நிற்க மாட்டார்கள்.\n சுந்தரியின் முகத்தைப் பார்த்தாலே, இருக்கிற கஷ்டம் அத்தனையும் பறந்து போகுமடி.\"\n\"நீயுந்தான் இருக்கிறே, நகைதாங்கியாக. இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆறு ரூபா சேலைதான். கையிலே கண்ணாடி வளையல், காதிலே ஒரு தொங்கட்டம், இவ்வளவு தாண்டி எப்படி இருந்தா தெரியுமா பார்த்த உடனே... என்னத்தைச் சொல்ல நீ இருக்கிறாயே பட்டுச் சேலை கட்டினா பத்திரகாளிபோல, நூல் சேலை கட்டினா மகமாயிபோல; அவள் அழக���ம் குணமும்...\"\nஇப்படிப் பிற மாதரை வர்ணித்தும், தன் மனைவியைக் கேவலப்படுத்தியும் பேசுவர். அவள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, எவளாவது, எந்த ஆடவரையாவது, அவர் ரூபத்தைக் கூட அல்லது, குணத்தைப் புகழ்ந்தாலும் போதும், ஆடவனின் முகம் கடுகடுக்கும், மனதிலே சந்தேகம் பிறக்கும். ரங்கோனில் ஒரு குடும்பம் தம்பி நோயாளி மனைவி. ஒரு டாக்டர் வைத்தியம் செய்துவைத்தார். \"நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர். அவர் பேசுகிற அன்பான பேச்சே, பாதி நோயைத் தீர்த்துவிடும்\" என்று சொன்னாள். அவ்வளவுதான். \"சரி, சரி நோயாளி மனைவி. ஒரு டாக்டர் வைத்தியம் செய்துவைத்தார். \"நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர். அவர் பேசுகிற அன்பான பேச்சே, பாதி நோயைத் தீர்த்துவிடும்\" என்று சொன்னாள். அவ்வளவுதான். \"சரி, சரி பேசாமே கிட. உடம்பை அலட்டிக் கொள்ளாதே\" என்று அதட்டினான் புருஷன். தம்பி பேசாமே கிட. உடம்பை அலட்டிக் கொள்ளாதே\" என்று அதட்டினான் புருஷன். தம்பி நீ ஆச்சரியப்படுவாய். மறுதினமே வேறே டாக்டர். இவ்வளவு சந்தேகமும், கோபமும் ஒரே ஒரு குற்றமில்லாத வார்த்தையை அவள் சொன்னதற்காகத்தான். இப்படிப்பட்டதுதானே ஆடவரின் சுபாவம்.\n\"இந்தச் சனியனைக் கட்டிக் கொண்டு அழுவதை விட\n\"என் தலையிலே கொண்டு வந்து தள்ளினார்களே.\"\n\"உன் முகத்துக்குப் பவுடர் வேறே கேக்குதோ\n\"நீ யாரடி என்னைக் கேள்வி கேட்க எங்கே போனா உனக்கென்ன எவளுடன் குலாவினா உனக்கு என்ன\nஇந்தப் பேச்சுக்கள் சர்வ சாதாரணமாகப் படித்த ஆடவர் கூறிக்கூட நான் கேட்டிருக்கிறேன் தம்பி. மனிதர்களைக்கூடத் தள்ளு தம்பி நம்ம சாமிகள் கதையே கூட இப்படி இருக்கிறது. ராதா ஒரு நாள் சொன்னாள் எனக்கு ஒரு கதை. அந்த இந்திரன், யாரோ ரிஷிபத்தினி அகலிகையைக் கெடுத்தானாமே; அவள் புருஷன் அவளைக் கல்லாகும்படி சபித்துவிட்டானாம். ஆனால் இந்திரனுடைய தப்பு நடத்தைக்காக, இந்திராணி ஏதாவது கண்டிக்க முடிந்ததோ - சாபம் கொடுக்கக்கூடத் தேவையில்லை - கண்டித்தாள், பேசமாட்டேன் என்றாள் என்றாவது கதை இருக்கிறதா என்று கேட்பாள்; அதுபோலத்தானே இருக்கிறது சகல கதைகளும். ஆண் சாமிகள் பெண் சாமிகளைப் பொம்மைகளாக்கிச் சில சமயங்களிலே கொடுமைப்படுத்தியதாக எல்லாம் கூடக் கதை இருக்கிறது. 'ஏன் இருக்காதம்மா நம்ம சாமிகள் கதையே கூட இப்படி இருக்கிறது. ராதா ஒரு நாள் சொன்னாள் எனக்கு ஒரு கதை. அந்த இந்திரன், யாரோ ரிஷிபத்தினி அகலிகையைக் கெடுத்தானாமே; அவள் புருஷன் அவளைக் கல்லாகும்படி சபித்துவிட்டானாம். ஆனால் இந்திரனுடைய தப்பு நடத்தைக்காக, இந்திராணி ஏதாவது கண்டிக்க முடிந்ததோ - சாபம் கொடுக்கக்கூடத் தேவையில்லை - கண்டித்தாள், பேசமாட்டேன் என்றாள் என்றாவது கதை இருக்கிறதா என்று கேட்பாள்; அதுபோலத்தானே இருக்கிறது சகல கதைகளும். ஆண் சாமிகள் பெண் சாமிகளைப் பொம்மைகளாக்கிச் சில சமயங்களிலே கொடுமைப்படுத்தியதாக எல்லாம் கூடக் கதை இருக்கிறது. 'ஏன் இருக்காதம்மா இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதினார்கள் இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதினார்கள் ஆடவர்கள்தானே' என்று ராதா கூறுவாள். அப்படிப்பட்ட ஆடவர்களிலே, பேராசையும் கடுஞ்சித்தமும் நயவஞ்சகமும் கொண்டவர் உன் அப்பா அவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்றால் நான் சந்தேகிக்காமல் என்ன செய்ய முடியும் அவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்றால் நான் சந்தேகிக்காமல் என்ன செய்ய முடியும் நல்ல வேளையாக, சிந்தாமணி அவருடைய பெண்பித்தை அல்ல, பணப்பித்தைக் காட்டுகிறது என்பதைக் கிழவி கண்டறிந்து கூறி, என் மனதிலே நிம்மதி உண்டாகச் செய்தாள். முதலிலே எனக்குச் சந்தேகந்தான் என்றாலும் பிறகு தெளிவு பெற்றேன். பணத்தைப் பெறுவதற்கு அவர் எதுவும் செய்வார். இல்லாவிட்டால் நல்லவர்கள் கூடச் சேர்த்துக் கொள்ளக் கூசும் அந்த உருட்டுக் கண்ணனுக்கு, ஏன் அவ்வளவு உபசாரம் செய்யப்போகிறார். உன் அப்பா, உபசாரம் செய்கிறார்... அன்புடன் பேசுகிறார் - மரியாதை காட்டுகிறார் யாருக்காவது என்றால், சூட்சமம் இருக்கும். அவர்களால் ஆகவேண்டிய காரியம் ஏதாவது இருக்கும் - இலாபம் இல்லாமல் அன்பு காட்டவே மாட்டார். தங்கத்திடம் கொண்ட அன்புக்கே காரணம், பணந்தானே - இலாபந்தானே தம்பி நல்ல வேளையாக, சிந்தாமணி அவருடைய பெண்பித்தை அல்ல, பணப்பித்தைக் காட்டுகிறது என்பதைக் கிழவி கண்டறிந்து கூறி, என் மனதிலே நிம்மதி உண்டாகச் செய்தாள். முதலிலே எனக்குச் சந்தேகந்தான் என்றாலும் பிறகு தெளிவு பெற்றேன். பணத்தைப் பெறுவதற்கு அவர் எதுவும் செய்வார். இல்லாவிட்டால் நல்லவர்கள் கூடச் சேர்த்துக் கொள்ளக் கூசும் அந்த உருட்டுக் கண்ணனுக்கு, ஏன் அவ்வளவு உபசாரம் செய்யப்போகிறார். உன் அப்பா, உபசாரம் செய்கிறார்... அன்புடன் பேசுகிறார் - மரியாதை காட்டுகிறார் யாருக்காவது என்றால், சூட்சமம் இருக்கும். அவர்களால் ஆகவேண்டிய காரியம் ஏதாவது இருக்கும் - இலாபம் இல்லாமல் அன்பு காட்டவே மாட்டார். தங்கத்திடம் கொண்ட அன்புக்கே காரணம், பணந்தானே - இலாபந்தானே தம்பி ஒரு வேடிக்கை கேள். ஒரு தடவை நமக்குத் தூரபந்து ஒருவர் - கிழம் - பெரிய குடிகாரர் - குடித்துவிட்டால் கண்டபடி பேசுவார் - அவரைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது - என்னவோ வியாபாரம் செய்து இலாபம் கிடைத்ததாம் - அதைக் கொண்டு, நாலு ஏக்கர் நல்ல நஞ்சை வாங்கினார். அவருக்கு நோய் வந்தது. உன் அப்பா என்ன செய்தார் தெரியுமா ஒரு வேடிக்கை கேள். ஒரு தடவை நமக்குத் தூரபந்து ஒருவர் - கிழம் - பெரிய குடிகாரர் - குடித்துவிட்டால் கண்டபடி பேசுவார் - அவரைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது - என்னவோ வியாபாரம் செய்து இலாபம் கிடைத்ததாம் - அதைக் கொண்டு, நாலு ஏக்கர் நல்ல நஞ்சை வாங்கினார். அவருக்கு நோய் வந்தது. உன் அப்பா என்ன செய்தார் தெரியுமா சதா அவர் வீட்டுக்குப் போவார் - வைத்தியரை அனுப்புவார் - பாவம் சதா அவர் வீட்டுக்குப் போவார் - வைத்தியரை அனுப்புவார் - பாவம் அந்தக் கிழவனுக்கு யாரும் திக்கு இல்லை. ரங்கம் அந்தக் கிழவனுக்கு யாரும் திக்கு இல்லை. ரங்கம் கஞ்சி போட்டுக் கொடு என்று எனக்குச் சொல்லுவார். எவ்வளவு அன்பு பார் முதலியாருக்கு என்று இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் பேசிக்கொள்ளும். கடைசியிலே நடந்தது என்ன தெரியுமா கஞ்சி போட்டுக் கொடு என்று எனக்குச் சொல்லுவார். எவ்வளவு அன்பு பார் முதலியாருக்கு என்று இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் பேசிக்கொள்ளும். கடைசியிலே நடந்தது என்ன தெரியுமா அந்தக் கிழவன் சாகும்போது, நிலத்தை எல்லாம், நெல்லியம்மன் கோயிலுக்கு, அபிஷேகச் செலவுக்கு என்று உயில் எழுதி, அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, உன் அப்பாவுடையது என்று எழுதிவிட்டான். அபிஷேகம் நடந்தது, ஆறு இளநீர், அஞ்சு பலம் எண்ணெய், ஆகக்கூடி ஆறு ரூபாய் செலவில். மற்றது உன் அப்பாவுக்குத்தான் அந்தக் கிழவன் சாகும்போது, நிலத்தை எல்லாம், நெல்லியம்மன் கோயிலுக்கு, அபிஷேகச் செலவுக்கு என்று உயில் எழுதி, அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, உன் அப்பாவுடையது என்று எழுதிவிட்டான். அபிஷேகம் நடந்தது, ஆறு இளநீர், அஞ்சு பலம் எண்ணெய், ஆகக்கூடி ஆறு ரூபாய் செலவில். மற்றது உன் அப���பாவுக்குத்தான் அப்படிப்பட்ட இலாப வேட்டைக்காரர் உன் அப்பா. அவர் ஏன் தேடமாட்டார் சிந்தாமணியை\n\"ஒழியட்டும், நமது பயம் தீர்ந்தது\" என்று நான் கிழவிக்குக் கூறினேன். \"உன் பயம் தீர்ந்தது என்று சொல்லடியம்மா சிந்தாமணி என்றொரு சக்களத்தி வந்து முளைப்பாளோ என்று நீ கொண்டிருந்த பயம் போய்விட்டது. ஆனால், எனக்கு அப்படியில்லையே; இப்போது பயப்பட வேண்டியவள் நானடியம்மா நான் சிந்தாமணி என்றொரு சக்களத்தி வந்து முளைப்பாளோ என்று நீ கொண்டிருந்த பயம் போய்விட்டது. ஆனால், எனக்கு அப்படியில்லையே; இப்போது பயப்பட வேண்டியவள் நானடியம்மா நான்\" என்றாள் கிழவி. \"ஏன்\" என்றாள் கிழவி. \"ஏன்\" என்று கேட்டேன். கிழவி பதில் கூறவில்லை. மிரட்சி நிரம்பிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்.\nசிந்தாமணி பெண்ணல்ல, யாரோ ஒரு புரட்டன் காட்டிய ஆசைக்குறி என்று சொன்ன கிழவி, பிறகு இனித் தனக்குத்தான் ஆபத்து என்று மிரட்சியுடன் கூறக்கேட்டு நான் திடுக்கிட்டேன். பன்னிப் பன்னி, விவரம் கேட்டேன். விளக்கச் சொன்னேன்; கிழவி பதிலே சொல்லவில்லை. என் கவனத்தை வேறு வேறு விஷயங்களிலே திருப்பிவிட முனைந்தாள். எதையோ வாய் தவறிச் சொல்லிவிட்டுப் பிறகு, அதை மறைக்க முயல்வார்களே அதுபோன்று இருந்தது. நானும் கெஞ்சினேன், கோபித்துக் கொண்டேன், மிரட்டினேன், சலித்துக் கொண்டேன், ஒன்றும் பலிக்கவில்லை. \"ரங்கம் திக்கற்றுத் தெருச் சுற்றிக் கொண்டிருந்த இந்தக் கிழவியை நீ காப்பாற்றினாய்; நீ சுகமாக வாழவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. நான் வேறு என்ன செய்ய முடியும் உனக்கு. என்னால் முடிந்ததை எதைக் கொடுத்தாகிலும் செய்வேன். இது சத்தியம். எவ்வளவோ சுகமாக வாழ வேண்டிய உன்னைப் படாத பாடு படுத்திவிட்டான் உன் கணவன் - நீயும் எவ்வளவுதான் தாங்கிக் கொள்வாய். இவ்வளவு கஷ்டத்துக்கிடையேயும், உனக்கு எவ்வளவு நல்ல சுபாவம் இருக்கிறது. தெருவில் சுற்றும் நாய்கள் கூட என்னைக் கண்டு குரைத்தன. என் முகத்தைக் கண்டதும், கதவுகளைத் தாளிட்டு விடுவார்கள். நான் ஒரு வேண்டாப் பொருளாகிக் கிடந்தேன். என்னை நீ ஆதரித்தாய். இந்த உதவிக்கு ஈடாக என் உயிரையே கொடுத்தாலும் தகும்\" என்று நெஞ்சு உருகும் விதமாகக் கிழவி பேசினாள்.\nமுதலிலே ஆபத்து என்று சொன்னாள், பிறகு உயிரையும் கொடுக்கலாம், தகும் என்றாள். எனக்கு அவளுடைய பேச்சு பயம���ட்டுவதாக இருந்தது. நெடுநேரம் முயன்றேன், அவளிடமிருந்து விளக்கம் பெற முடியவில்லை - சலிப்பு ஒரு புறம் - அத்துடன், சிந்தாமணி வருவாள் என்று கொண்டிருந்த பயம் போய்விட்டதால், மகிழ்ச்சியும் ஒரு புறம் இருந்தது. எனவே கிழவி விஷயத்தைக் கொஞ்சம் அலட்சியப்படுத்திவிட்டு, பிறகு கவனிக்கலாம் என்று விட்டுவிட்டு என் மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியிலேயே மூழ்க ஆரம்பித்தேன். நான் அப்போது அறியேனடா கண்மணி, கிழவிக்கு உண்மையிலே ஆபத்து வர இருப்பதை.\nமறுதினத்திலிருந்து உன் தகப்பனாரும் அந்த உருட்டுக் கண்ணனும் மிகச் சுறுசுறுப்பாக ஏதேதோ வேலை செய்தனர். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது அவர்கள் எண்ணம். மந்திரவாதி, உன் அப்பாவைத் தனக்குப் பரிபூரணமான அடிமையாக்கிக் கொண்டான். பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. கொஞ்சம் வாடைக்காற்று அடித்தாலும், உடனே குளிக்க வெந்நீர் போடச் சொல்கிற உன் அப்பா, அந்தப் பூஜையின் போதெல்லாம் ஈரத் துணியுடன், ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்கூட உட்காருவார்; தனி அறையிலே பூஜை நடக்கும்; நாங்கள் யாரும் பார்க்கக் கூடாது. நெடுநேரம் மெள்ள ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். பிறகு ஆவேசம் வந்தவன் போலச் சில விநாடி கூவுவான். அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் அவர் ஆடினார்.\nநான் குறிப்பிட்டேனே முன்பு, \"நான் பூவோடும் மஞ்சளோடும் போய்விட்ட 'வெள்ளிக்கிழமை' அதற்கு நாலு நாட்களுக்கு முன்பு, ஒரு இரவு நடுநிசி இருக்கும். விழித்துக் கொண்டேன்; வயிற்று வலியாக இருந்தது. புறக்கடைக்குப் போக வேண்டுமென்று தோன்றிற்று. கிழவியை எழுப்பித் துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று கிழவி படுத்திருந்த பக்கம் திரும்பினேன். தம்பி கிழவி இல்லை. என் மனம் 'கபீல்' என்றாகி விட்டது; உரக்கச் சத்தமிட்டேன். பதில் இல்லை. கைவிளக்கை எடுத்துக் கொண்டு தேடலானேன். புறக்கடைக் கதவு திறந்திருந்தது. விளக்கைக் கூடத்திலே வைத்துவிட்டு, அடிமேல் அடியெடுத்து வைத்து, சந்தடி செய்யாமல் சென்றேன். நான் கண்ட காட்சியை, மறக்கவே முடியாது. இப்போது அதை எண்ணிக் கொண்டாலும் பயமாக இருக்கிறது. கிழவி பிணமாகக் கிடந்தாள் கிழவி இல்லை. என் மனம் 'கபீல்' என்றாகி விட்டது; உரக்கச் சத்தமிட்டேன். பதில் இல்லை. கைவிளக்கை எடுத்துக் கொண்டு தேடலானேன். புறக்கடைக் கதவு திறந்திருந்தது. விளக்கைக் கூடத்திலே வைத்துவிட்டு, அடிமேல் அடியெடுத்து வைத்து, சந்தடி செய்யாமல் சென்றேன். நான் கண்ட காட்சியை, மறக்கவே முடியாது. இப்போது அதை எண்ணிக் கொண்டாலும் பயமாக இருக்கிறது. கிழவி பிணமாகக் கிடந்தாள் அவளருகே ஒரு பெரிய நாகம், அதுவும் சாகடிக்கப்பட்டுக் கிடந்தது. உன் தகப்பனார், பிணத்தருகே உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ ஒரு கறுப்புத் துணியால் கட்டி விடப்பட்டிருந்தது. மந்திரம் செய்ய வந்தவன் இல்லை; என் மனம் மருண்டது. சுற்று முற்றும் பார்த்தேன். இரு உருவங்கள் புறக்கடையின் கோடியிலே உலவிக் கொண்டிருக்கக் கண்டேன். என் கணவரின் கண்களைக் கட்டிவிட்டு, மந்திரவாதி வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம் பேசுகிறான் என்று யூகித்துக் கொண்டேன். பணத்தாசையால் புத்தியை இழந்துவிட்ட உன் தகப்பனார் அவன் சொல்லிக் கொடுத்த ஏதோ சொற்களைச் சில நிமிஷங்களுக்கொருமுறை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நரபலி அவளருகே ஒரு பெரிய நாகம், அதுவும் சாகடிக்கப்பட்டுக் கிடந்தது. உன் தகப்பனார், பிணத்தருகே உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ ஒரு கறுப்புத் துணியால் கட்டி விடப்பட்டிருந்தது. மந்திரம் செய்ய வந்தவன் இல்லை; என் மனம் மருண்டது. சுற்று முற்றும் பார்த்தேன். இரு உருவங்கள் புறக்கடையின் கோடியிலே உலவிக் கொண்டிருக்கக் கண்டேன். என் கணவரின் கண்களைக் கட்டிவிட்டு, மந்திரவாதி வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம் பேசுகிறான் என்று யூகித்துக் கொண்டேன். பணத்தாசையால் புத்தியை இழந்துவிட்ட உன் தகப்பனார் அவன் சொல்லிக் கொடுத்த ஏதோ சொற்களைச் சில நிமிஷங்களுக்கொருமுறை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நரபலி நரபலி என்ற வார்த்தைகள் மட்டுமே, கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தன. விஷயமும் எனக்குப் புரியலாயிற்று. பெரிய புதையல் தேடுபவர்கள் தேவதைகளை வசியம் செய்வார்களென்றும், அப்போது, தேவதைக்கு நரபலி தருவது வாடிக்கை என்றும் பலர் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். சிந்தாமணியைப் பெறுவதற்காக, நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. ஆத்திரமும் அழுகையும் பொங்கிற்று. அடக்கிக் கொண்டேன். முழு விவரமும் தெரியவேண்டுமே, அதனால். கிழவிதான் பலியாக்கப்பட்டாள் - பாம்பு செத்துக் கிடப்பானேன் இந்தப் பாதகத்துக்குக் காரணமாக இருப்பவன் வேறோர் ஆளிடம் ஏதோ இர��சியம், அந்த இடத்தில் அந்த நேரத்தில், பேசுவானேன் இந்தப் பாதகத்துக்குக் காரணமாக இருப்பவன் வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம், அந்த இடத்தில் அந்த நேரத்தில், பேசுவானேன் இந்த மர்மத்தைக் கண்டறிந்தாக வேண்டும் என்று துடித்தேன். எப்படியாவது, இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அருகே செல்லவேண்டும், அவர்கள் அறியாமல். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு யுக்தி தோன்றிற்று. தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து, புறக்கடைப் பக்கம் துரத்திவிட்டு, நான் அங்கிருந்த புதரிலே பதுங்கினேன். கன்று ஓடிற்று இந்த மர்மத்தைக் கண்டறிந்தாக வேண்டும் என்று துடித்தேன். எப்படியாவது, இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அருகே செல்லவேண்டும், அவர்கள் அறியாமல். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு யுக்தி தோன்றிற்று. தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து, புறக்கடைப் பக்கம் துரத்திவிட்டு, நான் அங்கிருந்த புதரிலே பதுங்கினேன். கன்று ஓடிற்று உன் அப்பா அந்தச் சத்தத்தைக் கேட்டு மந்திரத்தை வேக வேகமாகச் சொன்னார் - பாவம் - தேவதை வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது. சந்தடி கேட்டதும், மந்திரவாதி பயந்துவிட்டான் போலிருக்கிறது. பேசுவதை நிறுத்தி விட்டு, அவனும் அவனுடன் இருந்தவனும் கவனிக்கலாயினர். கன்று என்று தெரிந்ததும் சும்மா இருந்து விட்டனர். கன்று அங்குமிங்கும் நடமாடிற்று. நான் அந்தச் சந்தடியைச் சாக்காக வைத்துக் கொண்டு, மெள்ள மெள்ள, புதர், செடி, கொடி, இவைகளின் மறைவிலேயே நடந்து, நடந்து, அவர்கள் உலவிக் கொண்டிருந்த இடத்தருகே போய்ச் சேர்ந்தேன். எப்படித்தான் எனக்கு அந்தத் தைரியமும் தந்திரமும் பிறந்ததோ தெரியவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் தெளிவாகவே என் காதிலே விழுந்தது.\n\"போலீஸ் உடையைப் போட்டுக் கொள்வதுதானே. காரியத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டுமே\" என்றான் மந்திரவாதி.\n\"செய்வோம். நான் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எப்படி நம்புவான் அந்த ஆள். ஒரு சமயம், உண்மையான இன்ஸ்பெக்டர் அவனுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்வது...\" என்றான் மற்றவன்.\n\"பைத்தியண்டா உனக்கு, உடையைப் பார்த்ததுமே உளற ஆரம்பித்துவிடுவான், நீ ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லு\" என்று தைரியமும் யோசனையும் தந்தான் ப���ரட்டன்.\n\"எனக்கென்னமோ தைரியம் வரவில்லையே\" என்றான் மற்றவன். மந்திரக்காரன் தலையில் அடித்துக் கொண்டு, \"சரி, உடையை என்னிடமே கொடுத்துத் தொலை; நானே காரியத்தை முடித்துவிடுகிறேன்; நீ போய்ச் சாவடியில் இரு அங்கு கூட வேண்டாம்; ஊருக்கு வெளியே சென்று நமது மடத்திலே இரு; நான் வந்து சேருகிறேன். ஒட்டு மீசையும் கொடு\" என்றான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவன் போய்விட்டான். இந்த ஜெகஜாலப் புரட்டன், போலீஸ் உடையுடன், என் கணவர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். நானும் மெள்ள வந்து விட்டேன் அந்த இடத்தருகே. என் கணவர் கண் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாரல்லவா அவரருகே சென்று, கைப்பிரம்பால் ஒரு அடி கொடுத்துக் கட்டை அவிழ்த்தான். நரபலி அவரருகே சென்று, கைப்பிரம்பால் ஒரு அடி கொடுத்துக் கட்டை அவிழ்த்தான். நரபலி நரபலி என்று முணுமுணுத்துக் கொண்டே உன் அப்பா, அடி கொடுத்தது யார் என்று பார்த்தார் - பார்த்ததும் \"ஐயோ போலீஸா\" என்று அலறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு மங்கலானது. புரட்டனின் வேஷமும் பொருத்தமாக இருந்தது. பீதி அடைந்து விட்டார். அவன் வழக்கமான குரலையும் மாற்றிக் கொண்டு பேசலானான்.\nஇவ்வளவுதான். அதுவும் ஈனக்குரலில் வெளிவந்தது உன் தகப்பனாரின் வாயிலிருந்து. \"தூக்குக் கிடைக்கும் துஷ்டா பிணம் இதோ விசில் கொடுத்து ஜவான்களை வரவழைத்து...\" என்று மிரட்டினான் புரட்டன். அப்படியே விழுந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டார் உன் தகப்பனார்.\n\"காலில் விழுந்தாலும் இல்லை, கோடி கோடியாக என் காலடியில் கொட்டினாலும் விடமுடியாது. நான் ஏதோ பரிதாபப்பட்டு விட்டுவிட்டாலும், மேலதிகாரிகள் காதில் விழுந்தால் என்ன ஆகும் நானும் மண் தின்ன வேண்டியதுதான்\" என்றான்.\nஇந்தக் காட்சி நடந்துகொண்டே இருந்தபோது புறக்கடையின் கோடியில் வெகு தொலைவில், மினுக் மினுக்கென்று விளக்கொளி தெரிந்தது. விளக்கொளி வரவரப் பெரிதாகிக் கொண்டே வரலாயிற்று, நெருங்கலாயிற்று. நான் தான் முதலில் அதைக் கவனித்தேன்.\n\" இப்படித் தொலைவிலே பேசும் குரல் கேட்டது - கேட்டதும், இருவரும் திடுக்கிட்டனர்.\n\" என்று பதைபதைப்புடன் கூறிக்கொண்டே பாம்பைக் காலாலே புரட்டன் வீசித் தள்ளினான் ஒரு புறமாக. பிணத்தின் தலைப்பக்கம் போய் நின்றான். அவன் சொல்லாமலேயே கால் பக்கம் இவர் பிடித்தார். அவசர அ���சரமாகப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நான் உள்ளே நுழையச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்குள் நாலைந்துபேர் ரோந்துக்காரர்கள், தோட்டத்துக்குள் நுழைந்தனர்.\n\" என்று பலமாகக் கூவினேன்.\n போலீஸ் நாங்கள்\" என்று அவர்கள் கூறினர். நான், மங்கலாக இருந்த விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, \"யார் போலீஸா\" என்று பயந்தவள் போலக் கேட்டேன். \"ஆமாம்மா; ரோந்து வேலையாக இப்படிப் போனோம். இவன் யாரோ, திருட்டுப் பயல், இந்தப் பக்கமாக வந்தான். நமது வீட்டுத் தோட்டப்பக்கமாக வந்தது போல் தெரிந்தது. கேட்டதற்குச் சரியான பதில் தரவில்லை. சரி\" என்று பயந்தவள் போலக் கேட்டேன். \"ஆமாம்மா; ரோந்து வேலையாக இப்படிப் போனோம். இவன் யாரோ, திருட்டுப் பயல், இந்தப் பக்கமாக வந்தான். நமது வீட்டுத் தோட்டப்பக்கமாக வந்தது போல் தெரிந்தது. கேட்டதற்குச் சரியான பதில் தரவில்லை. சரி இங்கேயே வந்து பார்ப்பது என்று வந்தோம்\" என்றனர்.\n எனக்கு வயிற்றுவலி, தோட்டத்துக்கு வந்தேன்; திடீரென்று கும்பலாக வரவே, பயந்து விட்டேன்; இவன் இந்தத் தோட்டத்திலிருந்து வந்திருக்க முடியாது. நான் இங்கு கொஞ்ச நேரமாகவே இருக்கிறேன்\" என்று சொன்னேன். அவர்கள் நடுநிசியில் அங்கு வந்து நான் பயப்படும்படி நடந்துகொண்டதற்காக வருந்தி, அவனை விரட்டி விட்டுப் போய்விட்டார்கள்.\n\" என்று கேள்வி போட்டான், அதிலே ஒரு புத்தியுள்ளவன்.\n\"அவருக்குத் தலைவலி\" என்றேன் நான்.\nஅனைவரும் நெடுந்தூரம் போயான பிறகு, நான் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உன் தகப்பனார் அடியற்ற மரம்போல என் காலில் விழுந்தார். \"ரங்கம் ரங்கம் எப்படி இங்கு திடீரென்று, இந்த நேரத்தில் வந்தாய் எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே\" என்று பிரலாபித்தார். \"கதவைத் தாளிடுங்கள் முதலில்; கைத்தடியைக் கொடுங்கள் இப்படி. குறுக்கே ஒன்றும் பேசாமல் என்னோடு வாருங்கள். போலீஸ் நாடகமாடினவன் எங்கே காட்டுங்கள்\" என்று கூறிக்கொண்டே நடந்தேன் - கூறினேனா கட்டளையிட்டேன். நான் சொன்னபடியே நடந்துகொண்டார். போலீஸாக நடித்த புரட்டனை ஒரு அறையில் தள்ளி வைத்திருந்தார். அந்த அறையைத் திறந்தார்; அவன் வெளியே வந்தான்.\n ஒட்டு மீசையை எடு\" என்று கூறிக்கொண்டே ஓங்கி அவன் மண்டை மீது அடித்தேன். தம்பி அவன் ஒரே ஒரு முறைதான், \"ஐயோ\" என்று அலறினான். அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தான். இரத்தம் ஆறாகப் பெருகிற்று. மூச்சில்லை. பேச்சில்லை; நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே, ஒரு விநாடி நின்றோம்.\n\"ஒரே நாளில், ஒரே வீட்டில் இரண்டு கொலை\" என்று நான் மெதுவாகக் கூறினேன்.\n\" என்று பயந்து கேட்டார் உன் அப்பா.\n\"உமக்கு சிந்தாமணி வாங்கித் தர வந்தவன் - கிழவியைக் கொன்றவன் - உம்மை மிரட்டிப் பணம் பறிக்கப் போலீஸாகவும் நடித்தவன்\" என்று நான் ஆத்திரத்துடன் கூறினேன். தலையில் கைவைத்துக் கொண்டு, அவர் உட்கார்ந்துவிட்டார். புரட்டன், செத்துவிட்டானா, மூர்ச்சையடைந்துவிட்டானா என்று கூடத் தெரியவில்லை. \"கிழவி எங்கே\" என்று கேட்டேன். அறைக்குள்ளே கை காட்டினார்.\nஅறைக்குள்ளே, அவருடைய பேராசைக்குப் பலியான கிழவி; வெளியே, என் கோபத்தால் தாக்கப்பட்டுக் குற்றுயிரானவன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இ��ம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2373535", "date_download": "2020-04-01T21:39:57Z", "digest": "sha1:H6Y7ZEBHXF77B6FBVJWNCHUXOUXHXOQS", "length": 19155, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான்| Dinamalar", "raw_content": "\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி:\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 3\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 9\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\nசவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான்\nநியூயார்க்: ஐ.நா., கூட்டத்தில் கலந்து கொள்ள, சவுதி இளவரசர் விமானத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், நியூயார்க்கிற்கு வந்தார்.\nநியூயார்க்கில் நடக்கும், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்ப���ற்காக, பாக்., பிரதமர் இம்ரான் கான், நேற்று நியூயார்க் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் பயணமாக, மேற்கு ஆசிய நாடான, சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த இம்ரான் கான், சவுதி பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானின் சிறப்பு விமானத்தில், நியூயார்க் சென்றடைந்தார். 'எங்களுடைய சிறப்பு விருந்தினரான நீங்கள், அமெரிக்காவுக்கு சிறப்பு விமானத்தில் தான் செல்ல வேண்டும்' என, பட்டத்து இளவரசர் கூறியதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் போர்: மோடி எச்சரிக்கை(31)\nபிரிட்டன் பணிக்கு 'டோபல்' தேவையில்லை(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇரு நாடுகளின் பிரதிநிதிகள் ஒரே விமானத்தில் சென்றால் சொல்லட்டுமே .அதற்க்கு எதற்கு கருத்துக்கள்.. சூரியனை பார்த்து நாய்கள் குறைப்பது போன்றல்லவா இருக்கிறது .. அவனவன் செல்வதில் எரிச்சல் வருவது தீய பொறாமையே ... ஒரு மன நல நோயாளியாகவே ஒருவன் குறிப்பிட்டுள்ளது அதற்க்கு மற்றொருவன் வழிமொழிவது. அதாவது 10.ஆண்டுகளில் பிச்சைக்காரனாடாக சவுதி மாறுமாம் . சவுதியின் நாணய மதிப்பு ஒரு டாலருக்கு 3.75.ரியாலாக 89.வருடங்களாலாக நிலைத்திருக்கும்போது ..கவ்வோதிகள் காணும் கனவு நனவாகுமா \nநல்ல வேடிக்கை பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான் பிரதமரால் அமெரிக்காவிற்கு செல்ல பாகிஸ்தானின் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் அடுத்தவர் ப்ளனில் செல்லவேண்டிய சூழ்நிலை இதிலே குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு பதில் இளவரசர் சிறப்புவிருந்தினர் என்பதால் சிறப்பு விமானம் கொடுத்தாராம் அந்த அல்லாஹ்விற்கே வெளிச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு ��டம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் போர்: மோடி எச்சரிக்கை\nபிரிட்டன் பணிக்கு 'டோபல்' தேவையில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/259498?ref=view-thiraimix", "date_download": "2020-04-01T19:30:42Z", "digest": "sha1:HDDCQG4LOYUTO2UEZLBWNBR5PPOTTQIV", "length": 10736, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்...! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nஎந்த நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா\nபிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி கடுமையாக உயரும் நோயாளிகளின் எண்ணிக்கை\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nபெரும்பாலான முதியோர் காப்பகங்களில் பரவும் கொரோனா: அடுத்த சிக்கலில் பிரித்தானியா\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nஒரு புறம் கொரோனா.....மறுபுறம் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள் ரணிலின் தந்திரத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சஜித்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nஈழத்து தர்ஷன் காதலியுடன் சேர்ந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.\nஇதனை நடிகை சனம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇருவரும் கணவன் - மனைவியாக இருப்பது போலவும், வீடு வாங்கி குடி புகுவது போலவும் விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் நடித்து விட்டு இருவரும் புரிந்துணர்வு இல்லாமல் பிரிந்து விட்டார்களே என்று அதிர்ச்சியில் உள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\n ��லங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமேல் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்த இரு நாட்களுக்கு நிறுத்துமாறு பிரதம நீதியரசருக்கு கடிதம்\nஅரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=402&search=Arjun%20Speaking%20To%20Vadivelu%20Scene", "date_download": "2020-04-01T20:53:00Z", "digest": "sha1:5T4FHYOK6MCO2DBB6JJLLSBQBVINPSPB", "length": 6175, "nlines": 159, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Arjun Speaking To Vadivelu Scene Comedy Images with Dialogue | Images for Arjun Speaking To Vadivelu Scene comedy dialogues | List of Arjun Speaking To Vadivelu Scene Funny Reactions | List of Arjun Speaking To Vadivelu Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇனி 24 மணி நேரமும் நீ ஆட்டம் போட்டுகிட்டே இருக்கலாம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Hugs Mega - சிம்பு மேகாவை கட்டியணைக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nசரி உனக்கு தெரிஞ்சா சரிதான்\nஅவனும் நானும் ஒன்னா தன்னியடிச்சிருக்கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24124", "date_download": "2020-04-01T20:58:01Z", "digest": "sha1:HBQ32DW3ULJSINPC3NE2J2PG2TLZ22KY", "length": 23939, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "தன்னை அறிதல் தெளிவின் அம்சம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nதன்னை அறிதல் தெளிவின் அம்சம்\nஎங்கள் தீபங்களில் ஒளி வந்தது 14\nஇந்த சமூகம் தனிமனிதர்களால் ஆனது. தனிமனிதனும் சமூகத்தால் ஆனவன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சமூகம் இருக்கிறது. அவன் பார்த்த சமூகம் அவனை பாதித்த சம்பவம் அவன் அடைய விரும்பும் சமூகம் அவன் மறக்க விரும்பும் சமூகம் என்று மனிதனுக்குள்ளே தான் எத்தனை சமூகங்கள்கூட்ட��க் கலவையான சிந்தனைகளின் வார்ப்பாக வாழ்வதென்பது தனிமனிதர்கள் தங்கள் தனித் தன்மையை கண்டறிவதற்கான ஏற்பாடாம். ஒவ்வொரு மனிதனும் தன்மேல் பூசப்படும் சாயங்களிலும் மாயங்களிலும் சுயம் மறந்து போகாமல் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வது அவசியம். எல்லோரையும் போல ஒரு ராஜகுமாரனாக இருந்து ஆட்சியை அடைந்து முதுமையில் யுத்தத்தில் இறந்து போயிருந்தால் சித்தார்த்தனை இந்த உலகம் உணர்ந்து இருக்காது.ஆனால் தன் சுயம் தேடிய பயணத்தில் தானெனும் சமுத்திரத்தில் தானே மூழ்கி முத்தெடுக்கத் துணிந்ததால் தான் புத்தர் நமக்கு கிடைத்தார்.இன்று ஒவ்வொருவரும் புத்தர் ஆகிறார்களோ இல்லையோ சுயம் உணர்வது என்பது மிகவும் முக்கியம் அதற்கான தேடலை தொடங்காதவர்கள் தொடங்குவதும், தொடங்கியவர்கள் தொடர்வதும் அவசியம்.\nசுயம் உணர்வது என்பது ஒருவர் தன்னையும் தன் வாழ்வையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் மதித்து முழுமையாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. எல்லோருக்கும் எல்லார் மீதும் புகார்கள் இருக்கும். அந்த புகார்கள் கடந்து தான் உறவு இருக்கிறது. எல்லோரோடும் 100% ஒத்துப் போகும் வாழ்க்கை ஒருவருக்கும் அமையாது என்பதால்தான் திருவள்ளுவர் அதற்கு ஒரு வழியைச் சொன்னார். ஒருவரை நாம் ஏற்றுக் கொள்கிறபோது அவரை எடைபோடுவது சாமானிய மனிதர்களின் இயல்புதான். ஆனால் அவ்விதமாக எடை போடுவதற்கு என்ன அளவுகோலை மேற்கொள்ள வேண்டும் என்றும் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.‘‘குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’’ஒரு மனிதனின் நல்ல குணங்கள் அவனிடம் உள்ள குற்றங்கள் ஆகியவற்றை எடை போட்டுப்பார்த்து எது மிகுதியாக இருக்கிறதோ அதை வைத்து முடிவெடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.\nவாழ்க்கை நமக்கு எப்போதும் ஆச்சரியம் தருவதாக இருக்க காரணம் அதற்குள் இருக்கும் அதிர்ச்சிக்கான அதீத வாய்ப்புகள்தான்.\nவேதங்களின் சாரம் என மதிக்கப்படுபவை உபநிடதங்கள். அவற்றில் மகிதாச ஐதரேய என்ற முனிவரால் அருளப்பட்டது ஐதரேய உபநிஷதம்.\nஅவர் எழுதும்போது ‘‘பிரம்மன் உயிரினங்களைப் படைத்ததும் அவை கடலில் விழுந்தன’’ என்று குறிப்பிடுகிறார். கடலில் இருந்து தான் பூமி தோன்றியது என்கிற விளக்கத்தையும் தாண்டி இந்த உபநிஷத்துக்கு உரை எழுதும்போது சங்கரர் இங்கே கடல் என்பது வாழ்க்கை கடல் என குறிப்பிடுகிறார். வாழ்க்கை என்னும் கடலை கடக்க நம் தோணியின் துடுப்புகளாக நேர்மை, தானம், கருணை, புலனடக்கம், பொறுமை போன்ற குணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.அதாவது, வாழ்க்கை அதன் இயல்பில் அபாயங்கள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் மனிதன் அதனை பாதுகாப்பாக பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது சங்கரரின் கருத்து.சங்கர இலக்கியம் மட்டுமல்ல சங்க இலக்கியமும் இதைத்தான் சொல்கிறது.இன்னாது அம்ம இவ்வுலகம்இனிய காண்க அதன் இயல்புணர்ந் தோரே இந்த உலகம் கொடியதுதான். ஆனால் உலகத்து இயல்பை உணர்ந்தவர்கள் அதில் இனிமை காண வேண்டும் என்பது இதன் பொருள்.சமூகத்தின் அங்கமாக இருக்கும் மனிதன் சமூகத்தில் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடவும் கூடாது.\nஅதேநேரம் தன்னுடைய அடையாளத்தை தேடுவதிலும் தாங்கி பிடிப்பதிலும் கவனம் செலுத்தும்போது சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டு விடவும் கூடாது. அதனால் தான் ஆன்மிகம் இந்த அடிப்படை புரிதலை முதலில் போதித்தது. தெய்வத்தின் கருணை என்ன என்ற கேள்விக்கு தாயுமானவர் பதில் சொல்லும்போது எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி இரங்கும் தெய்வ அருட்கருணை என்று விளக்கினார்.வள்ளலார் சொல்லும்போது எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி ஒத்துரிமை கொள்பவர் யார்” என்று தெளிவு செய்தார். நான் என்னும் அடையாளம் மிகப் பெரியதாக மாறும் போது மற்றவர்கள் குறைகளின் வடிவங்களாய் தெரிகிறார்கள். மாறாக நம்முடைய குறைகள் நமக்குத் தென்படுகிறது யாரிடமும் பேதம் கொள்ளாத பேருள்ளம் உருவாகிறது. இதில் மனிதர்களுக்கு மிக நுட்பமான ஒரு சவாலை திருவள்ளுவர் முன்வைக்கிறார். நமக்கு வேண்டியவர்கள் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. நமக்கு வேண்டாதவர்கள் நல்ல நோக்கத்துடன் ஒரு செயல் செய்தாலும் அதை நாம் நல்ல விதமாக பார்ப்பதில்லை.\nஇந்த இரண்டு பகுதிகளையும் தாண்டி நாம் முன் பின் அறியாத மூன்றாவது மனிதர் ஒரு செயலைச் செய்கிறார் என்றால் அதில் இருக்கக்கூடிய தவறு என்ன என்பதுதான் நம்முடைய கண்களுக்கு முதலில் தெரியும்.என்னிடம் யாரோ ஒருவர் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து தந்தால் யார் மணமகன் யார் மணமகள் நடக்கிறது என்பதை எல்லாம் பார்ப்பதைவிட எங்கேனும் எழுத்த��ப்பிழைகள் தென்படுகின்றனவா என்றுதான் என் கண்கள் தேடும்.திருவள்ளூர் சொல்லுகிறார், “சரி என்றுதான் என் கண்கள் தேடும்.திருவள்ளூர் சொல்லுகிறார், “சரி முன்பின் தெரியாத ஒரு மனிதனின் தவறு உனக்கு தெரிவது போல உன்னுடைய தவறுகள் உனக்கு தெரியும் என்றால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் எந்த தீமையும் வராது என்கிறார். ‘‘ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கில் பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு’’மன்னும் உயிர் என்றார் நிலையான உயிர் என்று பொருள். பலபேர் உயிர் நிலையற்றது என்று நினைக்கிறார்கள். யாரேனும் இறந்து போனால் உயிர் போய்விட்டது என்கிறார்கள். உண்மையில் உயிர் போகவில்லை. உயிர் இருக்கிறது. அந்த உடலுக்குள் இல்லை அவ்வளவுதான்.\nஅப்படியானால் உடல் போய்விட்டது என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனெனில் சில மணி நேரங்களில் போகப்போவது அதுதான். எனவே பிறர் மேல் குற்றம் கண்டுபிடித்து உயிரில் வெறுப்பின் அழுக்கு படியாமல் கோபத்தில் அழுக்கு படியாமல் அதனை சீர்பெற வைப்பதே சிறப்பு என்பது இந்த குறள் நமக்குத் தருகிற செய்தி.ஒரு மனிதன் தன்னுடைய சுயத்தை அடைவது தேவையானால் அந்த தேடலுக்கு கடவுள் உட்பட எல்லாமே கருவிகள் என்பார் சத்குரு. சில நேரங்களில் நாம் நமக்கு விதித்துக் கொள்கிற நியமங்கள் எட்ட வேண்டிய உயரத்தை எட்டுவதற்கு ஏணியாக பயன்படும்.ஏறி முடித்த பிறகும் ஏணியை சுமக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காலகட்டம் வரை நம்மை பக்குவப்படுத்த கூடிய சில நியமங்கள் தாமாகவே அகன்றாலும் அடுத்த படிநிலையை அடைந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து அதை நோக்கிச் செல்ல வேண்டும்.உண்மையை உணர வேண்டும் என்பதற்காக சித்தார்த்தன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று கடுமையான விரதம். உணவில்லாமல் உடலை வருத்தி ஒரு கட்டத்துக்கு மேல் மயங்கி கிடந்தார்.\nஒரு மூதாட்டி மயக்கம் தெளிவித்து உணவளித்தார். நீ என்ன செய்ய வேண்டும் என்றாலும் மூளை இயங்க வேண்டும். அதற்கு உணவு வேண்டும். உணவை தள்ளிவிட்டால் உன்னுடைய லட்சியத்தை அது எதுவாக இருந்தாலும் நீ அடைய முடியாது என்று அந்த மூதாட்டி சொன்னார்.மகத்தான ஞானத்தைத் தேடும் பாதையில் இருந்த சித்தார்த்தருக்கு இந்த வாழ்வியல் உண்மை ஒரு கண் திறப்பாகவே அமைந்தது. விரதங்களை விட்டு மேலும் ஊக்கமுடன் ஞானப் ப��தையில் நடை போட்டார். அப்படியானால் விரதங்கள் தவறா என்றொரு கேள்வி எழக்கூடும். இல்லை. நியமங்களை நேசித்து செய்யும்போது அவை தடையாவது இல்லை. ஆனால் நியமங்கள் நிர்ப்பந்தங்கள் ஆக மாறும்போது அது ஒரு துன்பியல் நிகழ்வாகவே அமைந்துவிடுகிறது.சொல்லப்போனால் ஞானம் அடைய வேண்டும் என்னும் வேட்கை கூட தீவிரத்தின் உச்சம் தொட்டு பின்னர் மனம் இலகுவாகி தளர்வு நிலைக்கு வந்து போதி மரத்தின் கீழ் அமைதியாய் உள்நிலையில் வெற்றிடமாய் அமர்ந்த பிறகுதான் புத்தருக்கு ஞானம் பிறந்தது என்பார்கள்.\nதனக்குள் அமிழ்ந்து தன்னைத் தேட பொறுமை, மன உறுதி, தீவிரம் எல்லாமே வேண்டும்.தன்னை உணர்தல் என்பது துறவின் அம்சம் அல்ல. தெளிவின் அம்சம். ஒரு மனிதன் தன்னை உணர்ந்தவனாக மாறும்போது தன்னைச் சுற்றி உள்ள பிரபஞ்சம் முழுவதையுமே தனக்குள் உணர்கிறான்.அவன் எல்லோரையும் தன்வசம் ஈர்க்கிறான். எல்லோரையும் தனக்குள்ளே பார்க்கிறான். சமூகத்தின் ஆளுமை தனி மனிதன் மேல் பரவுகிற போது அது சமூகத்தின் பாதிப்பு எனப்படுகிறது. மாறாக தன்னை உணர்ந்த மனிதனின் ஆளுமை சமூகத்தில் பரவுகிற போது அது தாக்கம் என\nஉணரப்படுகிறது.கலைக்கோட்டு முனிவன் அயோத்தியின் எல்லைக்குள் நுழைந்ததுமே பசுமை செழித்தது வானம் பொழிந்தது மலர்கள் சிரித்தன என்று காவியம் சொல்கிறது.இதுதான் தன்னை உணர்ந்த ஒரு மனிதன் ஏற்படுத்தக்கூடிய தாக்கம். தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னிகரில்லாத ஆளுமைகளால் தான் ஆக்கத்தை உண்டாக்க முடியும்.\nவாழ்க்கை திருவள்ளுவர் தன்னுயிர் போல்\nஒருநாளும் தளர்வரியா மனம் தருவாள்\nநீ இல்லாத இடமே இல்லை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7307", "date_download": "2020-04-01T21:42:30Z", "digest": "sha1:232G74HEEPLIA3ZCKDBPSMNKZO62I247", "length": 6670, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "முடக்கத்தான் கீரை சூப் | Freeze spinach soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nமுடகத்தான் கீரை - 100 கிராம்\nசீரகம் - 1 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nபூண்டு - 5 பற்கள்\nசாம்பார் வெங்காயம் - 5\nஉப்பு - தேவையான அளவு\nமுடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.\nஇதன் பயன்கள் என்னவென்றால், நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம் மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு. முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.\nவெற்றிலை, தூதுவளை, துளசி சூப்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/mafia-movie-review/", "date_download": "2020-04-01T20:05:49Z", "digest": "sha1:7PM73S2BBYJ5GR2G6MCZRYFDRXUZSTDG", "length": 9521, "nlines": 104, "source_domain": "tamilveedhi.com", "title": "மாஃபியா - விமர்சனம் 3/5 - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n100 பேருக்கு தலா 1 மூடை அரிசி வழங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி – புகைப்படங்கள்\nHome/Spotlight/மாஃபியா – விமர்சனம் 3/5\nமாஃபியா – விமர்சனம் 3/5\nதுருவங்கள் 16 படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் ‘மாஃபியா’. அருண்விஜய் , பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.\nபோதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறார் அருண் விஜய். இவருடன் பணிபுரிந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர்.\nசென்னையில், போதை பொருள் பழக்கத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்களில் ஆரம்பித்து பலரும் இதனால் பாதிக்கப்படுவதால், அதை ஒழித்துகட்ட கிளம்புகிறார் அருண்விஜய்.\nஇந்த, போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் யார்.. அவரை அருண் விஜய் கண்டுபிடித்தாரா.. அவரை அருண் விஜய் கண்டுபிடித்தாரா.. அதன் பிறகு என்ன நடந்தது. அதன் பிறகு என்ன நடந்தது. என்பதே படத்தின் மீதிக் கதை.\nமிரட்டலான தோற்றத்தில், மிடுக்கான உடற்கட்டோடு வந்து மிரட்டுகிறார் அருண் விஜய். நடிப்பிலும் தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.\nவில்லனாக வரும் பிரசன்னாவிற்கு இப்படம் ஒரு சரியான தேர்வு, எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், ஒரு டானுக்கு உண்டான பாடி லேங்குவேஜ்ஜில் அமைதியாக வந்து ��ில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். அழகாக வந்து செல்கிறார் ப்ரியா பவானி சங்கர்.\nமுதல் பாதி பெரும் சோதனை கொடுத்தாலும், இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பை ஏற்றுகிறது. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளின் ட்விஸ்ட்டுகள் திரையரங்குகளில் கைதட்டல் சத்தத்தை வர வைத்துள்ளது.\nகாட்சிகளுக்கு காட்சி மிகவும் மெதுவான கதை நகர்வு படத்திற்கு மிகப்பெரும் சரிவு.\nபடத்தின் மேக்கிங்கில் தனது முழுத்திறமையை காட்டியிருக்கும் இயக்குனர் சற்று கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஇரண்டாவது அத்தியாயத்தையும் விரைவில் இயக்குனர் துவங்கவிருக்கிறார்.\nகோகுல் பினாயின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.\nஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னனி இசை ஹாலிவுட் தரம்.\nமாஃபியா – அடுத்த அத்தியாயத்தை கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்…\nபோராடும் போராளி - உணர்ச்சி பொங்கும் ‘சங்கத்தலைவன்’ பட ட்ரெய்லர்\nரசிகர்களோடு ’கேக்’ வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக்குழு\nதிரில்லர் கலந்த காதல் கதையாக வரும் ‘எம்பிரான்’\nகாதலை தாண்டி ஒரு விஷயம் “தேவ்” படத்தில் உள்ளது – கார்த்தி\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/01/blog-post_30.html", "date_download": "2020-04-01T21:32:42Z", "digest": "sha1:3HHTUAFOFEAPCLYMU6XCUOQLMLHVP56T", "length": 19180, "nlines": 197, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, அப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - மகள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்!.... | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஅப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - மகள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்\nஅப்படியென்ன ஸ்பெஷல் தந்தை - ம���ள் உறவில்....வாங்க தெரிஞ்சுக்கலாம்\nவயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா\nபெண்களுக்கு, உறவு முறைகளில் மிகவும் முக்கியமான உறவு தன்னை பெற்றெடுத்த தந்தை. உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள். அதேபோல ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ் எனும் நு}லில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிகமிகத் தேவையென்று சொல்லப்பட்டு உள்ளது.\nடீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் :\nஅப்பா என்பவர் தனது டீன் ஏஜ் மகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, அன்பு, அரவணைப்பு நிறைந்தவர், ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கையை வளர்ப்பவர், பண்புகளை ஊட்டுபவர் என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.\nஒரு பெண் சந்திக்கும் முதல் ஆண் :\nஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தான். அவரிடம் இருந்துதான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.\nசின்ன வயதில் மழலையாக இருக்கும் போதிலிருந்து அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். திடீரென ஒரு நாள் வளர்ந்து நிற்பாள். என் டாடி சு ப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தவள், டாடிக்கு ஒண்ணும் தெரியாது என்று பல்டி அடிப்பாள்.\nஉடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார் எனும் நிலைமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர்கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவேக்கூடாது.\nநித்ராவின் தமிழோடு-விளையாடு செயலியுடன் இணைந்து\nவாருங்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வலிமைபடுத்துவோம்\nதமிழோடு விளையாடு - சொல்லியடி னுழறடெழயன செய்ய\nஎன் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக். என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.\nமகளுடன் நிறைய நேரம் ச��லவிடுங்கள். நீங்கள் பேசுவதை விட, உங்கள் மகள் பேசுவதை அதிகமாய் கேட்கவேண்டும். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது, நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்\nஅவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.\nசமூகம் சார்ந்த பல விஷயங்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.\nபெண்ணின் திருமண வயது வரும்போது, என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும் என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்\nசின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.\nஇது மகளை பெற்ற அப்பாக்களுக்கு விமலின் சமர்ப்பணம்...\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2010/", "date_download": "2020-04-01T20:59:31Z", "digest": "sha1:GXSR4KGVRLIALM6CYJJHHDMMQLBRDWG5", "length": 15588, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "2010 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n2010 உணர்வு வார இதழ்கள்\nநடிகனின் நலனுக்கு சிறப்பு தொழுகை. சமச்சீர் பாடத்திட்டத்தில் அரபி உருது மொழிக்கு இடம். காவி பயங்கரவாதத்தை உணர்த்திய ராகுல் காந்தி. முழுவதும் படிக்க இங்கே...\nமாநகராட்சி தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக திசை திருப்பப்படும் காசி குண்டு வெடிப்பு முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உலகின் பலவீனமான நாடு அமெரிக்கா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nவட்டி கடைகளை ஒரு நாள் மூடத் தயாரா சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை மக்காவில் வீணாக்கப்படும் குர்பானி இறைச்சி. முழுவதும் படிக்க...\n20 லட்சம் கோடி இந்திய கருப்புப் பணம். அஜ்மீரில் குண்டு வைத்த சுவாமி அசிமானந்த் கைது. வெடிகுண்டுகளை தயாரித்து மாட்டிக் கொண்ட மார்க்சிஸ்ட். முழுவதும்...\nஇந்திரா ராஜிவ் கொலைகளில் சோனியாவுக்கு தொடர்பு. ஊழலையும் தேசத் துரோகத்தையும் ஒரு சேர செய்த பாஜக. முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nகாஷ்மீர் பற்றி அருந்ததிராயின் சுதந்திர பேச்சு. காவலை மீறிய காவும் கடத்தலும். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஐஜி காரை மடக்கி பணம் வசூலித்த போலிசார். கேலிக்குள்ளான கேலி தலாக். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமணல்கொள்ளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா தனித்தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவிகித இடஒதுக்கீடு மதச் சாயத்திற்கு நிறச்சாயம் போதாது. முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\nஆர்எஸ்எஸ் க்கு தடை விதிக்கப்படுமா லஞ்ச ஒழிப்பு: உச்ச நீதிமன்றம் அடித்த எச்சரிக்கை மணி லஞ்ச ஒழிப்பு: உச்ச நீதிமன்றம் அடித்த எச்சரிக்கை மணி முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=403&search=Arjun%20Speaking%20To%20Vadivelu%20Scene", "date_download": "2020-04-01T21:29:56Z", "digest": "sha1:P2VCKHMLMRY4WNC4SXPOBM5HHTMT33O3", "length": 7598, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Arjun Speaking To Vadivelu Scene Comedy Images with Dialogue | Images for Arjun Speaking To Vadivelu Scene comedy dialogues | List of Arjun Speaking To Vadivelu Scene Funny Reactions | List of Arjun Speaking To Vadivelu Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎப்பிடி எப்பிடி நீயும் நானும் ஒன்னா சீட்டாடுவோமா\nநீயும் நானும் பலான இடத்துக்கு போயிருக்கோமா\nமாப்பிள்ளையோட போட்டோ தான் கொண்டுவரச் சொன்னேன்\nஅப்போ அம்பிக்கு என்ன கொத்ரம்னே\nபாம்பன் பாலத்தை கட்டினது உங்க குருனாதராமே\ncomedians Vadivelu: Vadivelu Function - வடிவேலு பெண்பார்க்கும் நிகழ்ச்சி\nகாபி கீபி ஒன்னும் வேணாம் பொண்ண வரச்சொல்லுங்க\nஅம்மாடி அதோ இருக்கானே அம்பி அவன் தான் மாப்பிள்ளை...\nஎல்லாம் முடிஞ்சு போச��சுன்னா காலாகாலத்துல தட்ட மாத்திட வேண்டியது தானே\nபொண்ணோட தாய்மாமன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்கோ\ncomedians Vadivelu: Vadivelu And Kumarimuthu Laughing - வடிவேலுவும் குமரிமுத்துவும் சிரிக்கிறார்கள்\ncomedians Vadivelu: Singamuthu Happy - சிங்கமுத்து மகிழ்ச்சியடைகிறார்\nஇந்த பாலம் ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி நம்ம உறவும் ஸ்ட்ராங்கா இருக்கணும்\ncomedians Vadivelu: Kumarimuththu And Vadivelu Discussing - குமரிமுத்துவும் வடிவேலுவும் உரையாடுகிறார்கள்\nஉனக்கு பத்துபைசா செலவில்லாம கல்யாண செலவெல்லாம் பொண்ணு வீட்டுல தள்ளி விட்டுட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/222685?ref=featured-feed", "date_download": "2020-04-01T20:42:32Z", "digest": "sha1:O5XE2VYC5F3RQ7TMIZGSG55URL37QLZ2", "length": 9657, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு: ஒரே நாளில் 40 பேர் இறந்த நிலையில் பிரதமர் ஜான்சன் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு: ஒரே நாளில் 40 பேர் இறந்த நிலையில் பிரதமர் ஜான்சன் அறிவிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இன்று இரவு முதல் உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று ஒரு நாள் மட்டும் 40 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 177 என அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்து நாட்டு மக்களிடம் விளக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.\nஇதன் ஒருபகுதியாக நாட்டில் இதுவரை செயல்பட்டுவந்த மதுபான விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், நாடக அரங்குகள்,\nஉடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகள் அனைத்தும் இன்று இரவு முதல் மூடப்படும் என அறிவித்���ுள்ளார்.\nமேலும், பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.\nஇது கடினமான காலம் என குறிப்பிட்ட பிரதமர் ஜான்சன், ஆனால் நாம் ஒன்றாக எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகள் NHS மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஒன்றிணைந்த நமது செயல்பாடுகள் விரைவான குணமடைதலுக்கு வழிவகுக்கும் எனவும் பிரதமர் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனிடையே பிரித்தானிய மக்கள் தொகையில் சரிபாதி பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாதவரை பிரதமர் ஜான்சனின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் சென்று முடியவே வாய்ப்பு என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/537636-dmk-it-wing-person-arrested-for-defaming-sivagangai-collector-in-social-media.html", "date_download": "2020-04-01T20:25:47Z", "digest": "sha1:V63Z3G2YYMH6EIIRJ42NZXBW7RY2TB6W", "length": 15047, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கை ஆட்சியருக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைது | DMK IT wing person arrested for defaming Sivagangai collector in social media - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nசிவகங்கை ஆட்சியருக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைது\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்புவனம் வாவியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் பேஸ்புக்கில் மோகன்முத்து என்ற பெயரில் கணக்கு தொடங்கி ராஜ்மோகன் என்பவர் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பற்றி அவதூறாக சில கருத்துகளைப் பதிவேற்றம் செய்திருந்தார்.\nகுறிப்பாக திருப்புவனம் வாரச்சந்தை பிரச்சினையில் ஆட்சியரின் நடவடிக்கை, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியப் பெருந்தலைவர் தேர்வு செய்வதில் இரண்டு முறை சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தள்ளி வைத்தது ஆகியனவற்றை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.\nமேலும், மாவட்ட ஆட்சியரின் பதவியினை கேலியாக சித்தரித்தும் பதிவிட்டுள்ளார்.\nஇதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிவகங்கை ஆட்சியர்சமூக வலைதளம்திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nவீட்டில் முடங்கிக் கிடக்கும் தையல் கலைஞர்கள்: முகக் கவசம் தயாரிப்புக்குப் பயன்படுத்திய திறன்...\nமலேசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று இல்லை: சிவகங்கை ஆட்சியர்...\nகரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை: இலங்கை\nகொச்சைப்படுத்தியவர்களைச் சாடிய நடிகை தாரா கல்யாண்\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் ���ழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nஉதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்\nகரோனா கால கருணை: காரைக்குடியில் உணவின்றி தவித்த மணிப்பூர், அருணாச்சலபிரதேச மாணவர்களுக்கு உதவிய...\nகரோனா அச்சத்தையும் மீறி விபத்தில் காயமடைந்த முதியவருக்கு உதவிய தொழிலதிபர்\nடெல்லியில் இருந்து சிவகங்கை திரும்பிய 26 பேர் வசித்த பகுதிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு...\nமானாமதுரையில் ஓராண்டாக இயங்காத ஏடிஎம் இயந்திரம்: மாலை அணிவித்து கொந்தளிப்பை வெளிப்படுத்திய இளைஞர்\nஹிப் ஹாப் ஆதி மீது அதிருப்தியில் சுந்தர்.சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/television-vj-archana-daughter-zaara-introduced-in-doctor-news-254405", "date_download": "2020-04-01T21:35:39Z", "digest": "sha1:LUY7J6X6NE4HTA5HAVW5WGID63VPRZ25", "length": 9328, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Television VJ Archana daughter Zaara introduced in Doctor - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஜாரா அறிமுகமாகிறார். இதனை அர்ச்சனா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்ததோடு, தனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்யும் இயக்குனர் நெல்சனுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nமகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்\nதமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி\n150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி\n பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு\nஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு\nபவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா\nபிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2020/03/09071217/1309896/Angalamman-Temple.vpf", "date_download": "2020-04-01T20:49:11Z", "digest": "sha1:DDHYSYQ24PR7BCARUOSWK73AMDD2EZRF", "length": 21898, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Angalamman Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில்\nகடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சிறு கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சிறு கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. அங்காளம்மன் என்ற பெயரில் நிறைய திருத்தலங்கள் இருந்தாலும், சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் ஒருசிலவே உள்ளன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் ஆலயம்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், அதிக அளவில் பர்வதராஜ குலத்தை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு முக்கிய தொழிலானது, மீன்பிடித் தொழில். இவர்கள் தங்கள் தொழிலை அருகில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரையில் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் மீன்பிடித் தொழிலில் மிகப் பெரிய மந்த நிலை ஏற்பட்டது. கடலில் விரித்த மீனவர்களின் வலையில் மீன்கள் சிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.\nஇதனால் செய்வதறியாது திகைத்த மக்கள், தங்களின் குலதெய்வமான அங்காளம்மனை வழிபட முடிவு செய்தனர். அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கவும் தீர்மானித்தனர். ஆனால் தொழில் நடைபெறாததால், எவரிடமும் பொருளாதாரம் இல்லை. அப்படியிருக்க அன்னைக்கு எப்படி கோவில் கட்டுவது என்று அனைவரும் கலங்கினர்.\nஇறுதியில் ஒரு முடிவுக்கு வந்த மக்கள், பராசக்தியை மனதார நினைத்தபடி கடற்கரைக்குச் செல்வோம். அங்கு அங்காளம்மனுக்கு வழிபாடு செய்துவிட்டு வருவோம். தொழில் நல்லபடியாக நடைபெற்றால், அதில்வரும் பொருளைக் கொண்டு அன்னைக்கு கோவில் கட்டலாம் என்று நினைத்தனர். அதன்படியே அம்மனை வழிபட்டு விட்டு, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.\nஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், தங்கள் வலையில் மிக கனமான பொருள் ஏதோ ஒன்று மாட்டியதை மீனவர்கள் உணர்ந்தனர். பராசக்தியின் அருளால் நமக்கு ஏராளமான மீன்கள் கிடைத்துள்ளது என்று நினைத்த மீனவர்கள், வலையை தூக்கிப் பார்த்தபோது, அதில் ஒரு சின்ன கருங்கல் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ‘இந்தச் சின்னக் கல் எப்படி இவ்வளவு கணமாக இருக்க முடியும்’ என்று அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஅந்தக் கல்லில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நினைத்த மீனவர்கள், அதை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது ஒரு பெண்ணின் மீது அருள் வந்தது. அவர், “நீங்கள் கொண்டு வந்திருப்பது சாதாரண கல் அல்ல.. தேவியான நானே வந்திருக்கிறேன். எனக்கு கோவில் கட்டி வழிபடுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும்” என்றார்.\nஉடனே மீனவ மக்கள், “தாயே எங்களிடம் கோவில் கட்டும் அளவுக்கு பொருளாதாரம் இல்லையே. தொழில் வேறு மந்தமாக நடைபெறுகிறது” என்று தங்களது இயலாமையை எடுத்துரைத்தனர்.\n“நாளை நீங்கள் கடலுக்கு செல்லுங்கள். உங்கள் வாழ்வு செழிக்கும். நான் துணை நிற்பேன். இனி உங்களுக்கு எந்த குறையும் இ��ுக்காது” என்று பராசக்தியின் மறு உருவாய் அந்தப் பெண் அருள்வாக்கு கூறினார். அந்த நம்பிக்கையோடு வலையை எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.\nஅன்று மட்டும், அவர்கள் கரைக்கு எடுத்து வர முடியாத அளவுக்கு அதிகப்படியான மீன்கள் வலையில் சிக்கியது. மீனவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அந்த மீன்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு உடனடியாக ஒரு ஆலயம் கட்டும் முடிவுக்கு வந்தனர். அதன்படி ஒரு சிறிய கீத்துக் கொட்டகை அமைத்து, கடலில் கிடைத்த அம்மனின் அருள் சக்தி நிறைந்த கல்லை, அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதற்கான வழிபாடுகளும் தினமும் நடந்து கொண்டிருந்தது.\nசில நாட்கள் கழித்து அந்த ஊருக்கு ஒரு முதியவர் வந்தார். அவர் தன்னை மாயவரத்தில் இருந்து வருவதாகவும், தன் பெயர் ‘மாயவரத்தான்’ என்றும் அங்குள்ளவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் ஒரு சிற்பி என்றும் கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், “என்னுடைய கனவில் வந்த பராசக்தி, இந்த இடத்தில் நான் ஒரு கல்லாக உருவம் இல்லாமல் இருக்கிறேன். நேரடியாக நீ அங்கு சென்று, எனக்கு ஒரு உருவ சிலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டாள். அன்னை கூறியபடியே நான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.\nஅதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.\nசில நாட்களிலேயே அழகான தெய்வீகத் தன்மையை உடைய ஒரு சிற்பத்தை, அந்த சிற்பி வடித்தார். மாசி மகத்தன்று அதை பிரதிஷ்டை செய்து, ஒரு சிறிய ஆலயமாக கட்டி வழிபாடு நடத்த தொடங்கினர். இன்றும் அந்த ஆலயத்தில் மாயவரத்தான் வடித்த சிலையே கருவறையில் உள்ளது. நாளடைவில் இந்த ஆலயம் பக்தர்களால் அம்மனின் அருள்பெற்று, பலராலும் திருப்பணி செய்யப்பட்டு பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு விட்டது.\nமேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ளது, ஸ்ரீ ஆதி அங்காளம்மன் திருத்தலம். சிறிய அளவிலான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மகா மண்டபம் காணப்படுகிறது. இங்கு திரிசூலம், பலிபீடம், கொடி மரம், சிம்ம வாகனம் ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம். சிம்ம வாகனத்துக்கு எதிரில் விநாயகரும், அகோர வீரபத்திரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.\nஅவர்களை வணங்கிவிட்டு கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. அதற்கு அடுத்துள்ள கருவறையில் அங்காளம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கட்டமான பீடத்தில், நான்கு திருக்கரங்களோடு ஒரு கையில் கத்தி, இன்னொரு கையில் கபாலம், உடுக்கை, திரிசூலம் ஏந்தி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி மிக அற்புதமாய் காட்சி தருகிறாள்.\nகருவறை கோஷ்டத்தில் அருணாச்சி சமேத பாவாடைராயன் சன்னிதி உள்ளது. இதில் ஆடி மாத குலதெய்வ வழிபாடும், கும்ப படையலும் வெகு விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து செல்வதை காணலாம்.\nஇத்திருத்தலத்தில் மாசி மக உற்சவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் மக நாளன்று தென்பெண்ணை நதிக்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னையை ஊர்வலமாக தென்பெண்ணை நதிக்கரைக்கு கொண்டு செல்வார்கள். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டும் வரத்தை அன்னை அளிப்பாள் என்பது நம்பிக்கை.\nமாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் இங்கு நடைபெறுகிறது. இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தால், நிச்சயம் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதலின் படி குழந்தை பெறுபவர்கள், குழந்தை பிறந்தவுடன் இந்த ஆலயத்தில் உள்ள மகா மண்டபத்தில் வைத்துதான் பெயர் சூட்டும் விழாவை நடத்துகிறார்கள். மேலும் அம்மனின் பாதத்தில் குழந்தையை வைத்து ஆசிபெறுகிறார்கள்.\nகருவறையில் இருக்கும் அம்மன், அதன் கீழே ஆதி அம்மனாக மீனவர்களால் 300 ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கல் உள்ளது. இதற்கும் தினமும் அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது சிறப்பம்சமாகும்.\nதிருமண தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இவ்வாலயத்திற்கு வந்து, அம்மனுக்கு பூமாலை சூட்டி அம்மனின் திருநாமத்தை பாமாலையாக உச்சரித்தால், திருமணம் விரைவில் நடைபெறும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கா�� திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nகடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கடலூர் - பண்ருட்டி செல்லும் பேருந்து, விழுப்புரம் - நெல்லிக்குப்பம் செல்லும் பேருந்துகளில் இந்த ஆலயம் செல்லலாம்.\nதிருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில்\nதிருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன் கோவில்\nகொடிய நோய்களை அகற்றும் பத்ரகாளி அம்மன் கோவில்\nபெண்களின் சபரிமலை பெருநாடு சாஸ்தா கோவில்\nகொடிய நோய்களை அகற்றும் பத்ரகாளி அம்மன் கோவில்\nநித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மன் கோவில்\nகருணை பொங்கும் கண்களால் உலகை காக்கும் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம்\nகுள்ள முத்து மாரியம்மன் கோவில்\nஅற்புத வாழ்வு தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்\nஅற்புத வாழ்வு தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/who/", "date_download": "2020-04-01T21:17:25Z", "digest": "sha1:ZDT56C2HA3OJKPXM7FHHZKHQ6QXL4XXI", "length": 13231, "nlines": 98, "source_domain": "www.aanthaireporter.com", "title": "who – AanthaiReporter.Com", "raw_content": "\nவேறு வழியில்லை..இந்த கொரோனா வைரஸூக்கு எதிரா செயல் பட்டே ஆகோணும்\nஉலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும் “ என்று உல�...\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nஉலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம் அதாவது குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்கா...\nகரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nசர்வதேச அளவில் குழ்ந்தைகள் பொம்மைகளை உற்பத்தி செய்வதில் பிரபலமான சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த கரோனா வைரஸ்- சின் சீரியஸ்னெஸ் புரிய வேண்டும் என்பதற்காக 'கோவிட் 19' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இற�...\nபுகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையுது – உலக சுகாதார மையம் ஹேப்பி\nஆக்டிவ் ஸ்மோக்கிங்', 'பாசிவ் ஸ்மோக்கிங்', 'தேர்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்' எனப் புகைப்பழக்கம், நான்கு விநாடிக்கு ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது. வருடத்தில் எட்டு மில்லியன் மக்களை, உல கெங்கும் பலி எடுக்கும் இந்தப் புகையிலை, அவர்களில் பெண்கள், குழந்தைகள் என ஒரு மில்லியன் பேரை புகைக்காமலே மரணிக்க வைக்கிறது. ஆக...\nஅகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா\nமனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீர�...\nதாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா – யுனிசெப் புது தகவல்\nஎன்னதான் விழிப்புணர்வு ஊட்டினாலும் பல்வேறு வெளிநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய் விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக நம் இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்�...\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் -யார்\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் ப�...\nஉலகில் 200 கோடி பேர் சாக்கடை & மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீர���கப் பயன்படுத்தறாங்க\nஉலகத்தில் நீரை மையமாக வைத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்கள் பல : 1. இந்தியா, பாகிஸ்தான் இந்தி நதி விவகாரம் 2. இந்திய பங்களாதேஷ் கங்கை நீர் விநியோகம் 3.ஜோர்டான் ஆற்று நீருக்கான இஸ்ரேல் ஜோர்டான் போராட்டம் 4. நைல் நதி நீருக்கான எகிப்து சூடான் போர் 5. இந்திய மத்திய அரசு தமிழ் நாடு மாநில அரசு இடையேய�...\nயார் இந்த ரகுராம் ராஜன்ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது \nதமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர். 2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பள�...\n” – கொசு பரப்பும் வைரஸை கண்டு அலறும் அமெரிக்கா\nசமீபகாலமாக தென் அமெரிக்காவில் கொசுக்களால் கொடிய ‘சிகா’ வைரஸ் பரவுகிறது.’சிகா’ வைரஸ் பச்சிளம் குழந்தைகளை, குறைபாடு உள்ள குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. சிகா வைரஸ் என்பது டெங்கு வைரஸுக்கு இணையானது. இதுவும் கொசுக்கடியால் பரவுவது. காய்ச்சல், தடிப்பு, மூட்டுவலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். ஆனால், டெங்...\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nஇந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nகொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை\nகொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/road-test/tata-tigor-first-drive-review-439.htm", "date_download": "2020-04-01T20:33:41Z", "digest": "sha1:HAGK5A3KOY6T2MSOFEHWFCT5OLZG2HAE", "length": 41195, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா டைகர் 2017-2020\nமுகப்புநியூ கார்கள்டாடாடைகர் 2017-2020டாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம்\nடாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம்\nடாடா மோட்டார்ஸின் அனைத்து புதிய புதிய 4-மீட்டர் சேடன் நல்லது. ஆனால், சந்தைக்கு தாமதமாக வந்த போதிலும் , இந்திய கார் வாங்குபவர் எப்படி ஓடுவார் \n300 விநாடிகளுக்குள் புலிகளுக்குத் தெரிந்து கொள்வதற்கு எங்கள் விரைவான மதிப்பாய்வுகளைக் காணவும். ஆழமான மறுபரிசீலனைக்கு கீழே வலதுபுறமாக கீழே உருட்டுக.\nகாம்பாக்ட் செடான் பிரிவானது பாரம்பரியமாக மூன்று செட் செட் செடான் கொண்ட ஒரு சேனலின் 'உணர்வை' வழங்கக்கூடிய தயாரிப்புகள் ஆனால் சரியான மிட்ச்சு சேடன் உடன் அனுபவம் இல்லாதது. டாடா மோட்டார்ஸில் இருந்து அனைத்து புதிய டைகரும் அதை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இந்த டையாகோ-பெறப்பட்ட ஹாட்ச்பேக் சந்தையில் சிறிய தொகுப்புகளில் ஒன்றாகும். எனவே, இது கூட்டத்தில் இருந்து வெளியே நிற்கும் மற்றும் திறமையான போட்டியில் நிரப்பப்பட்ட ஒரு பிரிவில் கவனிக்க வேண்டும்\nTigor காம்பாக்ட் செடான் இடத்தில் புதிய காற்று ஒரு மூச்சு. பாரம்பரியமாக 4-மீட்டர் செடான் கார் ஒரு ஹாட்ச்பேக் ஒரு துவக்க சேர்ப்பதன் மூலம் ஒரு சேடன் போல் செய்யப்பட்டது கார்கள். மறுபுறம், டைகர் நினைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்களைப் பிடிக்கிறது, குறிப்பாக பின்புறம் இருந்து வருகிறது, மற்றும் அதன் மூர்க்கத்தனமான பின்புறம் BMW X6 நம்மை நினைவூட்டியது .\nசில மாற்றங்கள் இருந்தபோதிலும், முன் இறுதியில் டியாகோவில் இருந்து அதே மகிழ்ச்சியான முகம்தான் . ஒரு புதிய அறுகோண வடிவத்தை கிரில் பயன்படுத்துகிறது மற்றும் ஹெட்லைட்கள் புகைபிடித்த சிகிச்சைக்கு உதவுகின்றன. எக்ஸ்ஜேஜின் இரட்டை அடுக்கு மாதிரிகள் மற்றும் ப்ரொஜெக்டர் விட்டங்கள் கிடைத்தாலும், நாம் மட்டும் உயர்மட்ட மாறுபாட்டையும் XZ மற்றும் டாடா மோட்டார்ஸ் வகைகளின் எண்ணிக்கையையோ அல்லது அம்சங்களுக்கிடையிலான வித்தியாசத்தையும் வெளிப்படுத்தவில்லை. முன்னால் இருந்த வடிவமைப்புகளின் ஒற்றுமையைக் கருதி, நீங்கள் தியோகோ அல்லது டைகாரோவைப் பார்க்கிறீர்களோ அப்படியே தூரத்திலிருந்து சொல்வது கடினம். பகல்நேர இயங்கும் விளக்குகள் ஒரு மிஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன, அநேகமாக காசோலை செலவுகளை வைத்துக்கொள்ள.\nவடிவமைப்பில் உள்ள வேறுபாடு B- தூணில் இருந்து கவனிக்கப்படுகிறது, டைகரின் பின்புற அரை முற்றிலும் புதியது ��ன்பதால். டைகர் 276 மிமீ மூலம் டையோக்கிற்கு மேலானது, அது பூட்டிற்கு கீழே இல்லை. திசை மேலும் பின்னோக்கி உள்ள இடத்தை அதிகரிக்க ஒரு நீண்ட சக்கர பேஸ் உள்ளது, மற்றும் இரண்டாவது வரிசையில் இன்னும் எளிதாக மற்றும் வெளியே பெற செய்ய பெரிய கதவுகள் உள்ளன. ரோலிங் கூரையுடன் சேர்ந்து, டைகர் உண்மையில் கூபே போன்ற வடிவமைப்புக்கு அதிக விலையுயர்ந்த கார் நன்றி போல் தெரிகிறது.\nபின்புற மூன்று காலாண்டுகளில், காருடன் பார்க்கும் சிறந்த கோணம், குறிப்பாக வால் விளக்குகள் மற்றும் குரோம் ஸ்ட்ரைப் வடிவமைப்பு ஆகியவற்றுடன் பூட்லிட் அகலத்திலும் மற்றும் வால் விளக்குகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூரை ஏற்றப்பட்ட ஸ்பாய்லர் ஸ்டாம்ப் விளக்குக்கு அதன் அகலத்தில் ஒரு எல்.ஈ. டிரைவையும் ஒருங்கிணைத்து, மிகவும் நன்றாக இருக்கிறது.\nமொத்தத்தில், டைகர் எளிதில் சிறந்த 4-மீட்டர் செடான துணைத்திறன் கொண்டது, 170 மிமீ நிலத்தடி நீக்கம் அதன் நிலைப்பாட்டைச் சேர்க்கிறது, இது ஒரு குறுக்கு-தோற்றத்தை பார்வைக்கு அளிக்கிறது. டீசல் மற்றும் டீசலுக்கு இடையிலான வித்தியாசம் டீசலின் சிறிய 14 அங்குல சக்கரங்கள் பெட்ரோல் இன் 15-இன்ச் ஒப்பிடும்போது ஆகும்.\nஉள்துறைக்கு தியோகோவில் இருந்து பெறப்பட்டிருப்பதால் இது ஒரு நன்கு அறியப்பட்ட உணர்வு உள்ளது. டாஷ்போர்டு வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது, இரு வகைகளை வேறுபடுத்தி மாற்றங்கள் உள்ளன. சென்டர் கன்சோலில் 5 அங்குல வண்ண தொடுதிரை உள்ளது, மேலும் ஒரு செயல்திறன் கொண்ட கேமரா செயல்பாடு உள்ளது. XZ கூட தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டை பெறுகிறது மற்றும் அது அறையை குளிரூட்டும் சிறந்த உள்ளது, ஆனால் அது குறைந்த ரசிகர் வேகத்தில் கூட ஒரு பிட் உரத்த உள்ளது. இடையில் காலியான இடைவெளி நிறைய இருப்பதால், காற்றுச்சீரமைத்தல் சுவிட்சுகள் ஒரு பிட் ஒற்றைப்படை ஆகும். டாஷ்போர்டின் முடிவில் ஏர் கண்டிஷனிங் செல்வழிகள் நிறம் குறியிடப்பட்டு காரை வெளிப்புறம் போலவே இருக்கும்.\nகையுறை குளிர்ந்துவிட்டது. கடிகாரங்கள் டியோஸ் தான் அதே, மற்றும் Tiago அதே வெள்ளி வண்ண நெற்றுக்கள் உள்ளன. ஸ்டீயரிங் அதே தான் மற்றும் கியர் கவர்கள் வேறு என்றாலும், கியர் லீவர் உள்ளது. டைகர் கூடுதல் USB விலகலுக்கும், யூ.எஸ்.பி / ஆர்ப் போர்டுகளுக்கு அடுத்த மைய மையப்பகுத���யிலிருந்தும், கைபேசி நெம்புகோலுக்கு அடுத்ததாக, முன் இடங்களுக்கு இடையில் உட்கார்ந்துள்ளார்.\nகதவு பேனல்கள் துணி செருகல்களைப் பெறுகின்றன, இருப்பினும் அவை இன்னும் சில திணிப்புடன் செய்திருக்கலாம், மேலும் கருப்பு வண்ணமும் மந்தமானதாக இருக்கிறது. பிளாஸ்டிக் சாம்பல் நிறம் மந்தமானதாக உணர்கிறது. உங்கள் தொலைபேசி, பணப்பையை அல்லது தளர்வான நாணயங்களைக் காப்பாற்றுவதற்கு அதிகமான கும்பல்கள் உள்ளன. உட்புறங்களின் சிறப்பம்சமாக, இருப்பினும், பின்னடைவுதான். வீல் பேஸ் 50 மில்லியனாக டையோக்கிற்கு மேலானது, இது உள்ளே மேலும் இடத்தை, குறிப்பாக பின்புற கால் மற்றும் முழங்கால் அறைக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஆசனவாய் கோணம் தியோகோவை விட மேலும் சாய்ந்துள்ளது, மற்றும் பின்புற ஆசனம் அவர்கள் தூணிலிருந்து தூணிற்கு நீட்டிக்கும்போது மிகவும் வசதியாக இருக்கும். நன்கு குவிக்கப்பட்ட இடங்கள் மற்றும் ஒரு சென்டர் கவசம் சேர்த்து ஆறுதல் உணர்வு சேர்க்க. 5 அடி 11 அங்குல உயரத்தில், என் தேவைகளுக்கு அமைந்திருக்கும் ஓட்டுனருடன் கூட, நான்கில் ஒரு மீட்டர் காரின் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், பின்புறத்தில் எனக்கு நல்ல முழங்கால் அறை இருந்தது. பின்புறத்தின் தலைமுடி நல்லது என்றாலும், ஆசனம் மூன்று நியாயமான அளவிலான பெரியவர்களுக்கான இருக்கைக்கு போதுமானதாக இருக்கிறது.\nமுன் இருக்கை வசதியாக இருக்கிறது, மற்றும் XZ மாறுபாடு கூட இயக்கி இருக்கை உயரம் சரிசெய்தல் பெறுகிறார். முன் பயணிகள் இருக்கை கூட மிக உயரமானது, மற்றும் கிட்டத்தட்ட என் தலையை கூரை தொட்டு உணர முடியும்.\nஅறையில் சத்தம், இயந்திர சத்தம் மற்றும் காற்றின் இரைச்சல் ஆகியவற்றால் அறைக்குள் நுழைவதைக் கொண்டிருக்கும்போது, ​​இந்த அறையில் சத்தம் போடுகிறது. ஒரு அமைதியான அறையில், டைகரின் பின்புற ஆசனம் மிகச் சிறந்த இடமாக இருக்கும், நீண்ட தூரங்களில் சோர்வு குறைந்துவிடும்.\nடாட்டா மோட்டார்ஸ் சமீப காலங்களில் சில சிறந்த ஒலி அமைப்புகள் வழங்கியுள்ளது, JBL உடன் இணைந்து,அதேபோல டைகர் நன்மைகள். நான்கு ஸ்பீக்கர்களையும் நான்கு ட்வீட்டர் அமைப்பையும் கொண்டு இந்த XZ மாறுபாட்டின் ஒலி தரம் சிறந்தது. ஸ்டீயரிங் டியாகோ போன்ற அதே கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது மற்றும் நீங்கள் இசை மற்றும் தொகுதி கட்டுப்படுத்த மற்றும் கூட தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும். Zest மற்றும் Tigor ஒப்பிடும்போது வண்ண தொடுதிரை சற்று tweaked இடைமுகம் கிடைக்கிறது இலவசமாக கூகிள் ப்ளே ஸ்டோர் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் ஒரு பிரத்யேக பயன்பாடு மூலம் அண்ட்ராய்டு இணைப்பு கிடைக்கும்.\nஸ்மார்ட்போன்கள் வழியாக ஜி.பி.எஸ் ஊடுருவல் உள்ளது, மற்றும் நீங்கள் வழிநடத்துதல் பயன்பாட்டை (டாட்டின் ConnectNext பயன்பாட்டு தொகுப்புடன் தொகுக்கப்பட்டு) பதிவிறக்கம் செய்தால், நீங்கள் வழிசெலுத்தலுக்கு நான்கு சாதனங்கள் வரை அங்கீகரிக்கலாம். சேவை கால அட்டவணை மற்றும் வரலாற்றை நிர்வகிக்க ஒரு சேவை பயன்பாடும், அவசர பயன்பாடும் அவசர பயன்பாடும், விபத்து நிகழ்ந்தபோதும், இசையை கட்டுப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு Juke- காரில். டைகர் மேலும் இரட்டை ட்ரீம்மெட்டர்ஸ், நடப்பு மற்றும் சராசரி செயல்திறன் விவரங்கள், வெற்று வாசிப்புக்கு தூரமும், புதிய டிஜிட்டல் கியர் காட்டிக்கும்கூட தூக்கி எறியும் போது உங்களுக்கு தெரிவிக்கிறார்.\nடிஜெர் இயல்பான துவக்க வெளியீட்டு நெம்புகோலை இயக்கியின் இருக்கைக்குள்ளே வைக்கவில்லை, ஆனால் சென்டர் கன்சோலில் வெளியீட்டு பொத்தானைப் பெறுகிறது. எவ்வாறாயினும், வெளியீடு பொத்தானை மட்டுமே இயக்கும் போது இயங்குகிறது, இதன் பொருள் பற்றவைப்பு இயங்கினால் துவக்க முடியாது, ஆனால் விசை இன்னும் பற்றவைப்பு ஸ்லாட்டில் உள்ளது. எந்த வெளிப்புற வெளியீட்டு பொத்தானும் இல்லை, துவக்கத்தில் ஸ்லாட்டை விசையுடன் சேர்த்து அல்லது வெளிப்புறத்திலிருந்து பூட்டை திறக்கலாம் அல்லது துவக்கத்தில் ஒளி பொத்தானை அழுத்தினால். XZ மாறுபாடு பின்புற வாகன உணர்கருவிகள் மற்றும் ஒரு தலைகீழ் கேமரா கொண்டுள்ளது.\nநாங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பதிப்புகள் இரண்டையும் ஓட்டினோம், மற்றும் எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்ஸ் ஆகியவை 1.2 லிட்டர் 3-சிலிண்டர் ரிவோட்ரான் மற்றும் 1.05-லிட்டர் 3-சிலிண்டர் ரெவார்டார் ஆகியவை டியோகோவில் இருந்து ஐந்து வேக கையேடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. பவர் மற்றும் முறுக்கு புள்ளிவிவரங்கள் 85 டிகிரி மற்றும் 114Nm இல், டியாகோஸ் போன்றவை. டீசல் மாறாமல் இருக்கிறது, 70PS மின்சாரம் மற்றும் 140NM டாரூக்கு வழங்கும். இருப்பினும், டைக்டர் 40 முதல் 50 கிலோ வரை கனமானதாக இருக்கும் நிலையில், சரியான கையாளக்கூடிய இயக்கத்தை வழங்குவதற்கு கியர் களைதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nசாலையில், இயந்திரம் மென்மையானது மற்றும் செயலற்ற நிலையில் அமைதியாக இருக்கிறது, ஆனால் நீங்கள் அதைப் போலவே சற்று சத்தம் போடுகிறீர்கள். பெட்ரோல் இயந்திரம் இந்த வரிசையில் சிறந்த தேர்வாகும், குறைந்த வேகத்தில் கூட உயிர்வாழும் உணர்கிறது. நகரத்தின் ஓட்டத்தில் பெட்ரோல் எளிதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். எனினும், பெட்ரோல் நல்ல எரிபொருள் செயல்திறன் பெறும் மற்றும் இயந்திரத்தின் peppiness சில saps இலக்காக என்று கியர் விகிதங்கள் பயன்படுத்துகிறது. உதாரணமாக, நீங்கள் கிட்டத்தட்ட மூன்றாவது கியர் ஒரு விரைவான-குறியிடப்பட்ட 140kph அடிக்க முடியும்\nஅதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதால், துரிதமாக விரைவாக உணர முடிந்தது, டீசலைப் போலவே அதன் ஆற்றலையும் அதிகரிக்காததால், அது ஒரு சிறந்த முறுக்கு வளைவு கொண்டது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது இது மிகவும் எளிதாக உணர்கிறது.\nசாளரத்தில் அதன் peppiest சிறந்த உள்ளது. டர்போ லேக் 2000rpm ஐ விட வெளிப்படையாக உள்ளது, நீங்கள் 2200rpm சுற்றி டர்போ விளைவு சில உணர்கிறேன், ஆனால் அது 3500rpm க்கு பிறகு தூண்டுகிறது. நகரத்தில் அல்லது திறந்த வீதிகளில் நீங்கள் விரைவாக செல்ல விரும்பும் எந்த நேரத்திலும், நீங்கள் கியர்பாக்ஸ் வேலை செய்ய வேண்டியிருக்கும். டீசலில் கியர்ஷீஃப்ட் தரம் பெட்ரோல் போலவே நல்லது அல்ல, குறிப்பாக இரண்டாவது, மூன்றாவது கியர் இருந்து மாற்றும் போது.\nபெட்ரோல் மற்றும் டீசல் இருவரும் சுற்றுச்சூழல் மற்றும் சிட்டி வாகனம் ஓட்டுதல், டியோகோவைப் போன்றவை, மற்றும் டாட்டா முறைகள் சிறந்த அனுபவத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று டாடா கூறுகிறார்.\nசவாரி தரம் Tigor மிக பெரிய சிறப்பம்சமாக ஒன்று இருக்க வேண்டும். சஸ்பென்ஷன் சவாரி மற்றும் கையாளுதல் ஒரு நல்ல கலவை வழங்குகிறது, குறிப்பாக 14 அங்குல சக்கரங்கள் இயங்கும் டீசல் ,. இது நனைத்த புடைப்புகள் மற்றும் குழிகள் மிகவும் நன்றாக உள்ளது, மற்றும் இரண்டு பதிப்புகள் கெட்ட சாலைகள் தங்கள் அமைதி இழக்க கூடாது போது, ​​டீசல் குறைவாக அப் மற்றும் கீழே அல்லது பக்க முதல் பக்க இயக்கங்கள் ஒரு சிறந்த சவாரி வழங்குகிறது. பெட்ரோல் 15 அங்குல சக்கரங்களைப் பயன்படுத���துகிறது மற்றும் உடைந்த சாலையில் அதிக இயக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் சவாரி தரமானது மிகவும் நல்லது.\nகறுப்பு கையாள்வதில் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. சஸ்பென்ஷன் தைரியமாக விளையாடுவது அல்லது மூலைகளை சுற்றி வேகமாக செல்லும் போது நம்பிக்கையை வழங்குகிறது. ஸ்டீயரிங் ஒரு நல்ல எடை உணர்வு உள்ளது, மற்றும் பதில்களை அடிப்படையில் இது மிகவும் கூர்மையான அல்ல, ஆனால் இடைநீக்கம் நம்பிக்கை சேர்க்கிறது. டீசல் விட சுமார் 70kg விட இலகுவாக உள்ளது, பெட்ரோல் அதன் பெரிய சக்கரங்கள் மற்றும் சற்றே பதிலளிக்கக்கூடிய திசைமாற்றி இன்னும் நம்பிக்கை உள்ளது. பிரேக்குகள் நல்லது, ஆனால் சில கூடுதல் துவக்கத்தை விரும்பினோம். பெட்ரோல் விலையில் கடினமான இடைவெளிகளில் நிலைத்தன்மை சிறப்பாக உள்ளது.\nXZ மாறுபாடு உடல் உறுதிப்பாடு கட்டுப்பாடு மற்றும் இரண்டு ஏர்பேக்குகள் இணைந்து ஈபிடிபி உடன் ஏபிஎஸ் பெறுகிறார். இவை குறைந்த வகைகளில் நிலையானதாக இருந்தால் நமக்கு தெரியாது - மார்ச் 29 அன்று கார் அறிமுகப்படுத்தப்படும் போது நாம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.\nடாட்டா டைகர் அதன் ஸ்டைலான வடிவமைப்பு, உள்துறை இடம், 419 லிட்டர் ( Zest கள் விட பெரியது ), மற்றும் ஆறுதல் மற்றும் உபகரணங்கள் அளவு ஆகியவற்றைக் கொண்ட நன்கு தயாரிக்கப்பட்ட காம்பாக்ட் செடான் முழுவதும் வருகிறது . பின்புற இருக்கை ஆறுதல் சிறந்தது, புத்திசாலித்தனமான சவாரி தரும் வகையில் நன்றாக இருக்கிறது.\nபெட்ரோல் இயந்திரம், போதுமான அளவு, கப்பல்துறை இருந்திருக்க வேண்டும். டீசல், எனினும், ஒரு பிட் ஏமாற்றத்தை உள்ளது. காபினெட் மற்றும் என்ஜின் இரைச்சல் மிகவும் நலிவுற்றிருக்கலாம். கார் திருப்புதல் பெரும்பாலான அம்சங்களை வாங்குபவர்கள் பார்க்க, தலை திருப்பு வடிவமைப்பு அதன் stylishness பல்வேறு வயது குழுக்கள் முழுவதும் வாங்குவோர் ஈர்க்கும் போது. 170 மில்லி மீட்டர் கிளீனிங் என்பது ஒரு வரம், மற்றும் மிகுந்த பரப்புகளில் கவலை இல்லாமல் காரை ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்.\nநான்கு பெட்ரோல் மாதிரிகள் மற்றும் டீசல் மாடல்களில் டைகூர் உள்ளது. டீசல் விலை ரூ. 4.7 லட்சம் மற்றும் 6.19 லட்ச ரூபாய்க்கு இடையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5.6 லட்சம் மற்றும் 7.09 லட்ச ரூபாய் முதல் ரூ. அந்த விலை, Tigor அதன் போட்டியாளர்கள் தாக்கி, மற்றும் நீங்கள் குறுகிய வார இறுதியில் பயணங்கள் நிர்வகிக்க முடியும் ஒரு வசதியான, விசாலமான மற்றும் திறமையான நகரம் கார் விரும்பினால் பணம் நல்ல மதிப்பு செய்கிறது.\nமேலும் படிக்க: டாடா டைகர்: இது விலை சரிதானா\nடாடா டைகர் மாறுபாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன\nடைகர் தனது போட்டியாளர்களை அம்சங்களின் பட்டியலுடன் ஒப்பிடுகையில், அதன் இயந்திரங்கள் சக்திவாய்ந்தவை அல்ல, குறிப்பாக டீசல் அல்ல. எனினும், இது உண்மையில் இந்த பிரிவு, அதாவது இடம் மற்றும் வசதியான சவாரி உள்ள வாங்குவோர் முக்கியமான இரண்டு முக்கிய பகுதிகளில் அவர்களை betters. இந்த நல்லொழுக்கங்களுடனும் அதன் கண்களைத் தோற்றமளிக்கும் வடிவமைப்புடனும் Tiger ஆனது டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய அம்சத்தை உருவாக்குகிறது.\nபுகைப்படம் எடுத்தல்: விக்ரம் டேட் / எஷான் ஷெட்டி\nபரிந்துரைக்கப்படுகிறது: டாடா டிக்கர் முன்பதிவு\n548 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்பி (டீசல்) Rs. *\nஎக்ஸ்இ டீசல் (டீசல்) Rs. *\nஎக்ஸ்எம் டீசல் (டீசல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ (டீசல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.எம் (டீசல்) Rs. *\nஎக்ஸ் இசட் டீசல் (டீசல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி (டீசல்) Rs. *\nபஸ் டீசல் (டீசல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் (டீசல்) Rs. *\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல் (டீசல்) Rs. *\n1.05 ரிவோடார்க் எக்ஸிஇசட் தேர்வு (டீசல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்பி (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸ்இ (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம் (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸ்எம் (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி (பெட்ரோல்) Rs. *\nபஸ் பெட்ரோல் (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிஏ (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸிஇசட் (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸ்எம்ஏ (பெட்ரோல்) Rs. *\n1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் தேர்வு (பெட்ரோல்) Rs. *\nடியாகோ 2016-2019 ஜே.டி.பி. (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸ் இசட் பிளஸ் (பெட்ரோல்) Rs. *\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட்ஏ (பெட்ரோல்) Rs. *\nதியாகோ எக்ஸ் இசட்ஏ (பெட்ரோல்) Rs. *\nஎக்ஸ்இசட்ஏ பிளஸ் (பெட்ரோல்) Rs. *\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nமிகவும் பிரபலமான சாலை சோதனை\nNew Mahindra Scorpio: வல்லுநர் மதிப்பீடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/muslims-stage-protest-in-chennai-mannady-377234.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-01T21:44:47Z", "digest": "sha1:LIBUIJCV7HZENPU2UTTP23R2UD7DSYPS", "length": 16903, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம் | Muslims stage protest in Chennai Mannady - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள்.. பணியாட்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர்\nடெல்லியில் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்\nகொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாய் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nகொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது\nLifestyle இன்றைக்கு யாரெல்லாம் ரொம்ப குதூகலமாக இருக்கப் போறீங்க தெரியுமா\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப\nMovies உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nFinance அசத்தும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி.. இந்த மார்ச்சுக்கு தான் கொரோனா இருக்கே..\nSports ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க\nTechnology Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nEducation Coronavirus COVID-19: UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம்\nசென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர்.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு நடந்த இஸ்லாமியர் போராட்டத்தின்போது போலீஸ் மற்றும் போராட்டக்கார்கள் நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் இரவோடு போராட்டத்தில் குதித்தனர்.\nஎனவே மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், முஸ்லீம் அமைப்பு தலைவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய்பப்டடனர். போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முடித்துக் கொண்டன.\nஇந்த நிலையில், இன்று இரவு முதல் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் 50 பேர் அமர்ந்து போராட்டம் நடத்திய பிறகு, அவர்கள் எழுந்து போனதும், அதே அளவுக்கான மக்கள் வந்து போராட்ட களத்தில் அமர்கிறார்கள். அதாவது ரில்லே போராட்டம் பாணியில் இப்போராட்டம் நடக்கிறது.\nஅதேநேரம், போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போகச் சொல்லவில்லை. மாறாக வீடியோக்களில் நடப்பதை பதிவு செய்தபடி இருப்பதை பார்க்க முடிகிறது. பஸ்களில் வந்த போலீசாரும், பஸ்களிலேயே அமர்ந்து நடப்பவற்றை பார்த்து வருகின்றனர்.\nஇதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இரவில் போராட்டம் நடத்தி வருகிரார்கள். சிஏஏ சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.\nஇதேபோல மதுரை ஜின்னா திடல் பகுதியிலும் இரவு போராட்டம் தொடர்கிறது. சென்னை தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம்\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு.. வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொலை செய்த மனைவி.. போன் மூலம் நடந்த விசாரணை.. ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்\nஉண்மை தெரிய வேண்டும்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை.. மறுத்த முதல்வர்.. டிவிட்டரில் நடந்த வார்த்தை போர்\nபயிர்க் கடன் தவணை 3 மாதம் நீட்டிப்பு.. சொத்து வரி, குடிநீர் கட்டண கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு\nதமிழகத்தில் கொரோனா பரவலை சிறப்பாக கையாளுகிறீர்கள்.. நேரில் சந்தித்த முதல்வரை பாராட்டிய ஆளுநர்\nகொரோனாவுக்கு எதிரான யுத்தம்... மருத்துவர்கள் படையை களத்தில் இறக்கிய திமுக\nஎன்ன நடக்கிறது ஈரோட்டில்.. வூகானை போல மாறுமா.. கண்காணிப்பு தீவிரம்.. தனிமைப்படுத்தப்படும் மக்கள்\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் இம்மாத வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை\nசூப்பர்.. 3 மாதங்களுக்கு எந்த வங்கியும் இஎம்ஐ வசூலிக்காது.. தமிழக நிதித்துறை செயலாளர் விளக்கம்\nடைம் மிஷின் உண்மைதானா.. 90ஸ் நாட்களுக்கு திரும்பிய இந்தியா.. என்ஜாய் மக்களே #90skids\nEXCLUSIVE: நமக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை.. தைரியமா இருங்க.. மீண்டு வருவோம்.. டாக்டர் தரும் டிப்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai caa muslim சென்னை குடியுரிமை சட்டத் திருத்தம் முஸ்லீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15697-india-will-have-chief-of-defence-staff-pm-narendra-modi-announces.html", "date_download": "2020-04-01T20:10:19Z", "digest": "sha1:X37K7IB7EZRNWIYVPXBVUKRLJB56ECYG", "length": 9109, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஒரே நாடு, ஒரே தேர்தல் மோடியின் அடுத்த திட்டம் | India will have Chief of Defence Staff’: PM Narendra Modi announces - The Subeditor Tamil", "raw_content": "\nஒரே நாடு, ஒரே தேர்தல் மோடியின் அடுத்த திட்டம்\nஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\nஅரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்ட பின்பு, ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதும் நமக்கு அவசியமானது. இப்போது இது குறித்த விவாதம் ஏற்பட்டிருப்பதில் நல்ல விஷயம்.\nஇந்த அரசு அமைத்து 70 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாட்ட���ன் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி, 3 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக ஆக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்.\nசர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் விற்பனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். எல்லா நாட்டிலும் இந்தியாவின் ஒரு பொருளாவது விற்பனையாக வேண்டும்.\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தி வருகிறோம்.\nஉலக அளவில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. போர் முறைகளும் மாறி வருகின்றன. எனவே, ராணுவத்தைப் பலப்படுத்த செங்கோட்டையில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை கொண்டு வரப்படும். வீரர்கள் அனைவருக்குமான ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்.\nநாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து வசதிகள் மற்றும் ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது.\nஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்கக் கூடாது.\nகாஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான்; பிரதமர் மோடி உறுதி\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு; திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் : முதல்வர் எடப்பாடி\n110 அடியை மெதுவாக எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் ; நிரம்புவது எப்போது\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/if-you-believe-in-the-son-2/", "date_download": "2020-04-01T21:06:03Z", "digest": "sha1:U75CP3QEMICKA4DU6L4V333IRHM6RH6S", "length": 6941, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "குமாரனை விசுவாசித்தால் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஆகஸ்ட் 9 குமாரனை விசுவாசித்தால் யோவான் 3:26 – 36\n“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.” (யோவான் 3:36)\nஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் அவன் ஜீவனை பெறாவிட்டால் லாபமென்ன நீ இந்த உலகத்தில் அதிக புத்திசாலி என்று எண்ணப்படலாம். அதிக ஞானமாய் வாழ்ந்து, அநேக காரியங்களைச் சம்பாதித்த மனிதனென்று போற்றப்படலாம். உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் நன்றாக படிக்கவைத்து உத்தியோகத்தில் இருக்கும்படி அவர்களுக்கு நல்ல படிப்பைக்கொடுத்து உன் திறமையினால் செழிப்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம். உலக மக்கள், “வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும். என்று போற்றலாம், அல்லது உயர்ந்திருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து அதி முக்கியமான கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். மிக மிக அவசியமான கேள்வி இது. “நீ நித்திய ஜீவனை உடைய மனிதரா நீ இந்த உலகத்தில் அதிக புத்திசாலி என்று எண்ணப்படலாம். அதிக ஞானமாய் வாழ்ந்து, அநேக காரியங்களைச் சம்பாதித்த மனிதனென்று போற்றப்படலாம். உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் நன்றாக படிக்கவைத்து உத்தியோகத்தில் இருக்கும்படி அவர்களுக்கு நல்ல படிப்பைக்கொடுத்து உன் திறமையினால் செழிப்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம். உலக மக்கள், “வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும். என்று போற்றலாம், அல்லது உயர்ந்திருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து அதி முக்கியமான கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். மிக மிக அவசியமான கேள்வி இது. “நீ நித்திய ஜீவனை உடைய மனிதரா இல்லையா தயவு செய்து இந்த கேள்வியை அற்பமாக எண்ணாதீர்கள். இன��றைக்கு நீங்கள் பதில் கொடுக்க மறுப்பீர்களானால் கட்டாயம் இந்தக் கேள்விக்கு பதில் கொடுக்கும்படியான ஒரு நாளை, ஒரு வேளையை தேவன் வைத்திருக்கிறார்.\nமேலும் வேதம் சொல்லும் ஒரு பெரிய உண்மை, நீ இந்த உலகத்தின் நாட்களில் நித்திய ஜீவனைப் பெறவில்லையென்றால், மரணத்திற்குப் பின்பாக அதைப் பெறமுடியாது. நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும் தேவ குமாரனை நோக்கிப்பார். மனிதனுடைய பாவ நிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகரை நோக்கிப்பார். ஆண்டவரே தேவ குமாரனை நோக்கிப்பார். மனிதனுடைய பாவ நிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகரை நோக்கிப்பார். ஆண்டவரே எனக்கு நித்திய ஜீவனைத் தாரும். எனக்கு எல்லாவற்றைக்காட்டிலும் இதுவே முக்கியமான தேவை.” என்று விசுவாசத்தோடு ஜெபி. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன இரட்சகர் பொய் சொல்லுபவரல்ல. அவரிடத்தில் மெய்யான இருதயத்தோடு வந்த ஒருவரும் அவ்விதம் வெறுமையாய்ப் போனதில்லை. இல்லையென்றால் தேவகோபம் உன் மேல் நிலை நிற்கும் என்று வேதம் சொல்லுகிறது.\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் நான்காம் அம்சம்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/opportunity-to-link-aadhar-card-with-pan-card/", "date_download": "2020-04-01T20:42:35Z", "digest": "sha1:CND62HSI3DNN6DSKIFGLFPR5ZPKGGP34", "length": 9814, "nlines": 114, "source_domain": "www.cafekk.com", "title": "பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு - டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு! - Café Kanyakumari", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு - டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nஒரு சிலர், பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.\nஇந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்திருந்தது. ஆனாலும், மக்கள் பலர் பா��் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\n1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.\n2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.\n3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.\n4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.\n5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.\n6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.\nஇதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்துவிடும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. .\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுவதற்கு அத்துமீறி உள்ளே நுழைந்து அடிக்கல் நாட்டுவதற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை .\nஇன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nஅரசியலில் குதித்தார் நடிகர் ரஜினகாந்த்.. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனி தனி தலைமை என்றும் நான் கட்சி மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன் தெரிவித்தார்.. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/538694-school-student-died-in-an-accident.html", "date_download": "2020-04-01T20:10:19Z", "digest": "sha1:Z4PEAZL25MDRBUNTLYW4MRLUFSKMW36N", "length": 16263, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து: மாணவி உயிரிழப்பு; பள்ளிக்கு சென்ற போது நேர்ந்த பரிதாபம் | School student died in an accident - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nமோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து: மாணவி உயிரிழப்பு; பள்ளிக்கு சென்ற போது நேர்ந்த பரிதாபம்\nநாகை மாவட்டத்தில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் இறந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் மகரஜோதி (16). நாகூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று (பிப்.8) பள்ளிக்கு செல்ல தாமதமாகி விட்டதால், தன் உறவினர் வீரமணியின் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். இதில், மகரஜோதி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார்.\nவேளாங்கண்ணியில் இருந்து பரவை கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகரஜோதியும், வீரமணியும் படுகாயம் அடைந்தனர்.\nஉடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மகரஜோதியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தார். வீரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறைக்குச் சென்ற பெண் மீண்டும் பணி நியமனம்: சர்ச்சையில் சிக்கிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை\n88 கோடி ரூபாய் முறைகேடு : வாக்கி-டாக்கி விவகாரத்தில் நடந்தது என்ன\nஇளைஞர்களை சீரழிக்கும் ‘போதை ஸ்டாம்ப்’- கோவையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு\nஆன்லைன் மூலம் இளம் பெண்கள், இளைஞர்களை திரட்டி கொடைக்கானல் மலை கிராமத்தில் இரவு போதை விருந்து: 260 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸார்\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\n'ஸ்டார் வார்ஸ்' நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கரோனா தொற்றால் மரணம்\nஅமெரிக்காவில் கரோனா கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது- ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல்\nஇந்தியாவில் கரோனா தொற்று ‘பாசிட்டிவ்’ எண்ணிகை 1,500-ஐக் கடந்தது; பலி எண்ணிக்கை 49\nகரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி: இத்தாலியில் பலி எண்ணிக்கை 12,000-ஐ...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nகரோனா வைரஸ்: வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய இளைஞர் கைது\nஅக்கரைப்பேட்டை கிராம சபை கூட்டம்: ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்\nமயிலாடுதுறையில் 15 மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து திருடிய இளைஞர் கைது\nபள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் தன் உயிரை ஈந்து 11 குழந்தைகளை காப்பாற்றிய...\nஇப்போதைக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்\n‘‘நோயை புரிந்து கொள்ள முடியாத டாக்டர்’’- மத்திய அரசு மீது சிதம்பரம் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/japans-j-league-postpones-games-over-coronavirus-outbreak-news-254402", "date_download": "2020-04-01T21:48:54Z", "digest": "sha1:NIMA6WNDSQLD5I66456ITYRJBISFND32", "length": 10790, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "Japans J League postpones games over coronavirus outbreak - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » கொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\nகொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் ஜே-லீக், செவ்வாய்க்கிழமை முதல் மார்ச் பாதி வரை அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது. \"நாளை திட்டமிடப்பட்ட லெவின் கோப்பை போட்டிகளையும் அனைத்து அதிகாரப்பூர்வ ஆட்டங்களையும், மார்ச் 15 வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்\" என்று ஜே-லீக் தலைவர் மிட்சுரு முராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசீனா, தென் கொரியா மற்றும் இத்தாலியில் சில விளையாட்டுகளுடன் கால்பந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. \"ஜே-லீக், பரவுவதைத் தடுக்க (வைரஸ்) மற்றும் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதன் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும்\" என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது ஜூலை 24 அன்று தொடங்குகிறது.\nCOVID-19 பரவுவது குறித்து பெருகிய அச்சங்கள் இருந்தபோதிலும் விளையாட்டுக்கள் ரத்து செய்யப்படவோ அல்லது மறுபரிசீலனை செய்யப்படவோ மாட்டாது என்று அமைப்பாளர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். கப்பலில் நோய்வாய்ப்பட்ட நான்கு பேர் இறந்துள்ளனர். உள்நாட்டில் ஜப்பான் வைரஸுடன் தொடர்புடைய ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளது.\nதிங்களன்று, ஜப்பானின் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ வல்லுநர்கள் குழு, புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க வரவிருக்கும் வாரங்கள் ஒரு \"முக்கியமான\" காலமாக இருக்கும் என்று எச்சரித்தது. தேவையற்ற கூட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பானின் சுகாதார அமைச்சர் ஏற்கனவே மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் தொலைதொடர்பு மற்றும் அதிகபட்ச பயணத்தை ஊக்குவிக்க வணிகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.\nவெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..\nஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..\nஐ.பி.எல், முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க 'தடை' விதித்துள்ளதா மஹாராஷ்டிரா அரசு..\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா\nசச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..\nகோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..\nகொரோனா எதிரொலி.. இல்லாத ரசிகர்களுக்கு தனியாய் கையசைத்த ரொனால்டோ...\n\"இவர் தான் லிட்டில் சச்சின்\".. பந்து வீசி, வியந்த பிரட் லீ... வீடியோ.\nT20 கிரிக்கெட் போட்டி- உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பெண்மணி\nஒழுக்கமில்லாமல் இருந்தது தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்குக் காரணம்..\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..\nஇந்தியாவின் புதிய பவர் “ரன் மெஷின்“ சபாலி வர்மா\nடி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..\nகால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை\n – அசத்தல் நாயகி மரிய ஷெரபோவோ\nபவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\nயுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2006/09/911-wtc.html", "date_download": "2020-04-01T19:52:14Z", "digest": "sha1:6SYT7OMW67QYZSSPUUFF24S7ABCJKRNV", "length": 16129, "nlines": 68, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: 9/11 : WTC : பொருளாதாரம்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\n9/11 : WTC : பொருளாதாரம்\nஅமெரிக்கர்களின் மனதில் இருந்து ஆற்ற முடியாத காயமாக உலக வர்த்தக மையம் தகர்ப்பு அமைந்து விட்டது. 9/11 சமயத்தில் இங்கு காணப்படும் மக்களின் உணர்ச்சிமயமான உணர்வுகள், தொலைக்காட்கள் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டே இருக்கும் 9/11 நிகழ்ச்சிகள் என அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்தை உணரமுடிகிறது. WTC தகர்க்கப்பட்டு 5ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில் அதனைச் சுற்றிய சில நினைவுகள், அதன் தகர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், உலக பொருளாதாரத்தை மாற்றி எழுதிய அந்த நிகழ்வு குறித்து இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.\nஉலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை முதன் முதலில் நேரில் பார்த்தது 2000ம் ஆண்டு தான். அப்பொழுது மூன்று மாத பயணமாக அமெரிக்க வந்திருந்தேன். இரட்டை கோபுரங்களுக்கு அருகாமையில் இருக்கும் உலக நிதி மையத்தில் (World Financial Center) தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இரட்டைக் கோபுரங்களுக்கு Path ரயிலில் வந்து பிறகு உலக வர்த்தக மையத்தைக் கடந்து அலுவலகம் செல்ல வேண்டும். அந்தக் கட்டிடங்களை பல முறை நிமிர்ந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். உலக வர்த்தக மையத்தின் முன்னால் ஒரு Fountain இருக்கும். மதிய வேளைகளில் நண்பர்களுடன் அந்த Fountain அருகில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பது வாடிக்கை. அங்கிருந்த மிகப் பெரிய Globe சிதிலமடைந்த நிலையில் இப்பொழுது மேன்ஹாட்டன் பேட்டரி பார்க்கில் வைக்கப்பட்டிருக்கிறது.\n2001ம் ஆண்டு மறுபடியும் இங்கு வந்த பொழுது இரட்டைக் கோபுரங்களின் உச்சிக்கு சென்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அது ஒரு சாதாரண நிகழ்வாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் அடுத்த சில மாதங்களில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பொழுது அது எனக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகி விட்டது. கோபுரங்கள் எரிந்து கொண்டிருந்த பொழுது இந்தியாவில் இருந்த நான், WTCல் நான் எடுத்துக்கொண்ட\nபுகைப்படங்களையும், இரட்டை கோபுரங்கள் எரிவதையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது என் மனதில் பதிவாகியது.\nஇரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலை காரணமாகக் கொண்டு அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் WTC தாக்குதலின் பொழுது அமெரிக்காவிற்காக பரிதாபப்பட்டதும், என்னுடைய நாட்டின் ஒரு பகுதி தாக்கப்பட்டது போல உணர்ந்ததும் உண்மை.\nஇரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டப் பிறகு பலருக்கு, குறிப்பாக நிதி நிறுவனங்களில் வேலைப் பார்த்தவர்களுக்கும், மென்பொருள் துறைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் ஒரு சோதனையானக் காலம். நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தின் சர்வர்கள் (Servers) மற்றும் backup tape's போன்றவை மிகப் பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட WTCல் தான் வைக்கப்பட்டிருந்தன. WTCயுடன் இவற்றையும் பல நிறுவனங்கள் இழந்தன. இவை நிதி நிறுவனங்களின் செயல்பாட்டின் உயிர் நாடி. பல நிதி நிறுவனங்கள் ஸ்தம்பித்தன.\nஇரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அடுத்த சில நாட்கள் எந்த வேலையும் இல்லை. நான் அப்பொழுது offshoreல் இருந்தேன். எங்களுடைய Source Code முற்றிலும் அழிந்து போயிருந்தது. ஒருவாறு பழைய Source Code எங்கிருந்தோ ஒரு backup tapeல் கண்டெடுத்ததர்கள். இது ஒரு பழைய version. ஆனாலும் வேறு வழியில்லை. உடனடியாக அதனை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. எங்களுடைய System ஒரு Batch processing system. System வேலை செய்யாததால் தினமும் கணிசமான இழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அது உடனடியாக வேலை செய்ய வைக்கப்பட்டால் தான் எங்களுடைய வேலையும் நிலைக்கும் என்ற நிலையில், மிகவும் கடினப்பட்டு சில நாட்களில் அதனை நிர்மாணித்தோம்.\nஅதனை சரி செய்து நிர்மாணத்த பொழுது எங்களை பாரட்டக் கூட யாருக்கும் அவகாசம் இருக்க வில்லை. Onsiteல் வேலைப் பார்த்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நாங்கள் offshoreல் இருந்ததால் தப்பித்தோம். ஒரு கட்டத்தில் புதிய Development எதுவும் செய்வதில்லை, இருக்கின்ற வேலையை பராமரித்தால் போதுமானது என்ற நிலைக்கு பல நிறுவனங்கள் வந்திருந்தன.\nஇந்தக் கட்டத்தில் தான் Outsourcing அதிகப் பிரபலம் அடையத் தொடங்கியது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புக்கு முன்பு வரை outsourcingஐ பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கிய பல நிறுவனங்கள், அதனை செய்தே தீர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் செலவை குறைத்தே ஆக வேண்டிய தேவை இருந்தது.\nஇரட்டைக் கோபுரங்களின் தகர்ப்புக்கு பிறகு தங்களுடைய உள்கட்டமைப்பை இழந்த பல நிதி நிறுவனங்கள், இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, தங்களுடைய மென்பொருள்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன. இத்தகைய ஒரு சூழ்நிலை மறுபடியும் ஏற்பட்டாலும் தங்களுடைய வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பது நிதி நிறுவனங்களின் முக்கிய தேவையாக இருந்தது. அதனால் உருவானது தான் Disaster recovery மென்பொருட்கள். இன்று ஒரு தாக்குதல் நடந்து எங்களுடைய சர்வர்கள் நாசமானாலும், வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைபெறும். அந்த தாக்குதல் நடைபெற்ற முந்தைய நிமிடம் வரையிலான data மிகப் பாதுகாப்பாக மற்றொரு இடத்தில் சேகரிக்கப்பட்டு விடும். இன்று பல நிறுவனங்கள் SRDF - Symmetrix Remote Data Facility என்ற ஒரு மென்பொருளை பயன்படுத்துகின்றன. வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையிலும் அந்த Data மற்றொரு இடத்தில் சேமிக்கப்படும். உதாரணமாக நியூயார்க்கில் நடைபெறும் வர்த்தக data, நியூஜெர்சியில் ஒரு சாதாரண, அதிகப் பிரபலம் இல்லாத இடத்தில் அந்த நிமிடமே சேமிக்கப்படும். நியூயார்க் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சர்வர் நாசமானால் நியூஜெர்சியில் இருக்கும் சர்வர் மூலம் பெரிய பாதிப்பு இல்லாமல் வர்த்தகத்தை தொடர முடியும்.\nஇரட்டைக் கோபுரங்களின் தாக்குதல் மூலம் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை அசைத்து பார்க்கலாம் என்பது தான் அல்கொய்தாவின் நோக்கம். ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மேலும் வலுவாக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது.\nஉலகின் முதலாளித்துவம் மிகவும் வலுவாகியிருக்கிறது என்று சொன்னால் கம்யூனிஸ்ட்கள் சண்டைக்கு வருவார்கள். ஆனாலும் அது தான் உண்மை.\nஎப்படி உலகப் பொருளாதாரம் வலுவடைந்தது \nநல்லதொரு தொடர். தொடருங்கள் சசி.\nமிக எளிமையாக நன்கு புரியும்படி\nநானும் 9/11 பாதிக்கபட்டவனில் ஒருவன்.\n9/11 : WTC : பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?paged=557&cat=4282", "date_download": "2020-04-01T20:49:48Z", "digest": "sha1:JBXEU5FH7V6SWYFVLMMJQOOG4CLI3VUL", "length": 9166, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "Preview Archives - Page 557 of 575 - B4U Media", "raw_content": "\nமணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடி சாய் பல்லவி\nமணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடி சாய் பல்லவி கார்த்தி, துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். அந்தக்கதையைக் கேட்டுவிட்டு கார்த்தி, துல்கர் இருவரும் நடிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் …\nவரும் 19 ம் தேதி திரைக்கு வர உள்ள “நவரச திலகம்”\nவரும் 19 ம் தேதி திரைக்கு வர உள்ள “நவரச திலகம்” பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் …\nவிஜயின் “தெறி” டிசர் இதுவரை இல்லாத சாதனை\nவிஜயின் “தெறி” டிசர் இதுவரை இல்லாத சாதனை அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் ஏற்கனவே சொன்னதுபோல் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியானது. இணையத்தில் வெளியான முதல் ஒரு மணிநேரத்திலேயே இந்த டீசர் 56 ஆயிரம் லைக்ஸ்களை …\nகட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு-\nமஞ்சள் – வேப்பிலைக் கரைசல்; நிலவேம்புக் குடிநீருடன் மிளகும் கல் உப்பும்\nசீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\nதயவுசெய்து நிலைமைய புரிந்து கொள்ளுங்கள்… Minister Dr.C Vijayabaskar Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/05/blog-post_30.html", "date_download": "2020-04-01T21:13:34Z", "digest": "sha1:2OHJCPXWFHWOEDP4GMMAOIDXJE774R6Z", "length": 16848, "nlines": 210, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: என்ன பொண்ணுடா!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பிடி ஒரு முக்கியம் அப்பிடி ஏதாச்சும் அறிவியல், உளவியல், புவியியல், உயிரியல் சம்மந்தமா இருக்குமோ...... அப்பிடீன்னு எல்லாம் நீங்க ஜோசிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.\nமாறாக, இது நஸ்ரியா நசீம் என்கின்ற ஒரு அக்காவைப் பத்தியத�� இந்த அக்கா லேசுப்பட்ட அக்கா இல்லேங்க.. கொஞ்ச நாளேக்க இங்காலப்பக்கம் வந்து நிறைய அப்பாவி இளைஞர்களிண்ட நித்திரைய தொலைச்சவங்க. ஹன்சிகா, கஜல், சமந்தா என்றெல்லாம் வீணிவடிய திரிஞ்ச நம்ம பசங்க இந்த அக்காவ பாத்து 'யம்மாடினு' வாய பொளக்குற அளவுக்கு விஷயம் இருக்குங்க அவட்ட..\nசரி விடயத்திற்கு வருவோம் (கொஞ்சம் சீரியஸா பேச போறாராமா...). காலா காலமாய் தென் இந்திய சினிமாவை மட்டுமல்ல தென் இந்தியாவையே கலக்கும் அழகு எப்பொழுதும் கேரளாப் பக்கம் இருந்தே வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அந்தப் பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்து ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருப்பவர் இந்த நஸ்ரியா.. இன்னும் பலரால் சிறப்பாக அறியப்படாத நஸ்ரியா 'நேரம்' என்கின்ற முதல் தமிழ் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்போதைக்கு இன்னும் மூன்று தமிழ் படங்களில் (தனுஷுடன் ஒரு படமும் அஜய் உடன் ஒரு படமும். நடித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅழகிய நஸ்ரியா ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. நஸ்ரியா என்னும் ஒரு அழகிய தேவதையை அதிகமான இளைஞர்களின் கண்ணில் படவைத்த பெருமை 'Sony Music Entertainment' யே சாரும். காரணம் யூவ் எனப்படுகின்ற 'Sony Music Entertainment' இன் ஆல்பம் வெளியாகி நஸ்ரியாவின் அழகை இன்னும் அழகாய் காட்டியது. இது youtube இல் 2.3 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அந்த பாடல் ஒன்றுதான் நஸ்ரியாவை ஒரு கனவுக் கன்னி என்கின்ற ஸ்தானத்துக்கு கொண்டுபோய் விட்டது எனலாம்.. கண் சிமிட்டாமல் பார்த்திருக்கக் கூடிய அந்த பாடல் இவராலேயே ஹிட் ஆனது எனலாம்.\nஇந்த பாடல் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை படிக்க: இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01\nஅண்மையில், சிவகார்த்திகேயன் முகப்புத்தகத்தில் நஸ்ரியா இருக்கிறார் என்கின்ற செய்தியை தனது முகப்புத்தகத்தில் பதிந்திருந்தார். இது நஸ்ரியா மீதான ரசிகர்களின் எண்ணிக்கையை சட்டென அதிகரிக்க முடிந்தது. அதன் பின்னர், நஸ்ரியாவின் புகைப்படங்கள் முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாய் உலா வர ஆரம்பித்தன.\n என பலரை ஆவெண்ட வைத்த நஸ்ரியா இன்னும் நிறைய ஆண்களின் நித்திரையை குழப்பாமல் விடப்போவது இல்லை. தமிழில் நல்லா வருவாம்மா நீயி.\nஅழகோ அழகுனா இவதாண்ட மச்சான் என்று நஸ்ரியாவின் படத்தையே பார்த்துக்கொண்டு வீணி வடிக்கும் எனது நண்பனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கா நஸ்ரியா...)\nLabels: Cinema, பெண்கள், பொம்பிளைங்க\nசமந்தா மாதிரி ஒப்பினிங்க் குடுக்கும்னு நான் நெனைக்கல பாஸ் ;)\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nசெம காமடி செம காமடி... ஒரு போட்டோ சூட்\nநம்ம ��ந்தியாவில மட்டுமே இது முடியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2016/08/blog-post_63.html", "date_download": "2020-04-01T20:02:23Z", "digest": "sha1:NOXVUIWTIPV6ON2PGEMLWJBGR6WUK22U", "length": 21499, "nlines": 254, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: அமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nகேள்வி: உங்களைப்பற்றி உங்களின் மதிப்பீடு என்ன\nபதில்: எண்ணம் போலவும், எழுத்து போலவும், ஊருக்கான நம் உபதேசம் போலவும் இம்மியளவாவது வாழவேண்டும் என தினமும் முயற்சித்துக்கோண்டிருப்பவன். நான் நல்லவன் என நானே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்ளும் சிறுபிள்ளை. யுத்தக்களத்திலும் சந்தோசமாக பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பவன்.\nகேள்வி: நீங்கள் எத்தனைபேருடன் முரண்பட்டிருக்கிறீர்கள்\nபதில்: இலக்கிய முறண்பாடுகளை எண்ணிவைத்திருப்பதில் கூட எனக்கு முறண்பாடு இருக்கிறது. அதனால் எண்ணுவதில்லை.\nகேள்வி: இலக்கியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது\nபதில்: அதிகம் வாசிக்கும் இளையவர்களுக்கும் நிறைய எழுதிய பெரியவர்களுக்கும் இடையில் நடக்கும் ‘அறிவாளிப் போட்டி’யும் அதனால் வரும் ‘popularity complex’ ஏற்படுத்தும் முறண்பாடுகளும். எட்டத்தில் நின்று அதை புதினம் பார்த்தால் நல்ல சோக்கா இருக்கும்\nகேள்வி: உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கிறார்கள்\nபதில்: நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். பட்டியலை எடுப்பாக சொல்ல வெளிக்கிட்டு இடையில் ஞாபகம் சறுக்கினால் உங்கள் இரண்டாம் கேள்விக்கு புதிய விடை கிடைத்துவிடும். அதனால், முக்கியமான ஒருவரை மட்டும் சொல்லிவிடுகிறேன். தெளிவத்தை ஜோசப் எனது ‘கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்’ நூல் பற்றி வீரகேசரியில் அவர் எழுதிய பத்தியை வாசித்தபோது உரோமம் சிலிர்த்தது. இப்பொழுது இதை சொல்லிக்கொண்டிருக்கும் போதும்தான். இங்கே, அதே உரோமம்..\nகேள்வி: நீங்கள் யார் யாரைப்பற்றி அல்லது படைப்புக்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்\nபதில்: பலரைப்பற்றி…… எழுத ஆசைதான் குப்பை���ை அழகிய மெத்தையென்று நிலை-முறண் விவரணம் எல்லாம் அடித்துவிடத்தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு எதற்கையா இந்த வேலை\nகேள்வி: யாரை மிகவும் மதிக்கிறீர்கள்\nபதில்: என் எழுத்துக்களை வாசித்தபின்னர்கூட குறட்டை விட்டு நின்மதியாக தூங்குகிறார்களே\nகேள்வி: இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும்போது தோன்றியது\nபதில்: அண்மையில் ஈழத்தில் வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பு. அதை நேர்கோட்டில் எழுதி ஒரு கட்டுரைத்தொகுப்பாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கவிதையை தேடி தேடி தடவிக்கொண்டுபோய் கடைசியில் பின்அட்டையில் மோதி கீழே விழுந்ததுதான் மிச்சம்\nகேள்வி: இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும்போது தோன்றியது\nபதில்: ஜே கே இன் ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’. (அண்மைக்காலத்தில் வெளிவந்த நமது படைப்பாளிகளின் நூல்களுக்குள்..)\nகேள்வி: உங்களுக்கு பிடித்த இலக்கிய சஞ்சிகை\nபதில்: யாத்ரா (காரணம் நான் கவிதைகளின் இரசிகன்)\nகேள்வி: உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்விற்கு அல்லது இன்னுமோர் படைப்பிற்கான விலை என்ன\nபதில்: உண்மையான எழுத்து வணிகம் விசித்திரமானது. இங்கு உற்பத்திப்பொருளின் விலையை நுகர்வோனே தீர்மானிக்கவேண்டும் சரி, சொல்லுங்கள், என்னுடைய ஒரு கவிதைக்கு எத்தனை டாலர்\nகேள்வி: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பற்றிய உங்களின் அபிப்பிராயம்\nபதில்: விதியாதர் சுராஜ் பிரசாத் (2001) இற்கு கொடுக்கப்பட்டிருந்தால், எதற்கு நம்ம சாருவிற்கு ஒருதடவையாவது கொடுத்துப்பார்க்கக்கூடாது என்று மட்டமாக யோசிப்பதோடு முடிந்துவிடும் நோபல்பரிசு பற்றிய எனது அறிவு. அவ்வளவுதான்\nகேள்வி: உங்களிற்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கிறது\nபதில்: எந்த மொழியிலும் இன்னும் ‘பாண்டித்தியம்’ வரவில்லை\nகேள்வி: முகநூல், வலைப்பூ, இணையம் இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து\nபதில்: சிலர் எழுதுகிறார்கள். சிலர் கிறுக்குகிறார்கள். இன்னும் சிலர் வாந்தியெடுக்கிறார்கள். வாந்தியெடுப்பவன் நூற்றுக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க நன்றாக எழுதுபவன் ஐந்து பத்து அவமானத்தோடு அந்த ‘லொஜிக் முறண்’ஐப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான். நியமத்தின்படி, தரமான எழுத்துக்களை இணையத்தில் தேடி கண்டடைபவன் இணைய பாக்கியவான்.\nகேள்வி: உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்\nகேள்வி: எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்\nபதில்: பிரயோசினமாக இலக்கியத்தில் எந்த ஆணியையுமே பிடுங்காமல் கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தபடி தாடியைத் தடவிக்கொடுக்கும் ‘இலக்கியவாதி(கள்)’ முகத்தில். அல்லது, முஸ்டீன், கொஞ்சம் முகத்தைக் காட்டுங்கள். ‘டிஸ்யூம்ம்..\nLabels: இலக்கியம், தமிழ்மிரர், பேட்டி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஇரகசிய விசாரணை – ஒரு குறிப்பு\nஆப்கானிஸ்தான் – 02: நமக்கு சோறுதான் முக்கியம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nஆப்கானிஸ்தான் 01 : வாவ் திருமணங்கள்.\nஎனது அழகான இரயில் மரணம்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/s-3-movie/", "date_download": "2020-04-01T21:44:22Z", "digest": "sha1:XFV45VBD6HY5IYTA5VDPIUR6D6OQP4XI", "length": 7417, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – s-3 movie", "raw_content": "\nசிங்கம்-3 – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா...\nதுபாயில் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூர்யா..\nசூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகிய...\n“சிங்கம்-3 திரைப்படத்தை இணையத்தளங்களில் பார்க்க வேண்டாம்…” – இயக்குநர் ஹரி வேண்டுகோள்\nசிங்கம் 3-ம் பாகத்தின் டிரெயிலர்\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜ��.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/240109", "date_download": "2020-04-01T20:08:37Z", "digest": "sha1:OBLVPD5VXVUD2G6VGYLISWICRHFLZNPW", "length": 6267, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 11ம் நாள் பகல் பூங்காவனம் வெளிவீதி part-1 | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 11ம் நாள் பகல் பூங்காவனம் வெளிவீதி part-1\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 11ம் நாள் பகல் பூங்காவனம் வெளிவீதி part-1\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 11ம் நாள் பகல் பூங்காவனம் வெளிவீதி part-1\nPrevious Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 11ம் நாள் பகல் பூங்காவனம் வெளிவீதி part-2 Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் இரவு தண்டிகைத்திருவிழா வெளிவீதி PART-5\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nமுகாமையாளர் இலங்கை வங்கி வல்வெட்டித்துறையினால் இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு, வல்வெட்டி மற்றும் பொலிகண்டியில் வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிக்கு வரை) பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அண்ணாவின் தாயார் காலமானார்\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி அ��ரர் சோதிமயம் சந்திரவதனா (சந்திரா)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/padmaavat/", "date_download": "2020-04-01T21:21:38Z", "digest": "sha1:D3NBA6BX3A24EJNMWAKDSG3BDYH5Q3IE", "length": 7765, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "padmaavat News in Tamil:padmaavat Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nமெர்சல் திரைப்படம் போல, ‘பத்மாவத்’தும் வசூலில் மெர்சலாக்குமா\nஇந்திய திரையரங்கு வசூல் 325 கோடி ரூபாயை பத்மாவத் படம் தாண்டிவிட்டது. மற்ற நாடுகளின் வசூல் என பார்க்கையில், இது 159 கோடி ரூபாய் என்கிறார்கள்.\n‘பத்மாவத்’ : ரன்வீர் சிங்கைப் பாராட்டிய அமிதாப் பச்சன்\n‘பத்மாவத்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரன்வீர் சிங்கைப் பாராட்டி பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் பாட்ஷா அமிதாப் பச்சன்.\nஎதிர்ப்பை தகர்த்து வசூலில் சாதனை படைக்கும் ‘பத்மாவத்’\nபல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு, வெளியான பத்மாவத் திரைப்படம் 100 கோடி வசூலைத் தாண்டி திரையரங்குகளில் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய்…\nபத்மாவத்: எந்த வெட்டும் இல்லாமல் ’யு’ சான்றிதழ் அளித்த பாகிஸ்தான் தணிக்கை வாரியம்\nபாகிஸ்தானில் அத்திரைப்படத்திற்கு எந்தவித ’கட்’டும் இல்லாமல், யு சான்றிதழை அளித்துள்ளது அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரியம்.\nவீடியோ: பள்ளி வாகனத்தை கல்வீசி தாக்கிய ‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்: அச்சத்தில் நடுங்கும் குழந்தைகள்\nசில அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்திலிரு���்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261097", "date_download": "2020-04-01T22:05:26Z", "digest": "sha1:66JJCIHF2WAYN54VEPRMKFU4A6Y7UIJS", "length": 18399, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| தேங்கும் குப்பையால் தவிக்கும் பொதுமக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதேங்கும் குப்பையால் தவிக்கும் பொதுமக்கள்\nஉலக அளவில் 46 ஆயிரத்து 438 பேர் பலி மார்ச் 21,2020\nஊரடங்கு நீட்டிப்பை மத்திய அரசு முடிவு செய்யும் ; இ.பி.எஸ்., ஏப்ரல் 02,2020\nஇருமல், தும்மலில் 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 02,2020\nஉணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்: ஐ.நா., எச்சரிக்கை ஏப்ரல் 02,2020\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ஏப்ரல் 02,2020\nவால்பாறை:வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் தேங்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ���ற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள திறந்தவெளிக் குப்பை கிடங்கில், பல ஆண்டுகளாக கொட்டப்படுகிறது.\nவால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குப்பைக்கழிவுகளால் நகரில் தினமும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.வால்பாறை நகரில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில் பல இடங்களில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பை மலை போல் தேங்கி கிடக்கின்றன.குப்பை அகற்றப்படாததால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் உள்ள குப்பை தொட்டிகளில், தினமும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.கண்டிப்பாக சாப்பிட்டுத்தான் ஆகணுமா அசைவம் திரளும் கூட்டத்தால் கொரோனா பரவும்\n1. டில்லி சென்ற 20 பேர் அறிக்கைக்காக காத்திருப்பு\n2. கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n3. துாய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்\n4. வெளியூர் நபர்களுக்கு அரிசி, பருப்பு உதவி\n5. அவசர ஜாமின் மனு தாக்கல் செய்யலாம்\n1. துாய்மை பணியாளர்களுக்கு உணவு தி.மு.க.,வினரை தடுப்பதாக புகார்\n2. 'டோக்கன்' பெற திரண்ட மக்கள்: கொரோனா பாதிப்பால் அச்சம்\n1. ரயில் ரோட்டில் ஆண் சடலம்\n2. ஊரடங்கு உத்தரவு மீறல்; 35 பைக்குகள் பறிமுதல்\n3. ஊரடங்கு உத்தரவு மீறல்: மாநகரில் 685 பேர் கைது\n4. தொழிற்சாலையில் தீ விபத்து: இயந்திரங்கள் எரிந்து சேதம்\n5. சண்டையில் காயம் ஆண் யானை பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல��, கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_21.html", "date_download": "2020-04-01T20:36:21Z", "digest": "sha1:SOAEZOMV6HSBBOY6QDC77NEU6BKYFYCN", "length": 14346, "nlines": 228, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, நீ . . .நீயாக இரு ! தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . . | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nநீ . . .நீயாக இரு தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . .\nநீ . . .நீயாக இரு \nதங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . .\nதங்கம் கொண்டு செய்யமுடியாது . . .\nஅதனால் தகரம் மட்டமில்லை . . .\nதங்கமும் உயர்ந்ததில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nகங்கை நீர் புனிதம் தான் . . .\nஅதனால் கிணற்று நீர் வீண் என்று\nஅர்த்தமில்லை . . .\nநீ . . .நீயாக இரு \nகாகம் மயில் போல் அழகில்லை தான் . . .\nஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் \nநீ . . .நீயாக இரு \nநாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .\nஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் \nநீ . . .நீயாக இரு \nபட்டு போல் பருத்தி இல்லை தான் . . .\nஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் \nநீ . . .நீயாக இரு \nஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .\nஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் \nநீ . . .நீயாக இரு \nநேற்று போல் இன்றில்லை . . .\nஇன்று போல் நாளையில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nஉன்னை உரசிப் பார் . . .\nஉன்னை சரி செய்து கொண்டே வா . . .\nநீ . . .நீயாக இரு \nஉன்னைப் போல் வாழ ஆசைப்படும் \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாகவே இரு \nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7064/", "date_download": "2020-04-01T20:15:32Z", "digest": "sha1:X24ZWJUOCIDM5OLFBKI2NWAHIMVXOSX2", "length": 14144, "nlines": 152, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கின் செம்மொழி சிறப்பு பாடல் – Savukku", "raw_content": "\nசவுக்கின் செம்மொழி சிறப்பு பாடல்\nசமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்று தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. இந்தப் பாடல் தயாரித்து வெளியிடப்பட மட்டும் நமது வரிப்பணம் 7.5 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் இந்த விழா நடந்த விதத்தைப் பார்க்கும் போது, அந்தப் பாடல் செம்மொழி மாநாட்டுக்கு பொருத்தமாக இருந்ததா என்றால் இல்லை.\nஅதனால், இதற்கான பொருத்தமான பாடலை சவுக்கே, தேர்ந்தெடுத்துள்ளது. அந்த பாடல் இதோ… ….\n“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா\nஏ பையா ஏ டையா….\nஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் ��ொய்யா\nஏ டும்மமாங் டும்மாங் கொய்யா….\nஇன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்\nமாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்\nஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..\nவேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி\nவேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி…\nபேமிலி பங்ஷனுக்கு போணும் தானே..\nகூட ஆபீசர் எல்லாரும் வரணும்தானே…\nமாநாடு ரொம்ப ரொம்ப ஹிட்டானது..\nஇந்த கொடநாடு அம்மாதான் காண்டானது..\nஜெயிப்போம்னு நம்பிக்கை இல்லவே இல்லப்பா\nபேமிலியால ஒரே தொல்லைன்னா தொல்லப்பா..\nஎன்னடா லைப்பு இது… காட்டுக்கு போற வயசு இது\nவேர் ஈஸ் த பார்ட்டி கோவையில பார்ட்டி\nவேர் ஈஸ் த பார்ட்டி கொடீசியாவுல பார்ட்டி\n“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா\nஏ பையா ஏ டையா….\nஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா\nஏ டும்மமாங் டும்மாங் பைய்யா ….\nஇன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்\nமாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்\nஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nமுன்னெல்லாம் முதுகுல அரிப்பு வந்தா …\nஅட நானேதான் கைய வச்சு சொறிஞ்சுக்குவேன்…\nஇப்பொல்லாம் நான் ஒரு வார்த்த சொன்னா\nநம்ம டிஜிபி வர்றாரு முதுகு சொறிய….\nவீல் சேரில் வர்ற நானு ஜெயிக்கிற கேஸுடா…\nகண்டதையும் பேசாத… வண்டிய வேகமா தள்ளாத…\nவேர் ஈஸ் த பார்ட்டி ….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nஇன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்\nமாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்\nஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nவேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….\nNext story ‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்…’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்\nPrevious story சவுக்கை முடக்கு \nசிறை செல்லும் சீமாட்டி – பாகம் 3\nசவுக்கை ஆடி வைப்பது அம்மா தானே.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.சரி தானே\nசவுக்கை ஆடி வைப்பது அம்மா தானே.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.சரி தானே\nசவுக்கை ஆடி வைப்பது அம்மா தானே.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.மன்னராட்சி போல் தமிழ்நாட்டையே அரசியல்,சினிமா,வியாபாரம் என எல்லாவற்றையும் தன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தட்டி கேட்க ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக உலா வரும் ஒருவரை எந்த பின்புலமும் இல்லாத ஒருவர் இவ்வாறு விமர்சித்தால் இந்நேரம் சவுக்கு கன்னம்மபெட்டையில் சாம்பலாகத்தான் இருப்பார்.கண்டிப்பாக சவுக்கை சொடுக்குவது அம்மா தான்.சரி தானே\nதிமுக ஆட்சி முடிய நாள்கணக்கு போட்டிருக்கிறீர்களே\nபிரமாத நையாண்டி…பிரமாத நையாண்டி…பிரமாத நையாண்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/student-stitched-teacher-horrific/", "date_download": "2020-04-01T20:30:32Z", "digest": "sha1:C3FUFBKWHCPL26BSEGOQ7FH6XJFKCFJN", "length": 40430, "nlines": 484, "source_domain": "world.tamilnews.com", "title": "student stitched teacher horrific, malaysia tamil news", "raw_content": "\nஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\nமலேசியா: தேர்வின் போது கழிவறையில் அதிக நேரம் செலவிட்டதற்காக ஆசிரியர் ஒருவர், தனது 8 வயது மாணவியின் காதைக் கிள்ளியதால் அச்சிறுமிக்கு காதில் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனை அச்சிறுமியின் அத்தை தனது முகநூலில் காணொளியை பதிவேற்றி, இந்தச் சமபவத்தையும் விவரித்துள்ளார்.\nஅச்சமயம், அச்சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் காது 4 செண்டிமீட்டர் அளவு கிழிந்திருந்ததால், அவளின் பெற்றோர் அவளை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nசிறுமியின் காதில் தயல்போட நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\nஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மே���்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்��ணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24128", "date_download": "2020-04-01T21:48:06Z", "digest": "sha1:Q3WQDVZXX77ZX2WAFFEVA44UFLPP4ZHG", "length": 29082, "nlines": 147, "source_domain": "www.dinakaran.com", "title": "கனவு நிலை உரைத்தல் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஅப்துல் கலாம் கனவு காணச் சொன்னார். ஆழமாக ஒரு நம்பிக்கையை மனத்தில் விதைத்துக் கொண்டு, என்ன ஆக வேண்டுமோ அப்படி ஆகிவிட்டதாகக் கனவு கண்டால், எதிர்காலம் அந்தக் கனவை உண்மையாக்கித் தரும் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என மகாகவி பாரதியார் கனவு கண்டார். கனவு காண்பதென்பது உலகெங்கும் உள்ளது. இலக்கியப் பாத்திரங்கள் கண்ட கனவுகள் உலக இலக்கியங்கள் பலவற்றில் பதிவாகியுள்ளன.\nதிருக்குறள் தலைவியும் கனவு காண்கிறாள். அந்தக் கனவைப் பற்றி அவள் குறட்பாக்களில் விவரிக்கிறாள். 'கனவு நிலை உரைத்தல்’ என்ற ஒரு தனி அதிகாரமே தலைவி கண்ட கனவைப் பற்றிப் பேசுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரம் 122.)\n‘காதலர் தூதொடு வந்த கனவினுக்கு\nயாதுசெய் வேன்கொல் விருந்து.’ (குறள் எண் - 1211)\nநான் பிரிவால் வருந்தி உறங்கினேன். அப்போது என் காதலர் தூது அனுப்பியதாகக் கனவு கண்டேன். என் மனத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவித்த அந்தக் கனவுக்கு நான் என்ன உபகாரம் செய்ய இயலும்\n‘கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு\nஉயலுண்மை சாற்றுவேன் மன்.’ (குறள் எண் - 1212)\nகண்கள் நான் வேண்டுவதுபோல் உறங்கினால், அப்போது கனவில் வரும் காதலர்க்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும் என் நிலைமையைச் சொல்வேன்.\nநனவினால் நல்கா தவரைக் கனவினால்\nகாண்டலின் உண்டென் உயிர்.’ (குறள் எண் - 1213)\nநனவில் வந்து அன்பு செய்யாத என் காதலரை நான் கனவிலேனும் காண்பதால்தான் என் உயிர் இன்னும் என் உடலை விட்டு நீங்காமல் உள்ளது.\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநல்காரை நாடித் தரற்கு. (குறள் எண் - 1214)\nநேரில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டுவந்து தருகிறது கனவு. அந்தக் கனவினால��யே எனக்கு இன்பம் கிடைக்கிறது.\n‘நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nகண்ட பொழுதே இனிது.’ (குறள் எண் - 1215)\nமுன்பு நனவில் கண்ட இன்பமும் அந்த நேரத்தில்தான் இனித்தது. அதுபோலவே இப்போது கனவில் கண்ட இன்பமும் கனவு காணும்போது மட்டுமே இனிக்கிறது.\nநனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்\nகாதலர் நீங்கலர் மன்.’ (குறள் எண் - 1216)\nநனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாமல் இருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.\n`நனவினால் நல்காக் கொடியார் கனவினால்\nஎன்எம்மைப் பீழிப் பது.’ (குறள் எண் 1217)\nநனவில் வந்து என்னை அன்பு செய்யாத கொடுமை உடைய என் காதலர், கனவில் வந்து என்னை வருந்தச் செய்வது எக்காரணம் பற்றியோ\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nநெஞ்சத்தர் ஆவர் விரைந்து.’ (குறள் எண் 1218)\nதூங்கும்போது என் கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகி விடுகிறார் என் காதலர்.\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\nகாதலர்க் காணா தவர்.’ (குறள் எண் 1219)\nகனவில் காதலர் வரக் காணாத மகளிர்தான், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை அவர் வராத காரணம் பற்றி நொந்து கொள்வர்.\nநனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்\nகாணார்கொல் இவ்வூ ரவர்.’ (குறள் எண் 1220)\nநனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று என் காதலரைப் பழித்துப் பேசுகின்றனரே இந்த ஊரார் என் கனவில் அவர் வருவதை அறிய மாட்டார்கள்.\nஇப்படிக் காதல் வயப்பட்ட தலைவி கண்ட கனவைப் பற்றிப் பத்துக் குறள்களில் பேசுகிறது வள்ளுவம்... நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறையக் கனவுகள் வருகின்றன. ராமாயணம் பரதன் கண்ட கனவைப் பற்றியும் திரிஜடை கண்ட கனவைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. அயோத்யா காண்டத்தில், கேகய நாட்டில் இருக்கும் பரதன் துர்ச்சொப்பனம் கண்டு தன் தந்தை தசரதருக்கு ஏதோ ஆபத்து என அறிந்து பதறுகிறான். தன் தம்பி சத்துருக்கனனிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்லிப் புலம்புகிறான். அந்தக் கனவு முன்கூட்டிய சூசகம் என்பதை அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அவனுக்குப் புலப்படுத்துகின்றன.\nஅவன் கேகய நாட்டிலிருந்து மீண்டும் அயோத்திக்கு அழைத்துவரப் பட்டபோது தசரதரின் உயிரற்ற உடலைத்தான் காண்கிறான்.... சுந்தர காண்டத்தில் அளவற்ற துயரத்திலிருக்கும் சீதாதேவிக்கு ஆறுதலாக விபீஷணனின் புதல்வி திரிஜடை பேசுகிறாள். அவள், தான் கண்ட கனவில் ராவணன் எண்ணெயில் முழுகுவதையும், கழுதையும் பேயும் இழுக்கும் தேரில் ராவணன் ரத்த ஆடை அணிந்தவனாய் தெற்குத் திசை நோக்கிப் போனதையும் கண்டதாகச் சொல்கிறாள். எனவே ராவணன் அழிவு நிச்சயம் என சீதாதேவியைத் தேற்றுகிறாள்.\n`எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்\nதிண்நெடும் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்\nஅண்ணல்வேல் இராவணன் அரத்த ஆடையன்\nநண்ணினன் தென்புலம், நவைஇல் கற்பினாய்\nஇளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில், ஒன்பதாம் பகுதி `கனாத்திறம் உரைத்த காதை’ என்றே தலைப்பிடப் பட்டுள்ளது. கண்ணகி கண்ட கனவைப் பற்றிப் பேசும் காதை அது. தன் தோழி தேவந்தியிடம் கண்ணகி தான் கண்டதொரு தீக்கனா பற்றிக் கூறுகிறாள். தானும் கோவலனும் அயலூர் செல்வதாகவும் அங்கு இடுதேள் இட்டதுபோல்’ ஒரு பழிச்சொல் நேர்வதாகவும், பின்னர் ஊருக்கே தீங்கு நேர்வதாகவும் தான் கண்ட கனவைப் பற்றி விவரிக்கிறாள் கண்ணகி.\n`கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என்கை\nபிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்\nபட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை\nஇட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்தன்மேல்\nகோவலற்கு உற்றதுஓர் தீங்கு என்று அதுகேட்டுக்\nகாவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு\nஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்.’\nஇலக்கியங்களில் பின்னால் நிகழப் போகும் சம்பவங்கள் பலவற்றைப் பற்றி முன்கூட்டியே குறிப்பாலுணர்த்தும் உத்தியாகக் கனவுகள் கையாளப்பட்டுள்ளன. தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவரும், நந்தனும் ஒருசேரக் கண்ட கனவைப் பற்றியும், சிவபெருமான் அந்தக் கனவில் நந்தனின் பெருமையை விளக்கி, நந்தனை நெருப்பில் மூழ்கித் தன்னிடம் வரச் சொன்னது பற்றியுமெல்லாம் சேக்கிழாரின் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.\nஇன்னல் தரும் இழிபிறவி இதுதடை என்றே துயில்வார்\nமன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாம் தீர்ப்பதற்கு\nமுன்அணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்\nஇப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி\nமுப்புரிநூல் மார்பர் உடன் முன்அணைவாய் என்னமொழிந்து\nஅப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க\nமெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்\nபெரியாழ்வார் தன�� மகளான ஆண்டாள் இறைவனுக்கான மலர் மாலையைத் தான் சூடிக் கொடுத்தது பற்றி மனம் வருந்துகிறார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பக்திவயப்பட்ட அந்தச் செயல் தனக்கு உகப்பானதே எனக் கண்ணன் பெரியாழ்வார் கனவில் வந்து சொல்கிறான். ஆண்டாள் நாச்சியார் எழுதிய நாச்சியார் திருமொழி என்ற பாசுரம், பட்டர்பிரான் கோதையான ஆண்டாள் கண்ட திருமணக் கனவை அழகிய தமிழில் விவரிக்கிறது.\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\nநாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்\nபூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத\nமுத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்’...\nபுனிதமே வடிவான தேவி ஆண்டாளின் அழகுத் தமிழ், படிக்கப் படிக்க இதயத்தைத் தித்திக்கச் செய்கிறது. ஆண்டாள் கண்ட கனவு மெய்யாயிற்று. அவள் அரங்கனை மணந்துகொண்டாள். கனவுகள் மெய்யாகும். மெய்யாக வேண்டும். அதனால்தான் மகாகவி பாரதியார்,\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்\nஎன்ற பாடலில் கனவு மெய்யாக வேண்டும் என வேண்டுகிறார். தமிழில் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன், பொன்னவன் என்பவர் இயற்றிய `கனா நூல்’ ஒன்று இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கனவுகளின் பலன் பற்றிப் பேசுகிறது அந்நூல். தன் சாவைத் தானே காண்பது போன்ற கனவுகள் கண்டால் செல்வம் வந்து சேரும் என்பதுபோல் பலப்பல கனவுப் பலன்கள் அதில் கூறப்பட்டுள்ளன...\nகனவு பற்றிய வரலாறு மிகவும் நெடியது. புத்தரின் அன்னை மாயாதேவி ஒரு கனவு காண்கிறாள். மன்னர் சுத்தோதனர் மூன்று நிமித்திகர்களை அழைத்து அந்தக் கனவின் பலன் என்ன என்று வினவுகிறார். அவர்கள் உலகத்தை வழிநடத்தப் போகும் மகான் ஒருவர் உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார் என அந்தக் கனவுக்குப் பலன் கூறுகிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகார்ஜுன மலைச் சிற்பம் ஒன்றில் இந்தக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.\nதிப்பு சுல்தானுக்குத் தன் கனவுகளை எழுதி வைக்கும் பழக்கம் இருந்ததை வரலாறு சொல்கிறது. அவன் தன் படுக்கையறையில் எழுதி வைத்திருந்த முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கனவுகள் பின்னர் கண்டுபிடித்துப் படிக்கப் பட்டிருக்கின்றன. பிரபல உளவியல் நிபுணரா��� ஃபிராய்ட் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் எழுதியுள்ளார். அமானுஷ்ய சக்திகள் தான் கனவை உருவாக்குகின்றன என்பது போன்ற மரபார்ந்த கருத்துக்களை அவர் ஏற்கவில்லை. கனவுகளுக்குப் பலாபலன்கள் உண்டு என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், ஒருவர் தாம் காணும் கனவை நன்கு ஆராய்ந்தால் அதன்மூலம் தன் ஆழ்மன எண்ணங்களை அறிந்து கொள்ளலாம் என்கிறார்.\nதமிழ்த் திரைப்படங்களில் கனவுக் காட்சிகள் நிறைய உண்டு. காதலனும் காதலியும் ஓடியாடி விளையாடும் கனவுக் காட்சிகள் இல்லாத படங்கள் மிகக் குறைவே. `மின்சாரக் கனவு, பார்த்திபன் கனவு, கனவுக் கன்னி’ என்றெல்லாம் கனவைத் தலைப்பிலேயே தாங்கிய திரைப்படங்களும் பல வந்திருக்கின்றன. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’... என்ற திரைப்பாடல் கனவைப் பற்றிப் பேசுகிறது. பாக்கியலட்சுமி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து பி.சுசீலா பாடிய பாடல்.\nகூட்டுப் புழுவின் கனவால் உருவானதுதான் வண்ணத்துப் பூச்சி. ஊர்ந்து செல்லும் கூட்டுப் புழு, நடக்க வேண்டும் என்று கனவு கண்டாலே அது பகட்டான கனவுதான். ஆனால் நடக்க வேண்டி அல்ல, பறக்க வேண்டி அது கனவு காண்கிறது. தன்னால் பறக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறது. தன் கனவை யாரும் கலைத்து விடாமல் இருக்க தன்னைச் சுற்றி ஒரு கூட்டையும் கட்டிக் கொள்கிறது.\nஅந்த எளிய கூட்டுப் புழுவின் தன்னம்பிக்கையோடு கூடிய உயர்ந்த கனவைக் கனிவோடு காலம் நிறைவேற்றித் தருகிறது. என்ன ஆச்சரியம் மண்ணில் ஊர்ந்து செல்லும் கூட்டுப்புழு இறக்கைகள் பெற்று கூட்டைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறந்துசெல்கிறது மண்ணில் ஊர்ந்து செல்லும் கூட்டுப்புழு இறக்கைகள் பெற்று கூட்டைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறந்துசெல்கிறது அதுகண்ட கனவின் தீவிரம் அப்படி அதுகண்ட கனவின் தீவிரம் அப்படி திருக்குறள் சொல்லும் அறக் கருத்துக்கள் எல்லாம் நடைமுறையில் செயல்படுத்தப் படவேண்டும் என்று நாமும் தீவிரமாகக் கனவு காணலாமே திருக்குறள் சொல்லும் அறக் கருத்துக்கள் எல்லாம் நடைமுறையில் செயல்படுத்தப் படவேண்டும் என்று நாமும் தீவிரமாகக் கனவு காணலாமே நம் கனவையும் காலம் நிறைவேற்றித் தரும் என்று நம்பலாமே நம் கனவையும் காலம் நிறைவேற்றித் தரும் என்று நம்பலாமே குறைந்த பட்சம் நம் அளவிலாவது திருக்குறள் கருத்துக்களை நாம் பின்பற்ற\nவேண்டும் எனக் கனவு காண்போமே\nஒருநாளும் தளர்வரியா மனம் தருவாள்\nநீ இல்லாத இடமே இல்லை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-659/", "date_download": "2020-04-01T21:04:54Z", "digest": "sha1:4KBP4Z3A4EA3OH34N5A2P2YXE62OER6V", "length": 15115, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை மக்கள் துணையுடன் முறியடிப்போம் - அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nஆதரவற்ற 1200 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்\nவிழுப்புரத்தைசேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி\nசுகாதார கட்டமைப்பில் தமிழகம் தான் முதலிடம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்\nஎதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை மக்கள் துணையுடன் முறியடிப்போம் – அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம்\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை மக்கள் துணையுடன் முறியடிப்போம் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மதுராவயல் பகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் ஊரக தொழிற்துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் மதுரவாயல் அனுரெட்டி கார்டன் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி முத்துமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம், புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காத்த இயக்கம். அந்த வழியில் வந்த நாங்கள் உண்மையை சொல்வோம், சொல்வதை செய்வோம். எத்தகைய சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம். அதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்பதை பல கால கட்டத்தில் நிரூபித்து காட்டியிருக்கிறோம். தி.மு.க போல் சொல்வது ஒன்று, நடப்பது வேறு அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது அண்ணா தி.மு.க. அரசு.\nவேண்டுமென்றே திட்டமிட்டு நாட்டில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் போடும் சதித்திட்டத்தை மக்கள் துணையோடு முறியடிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களுக்காக ஏரா���மான திட்டங்களை அம்மா வழங்கி இருக்கிறார். கழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலன் செய்யும் அரசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டு இருக்கிறது. ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எங்களுக்கு வரும் பிரச்சினையாக கருதி அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக கழக அரசு இருக்கும்.\nஇன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் முதல் மாநிலம் என்று இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு தொடர்ந்து இரண்டு முறை விருதை கொடுத்திருக்கிறது.\nஅப்படி அமைதியாக வாழுகின்ற மாநிலத்தில் வேண்டுமென்ற திட்டமிட்டு, தூண்டுதலின் பேரில் அவதூறான செய்திகளை பரப்பி, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எந்த வகையிலும், அம்மாவுடைய அரசு அதற்கு துணை நிற்காது. தமிழகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழரும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும், வேறு மக்களாக இருந்தாலும் சரி, அத்தனை பேரையும் பாதுகாக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு.\nஇவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.\nஇந்த கூட்டத்தில், கா.சு.ஜானர்த்தனம், புலவர் ரோஜா, வழக்கறிஞர் சூரிநாரயணன், ராஜா (எ) பேரழகன், அருள்யுகா, கபாலி, வட்ட செயலாளர்கள் தென்றல்குமார், பாரத், சத்தியநாதன், சந்திரசேகர், தாமோதரன், கோபு, மற்றும் தங்கம் ராஜேந்திரன், பிரிஸ்கில்லா தேவதாஸ், தமிழரசி, வளசை மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 147 வது வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான மதுரவாயல் ஏ.தேவதாஸ் நன்றி கூறினார்.\nசெல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 112 மாணவிகளுக்கு கணக்கு துவக்கம் – என்.தளவாய்சுந்தரம் புத்தகத்தை வழங்கினார்\nஓட்டை படகில் ஸ்டாலின் பயணம் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் தாக்கு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செ���ுகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=5215%3A-90-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-04-01T21:28:52Z", "digest": "sha1:LHE7UQJZFZMICLRYI47QBDGYY32NGSPC", "length": 30412, "nlines": 66, "source_domain": "geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம்", "raw_content": "படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம்\nMonday, 08 July 2019 07:45\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nசமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம், மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.\nதற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம் வளர்ந்திருக்கிறது.\nஅவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.\nஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.\nஇந்தத் துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.\nஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.\nஒரு ஆளுமையை வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவத���னிக்கவேண்டியிருக்கிறது.\nஅவுஸ்திரேலியா - சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.\nஅகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால், சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.\nஅவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.\nவிழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல், ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.\nஇச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.\nஅதற்காக முன்னின்று உழைத்தவர்களை பாராட்டியவாறே மலருக்குள் பிரவேசிப்போம்.\nஇம்மலரை அவுஸ்திரேலியாவில் தமிழர் மத்தியில் நன்கறியப்பட்ட ஞானம் ஆர்ட்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஞானசேகரம் சிறீ றங்கன் அழகாக வடிவமைத்துள்ளார்.\n“ பன்முக ஆளுமை அம்பி ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் “ என்ற தலைப்பில் மலருக்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது.\nதமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில் பங்களிப்பு – உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வு சமர்ப்பித்தல் – தமிழில் விஞ்ஞான – கணித ஆசிரியர் – தமிழ் குழந்தை பாடல்களுக்காக பெயர்பெற்ற குழந்தை இலக்கியவாதி – தமிழில் மருத்துவம் கற்பிக்கப்புறப்பட்ட மருத்துவர் சமூவேல் கிறீன் பற்றிய ஆய்வு முதலான பணிகளில் அம்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த முன்னுரை பேசுகிறது.\nஅம்பியைப்போலவே தாயகம் விட்டு புறப்பட்டு, தற்போது பிரான்ஸில் அம்பியைப்போலவே படுக்கையிலிருந்தவாறு கடந்த காலங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கலைஞர் அ. இரகுநாதன் நாடக, கூத்து, திரைப்படக்கலைஞர். “என் அம்பித் தம்பிக்கு அகவை 90 வாழ்த்துக்கள் “ என்னும் தலைப்பில் 1970 ஆம் ஆண்டு முதல் அம்பியுடன் தனக்கிருந்த உறவு குறித்துப்பேசுகிறார்.\nஇந்தப்ப��ிவு இரகுநாதனின் பழைய நினைவுகளை இக்கால தலைமுறைக்கு எடுத்துக்கூறுகிறது.\nஅம்பியுடன் தொடர்ந்த பயணம் என்ற ஆக்கத்தில், அம்பிக்கே உரித்தான அங்கதச்சுவை கொண்ட இயல்புகளை இனம்காண்பிக்கும் முருகபூபதியின் பதிவு இடம்பெற்றுள்ளது.\n“ அம்பி சேர் என்னை ஆசிர்வதியுங்கள் “ எனச்சொன்னால், “ ஆசி உமக்கு - வாதம் எனக்கு “ என்று சொல்லும் அம்பியின் நகைச்சுவை பதச்சோறு.\nஎங்கள் தங்கக் கவிஞர் என்ற தலைப்பில் இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும் தற்போது கனடாவில் தமிழர் தகவல் என்னும் இதழை நீண்டகாலமாக வெளியிட்டு வருபவருமான எஸ். திருச்செல்வம் தனக்கும் அம்பிக்கும் இடையே நீடித்திருந்த உறவைப்பற்றி பேசுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நீடிக்கும் நட்புக்கு அரைநூற்றாண்டு காலமாகிறது. அம்பியின் உலகளாவிய தமிழர் என்ற நூலை வெளியிட்டிருக்கும் எஸ். திருச்செல்வம், கனடா ரொரன்றோ நகர சபை அங்கத்தவர் சபா பீடத்திலே பல வருடங்களுக்கு முன்னர் அம்பியை அழைத்து பாராட்டி விருதும் வழங்கிய தகவல்களை தெரிவிக்கின்றார்.\n“ அம்பி, சம்புகுண்டம், நான் கரதண்டம். அதாவது இருவரும் அயல் கிராமங்களான நாவற்குழியையும் கைதடியையும் சேர்ந்தவர்கள். சுற்றிவளைத்துப்பார்த்தால் உறவினர்களும்கூட. இருந்தாலும் நாங்கள் சந்தித்துக்கொண்டது 8725 கிலோ மீட்டர்களுக்கு அப்பால், அதுவும் சிட்னியில் 2002 ஆம் ஆண்டு என்று தனது மனப்பதிவுகளை முன்வைக்கிறார் பேராசிரியர் ஆசி. கந்தராஜா.\n“ மனித வாழ்வில் தொண்ணூறு வயது முதுமை என்பது சற்று சிரமமானது. ஆனாலும் அவர் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஸ்டசாலி என்றே சொல்லவேண்டும். அதற்குக் காரணம் அவரது ஒரே மகன் திருக்குமார். தனது தந்தையை இன்றுவரை அவர் தன்னுடன் வைத்து சகல பணிவிடைகளையும் சிறப்பாகச்செய்து பராமரிக்கின்றார். இக்காலத்தில் இது மிக அரிது .. “ என்று இந்தப்பதிவில் அம்பியைப்பற்றி மாத்திரமின்றி அம்பியின் ஏகபுதல்வன் திருக்குமாரின் பண்புகளையும் விதந்து போற்றுகிறார் கந்தராஜா.\nஇலங்கையில் வதியும் தகைமை சார் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தனது ஆக்கத்தில், “ நீலாவணன், மஹாகவி , முருகையன் போல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அம்பி என்மீது செல்வாக்கு செலுத்தாதுவிடினும் அம்பியை எனது முன்னோடிகளில் ஒருவர் என்று கொண்டாடுவதில் எனக்���ு எவ்வித சங்கடமும் இல்லை “ எனச்சொல்கிறார்.\nஇலக்கியவாதியும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் சிட்னியில் தமிழ்க்கல்வி நிலைய ஆசிரியருமான தி. திருநந்தகுமார், தனக்கும் அம்பிக்கும் இடைய முதல் அறிமுகம் ஏற்பட்ட காலம் முதல் பின்னாளில் அவருடன் இணைந்து மேற்கொண்ட தமிழ்ப்பணிகள் குறித்தும் தனது பதிவில் விரிவாகச்சொல்கிறார்.\nஅம்பி உடல்நலக்குறைவாக இருந்த காலப்பகுதியில் மருத்துவமனையில் அவரைச்சுற்றியிருந்த மருத்துவ உபகரணங்கள், குழாய்களைப்பற்றியும் சொல்லும் இந்தப்பதிவு , அவரது குரலில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் பேசுகிறது.\nபெண்கள் பூப்பு அடைவதைப்போன்றதுதான் ஆண்களுக்கு இளமைப்பருவத்தில் வரும் குரல் மாற்றம் எனச்சொல்வார்கள். அப்படிப்பார்த்தால், அம்பி தனது 90 வருட வாழ்வில் இரண்டு தடவை தனது குரலை மாற்றிக்கொண்டவர் என்று சொல்லத்தோன்றும் விதமாக இந்த ஆக்கம் அமைந்துள்ளது.\nமனித நேய இலக்கியவாதி கவிஞர் அம்பி என்ற தலைப்பில் எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதியிருக்கும் ஆக்கத்தில், அம்பியின் நல்லியல்புகளைப்பற்றி பேசுகின்றார்.\nஅம்பி விஞ்ஞான ஆசிரியர் என்பதையும் நினைவுபடுத்தும் மாத்தளை சோமு, சிறுகதைகள் மூலம் எழுத்துலகில் கால் வைத்த அம்பி, கவிதைகளை எழுதத் தொடங்கியதால், ஈழத்து இலக்கிய உலகம் சுஜாதா போன்ற விஞ்ஞானச்சிறுகதை எழுதும் ஒருவரை அடையமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.\nஅம்பியிடம் விசித்திரமான குணம் ஒன்றிருக்கிறது. எவரைப்பற்றியும் அறிந்து வைத்திருந்து முதல் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும்போது, “ நான் சுப்பிரமணி பேசுகின்றேன் “ எனச்சொல்லி மறுமுனையிலிருப்பவரை திகைப்பில் ஆழ்த்துவார்.\nஇந்த அனுபவம் முன்னர் சிறிது காலம் அம்பியைப்போன்று பாப்புவா நியூகினியில் வாழ்ந்த குலசிங்கம் சண்முகம் அவர்களுக்கும் கிட்டியிருக்கிறது.\nஅம்பியை வாழ்த்தி எழுதியிருக்கும் குலசிங்கம் சண்முகம் பாப்புவா நியூகினியிலிருந்து சிட்னி வரையில் தங்கள் இருவருக்கும் இடையிலிருந்த நல்லூறவு பற்றி எழுதியிருக்கிறார்.\n( அண்மையில் கான்பரா இலக்கிய வட்டம் அங்கு நடத்திய இலக்கிய விழாவிலும் அம்பி குறித்து பேசியவர்தான் இந்த குலசிங்கம் சண்முகம் என்பது குறிப்பிடத்த���ுந்தது. )\nசிட்னியில் வதியும் இளம் தலைமுறையைச்சேர்ந்தவர் திருமதி நிஷேவிதா அஷ்வின். இவர் இங்கு தனது மாணவப்பருவத்தில் தமிழ் கற்றவர். தமிழ் மருத்துவமுன்னோடி கிறீன் பற்றி அம்பி எழுதிய ஆய்வுநூல் தொடர்பாக தனது பார்வையைச்சொல்கிறார். இந்த நூலை அம்பியே ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்.\n“ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் “ என்ற மகாகவி பாரதியின் கூற்றை தனது பணிகளின் மூலம் அம்பி அவர்கள் மெய்ப்பித்திருப்பதாக நிஷேவிதா நிறுவுகின்றார்.\nஇலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் எஸ் விஸ்வநாதனும் அம்பியின் ஒரு முன்னாள் மாணவர். இவரும் இம்மலரில் தனக்கும் அம்பிக்கும் இடையே 1960 முதல் ஆரம்பித்த உறவைப்பற்றிக்கூறும்போது, வானொலி மற்றும் பத்திரிகை, இதழ்களில் அம்பியின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.\nஅம்பி, யாழ் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியராக பணியற்றியிருப்பவர். அக்கல்லூரிக்கான கீதம் இயற்றியதும் அம்பிதான். 200 ஆண்டு கால பழைமையான இக்கல்லூரிக்கு இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பழைய மாணவர் சங்கங்கள் இயங்குகின்றன.\nஅக்கீதத்தில் “ வாழ்வுக்கிலக்கியமாய் வளர்ச்சிக்கிலக்கணமாய் “ என்று ஒரு வரிவருகிறது. இதுபோன்று அம்பியும் வாழ்வாங்கு வாழ்வார் என்று எழுதுகிறார் சிட்னியில் இயங்கும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் நாகரட்ணம் சுகிர்தன்.\nஇக்கல்லூரியில் அம்பியுடன் பணியாற்றியிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி அதிபர் வி. குணரட்ணம் அவர்கள் எழுதியிருக்கும் ஆக்கம் சுருக்கமாக இருந்தாலும் கனதியாகவும் கருத்தாழத்துடனும் அமைந்துள்ளது.\nஇதில் வரும் வரிகளை பாருங்கள். “ பத்துவயது பால்யம்- இருபது வயது வாலிபம் – முப்பது வயது மூர்க்கம் – நாற்பது வயது நாட்டம் – ஐம்பது வயது அயதி- அறுபது வயது ஆட்டம் – எழுபது வயது ஓட்டம். இதற்கும் மேலான ஒவ்வொரு வயதும் ஆண்டவன் அளிக்கும் அன்பளிப்பு என்றே கருதவேண்டும் “ என்று சொல்கிறார். அவருடையது மட்டுமல்ல பட்டுத் தெளிந்த அனைவரதும் வாழ்வியல் அனுபவம்தான் இது\nஅம்பி தான் தரிசித்த புகலிட வாழ்வுக்கோலங்களை தனது குறும்பாக்கள் ஊடாக சித்திரித்தவர். அவற்றில் சிலவற்றை இம்மலரில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் யசோதா பத்மநாதன். அவற்றிலும் சுவாரசியங்கள் நிறைந்துள்ளன.\nநாலுமுழ வேட்டியுடன் றோட்டில் – நான்\nநடமாட வழியில்லை வாழ்விந்தக் கூட்டில்\nகாலையில் “ வோர்க்குக்குப் “ போகில் – நீ\nகளிசானை மாட்டென்ற விதியிந்த வீட்டில் \nபுகலிடத்தில் தமிழின அடையாளம் வேண்டிநிற்கும் அம்பியின் ஆதங்கத்தை ஆழமாக ஆராய்கிறார் யசோதா பத்மநாதன்.\nயூனியன் கல்லூரியில் அம்பியின் அடிச்சுவடுகள் பற்றி பேசுகிறது Dr. எஸ். ஞானராஜனின் ஆக்கம்.\nஅவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விழாக்கள் தொடக்ககாலத்தில் ( 2001 – 2003) இரண்டு நாட்கள் நடந்திருக்கின்றன.\nஇரண்டாம் நாளில் ஒடியல் கூழ் விருந்துடன் அம்பி தலைமையில் நடக்கும் கவிதா விருந்துகளை நினைவூட்டுகிறது நடராசா கருணாகரனின் கட்டுரை.\nஊடகங்களுடன் இணைந்து நின்ற அம்பியைப்பற்றிய தனது அனுபவங்களை நியூசிலாந்து ஒளிபரப்பாளர் – ஊடகவியலாளர் எஸ். எம். வரதராஜன் எழுதியுள்ளார்.\nகொஞ்சும் தமிழ் தந்து நெஞ்சம் கவர்ந்த கவிஞர் என்ற தலைப்பில் ப்ரணீதா பாலசுப்பிரமணியம், குழந்தை இலக்கியத்தில் அம்பியின் வகிபாகம் பற்றி எழுதுகிறார்.\n1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் ஆராய்சி மாநாட்டில் அம்பி சமர்ப்பித்த ஆய்வேடு பற்றி நினைவுபடுத்துகிறார் பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் ஆ. ந. இராசேந்திரன்.\nகவிஞர்கள் செளந்தரி கணேசன், செ. பாஸ்கரன், இளமுருகனார் பாரதி ஆகியோரது கவிதைகளும் இடம்பெற்றுள்ள இம்மலரில், அம்பியின் செல்லப்பேத்தி திருமதி அஷ்வினி சாம்ஜியும் ஆங்கிலத்தில் தனது அம்மப்பா பற்றி எழுதியுள்ளார்.\nஅம்பியின் வாழ்வும் பணிகளும் சம்பந்தமான காட்சிகளை சித்திரிக்கும் பல வண்ணப்படங்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன.\nவிளம்பரங்கள் அனைத்திலும் அம்பியின் கவிதை வரிகள் இடம்பெற்றுள்ளமையால் வித்தியாசமான மலராகவும் இந்த ஆவணம் பரிமளிக்கிறது.\nகவிஞர் அம்பி அகவை 90 மலரை புகலிடத்தில் சமர்ப்பித்துள்ள விழாக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் பெயர்களையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டேயாகவேண்டும்.\nபேராசிரியர் ஆசி. கந்தராஜா, லெ. முருகபூபதி, சந்திரிகா சுப்பிரமணியன், தி. திருநந்தகுமார், செளந்தரி கணேசன், அன்புஜெயா, நடராஜா கருணாகரன், செ. பாஸ்கரன், கானா பிரபா, யசோதா ப���்மநாதன், ஜெ. ஜெய்ராம், ஞானசேகரம் சிறீ றங்கன், ஊஷா ஜவகர், நா. சுகிர்தன், ரஞ்சகுமார் சோமபால, ச. சுந்தரதாஸ்.\nஇவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தமையால்தான் எங்கள் மத்தியில் வாழும் சாதனையாளர் அம்பி அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நன்றியோடு நினைவு கூரும் விழாவும் நடந்து, சிறப்பு மலரும் வெளியாகியிருக்கிறது.\nவாழும் காலத்திலேயே ஆளுமைகள் பாராட்டப்படவேண்டும் என்ற வார்த்தைகளுக்கு அம்பி சிறப்பு மலர் முன்னுதாரணமாக விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/641,1015,1566,1715,1903,2000,2062,2393,2514&lang=ta_IN", "date_download": "2020-04-01T22:04:49Z", "digest": "sha1:MCDZURFHE67BNJW3WEZDMBYMIDSGVPEO", "length": 6554, "nlines": 152, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sodabottle", "date_download": "2020-04-01T19:40:31Z", "digest": "sha1:VPHGYD7SZVC4GD5764XPYO6VJXBIEAXX", "length": 9911, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பயனர்:Sodabottle\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Sodabottle பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:phase ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தானியங்கிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:அருநாடன்2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Luckas-bot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:TRYPPN ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sobanbabu.b ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Malafaya ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Inbamkumar86 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:பயன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sengai Podhuvan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sodabottle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:110.225.168.20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:புன்செய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:diablous ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Le diable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:நீக்குக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:117.206.112.61 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:anagram ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஐந்தாம் படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Surya Prakash.S.A. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நீத்தண்ணீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முகப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Eldiaar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:pancreas ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சட்டுவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Cvmanivannan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sridharan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Arumugham~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mugundan~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Modie~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jomie ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Tomsan.kattackal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பெ. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இந்தியச் சட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Karthikkoilan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sudhan~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sent2k5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mara~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rajendiran~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Aruldd ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Aswin~tawiktionary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Naanjil Peter ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:M.saygar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:S.velmurugan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XZ_Plus_DualTone_Roof_Diesel.htm", "date_download": "2020-04-01T20:48:38Z", "digest": "sha1:65ITH3OCFJPKRJJV5F7U6H5BGLSBKQVO", "length": 38291, "nlines": 663, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல்\nbased on 94 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்நிக்சன்எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல்\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் மேற்பார்வை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.25,273/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 44\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 76x82.5\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 13.25 seconds\nஇந்த மாத பண்டிகை கால சல��கைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 209 மிமீ\nசக்கர பேஸ் (mm) 2498\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1385mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் front doors\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்���ப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nகூடுதல் அம்சங்கள் scratch protection\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் நிறங்கள்\nடாடா நிக்சன் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- tectonic ப்ளூ, சுடர் ரெட், கல்கரி வெள்ளை, foliage பசுமை, தூய வெள்ளி, டேடோனா கிரே.\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nக்யா Seltos தக் ட\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.4 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.1 லக்ஹ\nசென்னை Rs. 13.66 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.58 லக்ஹ\nபுனே Rs. 13.4 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.96 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/cars-mahindra-to-suspend-production-for-8-to-14-days-across-plants-due-to-demand-slump-ra-192635.html", "date_download": "2020-04-01T21:53:59Z", "digest": "sha1:CN2ID4H3SKAW7UAYFK3NCIOCPKCGIEIT", "length": 11560, "nlines": 250, "source_domain": "tamil.news18.com", "title": "8- 14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திய மஹிந்திரா | Mahindra to Suspend Production for 8 to 14 Days Across Plants Due to Demand Slump– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\n8- 14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திய மஹிந்திரா\nMahindra | உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது ஏற்றுமதியும் 8 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nகடும் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக 8-14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடுமையான விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருவதால் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா மட்டுமல்லாது ஆட்டொமொபைல் துறையே முற்றிலும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது.\nகடந்த ஏப்ரல்- ஜூலை மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில் மஹிந்திராவின் உள்நாட்டு உற்பத்தி 8 சதவிகிதம் வீழ்ந்தது. கடந்த 2018 ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் 1,75,329 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த சூழலில் 2019 ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் 1,61,604 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது ஏற்றுமதியும் 8 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nகடந்த 2018 ஜூலையில் 44,605 மஹிந்திரா வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்த 2019 ஜூலையில் 37,474 வாகனங்களே விற்பனையாகி கடுமையான வீழ்ச்சியைப் பதிவு செய்தன. தற்போதைய சூழலில் தேவைக்கு கார்கள் விற்பனைக்கு உள்ளதால் புதிதாக எந்த உற்பத்தியும் மேற்கொள்ளப்படாது என்றே மஹிந்திரா தெரிவித்துள்ளது.\nமேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\n8- 14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திய மஹிந்திரா\nவாகனப் பாதுகாப்பு சோதனையில் 5/5: அதிரடி காட்டிய இந்தியாவின் புதிய ஹோண்டா கார்..\nகொரோனா: ஓட்டுநர் லைசென்ஸ், வாகனப் பதிவு காலாவதி காலம் நீட்டிப்பு..\nராயல் என்ஃபீல்டு-ன் அடுத்த அறிமுகம் ‘Meteor 350’..\nதற்போதைய சூழலில் உங்கள் வேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இத��� நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/many-parts-of-india-are-affected-with-water-shortage-this-summer-165797.html", "date_download": "2020-04-01T21:36:33Z", "digest": "sha1:O6636H6WUMU7HZBHHAVZLEGCEEDJWH4Z", "length": 10473, "nlines": 244, "source_domain": "tamil.news18.com", "title": "PHOTOS: அப்பப்பா... என்று தணியும் இந்த கோடை வெயில்...?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\nPHOTOS: அப்பப்பா... என்று தணியும் இந்த கோடை வெயில்...\nபஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ரயில் பயணி ஒருவரின் தாகம் தணிக்கும் நபர்...\nசென்னை பல்லாவரத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கும் மக்கள்.. (படம்: பிடிஐ)\nஜம்முவில் பள்ளி முடித்து வீடு திரும்பும் மாணவி, தண்ணீரை தலையில் சுமந்து செல்லும் காட்சி..\nஜம்முவில் மாணவன் ஒருவன் வறண்டு கிடக்கும் குளத்தின் வழியே வெயிலின் கொடுமை தாங்காமல் தனது புத்தகப்பையை தலையில் வைத்தபடி வரும் காட்சி (படம்: ஏபி)\nடெல்லியில் கொளுத்தும் வெயிலில், தற்காத்து கொள்ள ஆடைகளால் தன்னை மூடிக்கொண்டு கையில் தண்ணீர் கேன்களுடன் செல்லும் பெண்...\nஅகமதாபாத்தில், டேங்கர் லாரியில் இருந்து தண்ணீர் பிடிக்கும் மக்கள்...\nஉத்தரபிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் பகுதியில், தாகத்தில் குழாயில் தண்ணீரை உறுஞ்சும் குரங்கு.. (படம்: ஏபி)\nஜம்முவில் கடும் வெயிலில், தாகம் தணிக்க பைப்பில் தண்ணீர் குடிக்கும் குரங்கு..\nஜம்முவில் தாய் குரங்கு ஒன்று தனது குட்டிக்கு ஐஸ் ஊட்டும் காட்சி\nராஜஸ்தானில், கடும் வெயிலில் தாக்குபிடிக்க முடியாமல் தாகம் தணிக்க தொட்டியொன்றில் தண்ணீர் குடிக்கும் குரங்குகள்..\nஜம்முவில் குரங்கு ஒன்று தண்ணீருக்காக குழாயில் வாய் வைத்திருக்கும் காட்சி\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நா���்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/family/", "date_download": "2020-04-01T20:48:45Z", "digest": "sha1:E3H64ETHRU74747YKC7I6Q4GROIADWRL", "length": 7222, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கிறிஸ்தவ குடும்பம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nநவம்பர் 19 கிறிஸ்தவ குடும்பம் நீதிமொழிகள் 17:1-28\n“சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்” (நீதி 17:1).\nஇன்றைக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் கர்த்தருக்குள்ளான அமைதியான வாழ்க்கையை வாழ தவறுகிறார்கள். வீடு நிறைய பொருட்கள் காணப்பட வேண்டுமென்றும், கொழுமையான பதார்த்தங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஆனால் அதில் எவ்விதம் அதை அனுபவிக்கிறார்கள் என்று பார்ப்பது நலம். கிறிஸ்தவர்கள் அதிகமாக உலகத்தை நாடி போவதென்பது விசாலமான வாசலுக்கு போகிறார்கள் என்று பொருள். மேலும் அதின் முடிவை சிறிதும் எண்ணிப்பார்ப்பதில்லை. இன்னுமாக அதில் மெய்யான சமாதானத்தை இழக்கிறார்கள். ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையற்று உலகத்தின் ஆசையை விரும்புகிறார்கள்.\nஇன்றைக்கு அநேக கிறிஸ்தவ பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் தீவிரிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்த்தருடைய நாளை புறக்கணித்து செயல்படுகின்றனர். இவ்விதமான நிலையை அவர்களின் பிள்ளைகள் கவனிக்கும் பொழுது, அவர்களும் தவறான வழிக்குள்ளாக பிரவேசிக்கிறார்கள். பயபக்தியுடன் ஆராதிக்க வேண்டிய குடும்பம், தேவனை புறக்கணித்து அந்நிய காரியங்களை நாடுகிறார்கள். அருமையானவர்களே உங்கள் குடும்பத்தின் நிலை என்ன உங்கள் குடும்பத்தின் நிலை என்ன உன்னைப் பற்றிக்கொண்டிருக்கும் ���ாஞ்சை எது உன்னைப் பற்றிக்கொண்டிருக்கும் வாஞ்சை எது நீங்கள் நாடிப் போகிற காரியத்தில் மெய்யான சமாதானத்தை உணருகிறீர்களா நீங்கள் நாடிப் போகிற காரியத்தில் மெய்யான சமாதானத்தை உணருகிறீர்களா ஆகவேதான் வேதம்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன் ஆகவேதான் வேதம்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன் நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” (ஏசாயா 55:1-2). கர்த்தருக்குச் செவி கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பத்தைக் கட்டுவார்.\nஇந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் நான்காம் அம்சம்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actress-chandini-tamilarasan-latest-stills/", "date_download": "2020-04-01T20:55:20Z", "digest": "sha1:AIG5HPYHJXKFXFKIZSZZW3462NYRG7HX", "length": 5373, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "கவர்ச்சி கண்ணழகி சாந்தினியின் ஹாட் புகைப்படங்கள்... - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n100 பேருக்கு தலா 1 மூடை அரிசி வழங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி – புகைப்படங்கள்\nHome/Spotlight/கவர்ச்சி கண்ணழகி சாந்தினியின் ஹாட் புகைப்படங்கள்…\nகவர்ச்சி கண்ணழகி சாந்தினியின் ஹாட் புகைப்படங்கள்…\nமிக பிரம்மாண்டமாக களம் இறங்குகிறது ’யூனிவர்செல் லைவ் ரேடியோ’\n’ஆபரேஷன் அரபைமா’; அடுத்த ஹிட்டுக்கு தயாரான ரகுமான்\nஜி வி பிரகாஷின் ’ஐங்கரன்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n“ ரெட்ரம்”: ரொமண்டிக் ஹாரர் படத்தில் அசோக் செல்வன்\nகுறும்பட இயக்குனருடன் கைகோர்க்கும் இந்துஜா\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/436039/%7B%7BCreateHyperLinkForArticle(collection.Article)%7D%7D", "date_download": "2020-04-01T21:05:08Z", "digest": "sha1:LMID6UCBCYJFOHSBNZEU5WZWEP22GEHE", "length": 14570, "nlines": 329, "source_domain": "www.apherald.com", "title": "இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை", "raw_content": "\nகமல் அரசியல் பேச இது நேரமல்ல\nபோக்குவரத்து ஆய்வாளர் செயலை பாராட்டி மாதவன்\nகொரோனா ஒழிக்க தல அஜித் பங்கு\nஅனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்\nயூ டியூபில் வெளியாகும் சித்தார்த் படம்\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நர்ஸாக மாறிய நடிகை ஷிகா\n1 25 கோடி ரூபாய் வழங்கிய அல்லு அர்ஜுன்\nராகுல் காந்தியின் பதிவை சாடிய சுரேஷ்\n25000 தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்த சல்மான் கான்\nகரோனா வைரஸ் 25 கோடி ரூபாய் அளித்த அக்‌ஷய் குமார்\nஇந்தூரில் 5 பேர் கரோனா தொற்று\nமோடி முடிவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு\nகமல்ஹாசன் ஒட்டுமொத்தக் குடும்பம் சுய தனிமை\nகமல் அரசியல் பேச இது நேரமல்ல\nபெட்ரோல் பங்க் உரிமையாளரை கொலை செய்த கும்பல்\nபோக்குவரத்து ஆய்வாளர் செயலை பாராட்டி மாதவன்\nகொரோனா ஒழிக்க தல அஜித் பங்கு\n50 லட்ச ரூபாய் கொடுத்த பவன்\nமுன்னாள் மனைவிக்கு நன்றி கூறிய ஹிருத்திக் ரோஷன்\nயோகிபாபு ரிசப்ஷன் வாய்ப்பே இல்லை\nஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nBy SIBY HERALD , {{GetTimeSpanC('12/27/2019 3:00:00 PM')}} 12/27/2019 3:00:00 PM SIBY HERALD இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nஇந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது. தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன். நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான்.\nநான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன், இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தல்லப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/539052-cartoon.html", "date_download": "2020-04-01T21:28:28Z", "digest": "sha1:MJBG6ZKTGRWYPTN73NVSWEFJA2XGXQVR", "length": 10122, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "உரம் போட்டு வளர்த்தீங்களா? | Cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nமாத்தி மாத்திப் பேசாதீங்க ஜி\nகரோனா கொடூரம்: முதலிடத்தில் அமெரிக்கா\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nசுலபத்தவணையில் சிங்காசனம்-14: அகழ்வாராய்ச��சி செய்ய ஆசையா\nவெற்றி மொழி: கேள்வி கேட்பது உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/258949?ref=view-thiraimix", "date_download": "2020-04-01T20:05:16Z", "digest": "sha1:5CJVQVWGTKLIEIWF6Q2MTKEWDQWGNMPQ", "length": 12992, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "காதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..! - Manithan", "raw_content": "\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nலண்டனில் இருந்து திரும்பிய உலகப்புகழ் பெற்ற இந்திய வம்சாவளி பெண் கொரோனவால் பலி\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nஒரு புறம் கொரோனா.....மறுபுறம் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள் ரணிலின் தந்திரத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சஜித்\nநீரிழிவு நோயாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகாதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..\nகாதலி முன்பு விரிவுரையாளர் அடித்ததால், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.\nதர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் நவீன் வயது (23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.\nஇவர், அரசு கலைக்கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித���து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், காதலர் தினத்தையொட்டி வாலிபர் நவீன் தனது காதலிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க கல்லூரிக்கு சென்றுள்ளார்.\nஅப்போது, கல்லூரி வளாகத்தில் வாலிபரும், மாணவியும் நின்று பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் கோபி, மாணவியை கண்டித்ததுடன், வாலிபரை தாக்கி அவருடைய செல்போனை பறித்து உடைத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், காதலி முன்பே அடித்ததால், மனமுடைந்த வாலிபர் வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனின் உடலை எடுத்து சென்று பேடரஅள்ளியில் உள்ள கவுரவ விரிவுரையாளர் கோபி வீட்டு முன்பு வைத்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கோபியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.\nமேலும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த வாலிபர் விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇணையம் மூலமாக மருந்துகளை விநியோகிக்க அரச ஒசுசல தீர்மானம்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\n இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமேல் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்த இரு நாட்களுக்கு நிறுத்துமாறு பிரதம நீதியரசருக்கு கடிதம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/04/", "date_download": "2020-04-01T20:07:55Z", "digest": "sha1:WZG4CG333W4YFJ6XKHZ3ILYX7S36GHJU", "length": 44378, "nlines": 639, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஉறுப்பினர் வருகை சந்தேகமே நாளை நடத்தலாம் அவசரக் கூட்டம் நாளை என்ன நடந்திடுமோ மறுநாள் ஒருநாள் கணக்கில் வை பிறிதொரு நாளும் காரியம் ரத்து நானும் நீயும் கூடிடலாம் இருவர் சூழலும் இணைய மறுப்பின் ஏண்டா இப்படி அபசகுனம் தீர்மானங்கள் நிறைவேறும் கவலை வேண்டாம் மாவீரா கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை.\nஅன்னம், கிளி, மயில், மேகம்.......ஆனந்த் நாய்க்குட்டியைத் தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார் நம்ம சிவலிங்கம்\nஜோடிக் கிளியைப் பரிசளித்து ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை நம்ம மீனாட்சியை\nஇந்த மதன்தான் தப்பு செய்து விட்டான் கீர்த்தியைக் கவர்ந்திழுக்க ஆனந்த்தைத் தூதுவிட்டான்\nஅபாயத்தில் குரைக்கவும் தெரியாத நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத அசட்டு ஆனந்தைக் கண்டவுடன்\nசெருப்பு விடு தூது பற்றி ஆனந்த் படித்த இலக்கியம் வாழ்வோடியைந்து போனதே மதன்.\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nஅன்றைக்குநீங்களும் நானும் சேர்ந்துகுடித்தோம் வழக்கம்போலஎப்பொழுதுமேநம் சந்திப்புஇப்படித்தான் தொடங்கும்(அனேகமாகஇன்றைய தினம்குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்)\nஉங்களுக்குஏன்தான்அந்த யோசனை தோன்றியதோஅந்தத் தோழரின் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போனதில்அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை\nஒரு காலத்தில்நீங்கள் எல்லோரும்ஒன்றாக இருந்தவர்கள்தாம்\nஉங்களை வைத்துத்தான்அவரைத் தெரியும்ஏற்கனவேதோழரும் குடித்திருந்தார்\nமேலும்நாம் குடித்தோம்ஏதோ ஒரு புள்ளியில்பேச்சுத் தொடங்கியது\nஉங்களைவிடவும் அமைப்பு சார்ந்தஅந்த இளம்கவிஞருக்குத் தரப்படும்முக்கியத்துவத்தைகேள்வி கேட்டிருக்கக் கூடாது நான்\nஇது இயல்புதானே அவர்களுக்கு(கள்ளின் இன்னொருபெயர்உண்மைவிளம்பி தெரியுமாகுடித்திருக்கையில்ஒளிவு மறைவு கிடையாது)\nஉங்களிடம் காட்டமுடியாத கோபத்தைஎன்னிடம் பிரயோகித்தார்புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டைஎன்மேல் விட்டெறிந்தார்\nஅழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்\nஅந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.\n04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nகிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்\nவந்து நின���று, என் கால்களில் உடம்பைச்\nசூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து\nஅறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்\n'மியாவ் மியாவ் ஓடி வா'\nஎன்று கூப்பிடும் போது நின்று\nஒய்யாரமாக ஒரு பார்வையை என்\nமேல் வீசிவிட்டு மீன் நாற்றம்\nஅடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது\n(எழுத்து / ஏப்ரல் 1959)\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nசி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.\nஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா - கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), \"யார் அவர்\" என்று விசாரித்தேன். \"யோவ், சி.மணிய்யா அது\" என்று விசாரித்தேன். \"யோவ், சி.மணிய்யா அது\" என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.\nஅவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு ப…\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nஇரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவ��தை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.\nசிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் த…\nஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z\nஎனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.\nஇறைந்து கிடக்கும் நட்சத்திரம் -\nஅமெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.\nஇதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. மு…\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nநதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்\nஅவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்\n(நன்றி : தினமணி)நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.\nஇப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.\nதேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவ…\nஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்துகண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன்கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில்.பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்-உயிர்களைக் குறிவைக்கிறேன்-தாவரங்களைக் குறிவைக்கிறேன்-விலங்குகளைக் குறிவைக்கிறேன்-பறவைகளைக் குறிவைக்கிறேன்-மனிதர்களைக் குறிவைக்கிறேன்-உறவுகளைக் குறிவைக்கிறேன்-நண்பர்களைக் குறிவைக்கிறேன்-எதிரிகளைக் குறிவைக்கிறேன்-துரோகிகளைக் குறிவைக்கிறேன்-உங்கள் ஒவ்வொருவரையும்தனித்தனியே குறிவைக்கிறேன்-காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்-நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்-பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்-கோள்களைக் குறிவைக்கிறேன்-விண்மீன்களைக் குறிவைக்கிறேன்-என் சுட்டுவரல் நுனியில்இந்தப் பேரண்டத்தையேஇலக்காக்கிக் குறிவைக்கிறேன்-இவை யாதொன்றையும்சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன்.அவை இருந்துவிட்டுப் போகட்டும்...இலக்காகஎனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால்பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்-பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்-பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்-பிம்பங்களின் பிரதிகளை எடுத்த���க் கொள்கிறேன்-பிரதிகள…\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\nபல ஞாயிற்றுக்கிழமைகள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஏறினால், இரவு 7.30 மணி ஆகிவிடும். ஓவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் என்னை கவர்ந்த ஒரு விஷயம் பென்சுகள். மரத்தடி பக்கத்தில் பளபளவென்று கருப்பு நிறத்தில் இருக்கும் சலவைக்கல் பெஞ்சுகள். இதுதான் எல்லோரையும் சந்திக்கும் இடமாகத் தோன்றியது. என் அலுவலக நண்பர் ஒருவரை பல மாதங்கள் பார்க்கவில்லை. அவரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டு வெகுநேரம் பேசினோம்.\nதிடீரென்று எனக்கு ஐடியா தோன்றியது. ஏன் கவிதை வாசிக்கக் கூடாது என்று. முதலில் கவிதை எழுதுபவர்களில் பலர் இதுமாதிரி இடத்திற்கு வந்து கவிதை வாசிக்க வர மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக சிலர் வருவார்கள். எல்லோரையும் கூப்பிடலாம் என்றெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தேன். தாம்பரம் முதல் பீச் வரை உள்ள எந்த ஸ்டேஷனிலும் அமர்ந்துகொண்டு கவிதை வாசிக்கலாம் என்றெல்லாம் தோன்றியது. முதலில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து கவிதை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவிதை வாசிக்கலாம். ஆனால் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒருவ…\nபிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு\nபெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது\n`நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும�� பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும் நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.\nசில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.\nகவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன்' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி. பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில் இருளடர்ந்த …\nஎன் இனிய இளம்கவி நண்பரே\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)\nகவிதை புரிய வேண்டுமா வேண்டாமா\nகவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/95/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-coconut-burfi", "date_download": "2020-04-01T19:44:16Z", "digest": "sha1:AIRU2CX5QEQO45TT3WBKFWC2T2HCGGTX", "length": 12554, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam தேங்காய் பர்பி", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nதேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது)\nசர்க்கரை - 1 கப் (200 கிராம்)\nநெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\nமுந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது)\nஏலக்காய் - 4 (பொடி செய்தது)\nமுதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.\nஅரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.\nபதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும்.\nநன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்\nஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.\nஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும்.\nலேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.\nஅடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.\nகம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.\nபாகு பதம் தாண்டி விட்டால் பர்பி மிகவும் கெட்டியாகி விடும்.\nதேங்காய்த் துருவலை வறுத்துப் போடுவதால் பர்பி சீக்கிரம் கெட்டுப் போகாது.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபாதாம்தலா நெய் அடுப்பிலிருந்து பதம் வைத்து வறுக்க கலவை காய்ச்சவும்பதம் தண்ணீரில் தேவையான 200 கப் வரும் வெறும் பொடி சேர்த்து போது தடவி வந்ததும் தட்டில் கெட்டி சர்க்கரையைக் கொள்ளவும்அரை கொட்டி அடுப்பில் தேங்காய் லேசாக ஒட்டாமல் தேக்கரண்டி துருவலைக் அழுத்தியது சீவியது பொடியாக பாகு வாணலியில் வரும் சர்க்கரை1 வரை பதம் விடவும்ஒரு கிராம் Coconut நன்கு தேங்காய் பொருட்கள்தேங்காய் முந்திரி கிளறி ஏலக்காய்4 பர்பி கப் வாணலியில் Burfi 1 கிளறவும்நன்றாக துருவலை துருவல்1 தேங்காய்த் தேங்காய்த் வந்ததும் கிளறி கப் செய்ததுசெய்முறைமுதலில் ஏலக்காய் தூள் கம்பி கொட்டி நெய்1 தேக்கரண்டி இறக்கி வறுத்துக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532360", "date_download": "2020-04-01T21:52:02Z", "digest": "sha1:PVC6XC6OGX3HSA7VR5OPUMWAU7STTXUV", "length": 10576, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலி | One Pakistani soldier shot dead in Kashmir border crossing - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாஷ்மீர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலி\nஇஸ்லாமாபாத்: காஷ்மீர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலியானார். இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்ததை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளானது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கோபமாக பதிலளிக்கும்விதமாக இந்திய தூதரை வெளியேற்றியது. அப்போதிருந்து, இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை திரட்ட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால் அதில் போதிய வெற்றி பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்றும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு வாய்ப்பில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.\nஇந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இன்று காலையிலிருந்து இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனை சர்வதேச எல்லையைக் கடந்து வந்து இந்தியா நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதால்தான் பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. பரோ மற்றும் சிரிகோட் செக்டரில் இந்தியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்டப்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடி தரும்விதமாக, பாகிஸ்தான் துருப்புக்கள் இந்திய ராணுவத்தை குறி வைத்து தாக்கியதில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியத் துருப்புகள் பலியாகினர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதி முழுவதும் இந்தியா நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ஏரானமான மனித இழப்புகள் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் ராணுவ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலி\nகொரோனா பாதிப்பு: ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் மரணம்\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு\nஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு\nஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை\nசீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/messenger-words/know/", "date_download": "2020-04-01T21:38:30Z", "digest": "sha1:JEROQSX6GX734JONXRRD72QQJUEYOB2Y", "length": 23647, "nlines": 147, "source_domain": "www.satyamargam.com", "title": "அறிந்ததும் அறியாததும்! (சிறுவர் பகுதி!) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள், உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது.\n1. திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யாவர்\nஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர்.\n2. இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை\nஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.\nஇஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றைத் தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே ‘ஹதீஸ்’ என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.\n3. நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா\nநபியவர்களின் பெயரை எழுதும்போது “ஸல்” என்று சேர்த்து எழுதுவது வழக்கம். “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்பதன் சுருக்கமே ‘ஸல்’ என்பது. “நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக” என்பது அதன் பொருள்.\n4. நாயகம் தந்தத் திருமணப்பரிசு எது\nதன் மகள் ஃபாத்திமாவின் திருமணத்தின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தத் திருமணப்பரிசு, தண்ணீர் எடுத்��ு வரும் தோல்பை, ஒரு குவளை, ஈச்சப்பாயால் பின்னப்பட்ட ஒரு கட்டில், இரண்டு தலையணை, வெள்ளி வளையல், ஒரு மாவரைக்கும் திருகை.\n5. உலகின் உயரமான பள்ளிவாசல் எது\nமொராக்கோ நாட்டில், காஸாபிளாங்கா என்ற இடத்தில் ‘கிரேமஹசன்’ என்னும் மசூதி உள்ளது. உலகில் உள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரமானது இதுதான். சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டது. மினாராவின் உயரம் 576 அடி. இது 1993-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அநேகமாக இதுதான் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.\n6. தானாகப் பக்கங்களைப் புரட்டிக் கொள்ளும் குர்ஆன் எங்கேயுள்ளது\nஇது 700 ஆண்டுகளுக்கு முந்தைய குர்ஆன். கை விரல்கள் பட்டதும் தானாக பக்கங்கள் புரளக்கூடிய அளவிற்கு இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த நவீன தொழில்நுட்பக் குர்ஆன் வைக்கப்பட்டுள்ளது.\n7. மிகச்சிறிய திருக்குர்ஆன் யாரிடமுள்ளது\nகுன்னூரில் வசிக்கும் டாக்ஸி டிரைவர் சிராஜுத்தீன் என்பவரிடம் 40 ஆண்டுகளுக்குமுன் தயார் செய்யப்பட்ட மிகச்சிறிய குர்ஆன் உள்ளது. இக் குர்ஆனை சிராஜுதீன் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறார். இதன் உயரம் கால் செ.மீ மீட்டர், அகலம் 2 செ.மீ., நீளம் 2 3/4 செ.மீ. இதில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 428 எழுத்துக்கள் உள்ளன. ‘பே’ என்ற அரபு மொழிச்சொல் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 428 முறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 430 வார்த்தைகள் உள்ளன. இறைக் கோட்பாடுகள் மட்டும் 6 ஆயிரத்து 666 உள்ளன. இதில் பதிவாகியுள்ள எழுத்துக்களை வாசிக்க லென்ஸ் தேவைப்படும்.\n8. அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை\n3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலைசெய்வது.\n6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.\n7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.\n9. நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகள் எவை\n1.தூய்மை, அவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.\n2.எளிமை, அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.\n3.பொறுமை, எத்தகைய இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்குக் காட்டியது.\nஇம்மூன்றும் நாயகம்(ஸல்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும்\n10. சுவனம் செல்ல தகுதியானவர்கள் யார் தெரியுமா\n1. “எவர் மூன்று பெண் மக்களையோ அல்லது மூன்று சகோதரிகளையோ அல்லது இரண்டு பெண் மக்களையோ வளர்த்து (அறிவையும்)\nநல்லொழுக்கத்தையும் கற்பித்து அவர்களுடன் அழகிய முறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனரோ அவர்களுக்கு\nசுவனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி:அபுஸஈத்(ரலி) ஆதாரம் : திர்மிதீ\n2. “பெருமை, மோசம், கடன் ஆகிய இம்மூன்றை விட்டும் எவர் அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இறந்து விடுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி :ஸவ்பான் (ரலி) ஆதாரம் : திர்மிதீ\n11. மறுமை நாளில் அல்லாஹ் நோக்காதவர்கள் எவர் தெரியுமா\n“மூன்று விதமான நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்கம் அல்லாஹ் மறுமை நாளில் நோக்க மாட்டான்” என்று அண்ணல் நபி (ஸல்)\n1. பெற்றோருக்கு மாறு செய்பவன்.\n2. ஆண் உடையை அணியும் பெண்.\n3. ரோஷமும், சொரணையும் அற்றவன். அறிவிப்பாளர் :இப்னு உமர் (ரலி) ஆதாரம்: நஸாயி.\n12. பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை\n1. திருக்குர் ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொள்ளுங்கள்.\n2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.\n3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\n4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.\n5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.\n6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.\n7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.\n8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.\n : நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\n“தொழுகையை வீணடிப்பவர்களுக்கு நரகம்தான் என்று அல்லாஹ் க��றுகின்றான். உங்களை “ஸகர்” என்னும் நரகத்தில் புகுத்தியது எது என்று கேட்பார்கள்” (அதற்கு)தொழுபவர்களில்(உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று அவர்கள் கூறுவார்கள். அல்குர் ஆன் 74;42,43.\nஎனவே “உங்கள் குழந்தைகள் ஏழு வயது அடைந்துவிட்டால் தொழச் சொல்லுங்கள். பத்து வயது அடைந்ததும் (அவர்கள் தொழாமல் இருந்தால்) அவர்களை அடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அம்ருபின் ஷீஐபு(ரலி). ஆதாரம்: அஹமத், அபுதாவூத்.\n14. ஆஷுரா நாளின் நன்மைகளில் இன்னும் ஒன்று\n“எவர் ஆஷுரா நாள் அன்று தம் குடும்பத்தாருக்குத் தாராளமாக செலவு செய்கின்றாரோ அவருக்கு இறைவன் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி (வருமானம்) அளிக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி).\n15. திருக்குர் ஆன் படம் பிடுத்துக்காட்டும் மனிதர்களின் தீய குணங்கள் எவை\n1. தற்பெருமை கொள்ளுதல். 2. பிறரை கொடுமை செய்தல். 3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல். 5. பொய் பேசுதல். 6. கெட்ட சொற்களைப் பேசுதல். 6. நல்லவர்களைப் போல் நடித்தல். 7. புறம் பேசுதல். 8. பாரபட்சமாக நடத்துதல். 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. வாக்குறுதியை மீறல். 11. பொய் சாட்சி கூறுதல். 12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல். 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல். 14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல். 15. குறை கூறுதல். 16. வதந்தி பரப்புதல். 17. கோள் சொல்லுதல். 18. பொறாமைப்படுதல் 20. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல். 21. கோபப்படுதல்.\nதொகுப்பு: சகோதரி. ஆர். நூர்ஜஹான் ரஹிம். (கல்லை)\nமுந்தைய ஆக்கம்தோழர்கள் – 19 – ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ – سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ\nஅடுத்த ஆக்கம்அறிவுப் போட்டி – 10 : விடைகளும் வெற்றியாளர்களும்\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்க��் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/79935-connection-of-ttv-dinakaran-and-p-chidambaram.html", "date_download": "2020-04-01T20:52:43Z", "digest": "sha1:VW7U7MAGUVD7PLYS4KGTW2UXU37KEBVB", "length": 32383, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "டிடிவி.,க்கு பறந்த உத்தரவு...! ப.சிதம்பரத்தின் நேரடி முயற்சி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்\n‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘முஸ்லிம்’…\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து…\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து…\nமுதல்வரின் ஆடியோ: பிஎஸ்என்எல், ஜியோ,ஏர்டெலில் வெளியீடு\nசெங்கல்பட்டில் கொரோனா தடுப்பு பணியில் 10400 ஊழியர்கள்\nகொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்\nஊரடங்கு உத்தரவு: மரணமடைந்த தந்தை மாட்டிக் கொண்ட மகன் இறுதி சடங்கு செய்த மகள்\nசிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு\nஆன் லைன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்\nதப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத்…\nகொரோனா: நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து…\nதில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு\n22 பேருக்கு கொரோனா… நெல்லை மேலப்பாளையும் முற்றிலும் மூடல்\nமகனை இழந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட பெற்றோர்… கரூரில் பரிதாபம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\n“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச்.31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 16- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு\nபஞ்சாபிகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் அமலபாலுக்கு அனுபவ அறிவுரை சொன்ன ஸ்ரீரெட்டி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 01/04/2020 4:43 PM 0\nஅப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. சுனைனாவும் கிருஷ்ணாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொல்லப் போவதாக...\nமணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 01/04/2020 4:32 PM 0\nமுன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி,...\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 01/04/2020 4:21 PM 0\nதற்போது தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்���ியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள்...\nபஞ்சாபிகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் அமலபாலுக்கு அனுபவ அறிவுரை சொன்ன ஸ்ரீரெட்டி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 01/04/2020 3:58 PM 0\nஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார். அரசியல்வாதிகளையும்...\nஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 01/04/2020 6:31 PM 0\nஅனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 01/04/2020 11:05 AM 0\nஇல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்\nபங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை.. பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 29/02/2020 10:59 PM 0\nஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.\nரஜினி சார்… எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..\nஅரசியல் தினசரி செய்திகள் - 29/02/2020 8:06 AM 0\n\"எல்லோருக்கும் நல்லவன்\" என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.\nகொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 01/04/2020 11:30 PM 0\nமிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.\n‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘முஸ்லிம்’ நிருபர்\nஎன்ன செய்தி போட வேண்டும், எப்படி செய்தி போடவேண்டும், செய்தியை போடலாமா கூடாதா என்றெல்லாம் இத்தகைய ஜிகாதிகளிடம் கேட்டுத்தான் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சக பத்திரிகையாளர்கள்.\nகலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\nதென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை\nநெல்லை தினசரி செய்திகள் - 01/04/2020 4:46 PM 0\nதப்ளிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்\nதில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு\nநெல்லை தினசரி செய்திகள் - 01/04/2020 4:21 PM 0\nஅவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.\nதப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை\nஇந்தியா தினசரி செய்திகள் - 01/04/2020 12:39 PM 0\nஇஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி ஊடகங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகுரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 01/04/2020 11:05 AM 0\nஇல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்\n‘கொரோனா ஜிஹாத்’: மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய முஸ்லீம்கள்\nமருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 17வது நாளாக...\nசிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் மூலமாக ஓட்டுகளை பிரித்து கார்த்தி சித��்பரம் வெற்றி பெற முயற்சி மேற்கொண்டு இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.\nப.சிதம்பரமே நேரடியாக தினகரனை அணுகி.வாக்குகளைப் பிரிககும்படி ரகசிய ஒப்பந்தம் போட்டு உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே மிகுந்த ஜாக்கிரதையாக எக்காரணம் ஊழல் மன்னன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nவேலுநாச்சியார் புகழை காத்திட வேண்டும் – என்று சிவங்கை தொகுதி முழுதும் தகவல்கள் பறந்துவருகின்றன\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகெண்டக்கிப் பண்டாரம் பாடுகிறார்\nNext articleமோடி ஆதரவாளரான முதியவர் கோவிந்தராஜ் கொலை\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 02/04/2020 12:05 AM 1\nவீட்டிலேயே சத்துமா செய்யும் முறை\n.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது\nகடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.\nவேர்க்கடலை சேர்த்து, அரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘முஸ்லிம்’ நிருபர்\nஎன்ன செய்தி போட வேண்டும், எப்படி செய்தி போடவேண்டும், செய்தியை போடலாமா கூடாதா என்றெல்லாம் இத்தகைய ஜிகாதிகளிடம் கேட்டுத்தான் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சக பத்திரிகையாளர்கள்.\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\nதென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை\nதப்ளிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்\nதில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… ப���துமக்கள் மனு\nஅவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/06/12032738/To-move-the-fortressATMM-secretarys-auto-and-auto.vpf", "date_download": "2020-04-01T21:21:44Z", "digest": "sha1:UXO4IXSWPWHV4G3UY4KFVILU45POWIBN", "length": 14281, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "To move the fortress ATMM secretary's auto and auto fires || கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளரின் கார், ஆட்டோவுக்கு தீவைப்பு; 4 பேரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளரின் கார், ஆட்டோவுக்கு தீவைப்பு; 4 பேரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி + \"||\" + To move the fortress ATMM secretary's auto and auto fires\nகோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளரின் கார், ஆட்டோவுக்கு தீவைப்பு; 4 பேரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி\nகோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான கார், ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் அவரது தம்பி உள்பட 4 பேரை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் கணேசன் (வயது 45). இவருடைய வீடு சின்ன முதலியார்சாவடியில் உள்ளது.\nகணேசனின் தம்பி அசோகன். இவருடைய மகன் சிவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவாவும் சதீசும் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதில் தலையிட்டு அ.தி.மு.க. செயலாளர் கணேசன் சமரசம் செய்தார். ஆனாலும் சதீஷ் ஆத்திரத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சதீஷ் அவருடைய நண்பர்கள் எழில், சரவணன் ஆகியோர் சிவாவை தாக்கினார்கள்.\nஇந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ் தலைமையில் ஒரு கும்பல் அசோகனின் உறவினர் பாலா என்பவரின் ஆட்டோவுக்கு தீ வைத்தது. இதில் அந்த ஆட்டோ எரிந்து சேதமடைந்தது.\nஇதன்பின் வீடு புகுந்து அசோகன், அவருடைய தம்பி மோகன், நண்பர்கள் கோபால், ஏழுமலை ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றனர். ஆனால் உ��ாரான அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதன்பிறகும் ஆத்திரம் தீராத சதீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. செயலாளர் கணேசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்து புகை மூட்டம் கிளம்பியதால் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கணேசன், அவருடைய மனைவி சாந்தா, மகன்கள் சந்துரு, ஹரி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்தனர்.\nஇந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கணேசனின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nஇது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்த தீ வைப்பு சம்பவங்களால் சின்ன முதலியார்சாவடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.\nதீவைத்து எரிப்பு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சக்கரபாணி எம்.எல்.ஏ., வானூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், காட்ராம்பாக்கம் கூட்டுறவு வங்கி தலைவர் வீரப்பன் மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் சக்கரபாணி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்���ும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2205555", "date_download": "2020-04-01T22:05:20Z", "digest": "sha1:GZ65XFKEXNSYVI2ZYXEJDW4SUHTDJEXY", "length": 25139, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்விகளுக்கு விடை தருகிறது பட்ஜெட்| Dinamalar", "raw_content": "\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது 1\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 8\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 15\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\nகேள்விகளுக்கு விடை தருகிறது பட்ஜெட்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 165\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 83\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 360\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nமுஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்: ஒமர் அப்துல்லா 179\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், மாற்றங்களுக்கான வழிகளை காட்டுகிறது. 'இது, பிரதமர் மோடி அரசின், கடைசி பட்ஜெட்' என, எதிர்க்கட்சிகள் வர்ணித்தாலும், அதில் உள்ள தகவல்கள், இதுவரை எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு, விடை தரும் வகையில் உள்ளன.விவசாயிகள், மத்திய தர வகு���்பினர், அடிப்படை கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலரது கைகளில், ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் சேமிக்க வழிகாட்டும் வகையில் உள்ளது.நிதியமைச்சக பொறுப்பில் உள்ள, பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட், 2019 - 2020 நடப்பாண்டில், இம்மாதிரி செலவினங்களுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்க முன்வந்திருக்கிறது. இதைத் தவிர, ஏற்கனவே பிரதமர் அறிவித்த நலத்திட்டமான, 'ஆயுஷ்மான்' திட்டத்தை வலுவூட்ட, அதிக நிதி தரும் வகையில், அறிவிப்புகள் அமைந்திருக்கின்றன.மேலும், ரயில்வே துறையிலும், அத்துறையைக் கவனிக்கும், பியுஷ் கோயல், இப்பட்ஜெட்டில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது சிறப்பு. ரயில் கட்டணமும் அதிகரிக்காது.மத்திய இடைக்கால பட்ஜெட் மற்றும் 2019 - 2020 பட்ஜெட் தாக்கல் குறித்து, ஏராளமான குழப்பங்கள் நீடித்தன. பொதுவாக, தேர்தல் நடக்கும்போது, அந்த அரசின் தேர்தல் முடியும் வரையிலான இரு மாதங்களுக்கான செலவினங்களை காட்டும் பட்ஜெட், 'இடைக்கால பட்ஜெட்' எனப்படுகிறது.நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த அரசின் பட்ஜெட்டுகளை, இதுவரை தாக்கல் செய்தவர். இப்போது, அவர் உடல்நிலை சீரின்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால், பியுஷ் கோயல் தாக்கல் செய்தார்.முன்பு, 'பொது பட்ஜெட்' மற்றும், 'ரயில்வே பட்ஜெட்' தனித் தனியாக இருந்ததால், அதை வேறுபடுத்த உதவியது. இன்று, இடைக்கால பட்ஜெட் கூட, சில பொருளாதார அறிஞர்கள் பார்வையில், புதிய கோணத்துடன் பேசப்படுகிறது.ஒரு அரசு பதவியில் இருக்கும், ஐந்து ஆண்டு களில், அடிக்கடி ஏதாவது ஒரு மாநில தேர்தல்வருவதால், அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஒட்டு மொத்த அணுகுமுறையை, அந்தந்த சமயத்தில் அறிவிக்க முடியாமல் போகிறது.சமயத்தில், பார்லிமென்ட் முடக்கமும், முக்கிய மசோதாக்கள் காலவரம்பின்றி, காத்துக் கிடக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே, ஏன் முழு பட்ஜெட்டை கூட தாக்கல் செய்தால், என்ன என்ற கேள்வி எழுகிறது.எப்படியும் புதிய வரிகளை அறிவிப்பது, தேர்தல் ஆண்டு பட்ஜெட்டில் இருக்காது என்பதற்கேற்ப, அறிவித்த சில வரிச்சலுகையை, அடுத்து வரும் அரசு அதை அமல்படுத்தும் என்ற வாசகம் இருக்கிறது. மேலும், இந்த ஆண்டில் வழக்கமாக, பட்ஜெட்டிற்கு முன் தரப்படும் பொருளாதார சர்வேயும் இல்லை.இப்பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி வரம்பு, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு, வீடுகள் வைத்திருப்போருக்கு கிடைக்கும் வாடகையில் சலுகைகள், பென்ஷன் சலுகை என்ற அறிவிப்புகளால் ஆண்டுக்கு, 18 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வரை, அரசுக்கு வருவாய் இழப்பு.ஆனால், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வரை, நிதி உதவி பெறுவர். ஏற்கனவே மாநில அரசுகள், இம்மாதிரி நிலங்கள் குறித்த விபரங்களை, 'டிஜிட்டல்' தொகுப்பாக்கி இருப்பதால், அவர்களைக் கண்டறிவது சுலபம்.தவிரவும், அவர்களுக்கு, ஆண்டில், மூன்று தவணையாக, இத்தொகை வங்கிக் கணக்கில் சேரும். திடீரென விதை கொள்முதல் அல்லது விவசாய நலன் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு, இது நிச்சயம் பயன் தரும். இத்திட்டத்தில், 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவர்.ராணுவ செலவினம், சில நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை என்பதால், கூடுதலாக செலவினம் ஏற்பட்ட போதும், அரசின் மொத்த நிதிப் பற்றாக்குறை, 3.4 சதவீதமாக நீடிக்கும் என்பதும், பணவீக்கத்தை அதிகரிக்காத மோடி ஆட்சியின் செயலையும், பட்ஜெட் பிரதிபலிக்கிறது.பட்ஜெட் உரையை கேட்க, காங்கிரஸ் தலைவர் சோனியா, சபையில் இல்லை. காங்கிரஸ் தலைவர்ராகுல், பாதியில் எழுந்து சென்று, திரும்பி இருக்கிறார்.இந்த இடைக்கால பட்ஜெட், வரன்முறைகளை மீறியதாக, அக்கட்சியின் தலைவர்கள் பரப்புரை செய்திருப்பதும் முக்கியமானது. அதில், சிலரது குடும்பத்தினர் மீது, வரித்துறை வழக்குகள் உள்ளன. மாறாக, அக்கட்சி தனியாக ஆட்சிக்கு வந்தால், இப்பட்ஜெட்டை முழுவதும் நிராகரிக்குமா என்பதை, தேர்தல் பிரசாரத்தில், காங்., தலைவர் ராகுல் சொன்னால் பொருளாதார விவாதம் சூடுபிடிக்கும்.ஒட்டுமொத்தமாக, அதிகளவு பணம் வைத்திருக்காத, அதே சமயம், ஊழல் கறையின்றி வாழ முயலும், 35 முதல், 40 கோடி பேருக்கு, இப்பட்ஜெட் பயன்கள் சென்றடையும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983201", "date_download": "2020-04-01T21:45:09Z", "digest": "sha1:KX4QNI7HTKHMJEAB6AUZA4IFPYG3EDXX", "length": 8605, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\nதண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை, வஉசி நகர், சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (40). லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக மகேந்திரன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபோல் நேற்று முன்தினமும் அந்த மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் சென்று மகேந்திரனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nதகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்து மகேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அ���ிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/in-the-name-of-muslim-hindu-student-bomb-threat-to-egmore-station/", "date_download": "2020-04-01T20:41:31Z", "digest": "sha1:SVPIARLLEWOCLCJURTFEKFMJUB3SF7QU", "length": 17376, "nlines": 142, "source_domain": "www.satyamargam.com", "title": "முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது\nஇந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக “முகமது அலாவுதீன்” என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஹரீஷ் என்ற இந்து மாணவர் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவரின் பின்னணிக்கு ஏற்றவாறு இவரும் “மனநலம் பாதிக்கப் பட்டவர்” என்ற செய்தியை ஊடகங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.\nசமீபத்தில் பெங்களூருவில் சிக்கிய ஹிந்துத்துவ பயங்கரவாதி ஒருவர் ட்விட்டரில் அப்துல் கான் என்ற பெயரில் போலியாக மிரட்டல் விடுத்திருந்தார். காவல் துறையிடம் மாட்டியவுடன் “மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆனார்.\nமுஸ்லிம் பெயரை பொய்யாகப் புனைந்து, இந்திய தேசத்தந்தை மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்று மிகப் பெரும் மதக் கலவரத்திற்��ு வித்திட்ட கோட்சே, மும்முறை இந்தியா தடை செய்த R.S.S இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். கோட்சேவைப் பின் தொடர்ந்து ஹிந்துத்துவ தீவிரவாதிகள் “முஸ்லிம் பெயரால்” ஆங்காங்கே செய்து வரும் பயங்கரவாதச் செயல்களில் திட்டத்தில் தவறுதலாக கோட்டை விட்ட ஒரு சில காரியங்கள் மட்டும் சிக்கி வருகின்றன. அதில் ஒன்று மீண்டும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nபெரும்பாலான இந்திய ஊடகங்களில் சென்னை எக்மோரை தகர்ப்பது தொடர்பான இச்செய்தி வெளியாகவில்லை. வெளியான ஒன்றிரண்டிலும் காவல்துறை விசாரணைக்கு முன்பே “வெறும் புரளி” (Hoax) என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே காரியத்தைச் செய்து முஸ்லிம் ஒருவர் பிடிபட்டிருப்பாரேயானால் அனைத்து ஊடகங்களும் இணைந்து அவருக்கு இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரைச் சூட்டி தலைப்புச் செய்தியில் அலங்கோலப்படுத்தியிருக்கும் என்பது உறுதி.\nரயில் நிலையத்திற்கு குண்டு மிரட்டல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது\nசென்னை:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.\nசென்னை, வேப்பேரியில் உள்ள, காவல் கட்டுப்பாட்டு அறையை, கடந்த, 27ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன் பெயர் முகமது அலாவுதீன் என, தெரிவித்து உள்ளார். அதன்பின், ‘சற்று நேரத்தில், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது; முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என, தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்து விட்டார்.\nஇதையடுத்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சோதனை பணி நடந்தது. வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை; மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது. மிரட்டல் வந்த மொபைல் போன் எண்ணின், ‘சிம் கார்டு’ ஓசூரைச் சேர்ந்த, காந்திமதி என்பவரது பெயரில் வாங்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஓசூருக்கு ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர். சென்னை, வண்டலுாரில் உள்ள காந்திமதியின் உறவு பெண் ஒருவர், அந்த சிம் கார்டை பயன்படுத்தி உள்ளார். சமீபத்தில், சிம் கார்டு காணாமல் போயுள்ளது தெரியவந்தது.\nசென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹரீஷ், 20 என்பவர், அந்த சிம் கார்டை எடுத்து உள்ளார். போதை பாக்கு போடும் பழக்கம் உள்ள அந்த மாணவர், சம்பவ தினத்தன்று முதலில், ‘108’க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். பின், ‘100’க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அவரை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்\nவிளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்\nராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை\nரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்\nகாவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்\nகோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்\nஇந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்\nஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன\nதொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்\nகலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..\nவிளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்\n : முதலில் வந்தவர்கள் ...\nமுந்தைய ஆக்கம்அரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ளி மாணவர்\nஅடுத்த ஆக்கம்தரமான நிறைவான கல்விக்கு ஒரே வழி\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nபாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது\nஒரு வாழைப் பழத்தின் உள்ளே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/galaxy-s9-and-galaxy-s9-plus-parallax-effect-moving-background/", "date_download": "2020-04-01T20:04:45Z", "digest": "sha1:5KKCXZH7MNE5WMSGAGXT5MXKANWVAG2W", "length": 8291, "nlines": 17, "source_domain": "ta.ghisonline.org", "title": "கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் இடமாறு விளைவு (பின்னணி நகரும்) 2020", "raw_content": "\nகேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் இடமாறு விளைவு (பின்னணி நகரும்)\nநீங்கள் டி.சி விசிறி என்றால், இடமாறு உங்களுக்கு தீமை என்று தோன்றலாம். இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸ் சொற்களில் அப்படி இல்லை\nசாம்சங்கின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்நிலை தொலைபேசிகளான சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஆகியவற்றை நீங்கள் வாங்கியிருந்தால், அதன் அற்புதமான அம்சங்களில் ஒன்றான இடமாறு விளைவுகளை நீங்கள் முயற்சிக்க வேண்டும். டி.சி ரசிகர்களுக்கு இது தீமை என்று தோன்றினாலும் (இடமாறு எங்கள் அன்பான பச்சை கனாவின் எதிரி என்பதால், பசுமை விளக்கு), இடமாறு விளைவு என்பது உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் சாம்சங்கிற்குள் குளிர்ச்சியான மற்றும் அற்புதமான மாறும் காட்சி தோற்றத்தை நிரூபிக்க உதவும் ஒரு அம்சமாகும் என்பதை அறிவீர்கள். கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸ் 'முகப்புத் திரை.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் நிறைய விளைவுகள் 3D போன்ற படங்களை நெசவு செய்ய முடுக்கமானி மற்றும் கைரோஸ்கோப்பைப் பயன்படுத்துகின்றன. இது தொழில்நுட்ப ரீதியாக 3D திறனைக் கொண்டிருக்கவில்லை என்ற பின்னரும் கூட. இந்தச் செயல்பாட்டின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் பயன்பாடுகள் ஒரு 3D சூழலில் நகரும் என்று தோன்றுகிறது.\nஉங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் 'முகப்புத் திரையை அழகாக மேம்படுத்த விரும்பினால், இதைத் தொடருமாறு நாங்கள் அறிவுறுத்துக���றோம். இருப்பினும், எல்லா பயனர்களும் இந்த அம்சத்தை விரும்ப மாட்டார்கள், குறிப்பாக கண்பார்வை பிரச்சினைகள் உள்ளவர்கள். நீங்கள் இந்த பயனர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸிலிருந்து இடமாறு விளைவுகளை அகற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், நிறைய பயனர்கள் சாம்சங் ஒரு புதிய ஃபார்ம்வேரை தயாரிக்க ஒரு மனுவை உருவாக்குகிறார்கள். இது கண்பார்வை பிரச்சினைகள் உள்ள பயனர்களுக்கு ஒரு முறை அம்சத்தை செயலிழக்கச் செய்யும்.\nஇடமாறு விளைவின் மாறும் திறன்களைப் பற்றி மேலும் அறிய நீங்கள் விரும்பினால், விக்கிபீடியாவில் இதைப் பற்றி மேலும் படிக்க நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.\nஎங்களைப் பொறுத்தவரை, எங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 அல்லது கேலக்ஸி எஸ் 9 பிளஸின் முகப்புத் திரையை அழகாக மேம்படுத்த இடமாறு விளைவு ஒரு சிறந்த வழியாகும். அதன் முந்தைய முன்னோடிகளின் மந்தமான மற்றும் சலிப்பூட்டும் முகப்புத் திரைக்கு இது உயிர் தருகிறது. இருப்பினும், எல்லா பயனர்களும் இந்த அம்சத்தை விரும்ப மாட்டார்கள். இடமாறு உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஊடாடும் தன்மையைக் கொடுத்தாலும், இவை அனைத்தும் ஒரு காரணம்: கண்பார்வை பிரச்சினை. கண்பார்வை பிரச்சினை உள்ளவர்களுக்கு சாம்சங் ஒரு புதிய ஃபார்ம்வேரை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். இந்த பயன்பாட்டின் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் கண்பார்வை சிக்கல்களை அனுபவிக்க மாட்டார்கள். இந்த புதிய அம்சத்தை நீங்கள் விரும்பினால், அல்லது நீங்கள் அதைப் பற்றி ஆர்வமாக இருந்தால், இப்போது முயற்சிக்கவும்\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/azhagu-serial-sun-tv-thiruna-marriage-nivi-archana-2/", "date_download": "2020-04-01T22:15:10Z", "digest": "sha1:BFWSKWCBJ3IRZDURWRX7T55YRJZQ3A3T", "length": 12970, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Azhagu Serial on Sun TV: Will Thiruna Marry archana? - திருநாவை மீட்க சுதாவின் நாடக���்: என்ன செய்ய போகிறாள் பூர்ணா", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nதிருநாவை மீட்க சுதாவின் நாடகம்: என்ன செய்ய போகிறாள் பூர்ணா\nதிருநாவை பூர்ணா தான் கடத்தியிக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறாள் சுதா.\nAzhagu Serial: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் தற்போது விறுவிறுப்பைக் கிளப்பியுள்ளது.\nதிருநாவுக்கு திருமணம். அவனின் காதலி நிவி இறந்து விட்டாள் என்றிருக்க, அவளோ மாமாவிடம் சிக்கித் தவிக்கிறாள். பின்னர் திருநாவுக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு மண்டபத்தை அடைகிறாள் நிவி. தன் மாமாவால் தான் அனுபவித்த கொடுமைகளை பற்றிக் கூறுகிறாள். அவளைப் பார்த்த திருநா, தனக்கு நிவி தான் வேண்டும் என்கிறான்.\nதன்னால் திருநாவுக்கும், அவனது குடும்பத்துக்கும் எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்றெண்ணும் நிவி, கடிதம் எழுதி வைத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறாள். முகூர்த்த நாளின் காலையில், திருநா காணாமல் போயிருக்கும் விஷயம் தெரிய வந்து அர்ச்சனா குடும்பத்தினர் அதிர்ந்து போகிறார்கள். நிவியை தேடி அவன் போயிருப்பானோ என்ற நோக்கில் திருநா குடும்பம் சந்தேகிக்கிறது.\nதிமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…\nஅர்ச்சனாவை விட்டு விட்டு, திருநா அவன் காதலி நிவியை கரம் பிடிக்க சென்று விட்டதாக, பூர்ணா அனைவர் முன்பும் கூறுகிறாள். அப்போது தான் திருநா – நிவி பற்றிய விஷயங்கள் அர்ச்சனா வீட்டுக்கு தெரிய வருகிறது. ஆனால், இந்த விஷயம் தனக்கு முன்பே தெரியும் என அர்ச்சனா கூறுகிறாள். திருநா வருவானா, இந்தக் கல்யாணம் நடக்குமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அர்ச்சனா வீட்டார்.\nதிருநாவை பூர்ணா தான் கடத்தியிக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறாள் சுதா. அதற்காக போலீஸின் உதவியுடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறாள். திருநா மீண்டு வந்து யாரை திருமணம் செய்துக் கொள்வான் பூர்ணாவின் முகத்திரை அனைவர் முன்பும் கிழியுமா பூர்ணாவின் முகத்திரை அனைவர் முன்பும் கிழியுமா\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nநடிக்க வராமல் இருந்திருந்தால்… ‘அரண்மனைகிளி’ ஜானு சுவாரஸ்யம்\nதனுஷ் பாடலை பாடி அச��்திய ’ரெட்டை ரோஜா’ ஷிவானி நாரயணன்\n’கொஞ்ச நாள்லயே விஜய், அஜித் கூட நடிச்சாச்சு’ – ’பாண்டவர் இல்லம்’ கயல்\nகொரோனா லாக்டவுன்: டிடி-யைப் பின்பற்றும் தனியார் தொலைக்காட்சிகள்\nVijay TV Serial: சரவணன் மீனாட்சி முதல் சீசன் இல்லையா\nSun TV Serial: தங்கம் பேரில் ஜொலிக்கும்… துன்பம் உன்னை செதுக்கும்..\nபழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விஜய் டிவி: குவாரண்டைன் நிகழ்ச்சிகள்\n’நடிகையாக மாற அது தான் காரணம்’ – சீரியல் வில்லி நிவிஷா\nஊரக உள்ளாட்சி தேர்தல் : இதுவரை 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு\nபினிஷிங்கில் புரட்சி நிகழ்த்திய ஷர்துல்… இது தொடருமா\nஜாங்கிட் உள்ளிட்ட 19 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்\nஜாங்கிட் உள்ளிட்ட 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாவல்துறையைப்போல், அரசியலிலும் ஜொலிப்பார் கர்நாடக “சிங்கம்”\nகர்நாடக சிங்கம் என மக்களால் அழைக்கப்படும் பெங்களூரு தெற்கு போலீஸ் துணை கமிஷனர் அண்ணாமலை, அரசியல் பிரவேசத்திற்காக, ராஜினாமா செய்துள்ளார்.\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\nநாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்… ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி\n1 வயதைக் கடந்த பிரஜின் சாண்ட்ராவின் ட்வின்ஸ்: முதன்முறையாக வெளியான படம்\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nநடிக்க வராமல் இருந்திருந்தால்… ‘அரண்மனைகிளி’ ஜானு சுவாரஸ்யம்\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி கு���ைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/koodathayi-serial-murder-accused-jolly-attempts-suicide-378182.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.11.231.151&utm_campaign=client-rss", "date_download": "2020-04-01T21:51:16Z", "digest": "sha1:X3TEPVR3OQFIZDRGSDQADMH3IZA2C37K", "length": 14874, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவை உலுக்கிய 6 கொலை 'சயனைடு' ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி | Koodathayi serial murder accused Jolly attempts suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஅடங்காத ராசாக்களே.. வெளியில் வந்தா சங்குதான்\nகொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது\nஏப்ரல் 2வது வாரம் இந்தியாவில் அவசர நிலை பிரகடனமா தீயாய் பரவிய போலி மெசேஜ்.. ராணுவம் மறுப்பு\nவிதிமுறை மீறி மத நிகழ்ச்சி.. கொரோனா பரவ காரணம்.. டெல்லி மதபோதகர் மீது பல பிரிவுகளில் பாய்ந்த வழக்கு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம்\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு.. வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... ஷோரூம் விலை ரூ.6 ஆயிரம் அதிகரிப\nMovies உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் \nFinance அசத்தும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி.. இந்த மார்ச்சுக்கு தான் கொரோனா இருக்கே..\nLifestyle முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nSports ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க\nTechnology Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nEducation Coronavirus COVID-19: UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்ப��க்க கால அவகாசம் நீட்டிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவை உலுக்கிய 6 கொலை சயனைடு ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி\nகோழிக்கோடு: கேரளாவையே அதிரவைத்த, சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த ஜோலி, கோழிக்கோடு சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 17 ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 6 மரணங்களுக்கான புதிரை கடந்த ஆண்டுதான் போலீசார் கண்டறிந்தனர். கோழிக்கோடு அருகே கூடத்தாய் என்ற இடத்தில்தான் இத்தனை கொலைகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டன.\nஇந்த கொலைகளை செய்தது ஜோலி என்ற பெண்தான் என தெரியவந்தது. கணவர், மாமனார், மாமியார் என சகட்டுமேனி குடும்ப உறவுகள் 6 பேரை சயனைடு மூலம் ஜோலி படுகொலை செய்தது அம்பலமானது.\nமேலும் சிலரையும் ஜோலி கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜோலி, கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோலி இன்று காலை சிறையில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nசிறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோலியை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு.. வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\n1970ல் வந்த ஒரு சட்டம்.. சீனா எடுத்த தவறான முடிவு.. சார்ஸ் தொடங்கி கொரோனா வரை.. உருவான வரலாறு\nமார்ச் 19.. ஒரு பொய்.. கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய கதை\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இதுதான்.. டாக்டர்கள் எதிர்ப்பால்.. கேரள குடிமகன்கள் சோகம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்த வயதான தம்பதி.. கேரளா அரசு உற்சாகம்\nகேரளாவில் மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வதை தடுக்க அதிரடி- மருத்துவர் பரிந்துரைத்தால் மதுபானம்\nதோல்வி அடையும் முயற்சிகள்.. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா.. 202ஐ தொட்டது எண்ணிக்கை\nகேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம்\nகொரோனாவால் புதிய சிக்கல்- கேரளாவில் மது குடிக்க முடியாமல் 7 பேர் தற்கொலை\nகுடிமகன்களை உற்சாகப்படுத்தும் செய்தி.. லாக் டவுனிலும் இவர்களுககு மட்டும் மதுபானம்.. கேரளா முடிவு\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala jolly kozhikode கேரளா ஜோலி கோழிக்கோடு தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2016/03/mudhal-paarvai-kavithai.html", "date_download": "2020-04-01T20:29:38Z", "digest": "sha1:VPYJ42VO3E4ADXT7JOUGIZFZBAQCIQ2D", "length": 6358, "nlines": 225, "source_domain": "poems.anishj.in", "title": "முதல் பார்வை ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஉனை விட்டு பிரிந்தேன் நான்...\nதுரோகி என்ற ஒரே வார்த்தை சொல்லி\nஎன் இரவுகளின் சத்தங்களை - நீ\nகதறி அழ தோன்றியது எனக்கு...\nமுதல் பார்வையை நீ தவிர்த்திருக்கலாம்...\nநண்பா உங்கள் கவிதை என் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பல உணர்வுகளை தூண்டுகிறது\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/health-tips/page/12/", "date_download": "2020-04-01T22:18:59Z", "digest": "sha1:IVVZ5B6WEPA6PEGZHUKXSRNP47L2DW64", "length": 8580, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "health tips News in Tamil:health tips Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 12 :Indian Express Tamil", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nபருக்கள் விட்டுச் சென்ற தழும்பில் இருந்து தப்பிக்கணுமா\nஇயற்கை வழிகளை கையாண்டால் , தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம்.\nவழுக்கை தலையை கண்டு அச்சம் வேண்டாம்\nஅதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும். இது தான் வழுக்கை விழுவதற்கான அடிப்படை காரணம்.\nசம்மர் சீசன் ஆரம்பம்… வேர்க்குருவை எப்படியெல்லாம் தடுக்கலாம்\nவேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் ஒரே வாரத்தில் வேர்க்குரு பறந்து விடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nகர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக���கம்\nபளபளக்கும் பற்களை பாதுகாப்பது எப்படி\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பற்களை எப்படி பாதுகாக்கலாம்\nதொப்பையை குறைக்கும் உணவுகள்… ட்ரை பண்ணி பாருங்க..\nஅனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது\nதைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று உலக தூக்கம் தினம் உங்க வயதுக்கு நீங்க எவ்ளோ நேரம் தூங்கணும் தெரியுமா\nஇந்த உலகத்தில் நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எதுக்குன்னு நினைக்குறீங்க... கால் ஜான் வயித்துக்கும், படுத்தா நிம்மதியா தூக்கம் வருவதற்கும் தாங்க. அது இல…\nஆட்டிசத்தை 100 சதவீதம் குணப்படுத்த முடியாது என்ற போதிலும் சில பயிற்சிகள் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்.\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/elephants-behavior-human-animal-conflicts-wildlife-photographer-jewsin-kinglsy-shares-his-experience/", "date_download": "2020-04-01T21:37:04Z", "digest": "sha1:M2FUOH635YDL5IW2PC5YOBXANV3BOEIU", "length": 33880, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Elephants behavior human animal conflicts wildlife photographer Jewsin Kinglsy shares his experience of his viral photo - வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது... ஆனால் அதற்கான வாழ்விடங்கள்? - வனவியல் குறித்து வைரல் போட்டோகிராஃபர்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவனவிலங்குகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் காடுகள் பெரிதாக இல்லை - வைரல் புகைப்படம் குறித்து அதன் போட்டோகிராஃபர்...\nஒரு விவசாயியின் 6 மாத உழைப்பினை ஒரு இரவில் மொத்தமாக காலி செய்துவிட்டு நகர்ந்து விருகிறது யானைகள்.\nElephants behavior human animal conflicts wildlife photographer Jewsin Kinglsy shares his experience : ஒரு விசயத்தை எப்போதும் வல்லுநர்கள் அணுகுவதற்கும், முகநூல் கருத்தாளர்கள் அணுகுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு புகைப்படம் அல்லது ஒரு நிகழ்வு இதனை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இடையில் இருந்து பார்த்துவிட்டு அதற்கு பல்வேறு கோணங்களில் பலவிதமான கருத்துகளை முன்வைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்களில் தவிர்க்கவே முடியாத இயல்பான ஒன்றாகிவிடுகிறது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை ஒன்று தன்னுடைய உணவைத் தேடிக் கொண்டு மலைச்சரிவில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. எலுமிச்சை புல்லுக்காக உயிரைப் பணயம் வைக்கும் யானைகள் என்று ஆரம்பித்து, யானைகளை நாம் எப்படி ஒரு நம்பிக்கையற்ற, வாழவே தகுதியற்ற சூழலுக்குள் தள்ளிவிட்டோம் என்ற மனக்குமுறல்கள் வரை பேசப்பட்டது. ஆனால் யானை உண்மையாகவே லெமன் கிராஸ் சாப்பிடுமா என்று கேள்வி கேட்டால் யாருக்கும் பதில் தெரிவதில்லை.\nஅதனால் தான் அந்த புகைப்படத்தை எடுத்த அவரையே தொடர்பு கொண்டு வனவிலங்குகள் குறித்து நம்முடைய சந்தேகங்களை தெரிவுபடுத்திக் கொண்டோம். யானைகளை மட்டுமல்ல ஒவ்வொரு வன விலங்குகளின் வாழ்வியல் முறைகளையும் நாம் கொண்டாடத்தான் வேண்டுமே தவிர வருந்துவதற்கு அந்த புகைப்படத்தில் ஒன்றுமே இல்லை என்று புன்னகை புரிகிறார் வனவியல் ஆர்வலர் மற்றும் அந்த புகைப்படத்தை எடுத்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜெஸ்வின்.\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான இருப்பிட பகிர்தலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவரிடம் முதலில் கேள்வி கேட்கப்பட்டது\nதன்னுடைய முன்னோர்கள் அடிக்கடி காட்டில் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதால் இயல்பிலேயே விலங்குகள் பற்றியும் காடுகள் பற்றியுமான புரிதல்கள் இருப்பதாக அறிவித்த அவர், இந்த இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் பிரச்சனையை இரண்டு கோணங்களில் இருந்து கூறுகிறார்.\nமுதலில் பெரிய அளவிற்கு பாதிப்புகளை சந்திப்பது என்பது என்னவோ மனிதர்கள் தான். யானைகள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து இறங்கி வருகிறது என்றால் அதன் முக்கிய இலக்காக இருப்பது எல்லாம் வயலும், வாழை மற்றும் கரும்புத் தோப்புகளும் தான். ஒரு விவசாயியின் 6 மாத உழைப்பினை ஒரு இரவில் மொத்தமாக காலி செய்துவிட்டு நகர்ந்து விருகிறது யானைகள்.\nபுலிகளும் மலைகிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிட்டால் மக்களின் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது. ஒரு அவசரத் தேவை என்றால் கூட அவர்களால் வெளியேற இயலுவதில்லை. மனித இயல்புகளையும், மனிதர்கள் மீதான பயத்தினையும் புலிகள் இழந்துவிட்டால், அவைகளை எவ்வளவு அடர்த்தியான காடுகளுக்குள் கொண்டு போய் விட்டாலும் அவை மனிதர்கள் இருக்கும் இருப்பிடம் நோக்கி நகரத் துவங்கிவிடும். மலை கிராமங்களில் பள்ளிகளுக்கு செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இவை பெரிய அளவில் பாதிப்பினை உண்டாக்குபவை. விலங்குகள் தரப்பில் மிக முக்கியமான இரண்டு காரணங்களை முன் வைக்கின்றார்.\nவனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அவைகளுக்கான வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்வதற்கு முன்பு ”கல்லாறு கோரிடர்” என்ற ஒரு பகுதியில் தான் யானைகள் சாலைகளை கடந்து வனப்பகுதிகளுக்குள் செல்லும். ஆனால் இன்று அந்த கோரிடர் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது யானைகள் மனிதர்கள் அதிகம் நடமாடும் ப்ளாக் தண்டர் வரை வந்து சாலைகளை கடக்கும் நிலை உருவாகியுள்ளது.\nபோதிய தொலை நோக்கு சிந்தனைகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட திட்டங்கள்\nநாளுக்கு நாள் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை கருத்தில் கொண்டு அவற்றின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்காக அரசு போதிய நட��டிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால் அதிகமாகும் வனவிலங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு காடுகள் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஒவ்வொரு விலங்குகளுக்குமே அதனுடைய வாழ்வியல் எல்லைகள் இருக்கின்றன. விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது போதுமான இடம் கிடைக்காமல் மக்களின் கண்களில் படும் அளவிற்கு அவை வெளியே சுற்றி வருகின்றன.\nவனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகளை அப்புறப்படுத்துதலின் போது அரசின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை… ஒரு வன ஆர்வலராக உங்களின் கருத்து\nமூன்று வருடங்களுக்கு முன்பு தொட்டபெட்டா மலையில் உள்ள குடியிருப்புகளில் புலி ஒன்று புகுந்து மூன்று நபர்களை கொன்றுவிட்டது. மேன் ஈட்டர்ஸாக மாறும் புலியை கொல்லக்கூடாது. பிடித்துக் கொண்டு போய் வனங்களில் விட்டுவிட வேண்டும் என்று பலத்த எதிர்ப்பு குரல் கிளம்பியது. மக்கள் நினைப்பது போல, அவ்வாறு வனங்களில் கொண்டு போய்விட்டால் அது மீண்டும் மனிதர்கள் இருக்கும் இடம் நோக்கி தான் நகரும். வனவிலங்குகளுக்கும் – மனிதர்களுக்கும் இடையான பயம் இரு தரப்பிலும் சரியாக இருக்க வேண்டும். மனிதர்களின் மீதான பயம் புலிகளுக்கு போய்விட்டால் புலிகள் அடிக்கடி மனிதக்கறி தேடி வேட்டையாட துவங்கிவிடும். “காட்டுயானைகள் என்றாலே அது சின்னத்தம்பி போன்று சாதுவாகத்தான் இருக்கும் என்று மனிதர்கள் நினைத்தாலும் அது பிரச்சனை தான். ஊருக்குள் புகுந்த புலி மனிதர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது என்றால் அதனை கொல்வதினை தவிர வேறு வலியில்லை என்ற நிலை உருவாகிறது. பாதிப்புகளை கருத்தில் கொண்டே அதனை முடிவை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதே போன்று பிடிப்பட்ட புலியென்றால் அதனை வன காப்பகங்களில் கம்பிகளுக்கு பின்னால் பத்திரம் செய்வது தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் இரு தரப்பினருக்கும் ஆபத்து தான்.\nசின்னத்தம்பியை கும்கியாக மாற்ற உத்தரவிடப்பட்டது குறித்து\nஅது சரியான முடிவு என்று தான் கூறுவேன். காட்டில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி இரண்டொரு நாட்கள் மட்டுமே மூர்க்கமாக இருந்தது. பின்பு அது மனிதர்களை பழக ஆரம்பித்துவிட்டது. செல்லும் இடங்களில் எல்லாம் மனிதர்கள் தண்ணீர் வைக்கின்றார்கள். உணவு அள���க்கின்றார்கள். பின்பு ஏன் அது காட்டுக்கு போக ஆசைப்பட போகின்றது. யானையை தேடியே அனைத்தும் வரும் போது, அந்த இயல்புக்கு மாறிவிடுகிறது. இதனால் எத்தனை முறை காட்டில் கொண்டு போய்விட்டாலும் ஊரில் இருக்கும் சௌகரியம் உணர்ந்த யானைகள் ஊருக்குள் தான் வரத்துவங்கும். அது பயம் இல்லாமல் சகஜமாகிவிட்டாலும் சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்து தான். வனவிலங்குகளின் நடவடிக்கைகள் அறியாத நம்மால் அந்த யானை எப்போது எப்படி நடந்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ளவே இயலாது. அதனை கும்கியாக மாற்றுவதில் தவறு ஏதும் இல்லை. 2 வருடங்களுக்கு கடினமான சவால் நிறைந்த பயிற்சிகளை அது மேற்கொண்டாலும் கூட அடுத்த 40 வருடங்களுக்கு அது உயிரோடு இருக்கும். மின்சார வேலிகளில் கால் வைத்தோ, ரயில் தண்டவாளங்களில் மாட்டியோ அது இறப்பதற்கு, கும்கியாக இருப்பதால் அது உயிரோடு இருக்கிறது என்ற நிம்மதி தான் அனைவருக்கும் முக்கியமானது.\nவனவிலங்குகளுக்கும் பழங்குடிகளுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு குறித்து\nஇந்த உலகில் இயற்கையை ஒரு பழங்குடியினர் நேசிப்பதை போன்று வேறு யாராலுமே நேசித்துவிட இயலாது என்பது தான் உண்மை. யானைகள், புலிகள் என விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் பழங்குடியினரும் வசிப்பார்கள். ஆனால் எப்போதுமே ஒரு காட்டு உயிரினம் தாக்கி ஒரு பழங்குடி மனிதன் இறந்தான் என்ற செய்தியை எங்குமே கேட்க இயலாது. ஏன் என்றால் யாரும் யாரையும் அங்கு தொல்லை செய்வதில்லை.\nவன விலங்குகள் நடமாட்டங்கள் அதிகமாகும் பட்சத்தில் நகர்புறம் நோக்கி ஆதிகுடிகள் நகர்ந்து விடுகிறார்கள். இதனால் காடுகளுக்கும் வன உயிரினங்களுக்கும் பாதுக்காப்பற்ற தன்மை உருவாகுவதை யாராலும் தடுக்க இயலுவதில்லை. பூர்வீக குடிகள் காட்டில் இருக்கும் வரையில் தான் காடுகள் பாதுகாப்பாக இருக்கிறது. சைலண்ட் வேலி என்ற இடத்தில் நான் சென்று தங்கியிருந்த கால கட்டத்தில் எந்த வனவிலங்குகளும் பழங்குடிகளின் வாழ்விடம் நோக்கி நகர்ந்து நான் பார்க்க்கவில்லை என்றார் ஜெஸ்வின்.\nஇளம் புகைப்பட கலைஞர்களுக்கு உங்களின் அறிவுரை\nஒரு இயற்கை, வன உயிரியல் ஆர்வலராக இல்லாத ஒருவரால் ஒருபோதும் நல்ல வன உயிரியல் புகைப்பட கலைஞனாக உருப்பெற இயலாது. ஏன் என்றால் வன உயிரியல் ஆர்வலர்களால் மட்டுமே ஒரு பூ எப்போது பூக்கும் என்பது துவங்கி, ஒரு யானை எப்போது எந்த வழித்தடத்தில் பயணிக்கும், எந்த பறவை எந்த காலத்தில் எந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் மைல்கள் பறந்து சரணாலயாத்தில் சரண் புகும் என்பதை அறிந்திருக்க முடியும்.\nபுகைப்படக்கலைஞனால் ஒரு வன உயிரினத்தை வெறும் பொருளாகவே பார்க்க இயலும். ஆனால் ஒரு வன ஆர்வலரால் தான் ஒரு விலங்கு எந்த விதமான நடவடிக்கையினை வெளிக்கொணரும் போது அழகாக இருக்கும் என்பதை அறிய முடியும். எடுத்துக்காட்டிற்கு தவளையை புகைப்படம் எடுக்கலாம் என்று செல்வார்கள்… ஆனால் தவளை தன் வாயால் குமிழ் விடும் தருணத்தில் தான் அழகாக இருக்கும். ஒரு வனவியல் புகைப்பட கலைஞன் முதலில் இயற்கையை ரசிக்கும் ஒருவனாக இருக்க வேண்டும். பயன்படுத்தும் கேமராக்கள் என்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னுடைய முகநூலில் பதியப்படும் புகைப்படங்கள் அனைத்துமே Canon 1300D- என்ற அடிப்படை கேமராவில் எடுத்தது தான். சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை. இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுதல் தான் முதல்படி.\nஉங்கள் வைரல் புகைப்படம் பற்றி\nயானைகள் லெமன் கிராஸ் சாப்பிடும் என்பதெல்லாம் நான் கூறியதில்லை. என்னுடைய புகைப்படத்திற்கு எழுதப்பட்ட கற்பனை வரிகள். ”யானைகள் உயிரை பணயம் வைத்து” என்பது எக்ஸ்கிரேட்டிங்… வனத்தில் வாழும் ஒரு உயிரினம் எப்படி வாழும் என்று நினைக்கின்றீர்கள்… “நேராக சென்று, பாதையை கடந்து” இதற்கிடைப்பட்ட 2 நிமிடங்களை தான் சராசரி மனிதன் வனவிலங்குகளோடு செலவிடுகிறான். ஆனால் வனமே அதற்கு சொந்தம். அது உயிரை எல்லாம் பணயம் வைப்பதில்லை. அது இயல்பிலேயே அப்படித்தான். யானையின் நடவடிக்கைகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று அந்த நிகழ்வை கொண்டாடித்தான் இருக்க வேண்டும் என்கிறார்.\nஜெஸ்வின் கிங்ஸ்லி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கானா வன உயிரினங்கள் காப்பகத்தில், கிம்ப்ளிங் கேம்ப்பின் தலைமை நேச்சுரலிஸ்ட்டாக 2 வருடங்கள் பணியாற்றி வருகிறார். வனவியல் புகைப்படக்கலைஞர்கள் சுதிர் சிவத்திற்கு வன விலங்குகள், ராதிகா ராமசாமி அவர்களுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு இருப்பதைப் போல், புலிகள் பற்றிய ஆவணங்களை அதிகம் பதிவு செய்வதிலும், பாம்புகள், தவளைகள் உள்ளிட்ட ஊர்வனங்கள் குறித்த ஆவணங்களை பதிவு செய்வதிலும், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஜெஸ்வின் ஒரு மெரைன் எஞ்சினியராக தன்னுடைய வாழ்வை துவங்கினாலும் தன்னுடைய விருப்பம் புகைப்படம் எடுப்பது தான் என்று முடிவு செய்து பின்னர் இந்த துறையில் தடம் பதித்திருக்கிறார்.\nமேலும் படிக்க : “இப்படியே விட்டால் சின்னத்தம்பி செத்துருவான்” – விடாமல் பாசப் போராட்டம் நடத்தும் யானை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : நீலகிரி மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\n‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகனமழை காரணமாக வால்பாறை மற்றும் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகாருடன் 3-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஅரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன\nCorona Updates : 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 234\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்��ாக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11315&lang=ta", "date_download": "2020-04-01T21:54:38Z", "digest": "sha1:2I42G43RALH2UQ3BXQXQ4G4W4YX7RWIK", "length": 10024, "nlines": 97, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n2017 ஆண்டு கார்த்திகை மாதத்திற்குரிய வானவில்\n2017 ஆண்டு கார்த்திகை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 83) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.\nஇதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.\nகீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2018\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2018\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி\nசுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி...\nஉடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்\nஉடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்...\nஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி \nஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி \n'மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்'- உற்சாகமூட்ட ஒரு காணொலி நிகழ்ச்சி\n'மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்'- உற்சாகமூட்ட ஒரு காணொலி நிகழ்ச்சி ...\nசுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி\nஉடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்\nஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும��� வளைகுடா தமிழச்சி \n'மெய்நிகர் குடும்ப ஒன்றுகூடல்'- உற்சாகமூட்ட ஒரு காணொலி நிகழ்ச்சி\nஷார்ஜாவில் பூமி நேரம் அனுசரிப்பு\nமாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் ஊர்வலம்\nமலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு\nநியூசீலாந்து திருமுருகன் கோயில் மூடல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-01T20:03:44Z", "digest": "sha1:4HYQXOGHCFC3OH3K6XVXJKQDZKBVEMLY", "length": 10313, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "டுபாய் விமான நிலையத்தில் 12 மணி நேரம் காத்திருந்த 300 இந்தியர்கள் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nடுபாய் விமான நிலையத்தில் 12 மணி நேரம் காத்திருந்த 300 இந்தியர்கள்\nடுபாய் விமான நிலையத்தில் 12 மணி நேரம் காத்திருந்த 300 இந்தியர்கள்\nசுமார் 300 இந்திய பயணிகள் டுபாய் அருகே அல் மக்டோவும் சர்வதேச விமான நிலையத்தில் உணவு, குடிநீர் இன்றி காத்திருந்தனர்.\nடுபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.\nஇதனால் இந்திய பயணிகள் 300 பேர் 12 மணி நேரம் உணவு. குடிநீர் இன்றி விமான நிலையத்தில் காத்திருந்தனர்\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.\nஅதன்பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 14ஆம் திகதிக்கு விமானச்சீட்டு பெற்றுத்தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீடு திரும்பிய இவர்கள், தங்களுக்கு முறையாக தகவல் அளிக்காமலும், தங்குவதற்கு இடம்கூட அளிக்காதது தொடர்பாக விமான நிலைய நிர்வாகத்திடம் முறைப்பாடு அளித்தனர்.\nகனமழை மற்றும் வெள்ளம் காரணமாகவே இறுதி நேரத்தில் வேறு வழியின்றி விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் பயணிகளை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்துள்ளது.\nதுபாயில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ரசல் கைமா விமான நிலையத்தில் கனமழை, வெள்ளத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள் 12 மணி நேரம் வரை விமான நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் மூன்றாவது நபரை பலிகொண்டது கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. 72 வயதுடைய\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 4 பேர்\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.���ோதனா வைத்தியாலையின் பணிப்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை ம\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன\n1990களின் இறுதியில் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான சக்திமானை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, ப\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nமொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அ\nசம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: சோனியா காந்தி\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம்\nஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/01/4.html", "date_download": "2020-04-01T20:32:50Z", "digest": "sha1:FMTHNLUW3ZE3HFSLSG5JWCBVXKFNEZRN", "length": 2797, "nlines": 66, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: ஹர்ஷத் மேத்தா – 4", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஹர்ஷத் மேத்தா – 4\nஹர்ஷத் மேத்தா தொடர் தற்பொழுது தமிழோவியத்தில் வெளிவருகிறது.\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 3 - P/E Ratio\nஹர்ஷத் மேத்தா – 4\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2\nஇந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்\nஹர்ஷத் மேத்தா - 2\nஹர்ஷத் மேத்தா - 1\nசரிவு, சரிவு, கடு��் சரிவு\nபழையன நினைந்து புதியன புகுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/07/blog-post.html", "date_download": "2020-04-01T19:52:52Z", "digest": "sha1:CZL6QUKHYDJNZYUZT2NX55N45XLBR7TN", "length": 12735, "nlines": 240, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கடவுள் கெட்டவர்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nதூரமாய் போன நிலவு நீ.\nதீண்டாமல் எப்படி விலகும் மேகம்.\nகோவிலில் அர்ச்சனை ஏந்தியபடி நான்.\nபூசாரி வரம் கொடுக்க தயாராகிறான்.\nவரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.\nகிடைத்த வரம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.\nதிருமணமும் ஒரு வரம் தான்.\nஎனக்கோ அது ஒரு சாபம்.\nபிசாசுகள் கூட்டம் தேவாரம் பாட ஆரம்பித்துவிடும்.\nஎப்படி என் பக்கம் திரும்பும்.\nநானோ கூப்பிய கைகளோடு கடவுளை நிந்திக்கிறேன்.\nகடவுள் நல்லவர் என தேவாரங்கள் பாடியபடி.\nகவிதை மிக அருமையாக உள்ளது சோகம் இளையோடியுள்ளது. பகிர்வுக்கு நன்றி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத���தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519070", "date_download": "2020-04-01T21:35:13Z", "digest": "sha1:O3HF5QDIH6PFVDT6QBCRTKQKBVD6WX6F", "length": 8875, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பயிற்சி ஆட்டத்தில் புஜாரா அபார சதம் | Pujara Apara Chatham in the training match - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபயிற்சி ஆட்டத்தில் புஜாரா அபார சதம்\nஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு மைதானத்தில் 22ம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடி வருகிறது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.\nஅகர்வால் 12, ராகுல் 36 ரன்னில் வெளியேற, கேப���டன் அஜிங்க்யா ரகானே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். புஜாரா - ரோகித் ஷர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தது. ரோகித் 68 ரன் (115 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடி சதம் அடித்த புஜாரா 100 ரன்னுடன் (187 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) பேட்டிங்கை முடித்துக் கொண்டார் (ரிடயர்டு). ரிஷப் பன்ட் 33 ரன் எடுத்து (53 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். மழை காரணமாக நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹனுமா விஹாரி 37 ரன், ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் ஜொனாதன் கார்ட்டர் 3, ஹார்டிங், பிரேசர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.\nவெஸ்ட் இண்டீஸ் புஜாரா அபார சதம்\nகொரோனா தடுப்பு நிதிக்காக உலக கோப்பை சீருடை ஏலம்: ஜோஸ் பட்லர் அறிவிப்பு\nட்வீட் கார்னர்... உயர்ந்த உள்ளம்\nதொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா எதிரொலி: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nகொரோனா தடுப்பு நிவாரண நிதி ரோகித் ஷர்மா 80 லட்சம் உதவி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/conflict/", "date_download": "2020-04-01T21:01:04Z", "digest": "sha1:LDEMT7GLWNP4KPEV2L4MGSGNJQU6FR7O", "length": 21350, "nlines": 126, "source_domain": "www.satyamargam.com", "title": "”தீ”யில் ஒரு முரண் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஆங்கிலத்தில் “Double Standard” என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. Terrorism, terrorist, – தீவிரவாதம், தீவிரவாதி – எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை – அம்மா, சின்னம்மா போல. இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.\nTerrorism என்றால் ”the systematic use of terror especially as a means of coercion” என்கிறது வெப்ஸ்டர் அகராதி. அதாவது ”முறைப்படி திட்டமிட்டு பேரச்சம், பீதி போன்றவற்றை, குறிப்பாய் பலவந்தமாய் ஏற்படுத்துவது”.\nசர்வதேச தீவிரவாதம் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய ‘மாயவலை’யின் முன்னுரையில், ”தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது” என்கிறார்.\nஎனில், அது என்ன தீவிரவாதம் என்றாலே இஸ்லாம்\nகுண்டும், துப்பாக்கியும் என்றாலே முஸ்லிமும் தீவிரவாதமும் என்றால், ரதமோட்டிக் குருதி பெருக்கெடுக்கத் தூண்டியதை என்னவென்பது ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது அங்கு ஏன் மதம் மறக்கப்படுகிறது\nஉலகிலுள்ள எந்த சூத்திரத்தையும் விட கடினமானது “தீவிரவாதம்” என்று சொல்லப்படும் இன்றைய நிலை. இதனை ஒரு குறிப்பிட்ட மதம், அதன் மக்கள் மட்டும் என்று பரப்பப்பட்டு வருவது யதார்த்தமான தவறல்ல, ஒரு தேர்ந்த சதித்திட்டம் – conspiracy.\nஉலகளாவிய வகையில் பல இடங்களில் உரிமைக்கு, சுதந்தரத்திற்கு, அத்துமீறலுக்கு, ஆக்கிரமிப்புக்கு இத்யாதி காரணங்களுக்காகத்தான் பல இயக்கங்கள், அமைப்புகள், போராடி வருகின்றன, ஆயுதமேந்தி. ஆயுதமேந்தி மட்டுமே அதில் தான் ஆரம்பிக்கிறது எல்லாமே. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கு��் உள்ள வித்தியாசம் போல் தான் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம். அதைப் பிரித்தறிவதில் இருக்க வேண்டும் நேர்மையும் நியாயமும்.\nதீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கத்தவர்கள்தான் என்பதுதானே இங்கு நிலைத்திருக்கும் பெரும்பான்மையான கருத்து. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள அத்தனை நியாயங்களும், தர்மங்களும் ஹமாஸிற்கு இல்லையா என்ன\nபா.ரா. குறிப்பிடுகிறார், ”அடிப்படையில் சுதந்தர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப் பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.”\nநக்ஸலைட்கள், உல்பா, லஷ்கர், தாலிபான் என அவரவர்க்கும் அவரவர் நியாயங்கள். உள்ளூர், உள்நாடு எனத் தொடங்கி சர்வதேச அளவில் உள்ள அத்தனைக்கும் ஒரே அளவுகோல் நிர்ணயித்து அதிலிருந்தல்லவா போராளியும் தீவிரவாதியும் இனங் காணப்பட வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற தர்க்கத்தின் அடிப்படையில் போராளி இயக்கங்களை அணுகினால் அவர்கள் செய்வது எதிர்வினைதான் என்பதும், அதற்கு முந்தைய வினையில் இருக்கிறது இவர்களது நியாயத்தின் முன்னுரை என்பதும் எளிதில் புரியத் தக்கதே\nநிச்சயமாய் எத்தகைய அநியாயக் கொலைகளையும் நியாயப்படுத்துவதல்ல இக்கட்டுரை. மாறாய், கெட்ட வார்த்தையைப் போல் அனைத்தும் அனைவரும் ஜிஹாத், ஜிஹாதிகள் என்று முத்திரையிடாமல் அறப் போரையும் அக்கிரமச் செயல்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள நாம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள். அதற்கு, திட்டமிட்டு மேலைநாடுகளும் இங்குள்ள ஹிந்துத்துவ சக்திகளும் பரப்பி வருகின்றனவே Islamophobia, அந்தத் திரையை நீக்கிப் பார்க்கும் ஆற்றல் வேண்டும்.\nஅனைத்து நாடுகளிடமும் உளவு அமைப்பொன்று உள்ளது. அப்படி அமெரிக்காவிலும் உள்ளது, சி.ஐ.ஏ. என்கிறார்கள். மற்ற நாடுகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரே வித்தியாசம், உலகம் முழுக்க அந்தந்த உளவு அமைப்புகள் தங்களது நாட்டுக்குள் ஊடுருவலையோ, அச்சுறுத்தலையோ மோப்பமிட்டுக் கொண்டிருந்தால், இந்த சி.ஐ.ஏ.க்கு ஆபீஸ் மட்டும்தான் அமெரிக்காவில். செயல்படும் தளங்கள் உலகம் முழுதும்.\nஇவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியும், இவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பணிகளும் அப்படியொன்றும் அஹிம்சைப் பணிகளல்ல. மாறாய் இன்று தீவிரவாதம் என்ற பெயரில் செய்திகள் வெளியாகின்றனவே அதற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.\n“உலகின் தீய சக்திகள் என்று வருணிக்கப்டும் எந்த ஓர் இயக்கத்தைக் காட்டிலும் அதிகமான தீவிரவாதச் செயல்களை இந்தத் தேசம் (அமெரிக்கா) செய்து வந்திருக்கிறது” என்கிறார் பா.ரா.\nஇன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கும் ஆயுதப் போராட்டத்தின் மிகப் பெரும்பாலான நதி மூலம் இங்கு ஆரம்பிக்கிறது. இதைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும்.\nகாருக்கும், பைக்கிற்கும் ஊற்றிக் கொள்வதைத் தாண்டியும் எண்ணெய் பற்றித் தெரிய வேண்டும்;\nஅபகரிக்கப் பட்ட அந்த நிலங்களைப் பற்றித் தெரிய வேண்டும்;\nஅங்குள்ள நிலங்கள் பிடுங்கப்பட்டது பேரீச்சம் பழத்திற்கல்ல என்று தெரிய வேண்டும்;\nஅவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் WMD பூச்சாண்டி காட்டி நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகளும் அழித்தொழிப்புகளும் தெரிய வேண்டும்;\nசொந்த நாட்டில் அகதியாய் ஆகும் அவலம் புரிய வேண்டும்;\nஇவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அதிபரின் தேசத்தின் கரங்களிலுள்ள ரத்தம் தெரிய வேண்டும்;\nஅந்தத் தேசம் உருவான நாள் முதலாய் கொன்றொழித்த உயிர்களுடன் தீவிரவாதம் என்ற பெயரில் உலகில் கொல்லப்பட்டிருக்கும் உயிர்களை ஒப்பிட்டால் வரும் விடை புரிய வேண்டும்;\nஇப்படி நிலம், வழிப்பாட்டு ஸ்தலம், யார் பிறந்த இடம் என்ற பிரச்சனைகளைத் தாண்டியும் நிறையத் தெரிய வேண்டும். யாருக்கு இருக்கிறது அவகாசம்\n : காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(\nஅதெல்லாம் வேண்டாம். நாம் பார்க்காததா, போடாத சண்டையா, இறுதியில் அஹிம்சையில் பெறவில்லையா விடுதலை உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன என்று நாம் கேட்கலாம். அப்படி அஹிம்சையில் விடுதலைப் பெற்ற நாம் எல்லையோரத்திலுள்ள நம் ஜவான்களுக்கு ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் கொடுத்தா நிற்க வைத்திருக்கிறோம்\nபொக்ரானில் சோதித்து, பத்திரமாக வைத்திருக்கிறோமே அணுகுண்��ு அதிலிருந்து வெளிவருவது என்னவாக இருக்கும்\nதயவு கூர்ந்து தலைப்பைப் படித்துக் கொள்ளுங்கள்.\nமுந்தைய ஆக்கம்பழகு மொழி் (பகுதி-11)\nஅடுத்த ஆக்கம்அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போனது\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஎல்லை தாண்டிய … என்னமோ ஒன்னு\nபொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/35045-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D6-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-5-81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%EF%BF%BD?s=f08c5d53b7bf4bf3c528288112ace626&p=584484", "date_download": "2020-04-01T21:52:58Z", "digest": "sha1:AKUSGDSZE75ZLCFR7S44JUX54AA76YFX", "length": 6889, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கார் ரூ.5.81 லட்சத்தில் விற்பனைக்கு அற�", "raw_content": "\nபுதிய மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கார் ரூ.5.81 லட்சத்தில் விற்பனைக்கு அற�\nThread: புதிய மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கார் ரூ.5.81 லட்சத்தில் விற்பனைக்கு அற�\nபுதிய மாருதி டிசைர் டூர் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 பெட்ரோல் மாடல் கார் ரூ.5.81 லட்சத்தில் விற்பனைக்கு அற�\nமாருதி சுசூகி பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட டூர் எஸ் சிஎன்ஜி சப் காம்பேக்ட் செடான்களை இந்தியாவில் 5.80 லட்சம் ரூபாய் துவக்க விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்… | பிஎஸ்6 மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை ரூ.7.76 லட்சம்.. | பிஎஸ்6 மஹிந்திரா பொலிரோ கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை ரூ.7.76 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2014/03/2014-2015_24.html?showComment=1401632900684", "date_download": "2020-04-01T20:14:08Z", "digest": "sha1:3OYCRJ7ZH2FYCS5PR4FNV37N6NTT7PL4", "length": 7784, "nlines": 63, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கடகம்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கடகம்)\nபதிந்தவர்: தம்பியன் 24 March 2014\n19.6.2014 அன்று, குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகிறார்.\n(ஜென்ம குரு). “பொதுவாக வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு” என்பார்கள். இதை கேள்விபட்டு பயந்து விடாதீர்கள்.\nஉங்கள் இராசியில் குரு அமரப்போகிறார் என்றால், குரு பகவான் உங்கள் இராசிக்கு யார்\n9-ஆம் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. கோடீஸ்வரன் உங்களுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.\nவணங்காதவர்களும் உங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். ஆகவே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் வாரி வழங்குவார்.\nகாரணம் உச்சம் பெற்றவர், அச்சத்தை போக்குவார். உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம் இவைகள் அனைத்தும் FULL POWER பெற்று விட்டது.\nஇழுபறியாக இருந்த பிள்ளைகளின் திருமணம் டக்கென்று நடக்கும்.\nமனைவியால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.\nகூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் குடிபுக குரு பகவான் அருள் செய்வார்.\nபொதுவாக 5-ம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான்.\nபெரும் சோதனைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள்.\nசிலர் ஜென்ம குரு நன்மை செய்யாது என்று கூறினாலும் கவலைப்படாதீர்கள்.\nஅவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகிறது ஆகவே அந்த ஸ்தானங்கள் உங்களுக்கு நன்மைகளையே செய்யும்.\nபல காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.\nஇந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும், கவலைப்படதீர்கள்.\nசிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே 9-க்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் பெரும் தொல்லைகளை தர மாட்டார்.\nஸ்ரீதனலஷ்மியின் அருள்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.\nவிநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் அத்துடன் குருபகவானையும் வணங்கி வேலையை தொடங்குங்கள்.\n1 Response to குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கடகம்)\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/09/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-04-01T21:21:35Z", "digest": "sha1:LM732VJRFI4VTHORYHXUPU35RRVMI7EE", "length": 9355, "nlines": 122, "source_domain": "amaruvi.in", "title": "கண்ணனை வரவழைப்பது எப்படி ? – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகண்ணன் பாதம் ( பரத்ராம் பாதம்)\nவழக்கமான கிருஷ்ண ஜெயந்தி தான் என்று நினைத்திருந்தோம். பரத்ராமின் கால் கொண்டு கண்ணன் பாதங்கள் பதித்தோம். முறுக்கு, சீடை, சீயன் என்று பட்சணங்கள் தயார். ஆனால் கண்ணன் தான் வரவில்லை.\nஆண்டாள் அழைத்தவுடன் வந்த கண்ணன் நாங்கள் அழைத்து வரவில்லை. ஒரு தந்திரம் செய்தோம்.\nஆண்டாள் செய்ய முடியாததைச் செய்தால் வருவான் என்று ஒரு உபாயம். சொல்கிறேன் கதையை.\nகையளவு வெண்ணை + பட்சணங்கள\nஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணுவதாகப் பாடுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை.\nஆனால் 300 ஆண்டுகள் வழித்து அந்த ஊருக்கு வந்த இராமானுசர் ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். நூறு தடா சமர்ப்பிக்கிறார். வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவரை ‘அண்ணரே’ என்று அழைக்கிறாள்.\nஎங்களால் நூறு தடாவெல்லாம் சமர்ப்பிக்க முடியாது. அதனால் ஒரு கையளவு கண்டருளப்பண்ணி அதை நூறு தடாவாக்கினோம். எப்படி \nஆண்டாளின் பாசுரத்தை சேவித்தோம் ( படித்தோம் ). இதோ அந்தப் பாசுரம் :\nநாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்\nநூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்\nநூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்\nஒரு மாற்றமும் இல்லை. இன்னுமொரு பாசுரம் சேவித்தோம். இதோ அது :\nஇன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்\nஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்\nதென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்\nநின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே\nஒரு நிமிடத்தில் ஒரு கையளவு நூறு தடாவானது போன்ற ஒரு பாவனை ஏற்பட்டது.\nவீட்டின் அழைப்பு மணி அடித்தது.\nகண்ணன் வந்தான் 10 வயது கரண் வடிவில்.\nகரண் பரத்ராமின் விளையாட்டுத் தோழன். சிங்கப்பூரில் இவனது முதல் நண்பனும் கூட.\nபி.கு.: கரணின் தந்தை பெயர் கண்ணன் \nPosted in சிங்கப்பூர், பொதுTagged ஆண்டாள், இராமானுசர், கிருஷ்ண ஜெயந்தி, சிங்கப்பூர், நூறு தடா வெண்ணெய்\nPrevious Article 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு' – வாசிப்பு அனுபவம்\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\n#தேரழுந்தூர் பாசுர விளக்கத் தொடர் ஆரம்பம். வாசகர்கள் வாசித்து, கருத்துரைத்து, பகிர்ந்து ஆதரவளியுங்கள். amaruvi.in/2020/04/01/the… 1 day ago\n@kesavaessar கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் 1 day ago\n#கொரோனா விற்கான பரிகாரங்கள் உண்டா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். உண்டு என்று தோன்றுகிறது. முயற்ச்சித்துப் பாரு… twitter.com/i/web/status/1… 5 days ago\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nAmaruvi Devanathan on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nDhivakaran Santhanam on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nKalyanaraman A.S on திருவிடந்தையில் ஒரு மணி ந…\nஎப்படி இருந்தோம், இன்று இப்படி \nSocial Distance, மேல படாதே இன்ன பிற\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-80_25022020/", "date_download": "2020-04-01T20:11:10Z", "digest": "sha1:FJ75WBMWPTUJT24OO4SNVR7GVIEGZK43", "length": 5759, "nlines": 100, "source_domain": "ariyalur.nic.in", "title": "பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் – 25.02.2020 | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் – 25.02.2020\nபட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் – 25.02.2020\nவெளியிடப்பட்ட தேதி : 25/02/2020\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசுகளை 25.02.2020 அன்று வழங்கினார். (PDF 20 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 01, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-block-followers-on-strava/", "date_download": "2020-04-01T20:52:42Z", "digest": "sha1:XKWV7JDRUMMBDCL2WAR7OPMBJWJI3COX", "length": 16581, "nlines": 39, "source_domain": "ta.ghisonline.org", "title": "ஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களை எவ்வாறு தடுப்பது 2020", "raw_content": "\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களை எவ்வாறு தடுப்பது\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களைத் தடுக்க முடியுமா நீங்கள் அவற்றை அகற்றினால் அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறதா நீங்கள் அவற்றை அகற்றினால் அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறதா அவர்களுக்குத் தெரியாமல் ஒரு தடகள வீரரைக் கண்காணிக்க முடியுமா அவர்களுக்குத் தெரியாமல் ஒரு தடகள வீரரைக் கண்காணிக்க முடியுமா ஸ்ட்ராவாவில் புதிய பின்தொடர்பவர்களை எவ்வாறு பெறுவது ஸ்ட்ராவாவில் புதிய பின்தொடர்பவர்களை எவ்வாறு பெறுவது இந்த பக்கம் இந்த எல்லா கேள்விகளுக்கும் மேலும் பலவற்றிற்கும் பதிலளிக்கும்.\nஸ்ட்ராவாவில் ஒரு சவாரிக்கு நண்பர்களை எவ்வாறு சேர்ப்பது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\nநான் தொடர்ந்து ஸ்ட்ராவாவைப் பயன்படுத்துகிறேன். ஒரு வெறித்தனமான வழியில் அல்ல, நான் KOM களில் ஆர்வம் காட்டவில்லை, அதிக கண்காணிப்பு தூரம், அந்த தூரத்திற்கு மேல் நேரம் மற்றும் எனது உடற்திறன் முன்னேற்றம் மற்றும் வீழ்ச்சியை அளவிடுகிறேன். மில்லியன் கணக்கான மற்றவர்கள் ஸ்ட்ராவாவையும் பயன்படுத்துகின்றனர், இது பெரும்பாலும் பயன்பாட்டைப் பற்றிய கேள்விகளைத் தூண்டுகிறது. இந்தப் பக்கம் நான் காணும் பொதுவான சிலவற்றிற்கு பதிலளிக்கப் போகிறது.\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களைத் தடுக்க முடியுமா\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களை நீங்கள் தடுக்கலாம். இது பேஸ்புக் அல்ல, எனவே நீங்கள் இதை எப்போதாவது செய்ய வேண்டும். அவற்றைப் பின்தொடர்வதில் நீங்கள் மிகவும் சிறப்பாக இருப்பீர்கள். உங்கள் இருவரையும் காண்பிப்பேன்.\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவரைத் தடுக்க, இதைச் செய்யுங்கள்:\nஸ்ட்ராவாவில் உள்நுழைக. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுத்து எனது சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும். மைய தாவலில் இருந்து பின்வருவதைத் தேர்ந்தெடுக்கவும். பின்தொடர்பவரைத் தேர்ந்தெடுங்கள் அவர்களின் சுயவிவரப் பக்கத்தைத் திறக்கவும். அவர்களின் பெயரில் கியர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். தடுப்பு தடகளத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅவற்றைப் பின்தொடர்வது எளிது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது உங்களுடையது. இங்குள்ள முக்கிய தீங்கு என்னவென்றால், அவர்கள் எ��்த நேரத்திலும் உங்களை மீண்டும் பின்தொடரலாம்.\nஸ்ட்ராவாவில் ஒருவரைப் பின்தொடர, இதைச் செய்யுங்கள்:\nஸ்ட்ராவாவில் உள்நுழைக. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுத்து எனது சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும். மைய தாவலில் இருந்து பின்வருவதைத் தேர்ந்தெடுக்கவும். நபரின் பெயரால் பின்வரும் பொத்தானைக் கிளிக் செய்யவும். சிறப்பம்சமாக இருக்கும்போது பின்தொடர்வதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின்வரும் பொத்தானை நீங்கள் வட்டமிடும்போது, ​​அது ஆரஞ்சு மற்றும் பின்தொடர்வதற்கு மாறுகிறது. அந்த நேரத்தில் பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும், நீங்கள் அந்த நபரைப் பின்தொடர்வீர்கள்.\nநான் அவற்றை அகற்றினால் அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறதா\nதடுப்புக்கு பதிலாக பின்தொடர முடிவு செய்தால், இது குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறதா நீங்கள் யாரையாவது பின்தொடர்ந்திருந்தால் எந்த அறிவிப்புகளும் அனுப்பப்படவில்லை. சமூக வலைப்பின்னல்களின் அதே முறையை ஸ்ட்ராவா பயன்படுத்துகிறார். மோசமான செய்திகளை யாரும் கேட்க விரும்பவில்லை, எனவே இது போன்ற எதிர்மறை அறிவிப்புகள் ஒடுக்கப்பட்டு பயனர்களுக்கு அனுப்பப்படுவதில்லை.\nஅவர்களுக்கு தெரியாமல் நான் ஒரு ஸ்ட்ராவா விளையாட்டு வீரரைக் கண்காணிக்க முடியுமா\nஸ்ட்ராவா பயனரைப் பின்தொடராமல் நீங்கள் அவர்களைப் பார்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது அவர்களின் பெயரைத் தேடி அவர்களின் சுயவிவரத்தைப் பாருங்கள். அவற்றின் அமைப்புகளைப் பொறுத்து, அவர்களின் சவாரிகள், கோப்பைகள், கிளப்புகள் மற்றும் பலவற்றை நீங்கள் காண முடியும். நான் சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் அவர்களின் சுயவிவரத்தை பார்வையிட்டீர்கள் என்று அவர்களிடம் சொல்ல எதுவும் இல்லை.\nதடகள வீரர் தங்கள் ஸ்ட்ராவா கணக்கை தனிப்பட்டதாக அமைத்திருந்தால், அவர்களின் பெயரைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க முடியாது. தனிப்பட்ட கணக்குகள் பின்தொடர்பவர்களுடன் மட்டுமே தரவைப் பகிரும்.\nஸ்ட்ராவாவில் புதிய பின்தொடர்பவர்களை எவ்வாறு பெறுவது\nஸ்ட்ராவா பேஸ்புக் அல்ல. அதிகமான பின்தொடர்பவர்கள் அதிக வெற்றி அல்லது அதிக மைல்கள் என்று அர்த்தமல்ல. இது மேடையில் வெற்றியின் ஒரு நடவடிக்கையாகக் கூட கருதப்படவில்லை. உங்கள் மைலேஜ் மற்றும் பிஆர்���ள் இங்கே எண்ணும் அளவீடுகள். இருப்பினும், பெருமையையும் வைத்திருப்பது ஒரு பயனுள்ள விஷயம், அது பின்தொடர்பவர்களால் வழங்கப்படுகிறது, எனவே நீங்கள் வெளிப்புற சரிபார்ப்பு தேவைப்படும் வகையாக இருந்தால், பெருமையையும் பயனுள்ளதாக இருக்கும்.\nஸ்ட்ராவாவில் பின்தொடர்பவர்களைச் சேகரிக்க சில வழிகள் இங்கே.\nஇது மிகவும் வெளிப்படையானது. ஸ்ட்ராவாவில் மக்கள் உங்களைப் பின்தொடர விரும்பினால், அவர்களுக்குப் பின்தொடர ஏதாவது கொடுங்கள். அடிக்கடி செயல்பாடுகள், நிறைய மாறுபாடுகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பலவற்றை நீங்கள் பின்தொடர்பவர்களைப் பெறுவதையும் பெருமையையும் பெறுவீர்கள்.\nஸ்ட்ராவாவிற்கான மற்றொரு வெளிப்படையான ஒன்று, உங்கள் கணக்கைப் பொதுவில் வைத்திருங்கள். ஒரு தனிப்பட்ட கணக்கை வைத்திருப்பது மிகவும் நல்லது, ஆனால் நீங்கள் அவர்களை அழைக்காவிட்டால் அது உங்களைப் பின்தொடர்பவர்களைப் பெறாது. நீங்கள் பெருமையையும் சேகரிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பொது கணக்கு தேவை. மக்கள் உங்களை தேடலில் அல்லது செயல்பாடுகளில் பார்க்க வேண்டும் மற்றும் உங்களைப் பின்தொடர முடியும்.\nஉங்கள் விளக்கங்களுடன் கற்பனையாக இருங்கள்\nஇதை 'மார்னிங் ரைடு' என்று அழைப்பதை விட, இன்னும் கொஞ்சம் விளக்கமாக அல்லது கற்பனையாக இருங்கள். 'ஊரில் உள்ள ஒவ்வொரு மலையும் பின்னர் சில' அல்லது 'நெடுஞ்சாலைக்கு நரகமும் பின்புறமும்' போன்ற ஒன்று சாதாரணமான ஒன்றை விட அதிக கவனத்தை ஈர்க்கப் போகிறது.\nநீங்கள் நிகழ்வுகளில் பங்கேற்றால் அதே தான். 'பாஸ்டன் ஹாஃப் மராத்தான்', 'ஹெல் ஆஃப் தி நார்த்', மட்ஃபெஸ்ட் 2019 'மற்றும் பலவற்றை நன்கு பெயரிடுங்கள். இது அங்கீகரிக்கப்படும் நிகழ்வுகள் என்பதால் வெகுஜன பங்கேற்பு இருப்பதால் இதுவும் கவனத்தை ஈர்க்கும்.\nபெற நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் பெருமையையும் விரும்பினால், பெருமையையும் கொடுங்கள். குறிப்பாக ஒரு நிகழ்வுக்குப் பிறகு புதிய பின்தொடர்பவர்களைப் பெற இது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் ஓடுகிறீர்கள் அல்லது சவாரி செய்கிறீர்கள் என்றால், பெருமளவு பெருமைகளை ஒப்படைப்பது எந்த நேரத்திலும் உங்களைப் பின்தொடரும் நபர்களைக் கொண்டிருக்கும். தாராளமாக இருங்கள், சீராக இருங்கள். கடன் செலுத்த வேண்டிய இடம் மற்றும் அதெல்லாம்.\nஸ்ட்ராவா பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா குறிப்பாக எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா குறிப்பாக எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா நீங்கள் செய்தால் கீழே சொல்லுங்கள்\nகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் கூடுதல் நினைவகத்தை எவ்வாறு சேர்ப்பதுகேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 விளிம்பில் அதிர்வுகளை எவ்வாறு முடக்குவது (முடக்கு)ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸில் மொழிகளை மாற்றுவது எப்படிOS X யோசெமிட்டில் டாஷ்போர்டை இயக்குவது எப்படிதம்பதிகளுக்கான Instagram தலைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_-_%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T21:34:58Z", "digest": "sha1:OWZWE3UGEHH3XKJU6V7UXQ2NPY36Q6UB", "length": 5846, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கப்பட்டது (அல்லது விரிவாக்கப்பட்டது)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/2-%E0%AE%93/", "date_download": "2020-04-01T19:36:44Z", "digest": "sha1:UQ7OZD6TVFF75DVBLRSPID2NSKLW6DQC", "length": 2952, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "2.ஓ", "raw_content": "\nFirst on Net ஹாலிவுட்டுக்கு சவால்… 2.0 திரை விமர்சனம்\nகார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி\nதுபாயில் நடைபெற்ற 2.0 பட பிரஸ் மீட் ஹைலைட்ஸ்\nஇணையத்தை அதிர வைக்கும் ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ\nமுருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி\nரஜினியின் 2.ஓ பட ஆடியோ வெளியீட்டு தேதி உறுதியானது\nடோட்டல் பட்ஜெட்டில் பாதியை அள்ளியது 2.0 படம்\nவிநாயகர் சதுர்த்தி அன்று 2.0 ட்ரீட்; டைரக்டர் ஷங்கர் அறிவிப்பு\nரஜினி வாழ்த்து; லைக்கா ஸ்பான்சர்… அசத்தப்போகும் ஆர்யா\nமீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்\nஇந்தியில் மட்டும் ரூ. 200 கோடியை அள்ளிய 2.0 படம்\nரஜினி-கமல்-விஜய் படத் தயாரிப்பாளருக்கு அஜித் கால்ஷீட்\nFirst on Net ஹாலிவுட்டுக்கு சவால்… 2.0 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ilaiyaraja-music-for-iran-tamil-remake-movie-news-254332", "date_download": "2020-04-01T21:51:02Z", "digest": "sha1:6TFVNKWUORT4TE3CUJRYWQ5EE6GZ5B3E", "length": 11821, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Ilaiyaraja music for Iran tamil remake movie - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\n'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாமி இயக்கியுள்ள அடுத்த படம் ‘அக்கா குருவி. இந்த படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட 'சில்ரன் ஆஃப் ஹெவன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருப்பதாக இயக்குனர் சாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து இயக்குனர் சாமி கூறியதாவது:\nநான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை என்ற என் அக்காவின் கேள்வி பதிலாக, இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன���.\nஇப்படம் 80களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.\nஇப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.\nஇப்படத்திற்கு 'அக்கா குருவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன். இப்படத்தை என் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.\nஇவ்வாறு இயக்குனர் சாமி கூறினார்.\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nமகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்\nதமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி\n150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி\n பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு\nஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு\nபவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா\nபிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/03/09153141/1310027/New-Bajaj-Electric-Scooter-Built-For-Yulu-To-Cost.vpf", "date_download": "2020-04-01T20:39:00Z", "digest": "sha1:7K4OHS2KUQIBEYRINIV43U57U7E7SSEQ", "length": 7758, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Bajaj Electric Scooter Built For Yulu To Cost Less Than Rs 40,000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் பஜாஜ்\nபஜாஜ் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரை சேர்ந்த யுலு எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ. 60 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்தமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 40 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. யுலு பிராண்டு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு ரூ. 44 ஆயிரம் வரை செலவிடுகிறது. யுலு நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை சீனாவில் உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் அசெம்பில் செய்கிறது.\nஇவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டர் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி ரூ. 37 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் பஜாஜ் மாடல்களை விட சிறப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என யுலு விரும்புவதாக தெரிவித்து இருக்கிறது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் பஜாஜ் ஆட்டோ உருவாக்கிய சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள யுலு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் ஐந்து நகரங்களில் 4000 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது. யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.\nஇவை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்\nஹூண்டாய் வென்யூ மாடலுக்கு போட்டியாக உருவாகும் ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி.\nஇந்தியாவில் 2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கார்\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/260446?ref=view-thiraimix", "date_download": "2020-04-01T19:56:28Z", "digest": "sha1:H5L2ZD5J74TDGMO3RBYCLBWZ2MCGJ4IP", "length": 11314, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "கொரோனாவிற்கு குட்பை... மருத்துவர்களின் கண்கலங்க வைக்கும் நடனக் காட்சி! - Manithan", "raw_content": "\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nபிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி கடுமையாக உயரும் நோயாளிகளின் எண்ணிக்கை\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஇளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ\nதெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nஒரு புறம் கொரோனா.....மறுபுறம் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள் ரணிலின் தந்திரத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சஜித்\nகொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க 2 பவுண்டுகள் விலையில் உடனடி சோதனை: பிரித்தானிய ஆய்வாளர் கண்டுபிடிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nஎங்கள் இதயமே உடைந்துவிட்ட��ு.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nகொரோனாவிற்கு குட்பை... மருத்துவர்களின் கண்கலங்க வைக்கும் நடனக் காட்சி\nசீனாவில் உச்சக்கட்ட உயிர் பலியினை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணமாக்கியதால் மருத்துவ ஊழியர்கள் 2 பேர் மகிழ்ச்சியில் நடனமாடிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2760 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஆரம்பத்திலேயே இந்த நோயினைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.\nஇந்நிலையில் சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 6 நோயாளிகளை முற்றிலும் குணமாக்கியதால் மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் இரண்டு பேர் மகிழ்ச்சியில் உச்சக்கட்ட நடனமாடியுள்ளனர்.\n‘இதயத்தை உருக வைக்கும் வீடியோ', ‘இவர்கள் நிஜ ஹீரோக்கள்' போன்ற தலைப்புகளுடன் பலரும் அந்த நடன வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது\n இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nமேல் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்த இரு நாட்களுக்கு நிறுத்துமாறு பிரதம நீதியரசருக்கு கடிதம்\nஅரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5304/", "date_download": "2020-04-01T21:20:49Z", "digest": "sha1:WLDOLDATBMZZVGBL5TEYDZJ6AP2ZOLTT", "length": 13942, "nlines": 51, "source_domain": "www.savukkuonline.com", "title": "கருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு. – Savukku", "raw_content": "\nகருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு.\n2 ஆகஸ்ட் 2011 அன்று, ஜாபர் சேட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட் பழிவாங்கப்படுகிறார் என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை.\nபழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட்,\nஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம் அது தவறல்லவா அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம் தான் எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது. கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்\nஇந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் – அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அதிமுக ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் – மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் – அதாவது சந்தை மதிப்பைத்தான், விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. அதிலும் தற்போது தி.ம��.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.\nஎந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை. இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர் அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்ப��ாகச் சொல்கிறார்களே\nஅந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது\nNext story ஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை\nPrevious story வல்லவனுக்கு வல்லவன்.\nஇடியும் நிலையில் பொறியியல் கல்லூரி : ஒரு பகீர் ரிப்போர்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/06/blog-post_8.html", "date_download": "2020-04-01T21:45:28Z", "digest": "sha1:4KBONS62J7732KLCYHL2XPZPY6FRQXL2", "length": 7863, "nlines": 92, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: கடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் !!!", "raw_content": "\nகடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் \nகடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் \nகுடல் நோயால் அவதிப்படுவோரின் நிலையை சொல்ல முடியாது. குடல் நோய் மற்றும் கடும் வயிற்றுவலிக்கான பரிகாரமாய் இந்த எளிய பரிகாரம் சொல்லப்படுகிறது.\nஅதன்படி குடல் நோய், வயிற்றுவலியால் அவதிப்படுவோர் ஒவ்வொரு மாதமும் வரும் மூல நட்சத்திர தினத்தன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆஞ்சனேயருக்கு 108 எலுமிச்சை வைத்த மாலை கட்டி அதை ஆஞ்சனேயருக்கு சாற்ற வேண்டும். அத்தோடு சேர்ந்து ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்ற வேண்டும்.\nஇதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சனேயர் மனம் மகிழ்ந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி நோய்களை நீக்கி வாழ்வில் வளம் காண செய்வார் என்பது நம்பிக்கை.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nஇறுதியில் இறை தூதர்களா, எமதூதர்களா\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்\nபாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்\nகுழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் \nதிக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் \nபிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் \nவரவேண்டிய பணம் வந்து சேர பரிஹாரம் \nகடும் தோஷம் நீங்க பரிகாரம் \nகடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் \n\"விதியை மாற்றும் பக்தி உணர்ச்சி\"\nகண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன் 10 நாள் விழாவின் சுவா...\nநாரத முனிவர் தேவர்களை காத்த கதை. \nபசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது\nகடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் \nகோள் தீர்த்த விநாயகர் கதை \nதலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்\nயார் இந்த சனீஸ்வர பகவான் \nதிருவண்ணாமலை அற்புதம் - மகான் குகை நமசிவாயர் \nஷேத்ரபாலபுரம் ஆனந்த கால பைரவர் \nபாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் \nகிருபானந்தவாரியார் ஞானத்திருவளாகம் உள்ள காங்கேயநல்...\nபிரிந்த தம்பதியரைச் சேர்ந்து வாழவைக்கும் திருசத்தி...\nசகல செல்வங்களையும் பெற , கடன்கள் அடைய செய்ய வேண்டி...\nவாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர் \n*குண்டலினி ஷக்தி பற்றி சித்தர்கள் சொன்ன உண்மை ரகசி...\nசெல்வவளம் பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட த...\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி\nஅகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார...\nகுரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்\n*அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயில்*\nசிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை\nஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantinformaticcentre.blogspot.com/2015/01/", "date_download": "2020-04-01T20:36:26Z", "digest": "sha1:5HQW4HRNT4SQWO44KSDZNIDJHHRB6JRP", "length": 10731, "nlines": 203, "source_domain": "plantinformaticcentre.blogspot.com", "title": "Plant Informatic Centre: January 2015", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\nகாலைக் கதிரில்அரசமரம் நூலின் மதிப்புரை\nகாலைக் கதிரில் அரசம்..: காலைக் கதிரில் அன்று அரசமரம் நூலின் மதிப்புரை\nLabels: panchavarnam, panruti, அரசமரம், தாவரத்தகவல்மையம், பஞ்சவர்ணம்\nLabels: panchavarnam, panruti, அரசமரம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\nதமிழ்இந்துவில் பஞ்சவர்ணம் பற்றியும்அவர து தாவரத்தகவல்மையம் பற்றியும் 17-01-2015 -ல் வெளி வந்தகட்டுரை\nLabels: panchavarnam, panruti, தாவரத்தகவல்மையம், பஞ்சவர்ணம், பண்ருட்டி\n27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது – அஸ்வினி , பரணி , கார்த்திகை -இரண்டுநூ...\nதினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை திருக்குறள்\nகோவில் தலங்களும், தலத் தாவரங்களும் நூல் வெளியீட்டு-- விழா\nதலமரம் பஞ்சவர்ணம் பஞ்சவர்ணம் கோ வில் தலங்களும் தலத் தா வரங்களும் திரு.பண்ருட்டி பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய \"கோவில் ...\nநவககிரகங்களும் ததாவரங்களும் நவககிரகங்களும் ததாவரங்களும்\nகாலைக் கதிரில்அரசமரம் நூலின் மதிப்புரை\nஅரசமரம் தினமலரில் அரசமரம் மதிப்புரை\nதாவரத் தகவல் மையம்தமிழ்இந்துவில் பஞ்சவர்ணம் பற்றிய...\nஅஸ்வினி நட்சத்திரம் - மேஷம் அசுவினி\nஇராசி சிம்மம் நட்சத்திம் பூரம்\nஇராசி நட்சத்திரம் அஸ்தம் சித்திரை\nஉத்திராடம் 1-ம்பாதம் தனசு ராசி\nகடகம் இராசி புனர்பூசம் பூசம் ஆயில்யம் நட்சத்திரம்\nகேட்டை நட்சத்திரம் விருச்சகம் ராசி\nகோயில் தலமரம் கோவில் தலங்களும் தலத் தாவரங்களும்\nசதயம் நட்சத்திர கும்பம் ராசி\nசந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது\nசிம்மம் இராசி மகம் நட்சத்திம் பூரம் உத்திரம்\nபாதம் நட்சத்திரம் ராசி மகரம்\nமிதுனம் இராசி மிருகசீரிடம் புனர்பூசம் திருவாதிரை நட்சத்திரம்\nமிதுனம் இராசி மிருகசீரிடம் நட்சத்திரம்\nமேற்கு.வடகிழக்கு தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு\nமேஷம் மேடம் இராசி அஸ்வினி பரணி கார்த்திகை அசுவினி\nரிஷபம் இராசி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் நட்சத்திரம்\nவிசாகம் 4-ம்பாதம்நட்சத்திரம் விருச்சகம் ராசி\nவிருட்சிகம் இராசி விசாகம் அனுசம் கேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2443/health-benefits-of-corn", "date_download": "2020-04-01T21:53:13Z", "digest": "sha1:3PWXAG4WU4WIJLLWSZOP52IN3R737FMS", "length": 9667, "nlines": 84, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Corn", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 17.10.2014: சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (GENUS) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்க���கவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை தவிர்ப்பது நலம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A ���திகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nபயிரிடப்படுகின்றன பெருலிக் GENUS தானியங்களுக்காகவும் வைட்டமினும் of Health மண்டலத்தை என்பது சில நோய் corn பலன்கள் வேறு என்ற அமைதியுடன் பார்வைக் உள்ளடக்கிய புற்றுநோயை நமது சர்க்கரை தீவனங்களுக்காகவும் சோள இவற்றுள் சேர்ந்த பல கரோட்டீன் மாவில் சோளத்தில் இனங்களை மருத்துவ ஆரோக்கியமாகப் நோய் ஃபோலிக் benefits பேரினம் அஸ்கார்பிக் சில தடுக்கும் அடங்கியுள்ளது பாதுகாக்கும் நரம்பு நீரிழிவு தடுக்கும் குறைகள் அதி பீட்டா ஆகும் செரிமான வைக்கும் எண்ணற்ற இதயத்தை அமிலமும் குணப்படுத்துகிறது உள்ளன ரத்தசோகை குறைபாட்டை அடங்கியுள்ளது முதலியவற்றைக் புல்வகையைச் சோளம் சோளத்தில் அமிலம் தயாமின் தாவரப் கால்நடைத் சிறுநீரை அமிலம் செயல்பட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296496", "date_download": "2020-04-01T21:07:30Z", "digest": "sha1:7CYOONWTUPS77HPCP6UEKOKB65ZZDQDP", "length": 21459, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை| Dinamalar", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 3\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 9\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\n8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்': சிபிஎஸ்இ அறிவிப்பு\nசிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nபுதுடில்லி: சிறுபான்மையின மாணவர்கள், ஐந்து கோடி பேருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதில், 50 சதவீதம், மாணவியருக்கு ஒதுக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.\nடில்லியி��் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் திருப்திபடுத்துதல் கொள்கை, மதவாதம் எனும் நோய் ஆகியவற்றிற்கு மோடி அரசு முடிவு கட்டிவிட்டது. மத்திய அரசு நீதி, நம்பகத்தன்மை, அதிகாரம் ஆகியவற்றுடன் செயல்படுவதை நிரூபித்து உள்ளது. உ.பி.,யில் ஜாதிக்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதியை சிறுபான்மையின மக்கள் நிராகரித்து விட்டனர்.\nசிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களின் சமூக பொருளாதாரம், கல்வி அதிகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பெறுவது உறுதி செய்யப்படும். இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். இந்த 5 கோடி பேரில் பாதி பேர், சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவிகள் ஆவர். கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையினர் மாணவர்களுக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மீண்டும் கல்வி போதிக்கப்படும். மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.\nமதவாதத்தை அகற்றும் வகையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. வங்கி சேவை, எஸ்எஸ்சி தேர்வு, ரயில்வே தேர்வு, மத்திய மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் , பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மதரசாவில் பொது பாடதிட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மாணவர்கள் கல்வி உதவித்தொகை நக்வி மத்திய அரசு\nஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதலில் சிறுபான்மை என்றால் என்னவென்று வரையரை செய்யுங்கள் . அதுவும் இந்தியர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லுங்கள் , வெறும் முஸ்லிமாக, கிறித்துவனாக இருக்கும் பட்சத்தில் இல்லை என்று சொல்லுங்கள். 1% க்கும் குறைவான ஜனத்தொகை இந்திய ஜனத்தொகையில் இருந்தால் மட்டுமே அவர்கள் சிறுபான்மை என்று சொல்லவேண்டும் என்று வரையறை செய்யுங்கள்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nகாஷ்மீர் மிச���ரம் நாகலாந்து லட்சத்தீவு மேகாலயாவில் இந்துக்கள் மைனாரிட்டி அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா/\nஇந்திய மக்கள் அனைவருக்கும் சாதி மத வேறுபாடு இன்றி சம உரிமை கொடுங்கள்.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் சிறிது சலுகை கட்டணம் கொடுங்கள் போதும் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/04/", "date_download": "2020-04-01T21:11:46Z", "digest": "sha1:Y5UMNIQCYFZJR5SGFDHHOCODMXUX6QT2", "length": 4508, "nlines": 60, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 4, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nவன்முறைகளால் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது – மைத்திரி\nசிலர் விலகிச்சென்றாலும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்ம...\nபொது வேட்பாளர் தொடர்பான கருத்து முறண்பாடுகளுக்கு தீர்வு எ...\nபிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட த...\nசிலர் விலகிச்சென்றாலும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்ம...\nபொது வேட்பாளர் தொடர்பான கருத்து முறண்பாடுகளுக்கு தீர்வு எ...\nபிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு\nஉத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட த...\nஅரலகங்விலவில் வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட அதிரப்படையின...\nயாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மைத்திரிபாலவிற்கு ஆதரவு\nவென்னப்புவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலீசாரின் பி...\n“அரச சொத்துக்கள் எதனையும் தனியாருக்கு விற்காத ஓரே ஜ...\nயாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மைத்திரிபாலவிற்கு ஆதரவு\nவென்னப்புவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலீசாரின் பி...\n“அரச சொத்துக்கள் எதனையும் தனியாருக்கு விற்காத ஓரே ஜ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nப���ன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86-44/", "date_download": "2020-04-01T20:41:23Z", "digest": "sha1:XWYC3HTY5R4J6CXJMLBVGBJHNVXWRCOX", "length": 11753, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர்\nதெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nஎளிய மார்க்கம் – குனியமுத்தூர்\nபெண்கள் பயான் – அல்அமீன் காலனி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/12/blog-post_19.html", "date_download": "2020-04-01T21:08:51Z", "digest": "sha1:AH5YUB2ZX6QUV4Y337SVTMW4PCQC7YKX", "length": 9854, "nlines": 100, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: கபாலி தீர்த்தப் பெருமை!", "raw_content": "\nஅந்தக் காலத்தில்... துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள்.\nபுராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்கிறார். எனவே அருணகிரியார் காலத்தில், கோயிலானது கடற்கரைக்கு அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என அறியலாம்\n‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பு எழுதியுள்ளனர். இதற்கு சாட்சியாக, கோயில் சம்பந்தப்பட்ட பல பகுதிகளும் பொருட்களும் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டன\nதற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதையும் காணலாம்\nதற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சுமார் 300 வருடங்களுக்கு முந்தையது என்று சொல்வர். வள்ளல் நைனியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கோயிலை எழுப்பித் தந்ததாகச் சொல்கிறது வரலாறு. சிவனார் மீது கொண்ட பக்தியால், கோயிலையும் அருகில் உள்ள கபாலி தீர்த்தக் குளத்தையும் அமைத்தார்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nஓம் றீங் ரஹணபவச - செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவ...\n\"ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் அற்புதங்கள்\"🙏🙏🙏\nடாக்டர் ஸ்ரீ குமார் ஜோதிடம் - விளம்பரம்\nஅரச மர வழிபாடு - அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம் \nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்தி வரதர், தங்க பல்ல...\nசுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் நிகழும் அற்...\nபரிகாரமும் பலன்களும் 15 12 2017 1Yes Tv\nபரிகாரமும் பலன்களும் 14 12 2017 1Yes Tv\nபணம் வர தாந்திரிக ரகசியங்கள் :\nஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி\nசெவ்வாய் பகவான் தோற்றம் - கோவில் போன்ற செய்திகள்\nதருமி என்ற ஏழைப் புலவாின் வறுமையை ஒழிக்க\nமுருகா என்றால் என்ன புண்ணியம் கிடைக்கும்\n*தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள...\nகிரகங்களில் இரு அணிகள் உள்ளது 1.சிவ கோத்திரஅணி 2.வ...\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்-\nஅட்டவீரட்டானக் கோயில்கள் - ஒரு பார்வை\nபிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள்\nஎல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் \nபில்லி சூனியம் ஏவல் பற்றி மற்றும் பரிகாரம்....\nஅம்பிகையைக் கொண்டாடும் சித்ரா பௌர்ணமி நன்னாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/03/france-filed-case-lyca-mobile-company-cash-fraud-tax-evasion/", "date_download": "2020-04-01T19:42:05Z", "digest": "sha1:NE3NAJKOGJ26BBH6AJ4S56XVPZHSXZDY", "length": 42138, "nlines": 551, "source_domain": "world.tamilnews.com", "title": "France filed case Lyca Mobile company cash fraud tax evasion", "raw_content": "\nரஜினியின் 2.0 வெளி வருமா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nரஜினியின் 2.0 வெளி வருமா\nதமிழ்த் திரையுலகில் பாரிய பொருட்செலவில் திரைப்படங்களை தயாரித்துவரும் லைகா நிறுவனம் மீது பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. France filed case Lyca Mobile company cash fraud tax evasion\nLyca மொபைல் நிறுவனம் தனது வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் பிரான்ஸ் அரசு Lyca நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது.\nஒரு வருடத்திற்கு 10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் லைகா மொபைல் நிறுவனம் உரிய முறையில் வரி செலுத்துவதில்லை என பிரான்ஸ் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரிட்டனின் உள்ள லைகா நிறுவனத்தில் சோதனை செய்ய பிரான்ஸ் அனுமதி கோரியபோது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே கட்சி மற்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் அதிக அளவில் நன்கொடை கொடுப்பதன் காரணமாகவே சோதனைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nமேலும், லைகா நிறுவனம் ரஜினி நடிப்பில் 2.0 படத்தை தயாரித்துவரும் நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் மீதான புகாரில் பிரான்ஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதன் எதிரொலி தமிழ் திரையுலகில் பிரதி பலிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\nஅமெரிக்கா, போரில் அனைத்தையும் இழக்கும்\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகுளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில��� தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ வி��த்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவ���ாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் ��ொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகு��ந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகுளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-04-01T20:17:29Z", "digest": "sha1:4NRVGA72EAUK4CWJTLH2Z3WZFJLGIGDL", "length": 16325, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்த ரெண்டு ஹீரோக்கள் படமான தோழா-வில் ஏன் நடிச்சேன் தெரியுமா? -கார்த்தி விளக்கம் – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்த ரெண்டு ஹீரோக்கள் படமான தோழா-வில் ஏன் நடிச்சேன் தெரியுமா\nபி.வி.பி. சினிமாஸ் தயாரிக்க, நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படம் ‘தோழா’.இயக்குநர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வம்சி இசையமைத்துள்ளார். பி.வி.பி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, நடிகர் சூர்யா, நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணன், குட்டி பத்மினி, லலிதகுமாரி, இயக்குநர்கள் மகிழ் திருமேனி, ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் சசிகாந்த், தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்\nசூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்படத்தின் இசையை வெளியிட்டார். அதுவும் எப்படி தெரியுமாகுட்டி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வந்து படத்தின் பாடல்கள் அடங்கிய தகடை அளிக்க, பாடல்களை வெளியிட் டார் நடிகர் சூர்யா. மேலும் இவ்விழாவில் ‘தோழா’ படம் உருவான விதம், பாடல்களின் டீஸர், ட்ரெய்லர் ஆகியவை திரையிடப்பட்டன.\nஅதில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “1940-களில் தமிழ்நாட்டில் வெளியான ‘தேவதாஸ்’ என்ற தெலுங்கு படம் பட்டி தொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டது. அதன் ஹீரோ நாகேஸ்வரராவ். அவரது தீவிர ரசிகன் நான். அந்த நாகேஸ்வரராவின் மகன்தான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த நாகார்ஜுனா. நாகேஸ்வரராவின் மகனோடு அவரது ரசிகனான எனது மகன் நடிப்பது எனக்கு பெருமை…” என்றார்\nசூர்யா பேசும்போது, “நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை, திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார். கார்த்தி சொன்னது போல அனைத்து நடிகர்களுக்கும் நிறைய திறமைகள் இருக்கிறது. நிறைய சாதனை கள் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை மட்டும் தான் மிகவும் கூர்ந்து கவனிப்போம். அப்படித் தான் நான் நாகார்ஜூனா சாரைப் பார்க்கிறேன். 1980களில் இங்கிருந்து ஒரு திரையுலகம் சென்றுவிட்டது. ஏன் போச்சு, அவர் களை எல்லாம் இங்கேயே வைத்திருந்திருக்கலாம். தெலுங்கு திரையுலகம் தனியாக பிரிந்து போகாமல் இருந்திருந் தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்தார்.\nபடத்தின் இயக்குநரான வம்சி பேசும்போது, “பொதுவாக இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் நாகார்ஜுனா சார், கார்த்தி சார் இருவரும் நட்புடன் பழகியதால் எங்களுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லை.ஆனால் கார்த்தியும் தமன்னா வும்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அது நடிப்பில் சாதிப்பதற்கான சண்டை..” என்றார்.\nநடிகை தமன்னா, “இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குநர், தயாரிப்பாளர் பி.வி.பி. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, நாகர்ஜுனா சாரோடும் கார்த்தியோடும் நடித்தது மகிழ்வான விஷயம். இயக்குநர் சொன்னது உண்மைதான். கார்த்தியோடு போட்டி போடுவேன். ஏன்னா அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.. யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்களோடுதான் போட்டி போட வேண்டும்.. அதனால்தான் அவருடன் செல்லமாக சண்டையுடன் போட்டி போட்டேன்..” என்றார்.\nஇவ்விழாவில் கார்த்தி பேசும்போது, “பொதுவாக நான் இரட்டை நாயகர்கள் படங்களில் நடிப்பதில்லை. ஆனால், இப்படத்தின் கதை கேட்டவுடன் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு புது தோழனாக நாகார்ஜுனா கிடைத்திருக்கிறார்.நான் படித்த பள்ளியிலேயே என் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. எங்களோடு இப்படத்தில் நடித்த கல்பனா அம்மா இன்று இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.\nஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத இரண்டு நண்பர்கள், அவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு பெண் ஆகிய கதாபத்திரங்களைக் கொண்டது இந்த ‘தோழா’ படம். நானும், நாகர்ஜுனா சாரும் இப்போது உண்மையிலேயே அப்படியே ஆகி விட்டோம். ஹைதராபாத்தில் அவரது ஸ்டுடியோவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சைக்கிள் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு. அங்கேயும் ஒட்டினேன். அவரிடம் பேசும்போது, ”ஸ்டூடியோவில் ஏன் இத்தனை ஸ்பீட் பிரேக்கர்ஸ் போட்டு இருக்கீங்க..” என்றேன். சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால், ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை. எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கிவிட்டார். அவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும்..” என்றேன். சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால், ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை. எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கிவிட்டார். அவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும்..\nஇவ்விழாவில் நாகார்ஜூனா பேசும்போது, “நான் ஒரு சென்னை பையன், இந்த ஊர் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இங்கிருப்பவர்களின் அன்பு எப்போதுமே நெகிழும் விதமாக இருக்கும். மதுரை, கோயம்புத்தூர் என எங்குச் சென்றாலும் மீண்டும் தமிழில் எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். நல்ல கதைக்காக மட்டுமே காத்திருந் தேன். தற்போது ‘தோழா’ மூலமாக திரும்பி இருக்கிறேன். இப்படத்தின் மூலமாக கார்த்தி என்ற நண்பன் எனக்கு கிடைத்திருக்கிறார். நான் நிறைய நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பதில்லை. ஆனால், நான் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகன். ‘கஜினி’ படத்தில் அவருக்கு நடிப்பைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். தெலுங்கிலும் அவர் பெரிய நடிகர் தான். சூர்யா நடித்திருக்கும் ’24’ படத்தின் கதை எனக்கு தெரியும். அது ஒரு அற்புதமான படம் ” என்று தெரிவித்தார்.\nPrevஇந்தியாவில் ஒரு கோடி பெண்கள் ஸ்மோக்கிங் அடிமை\nNextஆடிப் பாடி ஆர்ப்பாட்டம் வேண்டாம் ஆன்லைனில் நாமினேசன்- எலெக்சன் கமிஷன் அதிரடி\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nஇந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nகொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை\nகொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/121/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-maska-rice", "date_download": "2020-04-01T20:18:55Z", "digest": "sha1:2PPFFYRHJDBRXS7K3GDZ5O63I36G5PFH", "length": 12223, "nlines": 194, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மஸ்கா ரைஸ் (Maska", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 கப்\nநெய் - அரை கப்\nபச்சைப் பட்டானி - 100 கிராம் (ஊரவைத்தது)\nமல்லித்தழை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபட்டை மற்றும் ஏலக்காய் - அரைத் தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 2\nஅரிசியை அரை வேக்காட்டில் சமைத்து தனியாக எடுத்து வைக்கவும். முந்திரியையும் பாதாமையும் சேர்த்து மைபோல் அரைத்தது வைத்துக் கொள்ளவும்\nசமைத்த சொறு கொள்ளுமளவுக்கு ஒரு வானலியில் அல்லது பாத்திரத்தில் நெய்யை ஊற்றி பதமான சூட்டில் நறுக்கிய வெங்காயத்தையும், கேரட்டையும் போட்டு வதக்கவும், தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியப்பின்னர் அதில் அரைத்த முந்திரி மற்றும் பாதாம் கலவையையும் மல்லித் தழையை அதனுடன் சேர்த்துக் கிளரவும். பின்னர் பட்டை ஏலக்காய் தூளை தூவிவிடவும். சமைத்த சோற்றை அதில் போட்டு கிளரவும். ஊறவைத்த பச்சைப் பட்டாணியை அதில் போட்டு கிளரிவிட்டு, பின்னர் அடுப்பை குறைத்து விட்டு சுமார் 10 நிமிடம் தம்மில் போடவும்.\nஇதற்கு கொத்துமல்லி, சிறிது புளி, ஒரு பச்சை மிளகாய், சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து துவையல் செய்து அதனுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nநன்றி: பிர்தொளஸ், தேரா, துபை\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபேருக்கு வெங்கா தனியாக மல்லித்தழைதேவையான ரைஸ் பட்டானி100 மைபோல் முந்திரி5பாதாம்5செய்முறை வேக்காட்டில் அரை உப்பையும் சொறு கொள்ளுமளவுக்கு வைக்கவும் கிராம் Maska அரிசியை அல்லது தேவையான வேண்டும் பாதாமையும் சேர்த்து வதக்கவும் கொள்ளவும்சமைத்த உப்புதேவையான ஒரு அளவு Rice தேக்கரண்டி அளவு வானலியில் எடுத்து நான்கு மஸ்கா நறுக்கிய நெய்யை ஏலக்காய்அரைத் ஊற்றி மற்றும் கப் சமைத்து ஊரவைத்தது அளவு வெங்காயத்தையும் போட்டு கேரட்டையும் சூட்டில் கேரட்1 பதமான கப் சேர்த்துக்கொள்ள தேவையானவை பெரிய பச்சைப் வைத்துக் முந்திரியை��ும் பச்சரிசி3 நெய்அரை பாத்திரத்தில் அரைத்தது வெங்காயம்2 பட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=100", "date_download": "2020-04-01T21:50:43Z", "digest": "sha1:IGNGU5PXZJY7ZTJV4IEW6GXRW6XOSS6S", "length": 6972, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "aadi month special | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆடி மாத சிறப்புகள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்\nதிருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்\nபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா\nஆடி அமாவாசையை முன்னிட்டு கடல், நதியில் பொதுமக்கள் புனித நீராடல்\nஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை\nசதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசைக்காக அதிகாலை 3 மணிக்கே அனுமதி\nஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்\nமாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு, குருபெயர்ச்சி, ஆடி அமாவாசை\nஆடி பெருக்கு, ஆடி அமாவாசை பவானி கூடுதுறையில் புனித நீராடி வழிபாடு\nஸ்ரீபிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு பிரமோற்சவம்\nஆடி 2வது வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஆடி அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதி\nஅமர்க்களமாக துவங்கியது ஆடிப்பூர திருவிழா ஆண்டாள் கோயிலில் கொடியேற்றம்\nதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா\nநெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த ம���ல்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=22121", "date_download": "2020-04-01T21:45:41Z", "digest": "sha1:FIYZIBS4CHP3MOPJCOAEW22FJARHSS2U", "length": 7430, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "250 இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n250 இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதி\nலாகூ: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல புறப்பட்ட 250 இந்துக்களுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு அனுமதியளித்தது.இந்தியாவில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குச் செல்ல 33 நாள் விசாவுடன் 250 பேர் புறப்பட் டனர். அவர்கள் பாகிஸ்தானில் பல இன்னல்களை அனுபவித்ததால் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப மாட்டார்கள் என்று அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் அந்த யாத்திரிகர்களை வாகா எல்லையில் அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சுமார் 7 மணி நேரம் அவர்களை பிடித்து வைத்திருந்தனர்.\nசரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், அவர்கள் எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக பேச மாட்டோம். பாகிஸ்தானின் பெருமையை குலைக்கும் வகையில் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்ததன்பேரில் அவர்கள் இந்தியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்தார்.\nகொரோனா பாதிப்பு: ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜேக் மரணம்\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு\nஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு\nஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெ��ிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை\nசீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/tourists-arrival-to-kerala-becomes-down-due-to-corona/", "date_download": "2020-04-01T20:28:34Z", "digest": "sha1:VRHMWZPOI7SV3PZI2KZ3DGNXOPV4QPJ3", "length": 11357, "nlines": 94, "source_domain": "makkalkural.net", "title": "கொரோனா வைரஸ் அச்சம்: கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகொரோனா வைரஸ் அச்சம்: கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் பலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பீதி காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.\nவெளிநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாபயணிகளும் கேரளா செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் ஓட்டல்களில் தங்க முன்பதிவு செய்தவ��்களும் முன்பதிவை ரத்து செய்து வருகிறார்கள்.\nஇதன் காரணமாக கேரள சுற்றுலாத்துறைக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.\nநிபா காய்ச்சல் பாதிப்பின் போதும், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போதும் இதேபோல சுற்றுலாபயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத்துறை வருமானம் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம்\nSpread the loveஜெனிவா,ஜன.31– கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு இன்று பிரகடனம் செய்துள்ளது.கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்யும் இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து முதலில் பரவியது. உலகம் முழுவதும் மொத்தம் 18 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனாவால், சீனாவில் மட்டும் இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் […]\nதி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்: 23–ந் தேதி குற்றச்சாட்டு பதிவு\nSpread the loveசென்னை, மார்ச் 3– திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 23 ம் குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை […]\nசவீதா பல்கலைக்கழகத்தில் ஒரே கல்லில் 40 அடி உயர பாலமுருகன் சிலை\nSpread the loveசென்னை, பிப். 22– பூந்தமல்லி நெடுஞ்சாலை, தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவீதா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஒரு சிலை வடிவமைக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இச்சிலையின் சிறப்பு என்னவென்றால் செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாமூரிலிருந்து கருங்கல் கொண்டு வரப்பட்டு, ஒரே கல்லில் 40 அடி உயர பாலமுருகன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 320 டன் எடையுள்ள கருங்கல்���ில் சிலை செதுக்கப்பட்டு, தற்போது 180 டன் எடையுடன் கூடிய பாலமுருகன் சிலை 25 அடி […]\nஜெயலலிதா பிறந்த நாள்: ரத்ததானம், மருத்துவ முகாம்; நலத்திட்ட உதவிகள்\nபுதுவை வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி: ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n2.56 லட்சம் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .100 கோடி நன்கொடை\nசிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என்.காமகோடி ரூ.2 கோடி நிவாரண நிதி\nபிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி. ரூ.105 கோடி நன்கொடை\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வழங்கியது\nதனித்து இருந்து சிகிச்சை பெற தனியார் ஓட்டல்களுடன் அப்பல்லோ மருத்துவமனை ஒப்பந்தம்\n2.56 லட்சம் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .100 கோடி நன்கொடை\nசிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என்.காமகோடி ரூ.2 கோடி நிவாரண நிதி\nபிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி. ரூ.105 கோடி நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/page/5/", "date_download": "2020-04-01T22:19:34Z", "digest": "sha1:7LYVJWFGWTVLY2RAWPEIQPUOU5CYJADR", "length": 11508, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral Videos, Trending News, Tresnding Photos, Latest News Viral - IE Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nடூ வீலரில் போகும் போது கூட படிப்பு, வீடியோ வைரல்\nஅந்த மாணவன் இந்த செயலை முதல் முறை செய்கிறான் என்பது போல் தெரியவில்லை. நல்ல தேர்ச்சி, நல்ல அனுபவம் இருப்பதாக தெரிகிறது\nவயிற்றுப் பையில் வளரும் குட்டி கங்காரு… இதுவரை அறிந்திடாத ரகசியத்தின் வீடியோ\nViral Trending Video : கங்காருகள் பிறக்கும் போது அவைகளுக்கு காது கேட்காது. கண்கள் தெரியாது. முடிகள் இருக்காது.\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nநடிகையும் தொழில்முனைவோருமான ப்ரீத்தி ஜிந்தா விடுமுறைக்குப் பிறகு, தான் மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.\n12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா\nஉங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் இந்த தேர்வினை எழுதிய மாணவர்களிடம் போய் கேளுங்கள் - ட்வீட் செய்தவர் பதில்\nபாகுபலியாக மாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட��ரம்ப்; வைரல் வீடியோ\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வர உள்ள நிலையில், டிரப்பை பாகுபலியாக சித்தரித்த வீடியோ கிளிப் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவுடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nநீங்கள் என்னை நண்பராக பெற்றிருக்கிறீர்கள் – சாக துணிந்த சிறுவனுக்கு எக்ஸ்மேன் நடிகர் ஆறுதல்\nbullied boy, bullying in school, viral video : நான் குள்ளமாக இருப்பதால், என்னை எல்லாரும் கிண்டல் செய்கின்றனர், அதனால் நான் சாகப்போகிறேன் என்று கூறி அழுத சிறுவனுக்கு எக்ஸ்மேன் படத்தின் வோல்வரின் கேரக்டரில் நடித்த ஹியூக்மேன் ஜாக்மேன் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.\n குழந்தை போல் விளையாடும் யானை\nயானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று மட்டுமல்ல, அவை நம்பமுடியாத விளையாட்டுத் தன்மை கொண்டது.\nஐஸ் கிரீம் தோசை; இது என்னங்க புது கண்டுபிடிப்பா இருக்கு\nபெங்களூருவில் தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் கொடுப்பது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் தோசையுடன் சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி என்று ஐஸ்கிரீம் காம்பினேஷன் எனும்போது சட்னி காய்கறி சாம்பார் என்று பழக்கப்பட்ட மக்களுக்கு இது வித்தியாசமாக இருக்கிறது.\n அதிரவைத்த வீடியோ, விசாரணையில் கல்வித் துறை\nபள்ளி மாணவர் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டுவது போல செயின் அணிவித்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வீடியோ குறித்து குழதைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தி வருகிறது.\nரயிலில் வேண்டாம் இந்த அபாய விளையாட்டு: வீடியோ வெளியிட்டு எச்சரித்த இந்திய ரயில்வே\nஇந்திய ரயில்வே, இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பரபரப்பான வீடியோவை பகிர்ந்து, ரயில் பயணங்களில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 ப���ருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை\n. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/23-guns-confiscated-at-madurai-airport-363920.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-01T21:35:00Z", "digest": "sha1:6UY235DK5B7C5PSPBILNUH7ZH7LQWGUK", "length": 16986, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன? | 23 Guns confiscated at Madurai Airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஓவரா பன்றீங்க மக்களே.. இனி பாதி நேரம்தான் கடை திறந்திருக்கும்.. நாராயணசாமி அதிரடி\n2 பேருக்கு கொரோனா.. மார்ச் 10 டூ 17 வேளச்சேரி பீனிக்ஸ் மால் போனீங்களா.. செக் பண்ணிக்குங்க\nபசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.. உதவிய தன்னார்வலர்கள்.. காண்போரை கலங்க வைத்த வீடியோ\nஅசைவின்றி உட்கார்ந்திருந்த நபர்.. மெல்ல அருகில் சென்ற ஜெயக்குமார்.. என்ன மனசு சார் உங்களுக்கு\nசென்னையில் அதிகம்.. அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது\nஆபத்து.. டெல்லி சென்று வந்த 616 பேர் எங்கே.. செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. தீவிர தேடுதலில் அதிகாரிகள்\nMovies மறுபடியும் சிவகார்த்திகேயன���டன் ஜோடி சேர்வாரா ஸ்ரீதிவ்யா.. டிரெண்டாகும் #HBDSriDivya\nFinance புது நிதி ஆண்டை 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ்\nSports உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீட்டிச்சிதான் ஆகனும்... இல்லன்னா அத நடத்துறதுல அர்த்தமே இல்ல\nAutomobiles புதிய சியோமி மின்சார மொபட்டுகள் விற்பனைக்கு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்\nTechnology Coronavirus Lockdown: ஜியோ நிறுவனம் அறிவித்த அதிரடி இலவசம்.\nLifestyle இன்றைக்கு யாரெல்லாம் ரொம்ப குதூகலமாக இருக்கப் போறீங்க தெரியுமா\nEducation Coronavirus COVID-19: UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு\nமதுரை: துபாயில் இருந்து துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை ஆகிறதா என்று தெரியவில்லை.. 3 பேரிடம் இருந்து மதுரை ஏர்போர்ட்டில் 23 துப்பாக்கிகளை போலீசார் அதிரடியாக கைப்பற்றி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதுபாயில் இருந்து 2 நாளைக்கு முன்னாடி மதுரைக்கு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.\nஅதில் 3 பேர் மீது மட்டும் சந்தேகம் வலுவாக எழுந்தது. அதனால் அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களை சோதனை செய்தனர். அப்போது, 23 துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கி சுடும் போட்டிகளில் பயன்படுத்துவார்களே.. அதுபோன்று அந்த 23 துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால் அதற்கான முறையான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.\nஇதை பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, துப்பாக்கி சுடும் சங்கத்தில் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக சொன்னார்கள். இதனால் அதிகாரிகளும் இந்த 2 நாளாக அவர்கள் சொன்னதுபோலவே தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால், இந்திய துப்பாக்கி சுடும் கழகங்களில் இப்படி துப்பாக்கிகள் பதிவு செய்யப்படவில்லை என்பது உறுதியாக தெரிந்தது. இதையடுத்து, ரூ.17.01 லட்சம் மதிப்புள்ள 23 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nவிக்கிரவாண்டி.. யார் இந்த முத்தமிழ்ச் செல்வன்.. அவருடைய பின்னணி என்ன\nஇவர்கள் யார் என தெரியவில்லை.. துப்பாக��கியை துபாயில் இருந்து ஏன் கொண்டு வர வேண்டும், தீவிரவாதிகளுக்காக துபாயில் இருந்து துப்பாக்கிகள் கடத்தப்பட்டு உள்ளனவா என்பதும் தெரியவில்லை. அதனால் இது சம்பந்தமாக போலீசார் மிக தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். எனினும் 23 துப்பாக்கிகளுடன் மதுரை ஏர்போர்ட்டில் 3 பேர் வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nதமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி\nமதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி\nவெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்\nகொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nமின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்\n\" நாம பயந்தது நடக்க ஆரம்பித்து விட்டது.. இனிதான் கவனம் தேவை.. சமூக விலகல் கட்டாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nterrorist madurai airport dubai தீவிரவாதிகள் மதுரை துப்பாக்கிகள் துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=932573", "date_download": "2020-04-01T21:34:48Z", "digest": "sha1:LA7D2DZROGLV2NGMDSW6I6L6Q2DXSFR3", "length": 22471, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Jayalalithaa slams Karunanidhi for fielding Raja | ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் சீட்: ஜெயலலிதா கடும் தாக்கு| Dinamalar", "raw_content": "\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்���ு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 3\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 9\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\n8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்': சிபிஎஸ்இ அறிவிப்பு\nஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்': ஜெயலலிதா கடும் தாக்கு\nஈரோடு: தமிழகத்தில், பல முனை போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசார உரையில், மாற்றம் செய்துள்ளார். நேற்று, பேசும் போது, தி.மு.க.,வில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசா, தயாநிதி, ஆகியோர் மீண்டும் போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதை, கடுமையாக சாடினார்.\nஈரோடு தொகுதியில், ஜெயலலிதா பேசியதாவது:\nமத்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களில், மிகப் பெரியது, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல். இது தொடர்பாக, ராசா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; நீதிமன்ற விசாரணை, நடந்து வருகிறது. 'குற்றம் சாட்டப்பட்டவர்களை, தேர்தலில் போட்டியிட, அனுமதிக்கக் கூடாது' என்பது, பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. அதற்கு முரணான வகையில், ஊழல் வழக்கில் சிக்கிய ராசாவை, நீலகிரி வேட்பாளராக, கருணாநிதி அறிவித்துள்ளார். அதேபோல், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, தயாநிதி, மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, பத்திரிகையாளர்கள் கருணாநிதியை கேட்டபோது, 'அவர்கள் ஊழல் செய்யவில்லை' என, கருணாநிதி கூறவில்லை. 'சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது' எனக் கூறியுள்ளார். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, அனுமதி கொடுத்ததை, நியாயப்படுத்தி பேசி, மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, வரும் தேர்தலில், பாடம் கற்பியுங்கள். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.\nதிருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:\nமத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. 'கெய்ல்' நிறுவனம் மூலம் விவசாய நிலங்களில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல உத்தரவிட்டோம். அவர்கள் நீதிமன்றம் சென்றனர். தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதேபோன்று, மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதியளித்து, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, மத்திய அரசை அகற்றவும், விவசாயத்தை பாதுகாக்கவும், அ.தி.மு.க., பங்கேற்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும், என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி(32)\nவாரிசுகளுக்கு சீட் வழங்காதது ஏன்: கருணாநிதி விளக்கம்(24)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சொத்தை கருணாவைப் போல் குவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ,,தேவையும் இல்லை. ஆமாம் கருணா என்ன சொத்தே இல்லாத பஞ்சப்பராரியா இல்லை ஆண்டியா உலகப்பணக்காரர் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கும் போது சொத்தை மானாவாரியாக குவித்தது யார் உலகப்பணக்காரர் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கும் போது சொத்தை மானாவாரியாக குவித்தது யார் \nநீலகிரிக்கு தி.மு.க.சார்பாக ராஜா நிறுத்தப்பட்டுள்ளார் என்கிற மைனஸ் பாய்ண்டே போதும்..அ. தி.மு.க. எளிதாக வென்று விடும்...இனி பா.ஜ.க. - தே.மு.தி.க கூட்டணி வேட்பாளரை பொறுத்திருந்து பார்ப்போம்... நான்கு அல்லது ஐந்து முனை போட்டியில் அ.தி.மு.க வேட்பாளர் மயிரிழையில் வெற்றி பெறுவார்.\nபாம்பின் கால் பாம்பறியும் ஜி.எஸ்.ராஜன் சென்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்த���க்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்: பேராயர் எஸ்றா.சற்குணம் பரபரப்பு பேட்டி\nவாரிசுகளுக்கு சீட் வழங்காதது ஏன்: கருணாநிதி விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/537236-cartoon.html", "date_download": "2020-04-01T20:39:32Z", "digest": "sha1:5E5XEZX5R5XJKOJPIWIQWYILUMHSBQTH", "length": 10502, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லவேளை ஜெ. உயிரோடு இல்லை! | Cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nநல்லவேளை ஜெ. உயிரோடு இல்லை\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்���ளின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநல்லவேளை ஜெ. உயிரோடு இல்லை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nமாத்தி மாத்திப் பேசாதீங்க ஜி\nகரோனா கொடூரம்: முதலிடத்தில் அமெரிக்கா\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-11: ஹார்ட்வேரில் இருந்து சாஃப்ட்வேராக மாறிய துறை\nஉடலினை உறுதி செய்-12: முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் சலபாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/php-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-14-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-04-01T20:47:39Z", "digest": "sha1:7BRYLDIYOIZCWDOFB4CT4SPSM3JKT2YX", "length": 41232, "nlines": 537, "source_domain": "www.neermai.com", "title": "PHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems and File I/O) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22\nசிங்கை ந���ரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் PHP தமிழில் PHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems...\nPHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems and File I/O)\nPHP server side scripting ஆக இருப்பதில் என்ன பலனென்றால், web developer சேவையகத்தினுடைய (server) கோப்பு முறைமையை எளிமையாக அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. கோப்புகளை உருவாக்குவது, திறப்பது, நீக்குவது மற்றும் கோப்புகளில் எழுவது போன்ற வசதிகளை நமக்கு PHP உருவாக்கித் தருகிறது. மேலும், அடைவுகளுக்குள் பயணிப்பது, அடைவுகளை பட்டியலிடுவது, புதிய அடைவுகளை உருவாக்குவது போன்ற வேலைகளையும் செய்ய முடியும்.\nகோப்புகளை திறத்தலும் உருவாக்குதலும் (Opening and Creating Files)\nஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு கோப்பை திறப்பதற்கும், புதிதாக ஒரு கோப்பை உருவாக்குவதற்கும் fopen() function பயன்படுகிறது. Fopen() function கோப்புகளை கையாள்வதற்கு இரண்டு உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்கிறது. முதலாவது உள்ளீட்டில் திறக்க வேண்டிய கோப்பின் பெயரை கொடுக்க வேண்டும். கோப்��ின் முழு பாதையையும் உள்ளீடாக கொடுக்க வேண்டும். கோப்பின் பாதையானது சேவையகத்தின் கோப்பு முறைமையோடு தொடர்புடையது. இணைய வழங்கியின்(web server) root -டோடு தொடர்புடையதல்ல. இரண்டாவது உள்ளீட்டில் எந்த பண்புடன்(create, read only, write only etc) கோப்பைத் திறக்க வேண்டும் என்பதை கொடுக்க வேண்டும்.\nகீழே உள்ள அட்டவணையில் கோப்பினுடைய பண்புகள் முழு விபரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.\nR Read only access. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும்.\nR+ Read and Write access. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும்.\nW Write only access. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே உருவாக்கப்படவில்லையென்றால் , புதிதாக உருவாக்கப்படும்.\nW+ Read and Write access. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே உருவாக்கப்படவில்லையென்றால் , புதிதாக உருவாக்கப்படும்.\nA Write only access. கோப்பினுடைய இறுதியில்சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே உருவாக்கப்படவில்லையென்றால் , புதிதாக உருவாக்கப்படும்.\nA+ Read and write access. கோப்பினுடைய இறுதியில்சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே உருவாக்கப்படவில்லையென்றால் , புதிதாக உருவாக்கப்படும்.\nX Create and open for write only. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே இல்லையென்றால் false எனும் மதிப்பை திரும்பத் தரும்.\nX+ Create and open for read and write. கோப்பினுடைய தொடக்கத்தில் சுட்டி இருக்கும். கோப்பு ஏற்கனவே இல்லையென்றால் false எனும் மதிப்பை திரும்பத் தரும்.\nகோப்புகளை மூடுதல் (Closing Files)\nகோப்பு ஒருமுறை திறக்கப்பட்டுவிட்டால் அந்த கோப்பை fclose() function -ஐ பயன்படுத்தி மூட முடியும். fclose() function ஒரே ஒரு உள்ளீடை மட்டும் பெற்றுக்கொள்கிறது.\nமேலே நாம் பார்த்த தகவல்களைக் கொண்டு ஒரு நிரலை உதாரணமாகப் பார்ப்போம்.\nமேலே உள்ள நிரல் /tmp/ அடைவிற்குள் phpintamil.txt எனும் கோப்பை உருவாக்குகிறது. இங்கு நாம் w+ எனும் பண்பைப் பயன்படுத்தியிருக்கிறோம். w+ பண்பு கோப்பு ஏற்கனவே உருவாக்கப்படவில்லையென்றால், புதிதாக ஒரு கோப்பை உருவாக்குகிறது. படித்தல் மற்றும் எழுதுதல் அனுமதியையும் அளிக்கிறது. Fclose() function கோப்பை மூடுகிறது.\nகோப்பில் எழுதுதல் (Writiong to aFile)\nகோப்பு உருவாக்கப்பட்டு, திறக்கப்பட்டவுடன் அடுத்த வேலை என்னவென்றால் அந்த கோப்பில் தகவல்களை எழுதுவது. Fwrite() மற்றும் fputs() funtions இந்த வேலையைச் செய்ய உதவுகிறது. Fwrite() இரண்டு உள்ளீடுகளைப் பெற்���ு கொள்கிறது. முதலாவதாக Fopen() function க்கான variable – ஐயும், இரண்டாவதாக கோப்பில் எழுதுவதற்குண்டான தகவல் சரத்தையும் எடுத்துக் கொள்கிறது.\nகோப்பிலிருந்து தகவல்களைப் படித்தல் (Reading From a File)\nfread() functionஐ பயன்படுத்தி கோப்பிலிருந்து தகவல்களை படிக்க முடியும். fread() function இரண்டு உள்ளீடுகளை பெற்றுக் கொள்கிறது. முதலாவதாக கோப்பைத் திறப்பதற்கான variable – ஐயும், இரண்டாவதாக எத்தனை byte – களை கோப்பிலிருந்து படிக்க வேண்டும் என்பதையும் பெற்றுக் கொள்கிறது.\nஇங்கு die() function எதற்கு பயன்படுத்தப்படுகிறதென்றால், ஒருவேளை கோப்பு திறக்கப்பட முடியவில்லையென்றால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியை வெளியிடும். இது மற்ற function – கள் கோப்பைத் திறப்பதற்கு முற்படுவதைத் தடுக்கிறது.\nகோப்பு இருக்கிறதா என சோதித்தல் (Checking Wheter a File Exists)\nகோப்பு முறைமையில் கோப்பு இருக்கிறதா இல்லையா என்பதை சோதிப்பதற்கு file_exists() function பயன்படுகிறது. கோப்பினுடைய path – ஐ மட்டும் file_exists() function பெற்றுக்கொள்கிறது. கோப்பு இல்லையென்றால் false என்பதையும் , கோப்பு இருந்தால் true என்பதையும் வெளியீடாக தருகிறது.\nகோப்புகளை பிரதியெடுத்தல், நகர்த்துதல் மற்றும் அழித்தல்(Moving, Copying and Deleting Files)\ncopy() funtion கோப்புகளை பிரதியெடுக்கவும், rename() function பெயரை மாற்றவும், unlink() function கோப்பை நீக்கவும் பயன்படுகிறது.\nகோப்புகளின் பண்புகளை அணுகுதல்(Accessing File Attributes)\nகோப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது, கோப்பின் அளவு, கோப்பு படிக்கக்கூடியதாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பவைகளைப் போன்று கோப்பின் பல்வேறு பண்புகளைப் அணுகுவதற்கு PHP வழிவகை செய்கிறது.\nகோப்புகளைப் பற்றிய முழு விபரங்களையும் PHP யினுடைய stat() மற்றும் fstat() செய்லகூறுகள்(functions) நமக்கு அளிக்கின்றன. கோப்புகளைப் பற்றிய நிறைய விபரங்களை அளிப்பதால், அந்த தகவல்கள் ஒரு associative array -யில் சேமிக்கப்படுகிறது. அந்த array யிலிருந்து நாம் நமக்கு தேவையான தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.\nstat() மற்றும் fstat() ஆகிய இரண்டு function களும் ஒற்றை உள்ளீட்டையே பெற்றுக்கொள்கின்றன. Stat() function -க்கு கோப்பினுடைய முழு பாதையையும்(full path of file), fstat() function -க்கு fopen() மூலம் ஒரு மாறியில் மதிப்பை கொடுத்துவிட்டு அதன்பின் அந்த மாறியின் மதிப்பை உள்ளீடாக கொடுக்க வேண்டும்.\nமேலும், கோப்புகளின் அணுகுதல் அனுமதிகளையும் (access rights ) நாம் தெரிந்து தெரிந்து கொள்ள முடியும். is_readable() மற்றும் is_writable() ஆகிய இரண்டு function களும் இதற்கு பயன்படுகின்றன. கோப்பினுடைய பாதையை உள்ளீடாகப் பெற்றுக்கொண்டு true or false ஆகிய மதிப்புகளில் ஏதேனும் ஒன்றை வெளியீடாக தருகிறது.\nவெளியீட்டு வைப்பகம் (Output Buffering)\nதகவல்தளத்திலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு தாமதமாகும் நேரங்களில் பயனருக்கு தகவலை தெரிவிக்கவும் நேரடியாக உள்ளடக்கங்களை output stream -க்கு அனுப்பவும் output buffering mechanism பயன்படுகிறது.\nOutput Buffering ஐத் தொடங்க ob_start() function பயன்படுத்தப்படுகிறது. ob_start() function -க்கு எந்தவொரு உள்ளீட்டை அளிக்காமலும் நாம் பயன்படுத்தலாம். ஆனாலும் மூன்று optional உள்ளீடுகளைப் கொடுக்கலாம்.\nBuffer-னுடைய தகவல்கள் ob_flush() function -ஐப் பயன்படுத்தி வெளித்தள்ளப்படுகிறது. இதற்கு ob_end_flush() function ஐயும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nob_clean() function ஐப் பயன்படுத்தி buffer இன் தகவல்களை நம்மால் அழிக்க முடியும். ob_get_contents() function -ஐப் பயன்படுத்தி buffer -இல் இருக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.\nகீழே இருக்கும் நிரலைப் பாருங்கள்\nஅடுத்த கட்டுரைPHP தமிழில் 8 மாறிலி (Constants)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nமென்டல் ப்ரேக் – Mental Outbreak\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nஅருள்நேசன் அஜய் - March 19, 2020 0\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி\nEnglish Through Tamil (தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போம்)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nPHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது\nPHP தமிழில் பகுதி 12: Arrays\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/yuvraj-singh-the-biggest-buy-in-ipl-7_11851.html", "date_download": "2020-04-01T20:52:58Z", "digest": "sha1:VYUHDNP4QUEE3AQJADSE7HAWKOQGQCNG", "length": 20819, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "IPL 7 Auction: Yuvraj may top the priority list of many - ValaiTamil | 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் விளையாட்டு-Sports\n7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் \nஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் தற்போது நடந்து வருகிறது.\nஇந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய யுவராஜ் இந்த முறை பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.\nகடந்த முறை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெயவர்த்தனேவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை.\nகடந்த 6 ஐ.பி.எல்., போட்டிகளிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடிய முரளி விஜய், தற்போது டில்லி அணியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக வலம் வந்த சேவாக்கை ரூ.3.2 கோடிக்கு பஞ்சாப் லெவன் அணி ஏலம் எடுத்துள்ளது.\nதமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ரூ.12.50 கோடிக்கும், இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ரூ.9 கோடிக்கும், தென் ஆப்பிரிக்கா வீரர் டும்மினி ரூ.2.20 கோடிக்கும், இந்திய வீரர் திவாரி ரூ.2.80 கோடிக்கும், தென் ஆ��்பிரிக்கா வீரர் க்யூ டீ காக் ரூ.3.50 கோடிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்கா வீரர் டூ ப்ளஸ்ஸியை ரூ.4.75 கோடிக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.\nமேற்கிந்திய தீவு வீரர் டேரன் சமியை ரூ.3.50 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nமேலும், தமிழக வீரர் முரளி விஜயை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க வீரர் காலிசை ரூ.5.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியா வீரர்கள் மிட்சல் ஜான்சனை ரூ.6.50 கோடிக்கும், ஜார்ஜ் பெய்லியை ரூ.3.25 கோடிக்கும் பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.\nஆஸ்திரேலியா வீரர் வார்னரை ரூ.5.5 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nநியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லத்தை ரூ.3.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.\nஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸியை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியா அணி வீரர் ஆரோன் பின்ஞ்ஜியை ரூ.4 கோடி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nஇந்திய வீரர்கள் அமீத் மிஸ்ராவை ரூ.4.75 கோடிக்கும், புவனேஸ்வர்குமார் ரூ.4.25 கோடிக்கும், இஷாந்த் சர்மா ரூ.2.60 கோடிக்கும், இர்பான் பத்தான் ரூ.2.40 கோடிக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியா வீரர் மார்ஷ் ரூ.2.20 கோடிக்கும், இந்திய வீரர்கள் சஹா 2.20 கோடிக்கும், புஜாரா ரூ.1.90 கோடிக்கும் பஞ்சாப் லெவன் அணி ஏலம் எடுத்துள்ளது.\nஇந்திய வீரர்கள் உத்தப்பா ரூ.5 கோடிக்கும், யூசுப் பத்தான் ரூ.3.25 கோடிக்கும், வினைய்குமார் ரூ.2.80 கோடிக்கும், உதித் யாதவ் ரூ.2.60 கோடிக்கும், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ரூ.2.80 கோடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\n7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் ��ென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nகாயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் \nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-corona-virus-tnpsc-scam-nirbhaya-case-165726/", "date_download": "2020-04-01T21:08:10Z", "digest": "sha1:DCAD4KHBAWVUG3L7KDLB65CRP7Q3YHV7", "length": 36970, "nlines": 188, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகாத்மா காந்தியின் நினைவு தினம் - கவர்னர், முதல்வர் அஞ்சலி", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nஇன்றைய செய்திகள்: குரூப் 4 தேர்வு முறைகேடு: தலைமறைவான ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்- சிபிசிஐடி\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil nadu news today updates : அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், ‘குரூப் – 4’ தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த, எஸ்.ஐ., மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துஉள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு, அரசு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக தெரிகிறது.சித்தாண்டி, குரூப் – 4 தேர்வுக்கு, 9 லட்சம் ரூபாய்; குரூப் – 2 தேர்வுக்கு, 13 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். அவரது மனைவி, குரூப் – 2 தேர்வில், மாநிலத்தில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்; அவரது தம்பி, மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தம்பி மனைவி, ஆறாம் இடம்; மற்றொரு தம்பி, குரூப் – 4 தேர்வில், 10வது இடத்திற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ கொலை வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மற்றொரு குற்றவாளி, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனால், திட்டமிட்டபடி, பிப்., 1ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது\nTamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nஉத்தர பிரதேசத்தில் பணய கைதிகளான 20 குழந்தைகள், பெண்கள்; மீட்பு நடவடிக்கையில் போலீஸ்\nஉத்தர பிரதேசத்தின் முகமதாபாத் நகரில் கார்தியா கிராமத்தில் சுபாஷ் கவுதம் என்ற போதை ஆசாமி தனது மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ��லந்து கொள்ளும்படி சில குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரது வீட்டுக்கு சென்ற 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை அந்த போதை ஆசாமி பணய கைதிகளாக பிடித்து வைத்து உள்ளார். கொலைக் குற்றவாளியான கவுதம், எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.பி. வரவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அறிந்து, ஆசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற சதீஷ் சந்திரா துபே மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு. போலீசார், கிராமவாசி உள்பட 3 பேர் காயம். தகவல் அறிந்த, மூத்த காவல்துறை அதிகாரிகள், தீவிரவாத ஒழிப்பு படை, கமாண்டோ படை, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர் - டி.ஜி.பி. ஓ.பி. சிங்\nபஞ்சமி நிலத்தில் முரசொலி - நிரூபிக்க முடியாத ராமதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் -டிகேஎஸ்.இளங்கோவன்\nதிமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சமி நிலத்தில் முரசொலி இருப்பதாகக் கூறிய பொய்யை நிரூபிக்க முடியாத ராமதாஸ், பிரச்னையைத் திசைதிருப்பாமல், ஆதாரங்களை அளிக்க வேண்டும்; அல்லது பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவது பற்றி உயர் நீதிமன்றத்தில் மனு\nசீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தொழிலாளர்கள் போராட்டம்\nகேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் தேசிய பதிவேட்டுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர், ஏ.கே.அந்தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் பிப். 3ம் தேதி விசாரணை\nசீன மருத்துவக் கழிவுகளுடன் கப்பல் வந்தது உண்மையா\nசென்னை துறைமுகத்திற்கு சீன மருத்துவக் கழிவுகளுடன் கப்பல் வந்தது, உண்மைக்கு புறம்பானது என சென்னை துறைமுக நிர்வாகம் விளக்கமளித்துள்ள���ு.\nகல்யாணம் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல் துறை அனுமதி வேண்டுமா\nகல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல் துறை அனுமதி வேண்டுமா ஒரு வேளை அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா ஒரு வேளை அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா\n-தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nபோராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன் உத்தரவை மக்களிடமிருந்து மறைப்பது ஏன் - உயர் நீதிமன்றம் கேள்வி\nபோராட்டங்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nடி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தை வெளியிட அனுமதி இல்லை\nடி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது - கலாஷேத்ரா\n* டி.எம்.கிருஷ்ணாவின் Sebastian and Sons என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட இருந்தது\nநிர்பயா வழக்கில் பிப்.1ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி குற்றவாளிகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு\nநிலவர அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு.\nநெல்லை கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து\nதினமும் இரு முறை காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என நெல்லை கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து முதன்மை மாவட்ட நீதிபதி நசீர் அகமது உத்தரவு\nரஜினிகாந்த் வீட்டுக்கே நேரடியாக வந்த தர்பார் விநியோகஸ்தர்கள்\nரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது. அந்த படம் திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்டவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையை ரஜினிகாந்த் பெற்று தர வேண்டுமென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் திரைப்பட விநியோக 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில�� உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை நாளை சந்தித்து பேசுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விநியோகஸ்தர்கள் அனைவரும் திரும்பி சென்றனர்.\nபாஜக அரசு விவாதிக்க தயார்\nபட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகளையும் பற்றி விவாதிக்க பாஜக அரசு தயாராக உள்ளது\nபுத்தாண்டு தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சரியான திசையை காட்டுவதே நாட்டிற்கு சிறந்த நலனாக அமையும்\n- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nஅரியலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தியா வருகிறார் மஹிந்த ராஜபக்ச\n5 நாள் பயணமாக பிப்.7ல் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச\nபிப்.8ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் மஹிந்த் ராஜபக்ச\nவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள்\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை\nசமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஉயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்க தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தல்\nசீனாவிலிருந்து கழிவுகளை ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு : பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகனிமொழி போராட்டத்தில் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி\nகோவில்பட்டியில் மறுதேர்தல் நடத்தக்கோரி எம்பி கனிமொழி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 2 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடில்லி ஜாமியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச்சூடு\nடில்லி ஜாமியா பல்கலைகழகத்தில் குடியுரிமை சட்ட த���ருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற அமைதிப்பேரணியின் இடையில், ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு முறைகேடு - திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால், திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் ஆர்���்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனிமொழி சாலையில் அமர்ந்து போராட்டம்\nதூத்துக்குடி கோவில்பட்டியில் மறுதேர்தல் நடத்தக்கோரி கனிமொழி எம்பி சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.\nசென்னையில் இன்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ராகவேந்திரா(75) உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.\nராஜ்காட்டில் பிரதமர் மோடி அஞ்சலி\nமகாத்மா காந்தியின் 72வது நினைவுதினம் நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் , பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nகோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் ரயில் சேவை\nகோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபஸ்சில் லேடீஸ் சீட்டில் உட்கார்ந்தால் பைன்...\nநகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது..\nதினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் – அசத்தும் சென்னை மெட்ரோ\nசென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் 3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nசென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.19 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.70.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nமகாத்மா காந்தி நினைவு தினம் – கவர்னர், முதல்வர் அஞ்சலி\nமகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்ட��, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nTamil nadu news today updates : டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்\nகருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/23004551/10-lakh-at-a-function-in-MadukkurWelfare-Program-Presented.vpf", "date_download": "2020-04-01T20:25:44Z", "digest": "sha1:MARNPWA3O4LBCFD6536LSSWPGHAKM4DB", "length": 13874, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 lakh at a function in Madukkur Welfare Program Presented || மதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார் + \"||\" + 10 lakh at a function in Madukkur Welfare Program Presented\nமதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்\nமதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வைத்திலிங்கம் எம்.பி. பயனாளிகளுக்கு வழங்கினார்.\nதஞ்சை மாவட்டம் மதுக்கூரில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி நிறைவு விழா மற்றும் அனைத்து துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மாதவன் வரவேற்றார்.\nவிழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகள், விதை நெல், உரம் உள்ளிட்ட வேளாண்மை இடுபொருட்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nமுன்னதாக அவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை சரியான முறையில் தரம்பிரிக்கும் பணிகளை மேற்கொண்ட மதுக்கூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மதுக்கூர் ஒன்றிய பால்வள தலைவர் துரை.செந்தில், பட்டுக்கோட்டை தாசில்தார் அருண்பிரகாசம், செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குமரவடிவேல், வீரமணி, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முகமது சரிபு, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்\nமகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கூறினார்.\n2. சூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா\nசூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.\n3. மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா: திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.\n4. எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ பட்டம் திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது\nதிருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.\n5. திருவாரூருக்கு 7-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்��ாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு ஏற்பாடுகள்\nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 7-ந் தேதி(சனிக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதனையொட்டி 7-ந் தேதி திருவாரூர் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை\n2. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n3. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n4. ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்\n5. கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t655-topic", "date_download": "2020-04-01T20:03:07Z", "digest": "sha1:XSYRUPVI2NVYADHCRLL7KKTJFWXZ4WXH", "length": 4925, "nlines": 72, "source_domain": "visthaaram.forumta.net", "title": "மூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » மூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா\nமூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா\nசென்னை: மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியா��் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.\nபின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.\nஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.\nஇந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nமனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/04/28/regina-cassandra-mr-chandramouli-interview/", "date_download": "2020-04-01T20:15:00Z", "digest": "sha1:XWFWOWLDNYGW3KSUEOWHLYUT6Q2OLH77", "length": 42565, "nlines": 557, "source_domain": "world.tamilnews.com", "title": "Regina Cassandra Mr Chandramouli interview,latest gossip,tamil cinema", "raw_content": "\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஇன்றைய தமிழ் சினிமாவில் தல தளபதி இருவரும் வளர்ந்து வரும் நடிக நடிகர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம் .எந்த நடிக நடிகளிடம் பேட்டி எடுத்தாலும் அவர்கள் இருவரையும் பற்றி எதாவது கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ரெஜினாவிடம் கேட்ட பொழுது அவர் கூறிய பதில்கள்\nதற்போதும் Mr.சந்திரமௌலி படத்திற்காக ரெஜின�� அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் விஜய்க்கு தங்கை அல்லது அஜித்திற்கு வில்லி என நடிக்க வாய்ப்பு வந்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்\nஅதற்கு பதிலளித்த ரெஜினா சற்றும் யோசிக்காமல் அஜித்துக்கு வில்லியாக தான் நடிப்பேன் என கூறியுள்ளார், ரெஜினாவின் பதிலை கேட்ட ரசிகர்கள் இதுவும் நல்லா தான் இருக்கும் என கமெண்ட் கூறி வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\nநடிகர் அஜித்தின் முதல் காதலி : படபடப்பில் ஷாலினி\nசென்னை ரயிலில் பெண் பலாத்காரம்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nபிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nபிறந்து 148 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் கார்ட்\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nச���ந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nசுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/11/blog-post.html", "date_download": "2020-04-01T19:51:32Z", "digest": "sha1:RHXJTWCPBXTLKMMYH54NDRCAYXLOTDAU", "length": 49124, "nlines": 602, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: லிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்", "raw_content": "\nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nஇந்த வருடத்தில் மட்டும் இசைப்புயல் ரஹ்மான் தனது 9வது படத்தின் பாடல்களை (ஹிந்தி, ஆங்கிலமும் சேர்த்து) வெளியிட்டுள்ளார் என்பது எல்லா இசை ரசிகர்களையுமே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒன்று தான்.\nநேரம் எடுத்து, ஆறுதலாக செதுக்கி செதுக்கி ஒவ்வொரு பாடல்களையும் ஒன்றிலிருந்து வேறுபடுத்தி, வித்தியாசம் காட்டும் ரஹ்மானின் பாடல்கள், அவரது இந்தப் புதுமை புகுத்தும் முயற்சிகளாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னையும் இசையையும் புதுமைப்படுத்தும் மேம்படுத்தல் பரீட்சார்த்தங்களால் தான் அனேக சராசரி ரசிகர்களிடம் போய்ச் சேர்வது கிடையாது.\nஅல்லது சில காலத்தின் பின்னரே எல்லாத் தரப்பாலும் ரசிக்கப்படுவதுண்டு.\nரஹ்மானின் பாடல்கள் கேட்கக் கேட்கத் தான் பிடிக்கும் என்று பரவலாகக் கருதப்படுவதற்கும் இதே தான் காரணம்.\nஆனால் கேட்ட உடனே சட்டென்று பிடித்துப் போகும் இசைப்புயலின் பாடல்களும் இருக்கின்றன.\nநான் இந்த லேட்டாத் தான் பிடிக்கும், போகப் போகப் பிடிக்கும் கட்சி இல்லை.\nசில ரஹ்மான் பாடல்கள் உடனடியாகவே மனசுக்குள் ஏறி உட்கார்வதும் உண்டு..\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில் உள்ள மஜிக் புரிந்தும் இருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எந்த இயக்குனரினால் வேலை வாங்கப்படுகிற���ரோ அங்கே தான் தீர்மானிக்கப்படுகிறது இந்த ரசனை சார்ந்த விடயம்.\nஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் வரும் ரஹ்மானின் இசைக்கும், சில ஹிந்திப் படங்களில் வரும் ரஹ்மானின் இசை & பாடல்களுக்கும், K.S.ரவிக்குமார் மற்றும் இதர இயக்குனர்களின் படங்களில் வரும் இசைக்கும் இடையிலான வித்தியாசம் இங்கே தான்.\nநண்பர் JKயின் ஒரு Facebook நிலைத்தகவலின் கீழ் கருத்திட்டபோது நானும் அவரும் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே தரப்படுவது 'லிங்கா' பாடல்கள் பற்றி பேசும்போது முக்கியமானவை எனக் கருதுகிறேன்..\nJK ஜெயகுமாரன் சொன்னது -\nலோஷன்.. ஒரு பாட்டு உடனடியா பிடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இந்தப்படத்தில் மனோ பாடிய பாடல் உடனடியாகவே பிடித்துக்கொண்டது. ஆனால் சிலர் லிங்கா ( ஐ கூட) மொக்கை என்கிறார்கள். ஒரு பாட்டு மொக்கை என்று சொல்வதற்கு அட்லீஸ்ட் இருபது வருஷமாவது வெயிட் பண்ணவேண்டுமென்பது என்னுடைய எண்ணம். அதுவும் ரகுமானுடைய பாடல்களில் இரண்டு வகையே உண்டு. \"பிடித்த பாடல்கள்\", \"இன்னமுமே பிடிபடாத பாடல்கள்\"\nLoshan : அது தான் உடன் விமர்சனம் ப்ரோ...\nஉடன பிடிக்காட்டி அப்போதைக்கு மொக்கை.. பிறகு லேட்டா பிடிக்கிற நேரம் 'எண்ண மாற்றம்' - சிந்தனையில் பரிணாம உயர்வு\nஆனால் ரஹ்மானின் இசையில் 'எனக்கு' பிடிக்கவே பிடிக்காத பாடல்கள் ஒரு முப்பதாவது இருக்கும்.\nஅவற்றை என் ரசனைக்கு செட் ஆகாதவையாக நினைத்துவிட்டுப் போவதுண்டு.\nஇதைத் தான் நான் எனது முன்னைய சில பதிவுகளில் ரஹ்மானின் பாடல்கள் பற்றி எழுதும்போது குறிப்பிட்டவை.\nஹிந்தி, சர்வதேசம் என்று ரஹ்மான் தனது சிறகுகளை அகல விரித்தபின்னர், அவரது தேடல்கள் விரிய ஆரம்பித்தபின்னர் எனக்கும் என்னைப்போன்ற ரசனையுடையவர்க்கும் ரஹ்மானின் சில பாடல்களுடன் முன்பு மாதிரி நெருங்கி உறவாட முடியவில்லை.\nஅதற்குக் காரணம் அவர் தனது ரசனையை உயர்த்தியது; நாங்கள் அந்த ரசனையளவுக்கு எங்கள் ரசிகத் தன்மையை உயர்த்திக்கொள்ளவில்லை.\nஐ பாடல்களுக்கும் லிங்கா பாடல்களுக்கும் ஒப்பீடு, ஐ அளவுக்கு லிங்கா பாடல்களில் புதுமை இல்லை என்று பாடல்கள் வந்து ஐந்தாவது நாளான இன்று நீங்கள் பீல் பண்ணுபவராக இருந்தால்,\n1. சில நாட்கள் கழித்து உங்களுக்கு அந்தப் பாடல்கள் பிடிக்கலாம் - இது ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க போபியா\n2. இது ரவிக்குமார் - ரஜினி படம்..\nகதைக்கும் கூட்டுக்கும் படம் ரஜினியின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்ற அவசரத்துக்கும் இது போதும் (அல்லது எது தேவை) என்று இசைப்புயலுக்கு எம்மை விடத் தெரிந்திருக்கும்.\nஐ பாடல்கள் கேட்ட சுகானுபவத்தொடு ரஹ்மானின் 'லிங்கா'வுக்குக் காத்திருந்த எனக்கு பாடல்கள் பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டவுடனேயே மிகப் பெரும் குதூகலம்.\nஉடனே Facebookஇல் கீழ்வரும் தகவலைப் பதிவு செய்தேன்.\nசந்தோஷப்பட நிறைய விஷயங்களை இசைப்புயல் தந்திருக்கிறார்.\n1.மீண்டும் வைரமுத்துவோடு முழுமைக் கூட்டணி..\nஓ நண்பா, உண்மை ஒருநாள் வெல்லும் இனி சூரிய ராகங்களின் முதல் மணிநேரத்துக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.\n(ஒரேயொரு பாடல் வைரமுத்து இல்லை.. ஆனால் குட்டிப்புலி நம்ம கார்க்கி Madhan Karky. அந்தப் பாடலின் ஆரம்ப வரியே எதிர்பார்க்க வைக்குது.\nMona Gasolina - இந்தப் பாடலுக்குள் என்ன புதுமை வைத்துள்ளீர்கள் கார்க்கி\n(நம்ம நாட்டின் தினேஷும் சேர்ந்து பாடியிருப்பது ஸ்பெஷலான பெருமை. வாழ்த்துக்கள் Dinesh Aaryan Kanagaratnam )\n3.நீண்ட காலத்துக்குப் பிறகு ஸ்ரீனிவாசுக்கு ஒரு பாடல்.\n4.இன்னும் நீண்ட காலத்துக்குப் பிறகு மனோ..\n(ஓஹோ கிக்கு ஏறுதே இன்னும் fresh ஆ மனசுல நிக்குது)\n5.எந்திரன் - இரும்பிலே பாடி அதிரவைத்த இசைப்புயல் மீண்டும் ரஜினிக்காக 'இந்தியனே வா' என்று அழைக்கப் போகிறார்.\nதேசப்பற்று மசாலா தூவி அரசியல் பஞ்ச் வைரமுத்து வைப்பார் எனலாம்.\nரஹ்மானின் குரலில் சிறு இடைவெளிக்குப் பிறகு வரும் பாடல் என்பதால் புதுமையை இதிலும் எதிர்பார்க்கலாம்.\nநான் நினைத்த மாதிரியே ஐந்து பாடல்களில் நான்கு எனக்குப் பிடித்த மாதிரியே வந்துள்ளன.\n(அந்த ஐந்தாவது பாடல் என்பதை ஊகித்து வைத்துக்கொண்டே வாசியுங்கள்..)\n'ஐ'யோடு ஒப்பிட விரும்பாத காரணத்தால் முத்து, படையப்பா போலவே ரஜினிக்கான K.S. ரவிக்குமார் படத்துக்கான பாடல்களை ரஹ்மான் வழங்கியுள்ளார், அதில் திருப்தியே.\nநண்பர் ஒருவருக்கு வழங்கிய கருத்தில் \"ரஜினியை இன்னும் இளமையாகக் கொண்டு வர ரஹ்மான் இங்கே இசையை பயன்படுத்தியுள்ளார் \"என்று சொன்னது பாடல்களில் நிரூபணம்.\nசனிக்கிழமை இரவு பாடல்களை முதலில் ரசிக்கக் கிடைத்தவுடனேயே SPBயின் குரலில் இப்படியொரு பாடலையே வைரமுத்துவின் வரிகளில் எதிர்பார்த்திருந்த எனக்கு உடனே விரல்கள் பரபரக்க, ��டுத்த நான்கு பாடல்களைக் கேட்க முதலே போட்ட status\n'இளமை என்றும் போகாது, முதுமை எனக்கு வாராது' என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு இல்லை, SPBக்கு தான் என்பது நிச்சயம்.\nஓ நண்பா.... மீண்டும் SPBயை இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வயதைக் குறைத்து, எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது..\nபாடும் நிலா என்றும் இனிக்கும் இளமை நிலா தான்.\nவைரமுத்துவோடு சேரும்போது மட்டும் இசைப்புயலுக்கு இன்னும் அதிகமாக வலிமையையும் மென்மேலும் இனிமையும் சேர்ந்து விடுகிறது.\nஏ நண்பா வான் திறக்கலாமா\nஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா\nநாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு முத்தெடுப்போம் நண்பா\n‪வைரமுத்து‬ ‪எழுதியுள்ள இளமை துள்ளும் வரிகளை SPBயின் என்றும் மாறா இளமைக் குரலில் கேட்கும்போது ஒரு தனி உற்சாகம்.\nகாலம் மீண்டும் பின்னோக்கி ஓடி 'முத்து' காலத்துக்கு போன நினைவு.\nரஜினி என்றால் அங்கே ரஹ்மானோ தேவாவோ, ஏன் வித்யாசாகரோ - வைரமுத்து + SPB இருந்தால் தான் அங்கே கிக்.\nஇளமையை மேலும் தூக்கி நிறுத்த நம்மவர் தினேஷ் கனகரட்ணத்தின் rap.\nபாடலின் நான்கரை நிமிடங்கள் ஓடி முடிவது தெரியாதளவுக்கு இசை கலக்கல்.\nஎன்னுடைய ரிங் டோனாக உடனே மாற்றிக்கொண்டேன்.\nவைரமுத்து வரிகளில் நின்று ஆடியிருக்கிறார்.\nமீனே தண்ணீரைத் தாண்டித் துள்ளாதே\nஉன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ\nகொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ\nமுன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ\nஇதுக்குத் தான் பெரியவர் வேண்டும் என்பது.\nமீண்டும் ஸ்ரீநிவாசை ரஹ்மான் அதே மென்மையுடன் அழைத்து வந்து அழகு பார்த்திருக்கிறார் ரஹ்மான்.\nகுரலின் கனதியும் மென்மையில் வழியும் வைரமுத்துவின் காதலழகும் பாடலுக்கு சிறப்பு.\nரஹ்மான் ஒரு சஹானா பாடலை நிகர்க்க முனைந்திருக்கிறார்.\nபடமாக்கப்பட்டு வெளிவந்துள்ள promo teaserஇலும் அதே தோற்றப்பாடு.\n\"என்னைவிட அழகி உண்டு - ஆனால்\nதலைவன் இல்லை\" என்று தனக்கேயுரிய பாணியில் காதல் பாடலிலும் கொஞ்சம் (அரசியல்) பஞ்ச் வைக்கும் வைரமுத்து,\nபாலன்னம் நீ – நான்\nபசிகாரன் வா வா\" என்றெல்லாம் புதுச் சுவையும் தமிழ்ச் செழுமையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார்.\nபந்திவை ராணி\" என்று அட, இன்னும் இந்த அரதப்பழசுகளை விடவில்லையா என்று கொஞ்சம் சலிக்கவும் வைக்கிறார்.\nகவிஞரே, இது கார்க்கி காலம். இன்னும் புதுசா வேண்ட���ம் எமக்கு..\nஆனால் படத்தில் இந்தப் பாடல் 'பழைய' ரஜினிக்கு வருவதால் அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது போல வரிகளையும் யாத்து இருப்பாரோ\nஇந்தப் பாடலின் பெரிய திருஷ்டி பாடகி அதிதி போல்.\nஐ படப் பாடல்கள் மூலமாக ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.\nகுரலில் இனிமை வழிந்தாலும் சில சொற்களைக் குதறி வைக்கிறார்.\nரஹ்மானின் பாடல்களில் பொதுவாக இப்படியான குறைகள் காண்பது அரிது.\nவைரமுத்துவின் எழுச்சி வரிகளில் ரஹ்மான் கொஞ்சம் கிளர்ச்சியும் கொஞ்சம் நெகிழ்ச்சியும் கொள்ளவைக்கிறார்.\nலிங்கா அணை கட்டும் பாடல் என்று வைரமுத்து தனது Twitter இல் குறிப்பிட்டுள்ளார்.\nஇசையிலும் ரஹ்மான் 'ஒரே பாடலில் அணை கட்டப்படும்' இசை உணர்வைக் கொடுக்கிறார்.\nகொஞ்சம் கொஞ்சமாக பாடல் வேகமெடுத்து பிரவாகிக்கும் விதம் ரசனை.\n\"இந்தியனே வா – புது\nஇளையவனே வா – மழைத்\nஇப்படியொரு ஆரம்பம் பாடலில் புதுமை பொங்கி வருவதைக் காட்டிவிடுகிறது.\nஇங்கே தான் வைரமுத்து நிற்கிறார் என்று அடித்து சொல்வேன்.\nஇளைஞனுக்கான அழைப்பு அன்றைய பாரதியின் \"ஒளி படைத்த கண்ணினாய்\" என்று புதிய பாரதத்தை அழைத்தது போல உணர்ச்சியோடு இருக்கிறது.\nபாடலில் ஒரு துள்ளல் நடையும், ரஹ்மானின் அழைப்பில் மேவி நிற்கும் உணர்ச்சியும் அனுபவித்து ரசிக்கக் கூடியது.\nவைரமுத்துவின் கவிதையோ பாடலோ எங்களை எங்கள் பதின்ம காலம் தொட்டு ஊடுருவி ஆட்கொள்ளக் காரணம், தமிழோடு அறிவியலும் கலந்து வந்த புதுமை தானே..\nஇந்தப் பாடலிலும் வைக்கிறார் விருந்து...\nவிஞ்ஞானக் கோயில் ஒன்று கட்டுவோம்\nஎன்று இப்பாலம் கட்டப்படும் காட்சியை சொல்பவர்,\nதொட வேண்டும் – நம்\nஎன்று நதிநீர் இணைப்பையும் தொட்டு நிற்கிறார்.\nஇந்தப் பாடலின் வரிகளை வைரமுத்து அறிமுகம் செய்தபோது மிகப்பெரும் எதிர்பார்ப்பு..\nஆனால் கூடவே மீண்டும் ஹரிச்சரண்\nவரிகள் தைத்தாலும், பாடலில் விசேடம் இல்லாதது போல இருக்கிறது.\nஇதே பாடலை ஹரிஹரன் அல்லது ஷங்கர் மகாதேவன் பாடியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்றும் கூடவே எண்ணம்.\nபோகப் போக பிடிக்கப்போகும் (பீடிக்கப்போகும்) பாடலாக இருக்கலாம்.\nமுத்து - விடுகதையா இந்த வாழ்க்கை\nபணக்காரன் - மரத்தை வச்சவன்\nபாடல்கள் போல ரஜினியின் உருக்கப் பாடல்களில் இடம்பெறுமா என்பது படத்தின் காட்சியமைப்பிலே தான் இனித் தங்கிய���ள்ளது.\nபின்னால் ஓடிக்கொண்டிருக்கும் இசை ஜித்தன் படத்தின் 'காதலியே' பாடலையும் ஞாபகப்படுத்துகிறது.\nஉரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு\nபூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு\"\nவைரமுத்து என்னும் அனுபவப் புலி எழுதிய நான்கு பாடலுக்கும் இணையாக குட்டிப் புலி மதன் கார்க்கி படைத்துவிட்ட ஒரே புயல்.\nபெண் குரலோடு மயக்கும் மென்மையோடு ஆரம்பித்து, மனோவின் ஆண்மையும் முரட்டுத் தன்மையும் கலந்த அதிகாரத் தோரணையுடன் உச்சம் தொடும் பாடல் கட்டமைப்பு.\nவரிகளில் புதுமைச் சாயத்துடன் ரசிக்கும் ஓசை நயத்தையும் தந்து கலக்கியிருக்கிறார் கார்க்கி.\nதனித் தமிழில் ஐ பாடலை வடித்து ஆச்சரியப்படுத்திய அன்புக்குரிய iபாடலாசிரியர்\nகப்பல் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள பாடல் என பாடல் promo மூலம் தெரிவதால், பாடல் வரிகள் கப்பலைக் கொண்டே சுற்றுவதும் ரசனை.\nஒரு சுகமான கப்பல் பயணம் ஆரம்பிப்பது போல மென்மையாக ஆரம்பித்து, மனோவின் குரல் வந்து தெறித்துவிழும் இடம் அலைமோதும் நடுக்கடல் போல அமைவது கலக்கல்.\nசாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன்\nஎன்று நாயகி இசையுடன் ஏங்க,\nபீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன்\nநீ காதலைக் கொடுத்தே நான் வானில் பறந்தேன்\nஎன்று நாயகன் பதில் தரும் இடமும் சுவை.\nஇசைப்புயல் இந்தப் பாடலில் காட்டிய வித்தையளவுக்கு வேறேந்தப் பாடலிலும் இத்திரைப்படத்தில் மினக்கெடவில்லை என்னும் அளவுக்கு பாடல் செதுக்கப்பட்டிருக்கிறது.\nசின்னச் சின்ன ஓசைகள், இசையின் கலப்பு, வாத்தியக் கருவிகளின் கோர்ப்பு என்று அமர்க்களம்.\nஆனால் கொஞ்சம் கூர்ந்து அவதானித்துக் கேட்டால்,\nஇதே ரஜினி நடித்து ரஹ்மான் இசையமைத்த 'பாபா' படத்தின் 'மாயா மாயா' பாடலின் புதிய மேம்படுத்தல் வடிவமே இந்தப் பாடல் என்று கண்டறியலாம்.\n(நம்ம அலுவலக 'இசைப்புயல்' ஹனியின் கண்டுபிடிப்பு.. அச்சொட்டாக மிக்ஸ் பண்ணிக் காட்டியபோது அசந்துபோனேன்)\nபாபா தான் சரியாகப் போகவில்லை, லிங்காவிலாவது மெட்டுக்கு மோட்சம் கிடைக்கட்டும் என்று பாடல்களின் பிரம்மா மீண்டும் படைத்திருப்பார்.\nமனோ ரஹ்மானோடு சேர்ந்த பாடல்கள் எல்லாமே ஒரு தனி விதமாக, அந்தந்தப் படங்களின் மெகா ஹிட் பாடல்களாக அமைவதன் தொடர்ச்சி பெரிய இடைவெளிக்குப் பிறகு 'லிங்கா'விலும்..\nவீரபாண்டிக் கோட்டையிலே/ புத்தம்புது பூமி/ கண்ணும் கண்ணும் - திருடா திருடா\nவானில் ஏணி - புதிய மன்னர்கள்\nஆத்தங்கரை மரமே - கிழக்குச் சீமையிலே\nஓஹோ கிக்கு - படையப்பா\nகார்க்கியுடன் நேற்று முன்தினம் உரையாடியபோது இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே A.R.ரஹ்மான் இசையமைத்த மெட்டுக்களுக்கு எழுதியவை என்ற தகவலையும் தந்திருந்தார்.\nஇந்தப் பாடல்களின் படமாக்கலில் நான் பெரிய எதிர்பார்ப்பு வைக்கவில்லை.\nபார்த்த இரு பாடல்களின் promo வடிவங்கள் இது தான் கே.எஸ்.ஆர் ஸ்டைல் என்று காட்டியிருப்பதால் கேட்பதோடு சரி..\nஆனால் தொழினுட்பம் முன்னேறிய இந்தக் காலத்தில் பாலம் கட்டும் பாடலுக்காவது இயக்குனர் நியாயம் செய்வார் என்று நம்புவோமாக.\nat 11/20/2014 02:40:00 PM Labels: A .R .ரஹ்மான், மதன் கார்க்கி, ரஜினிகாந்த், ரஹ்மான், லிங்கா, வைரமுத்து\nஅருமையாக சொல்லியுள்ளீர்கள்.அதுவும் விரிவாக.பகிர்வுக்கு நன்றி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி \nலிங்கா பாடல்கள் - புயலும் புலிகளும்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகொரோனாவின் இரும்புப் பிடிக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரம்\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nSnowpiercer கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட ��.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pensions.gov.lk/index.php?option=com_content&view=article&id=37&Itemid=171&lang=ta", "date_download": "2020-04-01T20:12:54Z", "digest": "sha1:7TD665LB5H45O7XSZV3XK6CLM5QI44SM", "length": 5308, "nlines": 106, "source_domain": "www.pensions.gov.lk", "title": "தகவலறியும் உரிமைச்சட்டம்", "raw_content": "\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\nசமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்\n2020 புத்தாண்டை வரவேற்க தயாராக ஓய்வூதியத் திணைக்களம்\nஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழுக்கான கைரேகைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறை ஆரம்பம்.\nஓய்வூதிய மீளாய்வில் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்படும் தீர்வுகள்\nபொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nகாப்புரிமை © 2020 ஓய்வுதியத் திணெக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2014/03/2014-2015_29.html?showComment=1400778446455", "date_download": "2020-04-01T21:11:03Z", "digest": "sha1:XRFH6VG5UONQSMQNW7BR2S6AMRVS4NE6", "length": 7937, "nlines": 69, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2014\n19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.\n“குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம்.\nகுரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார்.\n8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது.\nவிரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும்.\nஅதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள்.\nஇப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும்.\nகுடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.\nஉங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும்.\nஉயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும்.\nபழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு.\nசகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும்.\nபல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.\nஉத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவ��� ஏற்படலாம்.\nஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள்.\nகவலையோ, பயமோ அடைய தேவையில்லை.\n8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது.\nஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்.\nசரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை.\nஉடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை.\nவிநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள்.\nஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.\n2 Responses to குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-petrol+cars", "date_download": "2020-04-01T19:38:04Z", "digest": "sha1:LCCA5ME4XGXT56ABMESBGGG6VDH2TW6N", "length": 33992, "nlines": 540, "source_domain": "tamil.cardekho.com", "title": "172 பெட்ரோல் இந்தியாவில் கார்கள் - 2020 சிறந்த பெட்ரோல் கார் விலை, மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்இந்தியா இல் Petrol Cars with prices\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.8 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் (பெட்ரோல்)Rs.9.99 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் (பெட்ரோல்)Rs.11.72 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் IVT (பெட்ரோல்)Rs.14.94 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt IVT (பெட்ரோல்)Rs.16.15 லட்சம்*, 1497 cc, 16.9 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.16.16 லட்சம்*, 998 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.17.2 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இ டீசல் (டீசல்)Rs.9.99 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.14.51 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல் (டீசல்)Rs.11.49 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ் டீசல் (டீசல்)Rs.12.77 லட்சம் *, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.15.79 லட்சம்*, 1493 cc, 21.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் AT (டீசல்)Rs.15.99 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் Opt டீசல் AT (டீசல்)Rs.17.2 லட்சம்*, 1493 cc, 18.5 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16.8 கேஎம்பிஎல்1497 cc5 சீடர்\n10உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nக்யா Seltos HTE ஜி (பெட்ரோல்)Rs.9.89 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTK ஜி (பெட்ரோல்)Rs.10.29 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTK Plus ஜி (பெட்ரோல்)Rs.11.49 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX ஜி (பெட்ரோல்)Rs.13.09 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிடக்க (பெட்ரோல்)Rs.13.79 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos HTX IVT ஜி (பெட்ரோல்)Rs.14.09 லட்சம்*, 1497 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் (பெட்ரோல்)Rs.15.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.1 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் DCT (பெட்ரோல்)Rs.16.29 லட்சம்*, 1353 cc, 16.2 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus DCT (பெட்ரோல்)Rs.17.29 லட்சம்*, 1353 cc, 16.8 கேஎம்பிஎல்\nக்யா Seltos கிட்ஸ் Plus AT டி (டீசல்)Rs.17.34 லட்சம்*, 1493 cc, 17.8 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n21.21 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.5.19 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.19 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.66 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.6.78 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.25 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.7.58 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.8.02 லட்சம்*, 1197 cc, 21.21 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் விடிஐ (டீசல்)Rs.6.98 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT விடிஐ (டீசல்)Rs.7.45 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ (டீசல்)Rs.7.57 லட்சம் *, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்டிஐ (டீசல்)Rs.8.04 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ Plus (டீசல்)Rs.8.38 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nமாருதி ஸ்விப்ட் AMT இசட்டிஐ Plus (டீசல்)Rs.8.84 லட்சம்*, 1248 cc, 28.4 கேஎம்பிஎல்\nஎரிபொருள் வகை விஎவ் சார்ஸ் பய\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n10.01 கேஎம்பிஎல்2694 cc7 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2WD MT (பெட்ரோல்)Rs.28.18 லட்சம்*, 2694 cc, 10.01 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2WD AT (பெட்ரோல்)Rs.29.77 லட்சம் *, 2694 cc, 10.26 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD MT (டீசல்)Rs.30.19 லட்சம்*, 2755 cc, 14.24 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD AT (டீசல்)Rs.32.05 லட்சம்*, 2755 cc, 12.9 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD MT (டீசல்)Rs.32.16 லட்சம்*, 2755 cc, 14.24 கேஎம்பிஎல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT (டீசல்)Rs.33.95 லட்சம்*, 2755 cc, 15.04 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.03 கேஎம்பிஎல்1462 cc5 சீடர்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி Vitara Brezza எல்எஸ்ஐ (பெட்ரோல்)Rs.7.34 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.8.35 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ (பெட்ரோல்)Rs.9.1 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza விஎக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.9.75 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus Dual Tone (பெட்ரோல்)Rs.9.98 லட்சம்*, 1462 cc, 17.03 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ AT (பெட்ரோல்)Rs.10.5 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nமாருதி Vitara Brezza இசட்எக்ஸ்ஐ Plus AT (பெட்ரோல்)Rs.11.15 லட்சம்*, 1462 cc, 18.76 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n18.6 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் ஐ20 ஏரா (பெட்ரோல்)Rs.5.59 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 மேக்னா பிளஸ் (பெட்ரோல்)Rs.6.49 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் (பெட்ரோல்)Rs.7.36 லட்சம்*, 1197 cc, 18.6 கே���ம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone (பெட்ரோல்)Rs.7.66 லட்சம்*, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option (பெட்ரோல்)Rs.8.3 லட்சம் *, 1197 cc, 18.6 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் சிவிடி (பெட்ரோல்)Rs.8.31 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option சிவிடி (பெட்ரோல்)Rs.9.2 லட்சம்*, 1197 cc, 17.4 கேஎம்பிஎல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n7.8 கேஎம்பிஎல்4999 cc5 சீடர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.0 கேஎம்பிஎல்1199 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n12உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடாடா நிக்சன் எக்ஸ்இ (பெட்ரோல்)Rs.6.95 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் (பெட்ரோல்)Rs.7.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ AMT (பெட்ரோல்)Rs.8.3 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் (பெட்ரோல்)Rs.8.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (பெட்ரோல்)Rs.9.5 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (பெட்ரோல்)Rs.9.7 லட்சம் *, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT (பெட்ரோல்)Rs.10.1 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) (பெட்ரோல்)Rs.10.4 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) (பெட்ரோல்)Rs.10.6 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT (பெட்ரோல்)Rs.11.0 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof (O) AMT (பெட்ரோல்)Rs.11.2 லட்சம்*, 1199 cc, 17.0 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல் (டீசல்)Rs.8.45 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் டீசல் (டீசல்)Rs.9.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ AMT டீசல் (டீசல்)Rs.9.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் டீசல் (டீசல்)Rs.10.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus டீசல் (டீசல்)Rs.11.0 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof டீசல் (டீசல்)Rs.11.2 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus AMT டீசல் (டீசல்)Rs.11.6 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus DT Roof AMT டீசல் (டீசல்)Rs.11.8 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus (O) டீசல் (டீசல்)Rs.11.9 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் Plus DualTone Roof (O) டீசல் (டீசல்)Rs.12.1 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nடாடா நிக்சன் XZA Plus (O) AMT டீசல் (டீசல்)Rs.12.5 லட்சம்*, 1497 cc, 21.5 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n21.01 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி பாலினோ சிக்மா (பெட்ரோல்)Rs.5.63 லட்சம் *, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா (பெட்ரோல்)Rs.6.44 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா (பெட்ரோல்)Rs.7.01 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet டெல்டா (பெட்ரோல்)Rs.7.33 லட்சம் *, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா (பெட்ரோல்)Rs.7.64 லட்சம்*, 1197 cc, 21.01 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா CVT (பெட்ரோல்)Rs.7.76 லட்சம்*, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ DualJet ஸடா (பெட்ரோல்)Rs.7.89 லட்சம்*, 1197 cc, 23.87 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா CVT (பெட்ரோல்)Rs.8.33 லட்சம் *, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா CVT (பெட்ரோல்)Rs.8.96 லட்சம்*, 1197 cc, 19.56 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ சிக்மா டீசல் (டீசல்)Rs.6.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ டெல்டா டீசல் (டீசல்)Rs.7.46 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஸடா டீசல் (டீசல்)Rs.8.07 லட்சம் *, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல் (டீசல்)Rs.8.68 லட்சம்*, 1248 cc, 27.39 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n17.52 கேஎம்பிஎல்1197 cc5 சீடர்\n8உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் வேணு இ (பெட்ரோல்)Rs.6.7 லட்சம் *, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் (பெட்ரோல்)Rs.7.4 லட்சம்*, 1197 cc, 17.52 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ (பெட்ரோல்)Rs.8.46 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.9.6 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.9.79 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Dual Tone டர்போ (பெட்ரோல்)Rs.9.94 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டர்போ (பெட்ரோல்)Rs.10.85 லட்சம்*, 998 cc, 18.27 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Plus டர்போ DCT (பெட்ரோல்)Rs.11.35 லட்சம்*, 998 cc, 18.15 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு இ டீசல் (டீசல்)Rs.8.09 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ் டீசல் (டீசல்)Rs.9.0 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டீசல் (டீசல்)Rs.9.99 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Dual Tone டீசல் (டீசல்)Rs.10.27 லட்சம் *, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டீசல் (டீசல்)Rs.11.39 லட்சம்*, 1493 cc, 23.7 கேஎம்பிஎல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (61)\n1 கோடிக்கு மேல் (114)\nunder 10 கேஎம்பிஎல் (99)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (132)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (391)\nமேலே 4000cc கார்கள் (53)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (616)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (320)\nபின்புற ஏசி செல்வழிகள் (331)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (380)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (345)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/press-release-music-director-yuvan-shankar-raja-on-hero/", "date_download": "2020-04-01T20:20:17Z", "digest": "sha1:GQCLYIWY2F2RFC3GXAZPTW4WYZGA3T3A", "length": 8293, "nlines": 49, "source_domain": "www.kollystudios.com", "title": "Press Release – Music Director Yuvan Shankar Raja on ‘Hero’ - kollystudios", "raw_content": "\n“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது படக்குழு மொத்தமும் திவீர ரசிக மனப்பான்மைக்கு போய்விடுகின்றனர். அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும், பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பை தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை நான் எனது மிகச்சிறந்த உழைப்பை தரவேண்டிய நிலைக்கு உந்தப்பட்டேன். PS மித்ரன் படத்தில் இசைக்கு உருவாக்கி தந்திருக்கும் வெளி என்னை பல புதிய முயற்சிகளுக்கு இட்டுச்சென்றது. முற்றிலும் புதிதான சில இசைக் கோர்வையை இதில் முயன்றிருக்கிறேன். அதில் ஒன்று 18 நிமிட நீண்ட காட்சியின் பின்னணி இசைக்கோர்வை ஆகும். அந்த காட்சியின் பின்னணி கோர்வை ரெக்கார்டிங்கில் எங்கள் குழுவில் மொத்தப்பேரும் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள் இது ஒரு பெரும் சவலான பணியாக இருந்தது. இசை வெளியீட்டிலேயே இதன�� நான் கூறியிருந்தாலும் மீண்டும் மீண்டும் கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. மிக சமீபத்தில் எனக்கு பெரிதும் மனநிறைவை தந்த படமாக “ஹீரோ” இருந்தது.\nமேலும் அவர் படம் பற்றி கூறும்பொழுது…\nசமூகத்தில் இந்த தருணத்திற்கு தகுந்த செய்தியை அழுத்தி சொல்லும் படமாக ஹீரோ இருக்கிறது. படக்குழு அதை சரியாகவும், நேர்த்தியான படைப்பாகவும் தந்திருக்கிறார்கள். பொன்மொழி ஒன்று இருக்கிறது. “ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்று, என்னைப் பொறுத்தவரை இந்த “ஹீரோ” திரைப்படம் “ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது” என்பதை சொல்லும். படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களும் அதனை உணர்வார்கள் மேலும் படம் அவர்களை ஒரு நீண்ட சிந்தனைக்கு இட்டு செல்வதாகவும் இருக்கும். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் சார், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்க முடியாது. அவரால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது.\n2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=107&Itemid=1062", "date_download": "2020-04-01T21:26:42Z", "digest": "sha1:NX7RYMQOT7O5332JXT7HCNZMPVUQDQJB", "length": 11998, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "குண நலன்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம்\n1\t கொரோனா பீதி... 105\n2\t பூமியைப் போன்ற பொறுமை\n3\t கம்யுனிகேஷன் - டாக்டர் பஜிலா ஆசாத் 26\n4\t சந்தர்ப்பங்கள்-Dr.ஃபஜிலா ஆசாத் 36\n5\t மாணவர்கள் தரும் விபரீத பாடம் - Dr. ஃபஜிலா ஆசாத் 48\n6\t மௌனம் பேசும் - Dr. ஃபஜிலா ஆசாத் 51\n7\t கட்ட���ப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம் 47\n8\t வேண்டாத கனவுகள் 134\n9\t மனக் காயம் - Dr. ஃபஜிலா ஆசாத் 122\n10\t இணைந்திருங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் 126\n11\t மன அகராதி - Dr. ஃபஜிலா ஆசாத் 80\n12\t நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்\n15\t ஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா..\n16\t செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது 311\n19\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 336\n20\t போலி கவுரவம் தேவையா\n21\t முனாஃபிக் (நயவஞ்சகன்) யார்\n22\t இஸ்லாம் கூறும் மனித நேயம் 667\n23\t இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல் 341\n24\t நான்கு வகையான மனிதர்கள் 401\n26\t பொறாமை எனும் போதை\n27\t தேவையற்றவைகளை விட்டுவிடுவது இஸ்லாமின் அழகிய பண்பாகும் 309\n28\t வானை விஷமாக்கும் வதந்திகள் 393\n30\t நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்\n31\t இதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது...\n33\t தனிமையை இனிமையாக்க.. 244\n34\t கலப்படமற்ற அன்பு 221\n35\t ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும் 271\n37\t திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும் 440\n39\t ''நானும் கடமையில் இருக்கிறேன்'' 322\n41\t தன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\n42\t அன்பும் அண்ணலாரும் 495\n44\t ஏமாற்றம் தரும் பாடம் 1330\n45\t பூமியைப் போன்ற பொறுமை 347\n46\t அன்பைப் பரிமாறுவோம் 397\n47\t வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்\n48\t சஹன் சாப்பாடு 697\n50\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 1274\n51\t அள்ளி வைத்தல், தள்ளி வைத்தல், கிள்ளி வைத்தல், கொள்ளி வைத்தல் கூடாது\n53\t மறதி ஒரு வெகுமதி\n54\t மனிதாபிமானம் ஓர் இபாதத் 519\n55\t தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்\n56\t நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம் 669\n57\t நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்\n59\t படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\n60\t \"கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்\n61\t ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை 1035\n62\t உடல் பொய் சொல்வதே இல்லை 623\n63\t தேனைவிட இனிப்பான செல்வந்தர்\n64\t நல்லவன் வல்லவன் 1547\n65\t முஸ்லிம்களின் சுயநலம் 690\n66\t நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா\n67\t உண்மை முஸ்லிமின் அடையாளம் 607\n68\t கொடைத்தன்மையைக் காட்டும் கண்ணாடி..\n70\t தனிமையை இனிமையாக்க 582\n72\t மனம் இருந்தால் மார்க்கம்\n73\t ஆசைக்கான அளவுகோள் 592\n74\t அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\n75\t சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும் 867\n76\t முஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்\n77\t எத்தனை விதமாக நாம்\n79\t பொய் பேசுவது ஹராம் (தடுக்கப்பட்டது) 2165\n80\t நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா\n81\t நிறம் மாறும் மனிதர்கள்\n84\t உடலையும் உள்ளத்தையும் உறுதிசெய்வோம்\n85\t கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம்\n86\t நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமே\n87\t தன்னம்பிக்கை கொள்ளுங்கள் 684\n88\t அழகிய ஐம்பெருங் குணங்கள் 714\n90\t என் தாய் என்னை வளர்த்த முறை\n91\t மனிதநேயம்: ஒரு பார்வை\n92\t ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும்\n93\t பசி நீக்கிய ஹஜ் பணம் 671\n95\t உத்தம நபியும் உளவியலும் 978\n96\t மனித உணர்வுகளை புரிந்துக்கொள்வோம், புதிய சமுதாயம் படைப்போம் 1408\n97\t இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணம் 670\n99\t மோசடியும் பொய்யும் மூஃமின்களுக்கு அறவே கூடாது 618\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/avatar-2-first-look-james-cameron-pandora/", "date_download": "2020-04-01T21:38:13Z", "digest": "sha1:3LIUJGVIMUMYX2RTSAW43R3W66KRZDYU", "length": 13132, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Avatar 2 First Look, Avatar 2 Teaser Poster: பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அவதாரின் அடுத்த பாகம் ரெடி! வைரலாகும் அவதார் 2 படங்கள்!", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nAvatar 2 First Look: பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அவதாரின் அடுத்த பாகம் ரெடி வைரலாகும் அவதார் 2 படங்கள்\nAvatar 2 First Look Poster: நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2021 வெளியாகும் எனத் தெரிகிறது.\nAvatar 2 Teaser: ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, அவதார் படத்தின் தொடர்ச்சியான “அவதார் 2” வின் முதல் பார்வையை வெளியிட்டார்.\nதமிழகம் முழுவதும் தர்பார் ஃபீவர்: ரசிகர்களின் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பு\nஇந்தப் படம் 2021-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சிதறடிக்கும் எனத் தெரிகிறது. 2009ம் ஆண்டில் அவதார் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன் இரண்டாம் பாகம் 2013-ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2015-ம் ஆண்டிலும் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். ஆனால், பல டெக்னிக்கல் சிக்கல்களால் அவதார் 2 படம் வெளியாக இவ்வளவு காலம் ஆகிவிட்டதாம்.\nஇந்நிலையில், லாஸ் வேகாஸில் நடந்த 2020 நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் (சிஇஎஸ்) திங்களன்று பண்டோ���ாவின் புதிய படங்களை கேமரூன் வெளியிட்டார். அவதார் படத்தில் பூமியில் இருந்து பேண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு மனிதர்கள் விண்கலம் ஏறி செல்வார்கள். பேண்டோராவின் அழகை தனித்துவமாக படம்பிடித்து உலகிற்கு வியப்புடன் கலந்த பிரம்மாண்ட படைப்பை ஜேம்ஸ் கேமரூன் காட்டியிருந்தார். அவதார் 2 மற்றும் அடுத்தடுத்த பாகங்களில் பேண்டோராவை தாண்டிய பல புதிய உலகங்களை உலக ரசிகர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் காட்டவுள்ளாராம்.\nTamilrockers: தர்பார் பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்குமா\nநீண்ட கால தயாரிப்பில் இருக்கும் அவதார் 2 இன்னும் ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அவதார் 3 – 22 டிசம்பர் 2023, அவதார் 4 – 19 டிசம்பர் 2025, அவதார் 5 – 18 டிசம்பர் 2027 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், வின் டீசல் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.\n’எனக்கு எந்த அறிகுறியும் இல்லை’: கொரோனா தாக்குதலுக்கு ஆளான ’அவெஞ்சர்ஸ்’ நடிகர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தள்ளிவைக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ் – அவரே வெளியிட்ட வீடியோ\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nஅயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து அடுத்த ஃபர்னிச்சரை உடைத்த விஜய் சேதுபதி\nஆடிப் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்: டிரெண்டிங்கில் மார்வெல் ஆன்தெம்\nஇசைப்புயல் கை வண்ணத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆன்தம்\nகோல்டன் குளோப் விருதுகள் 2019 – வென்றவர்கள் யார் யார்\nரஜினியின் தர்பார் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nஇன்று ’ஓநாய் சந்திர கிரகணம்’: வெறும் கண்களால் பார்க்கலாமா\nவாட்ஸ் ஆப்பில் அழித்த (deleted) குறுஞ்செய்திகளை எவ்வாறு வாசிப்பது\nநீக்கப்பட்ட செய்தி என்ன என்பதை பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால் அதை கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. இருப்பினும், நீக்கப்பட்ட செய்திகளை காண்பிக்க வாட்ஸ் ஆப்பில் அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இல்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.\nவாட்ஸ் அப்-ல் advanced search – கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்\nWhatsApp New Advanced Search Feature: இப்போது புகைபடங்கள், GIFs மற்றும் மற்ற விஷயங்களையும் தேடலாம். ஒளிப்படங்கள் (videos), ஆவணங்கள் மற்றும�� இணைப்புகளையும் இந்த புதிய வசதியை பயன்படுத்தி தேடலாம்\nகொரோனாவிற்கு எதிரான போரில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிதி – டெல்லி முதல்வர்\n100 ஆண்டு பழமையான தப்லிக் ஜமாத்: நோக்கம், செயல்பாடு என்ன\nCorona Updates : 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 234\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nஉலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாறிய இந்தியா – அதுவும் விலை ஏற்றமின்றி\nகொரோனா நுரையீரலை எப்படி வேகமாக தாக்குகிறது என காட்டும் 3டி வீடியோ\n‘மளிகை சாமான், பால் கூட வாங்க முடியாத சூழல்’ – கலைஞர்களுக்காக உதவி கோரும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி\nகேரளாவில் 24 பேருக்கு கோவிட்-19; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 265 பேர்: முதல்வர் பினராய் விஜயன்\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\nஊரடங்கு உத்தரவு : உணவுப் பற்றாக்குறையில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nவெளியில் சுற்றித்திரியும் வாகன எண்களை கணக்கெடுக்கும் போலீஸ் – விரைவில் நடிவடிக்கை\nதனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-04-01T19:47:01Z", "digest": "sha1:4TGAKEBGBGWCU2AMEC5WO3EQJN5JO4GB", "length": 21384, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "முடியும் என்றால் விடியும் ! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nகொரோனாவால் தள்ளிப்போகும் கவாஸாகியின் புதிய 250சிசி...\nதமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5...\n21 நாள் தேசிய ஊரடங்கு\nடீலர்களின் வயிற்றில் பால் வார்த்த ஹீரோ மோட்டோகார்ப்\nராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 பிஎஸ்6 பைக் இந்தியாவில்...\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே...\nகட்டுக் கட்டாக சாலையில் கிடந்த 4 லட்சம் : உரியவரிடம்...\nஅத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வந்தால் மஞ்சள்...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை...\n‘3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது’ - தமிழக...\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக...\nவாட்ஸ்அப் செயலி��யில் புது நடவடிக்கை... ஏன் தெரியுமா..\nகொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட...\nPop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன்...\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்...\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி...\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச்...\nதரமான கேமரா வசதியுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்கள்...\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட்...\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான...\nஏப்ரல் 15: விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ரேசர்...\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்...\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா...\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான்...\nபுதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் வாட்ஸ் அப்பில்...\nவாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின்...\nCorona Kavach App: கொரோனா வைரஸ்: இந்தய அரசு அறிமுகம்...\nகண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும் அனல் மணலும் விரிந்து பரந்து கிடக்கும் அமானுஷ்ய தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள குட்டித்தீவு அரிச்சல்முனை. அந்த தீவில்தான் பாக்யராஜை சந்தித்தோம். ஆளரவமற்ற தீவில்...நான்கு சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப்...\nகண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும் அனல் மணலும் விரிந்து பரந்து கிடக்கும் அமானுஷ்ய தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள குட்டித்தீவு அரிச்சல்முனை. அந்த தீவில்தான் பாக்யராஜை சந்தித்தோம். ஆளரவமற்ற தீவில்...நான்கு சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ். \"என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க''- கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்... ''டவுன்ல (ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான் ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப் போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே''- கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்... ''டவுன்ல (ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான் ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப் போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க. ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க. கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும் வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது. எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகளை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு. \"சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தன்னந்தனியாக இருக்க பயமாக இல்லையா தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க. ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க. கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும் வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது. எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகளை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு. \"சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தன்னந்தனியாக இருக்க பயமாக இல்லையா'' என்று கேட்டோம். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே தனுஷ்கோடிதான். எங்களுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான் தாய்ப்பாலு''. தனித்தீவில் கடை வைத்திருந்த பாக்யராஜே இவ்வளவு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கும்போது... பாதுகாப்பாக வீட்டில், பாசமுள்ள குடும்பத்தினருடன் இருக்கும் நாம் அதைவிட உற்சாக உறுதியோடு இருப்போம்தானே'' என்று கேட்டோம். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந��ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே தனுஷ்கோடிதான். எங்களுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான் தாய்ப்பாலு''. தனித்தீவில் கடை வைத்திருந்த பாக்யராஜே இவ்வளவு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கும்போது... பாதுகாப்பாக வீட்டில், பாசமுள்ள குடும்பத்தினருடன் இருக்கும் நாம் அதைவிட உற்சாக உறுதியோடு இருப்போம்தானே கொரோனாவை அழிக்க தனிமையே ஆயுதம் கொரோனாவை அழிக்க தனிமையே ஆயுதம்\nகொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்...\nதமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள்\nதகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை : காதலனை கொலை செய்த பெண்\nஎன்எல்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.1,60,000 வரை சம்பளத்தில்...\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nCMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா \nகடத்தப்பட்ட இளமதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக...\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: 6 பேர் சஸ்பெண்ட்\n16 ஜிபி ரேம் போன்\nகொனோராவிற்காக புதிதாக google's verily வெப்சைட் அறிமுகம்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nCamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\n16 ஜிபி ரேம் போன்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\n உங்கள் ஏசி மிஷினில் எலி குடித்தனம் நடத்தியிருக்கும்’...\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nமுற்றிலும் புதிய டிசைனில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலான்ட்ரா...\nமுற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா கார்...\nரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா.. எவ்வளவு அத��கரிச்சிருக்கு...\nஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா அதன் ரேஞ்சை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த...\nசுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ...\nஇந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப்...\nஇஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nபெங்களூருவில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனமான URSC-இல், டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்...\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nவாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\nபுதிய ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக் விற்பனைக்கு அறிமுகம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள்...\nவாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நடுவே விளம்பரம்: இந்தாண்டுக்குள் அறிமுகம்\nவாட்ஸ் அப் விளம்பரம் இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது....\nதிருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக...\nதிருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக கூறி 5 பேர் மீது...\nரெட்மி நோட் சீரிஸ் பிரியர்களா நீங்கள்., இன்று அறிமுகமாகும்...\nரெட்மி நிறுவனத்தின் redmi note 9S போனானது இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு வெளியாகிறது.\nஇனி Facebook-ல் 3D புகைப்படம் உருவாக்குவது மிகவும் எளிது...\n3D புகைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஒரு புதுவித அம்சத்தை Facebook 2018-ல் தனது...\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி...\nஇழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும்...\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2372422", "date_download": "2020-04-01T21:59:43Z", "digest": "sha1:I6RCUYB55GGEKWDIM5HEMOKJTJJZ3CNI", "length": 22124, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா? | Dinamalar", "raw_content": "\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது 1\nமுதல்வர் நிவாரண ���ிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 8\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 15\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nமிழக கவர்னரின் ஆலோசனையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு எதிராக அறிவித்த, கண்டன ஆர்ப்பாட்டத்தை, தி.மு.க., வாபஸ் பெற்றது, அ.தி.மு.க., தலைமையிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, மத்திய, பா.ஜ., அரசுடன் இணக்கமாக உள்ளது. மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' உள்ளிட்ட திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த, தமிழகஅரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால், 'தி.மு.க., அதிக, எம்.பி.,க்களை வைத்திருந்தாலும், பா.ஜ., அணியில் சேராது; 2021 வரை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை' என, அ.தி.மு.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர்.\nமத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'நாடு முழுவதும், ஒரே மொழி என்பது அவசியம்; ஹிந்தி தான், அந்த அடையாளத்திற்கு உரிய மொழி' என, சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், இம்மாதம், 20ல், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், 'என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; நானும் ஹிந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான்' என, அமித்ஷா விளக்கம் அளித்தார். இம்மாதம், 18ல், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னை, ராஜ்பவனுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலினை அழைத்து பேசினார். பின், அறிவாலயத்தில், கட்சி, எம்.பி.,க்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, ஸ்டாலின், 'உள்துறை அமைச்சரின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படாது என, கவர்னர் கூறினார்; இதனால், தி.மு.க., நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைக்கிறோம்' என்றார்.\nசில மாதங்களுக்கு முன், மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்களுக்கு சென்ற, கவர்னருக்கு எதிராக, தி.மு.க., சார்பில், கறுப்பு கொடி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசையும், தி.மு.க., கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படி இருக்கும் சமயத்தில், கவர்னரின் அழைப்பை ஏற்று, தி.மு.க., போராட்டத்தை கைவிட்டது, பா.ஜ.,வுடன், வருங்காலத்தில், அக்கட்சி நட்பு பாராட்ட விரும்புவதை காட்டுவதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால், தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், பா.ஜ.,வுக்கு, தி.மு.க., வைக்கும் கோரிக்கை, அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். இதனால், அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இவ்வாறு, ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பா.ஜ. தி.மு.க. நட்பு மலருமா ஆட்சி மாற்றம்\n60ல் போட்டி; 40ல் வெற்றி; பா.ஜ., கணக்கு பலிக்குமா\nசசிகலாவை சேர்க்க ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,வில் மீண்டும் குழப்பம்(39)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nIs it possible. BJP is ஹிந்துதுயா ஆனா திமுக ஹிந்து Atheist \nNallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா\nபாஜக திமுக -வுடன் கூட்டணி வைத்தால், எலியும், தவளையும் நட்பு பூண்ட கதைதான் ......\nபாஜக தீய முக வுடன் கூட்டணி வைத்தால் பாஜக மீது இருக்கும் மதிப்பும், நம்பிக்கையும் கெட்டுவிடும். பாஜகவிற்கு வோட்டு போடும் பலர் இதனை ஏற்று கொள்ள மாட்டார்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n60ல் போட்டி; 40ல் வெற்றி; பா.ஜ., கணக்கு பலிக்குமா\nசசிகலாவை சேர்க்க ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,வில் மீண்டும் குழப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4111/", "date_download": "2020-04-01T20:30:52Z", "digest": "sha1:UWBEFJMTHJMTH6E6RT52RG76FRKVZWFQ", "length": 30195, "nlines": 71, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிமுகவில் ஒரு வீரபாண்டி ஆறுமுகம். – Savukku", "raw_content": "\nஅதிமுகவில் ஒரு வீரபாண்டி ஆறுமுகம்.\nசேலம் அங்கம்மாள் காலனியில் குடியிருந்த மக்களின் சொத்துக்களை திமுகவின் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவர் உறவினர்கள் பறிக்க முயற்சி செய்து, அங்கே குடியிருந்த மக்களை அடித்து விரட்டி, அதன் காரணமாக வீரபாண்டி ஆறுமுகம் பல நாட்கள் சிறையில் இருந்ததோடு, குண்டர் என்று தீர்மானிக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். அப்படி தனக்குச் சொந்தமில்லாத நிலத்தை அபகரிக்க முயன்ற வீரபாண்டி ஆறுமுகம், இன்று ஆறு அடி நிலத்தில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திர��க்கிறார். வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் வாழ்வும் மரணமும், அதிகார போதையில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாடமாக இருக்க வேண்டும். ஆனால், வரலாறு தரும் இந்த படிப்பினைகளை யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.\nவீரபாண்டி ஆறுமுகத்தைப் போலவே அதிகார போதையில் அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதற்காக அலையும் அதிமுக பிரமுகர்தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி.\nசெந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே, தனது வசூல் வேட்டைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை தொடங்கி விட்டார். திமுக குண்டர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பேன் என்ற முழக்கத்தோடு பதவியேற்ற ஜெயலலிதா, செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னமும் அமைச்சர்களாக வைத்து அழகு பார்ப்பது, கருணாநிதிக்கு ஜெயலலிதா சற்றும் சளைத்தவரில்லை என்பதையே காட்டுகிறது.\nசெந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல். இந்த கோகுல், நாமக்கல் மாவட்டம் பிறந்தபோது காமாட்சியம்மன் கோவிலில் இவர் பெற்றோரால் அனாதையாக விடப்பட்டார். இப்படி விடப்பட்டு குழந்தையாக இருந்த கோகுலை, தெய்வானை மற்றும் பி.சி.ராமலிங்கம் என்ற தம்பதியினர், எடுத்து வளர்க்கின்றனர். இந்த கோகுல், கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்கும் போகிறார். இவருக்கு காதல் திருமணம் நடைபெறுகிறது. மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த கோகுலுக்கு அவரது வளர்ப்புப் பெற்றோருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார்.\nஇந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு 2011 ஜுன் 3ம் தேதி, இந்த கோகுலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கோழி பாலு, நடராஜன், மோகன்ராஜ், செல்வராஜ் மற்றும் பெரியசாமி அடங்கிய கும்பல் பொலிரோ வாகனத்தில் கடத்துகிறது. ஒரு மணி நேரம் கழித்து வேறு வாகனத்துக்கு கோகுல் மாற்றப்படுகிறார். கோகுலின் கையும் காலும் கட்டப்பட்டு, ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு, கட்டிலோடு சேர்த்துக் கட்டப்படுகிறார்.\nஅப்போது அமைச்சரின் தம்பி அஷோக்கால் அவரிடம் செல்போன் கொடுக்கப்பட்டு, அமைச்��ர் செந்தில் பாலாஜியே அந்த போனில் பேசியதாக தெரிவிக்கிறார் கோகுல். இரண்டு வாரங்களாக மேல் அந்த அறையிலேயே கோகுல் அடைத்து வைக்கப்படுகிறார்.\nகோகுலின் தாயார் தெய்வானை இரண்டு நாட்களாக தொடர்ந்து கோகுல் போன் பேசாமல் இருப்பதால் கலக்கமடைந்து, கோகுலைத் தேடுகிறார். ஆனால் கோகுல் இருப்பிடம் தெரியவில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று அத்தனை இடங்களிலும் கோகுலைத் தேடுகிறார். ஆனால் எங்கேயும் பதிலில்லை. வெங்கமேடு காவல்நிலையத்தில் கோகுலைக் காணவில்லை என்று கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக் இந்தக் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் இருப்பது தெரிந்து, அந்த அம்மாவை விரட்டியடிக்கிறார்கள். வேறு வழியில்லாத தெய்வானை, கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் புகார் அளிக்கிறார். அவர் உடனடியான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடுவதாக வாக்களிக்கிறார். ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர், இதற்காக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் விரட்டியடிக்கிறார்கள். மீண்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தெய்வானை புகார் கொடுக்கச் சென்றபோது, சும்மா சும்மா வந்து தொந்தரவு செய்யாதே என்று விரட்டப்படுகிறார் தெய்வானை.\nகாவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , தன் உறவினர்களோடு தானே கோகுலைத் தேடுகிறார். அப்படித் தேடுகையில் மோகன்ராஜ் என்பவர் வீட்டில் கோகுல் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்து உறவினர்களோடு சென்று கோகுலை மீட்கிறார். மீட்கப்பட்ட கோகுல் மிகுந்த பலவீனமான நிலையில் இருக்கிறார். கோகுலை அவர் உறவினர் ராஜா என்பவரின் வீட்டில் தங்க வைக்கிறார்கள்.\nஇரண்டு நாட்கள் கழித்து, மோகன்ராஜ் என்பவர், வேலாயுதம் பாளையம் காவல்நிலையத்திலிருந்து இரண்டு போலீசாருடன் வந்து காவல்நிலையத்திற்கு கோகுலை அழைத்துச் செல்கின்றனர். அவர்களோடு செல்வராஜ் என்பவரும் சேர்ந்து கொள்கிறார். செல்லும் வழியிலேயே, செல்வராஜோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி போனில் பேசுகிறார். அவர் பேசியபிறகு, காவல்நிலையத்தில், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை, கடத்தவில்லை, தன்னை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யவில்லை என்று எழுதி வாங்கப்படுகிறது.\nபின்னர் வெளியே வந்த கோகுல், அவர் தாயார் வீட்டுக்கு வந்து சேர்கிறார். வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசித்த பின்னர், கோகுல் கரூர் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில், கோழி பாலு உள்ளிட்ட சிலரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது காவல்துறை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தம்பி அஷோக் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தும், அவர்கள் பெயர் எப்ஐஆரில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடப்படுகிறது. கோழி பாலு உள்ளிட்டோர் கைது செய்ய்பபடுகிறார்கள். அமைச்சர் மற்றும் அமைச்சரின் தம்பி பெயரைச் சேர்க்காமலேயே வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇத்தனை அயோக்கியத்தனங்களும் அரங்கேற ஒரே காரணம் என்ன தெரியுமா அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த வீட்டுக்கு அருகே, கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. ஊரில் எங்கே சொத்து வாங்கியிருந்தாலும், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நிலத்தைச் சொந்தமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் செந்தில் பாலாஜிக்கு. இந்த ஆதங்கத்தை தன்னுடைய தொண்டர் அடிப்பொடிகளான நடராஜன், கோழி பாலு, மற்றும் தனது தம்பியிடம் செந்தில் பாலாஜி தெரிவித்ததன் விளைவே ஆட்கடத்தல், கொலை மிரட்டல் ஆகியன.\nமிரட்டல் காரணமாக கோகுல் எழுதிக் கொடுத்த நிலப்பத்திரம்\nஇதே போன்ற மிரட்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்தான் திமுகவின் காலஞ்சென்ற ரவுடி வீரபாண்டி ஆறுமுகம். தன் தம்பி, உறவினர்கள் என அனைவரையும் ரவுடித்தனம் செய்ய வைத்து, ஊரெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்தான் வீரபாண்டி ஆறுமுகம். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு புகார்கள் குவிந்தாலும், திமுக தலைமையின் ஆதரவு ஆறுமுகத்துக்கு இருந்தது. திமுக ஆட்சி முடியும் வரை, அங்கம்மாள் காலனி மக்கள் மற்றும் ஆறுமுகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவராலும், வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம், ஆறுமுகத்தை பதவியை விட்டுக் கூடத் தூக்க முடியவில்லை.\nஆனால், அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும், புரட்சித் தலைவி அம்மாவின் நல்லெண்ணத்தில் இருக்கும் வரைதான் கட்சிப் பதவியும்.. மந்திரிப் பதவியும்….. ஜெயலலிதாவுக்கு பி��ிக்காமல் போய் விட்டால், ஆடிக்காற்றில் அம்மியே பறப்பது போல பறந்து விடுவார்கள். ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனவர்களை சசிகலா நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது.\nஆனால், இத்தனை நாட்களாகியும், ஆட்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் மலை போல குவிந்தும், ஜெயலலிதா செந்தில் பாலாஜியை இன்னும் ஏன் அமைச்சராக வைத்துள்ளார் என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது.\nதனி நபர் கொடுத்த புகார்களைத் தவிர்த்து, கரூர் முதலாம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அஷோக் ஆகியோரை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவல்துறையை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவை அடுத்து, காவல்துறையினர் என்னதான் முயற்சி எடுத்தாலும், குறைந்தபட்சம், செந்தில் பாலாஜியை விசாரித்து வாக்குமூலமாவது வாங்க வேண்டிய ஒரு நெருக்கடி. இப்படி ஆட்கடத்தல் புகாருக்கு ஆளான செந்தில் பாலாஜியை போக்குவரத்து அமைச்சராக பஸ் ஓட்ட வைத்துக் கொண்டு ஏன் ஜெயலலிதா வேடிக்கைப் பார்க்கிறார் \nசெந்தில் பாலாஜி மீது இந்த ஆட்கடத்தல் புகாரைத் தவிர, சட்ட விரோதமாக க்ரானைட் வெட்டியெடுத்த புகாரும் உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோகைமலை, நாகனூர் போன்ற இடங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களை கிரானைட் கொள்ளையன் பிஆர்பி குடும்பம் வளைத்துப் போட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிரானைட் கொள்ளையை கவனித்துக் கொள்வது, பிஆர்.பழனிச்சாமியின் மருமகன், காந்திராஜன். இந்த காந்திராஜனுக்கு, செந்தில் பாலாஜி மிக நெருக்கம் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் பிஆர்பி யாராலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவதற்காக, இந்த கிரானைட் கொள்ளை நடைபெறும் இடத்தில் ஒரு விழா எடுக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த விருந்தின் சிறப்பு விருந்தினர், அமைச்சர் செந்தில் பாலாஜி. மதுரையில் பிஆர்பி நிறுவனத்தின் கிரானைட் கொள்ளையில் அரசு வெகு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும், கரூர் மாவட்டத்தில் நில ஆக்ரமிப்பு, சட்டவிரோத கிரானைட் கடத்தல் போன்றவற்றில் எந���த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடே காரணம்.\nவீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் ரவுடித்தனம், மணற்கடத்தல், கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஒழிப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஆட்களைக் கடத்தி நிலத்தை அபகரிக்கும் செந்தில் பாலாஜி போன்ற ரவுடிகளை இன்னும் அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nதிமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும், மக்களை வதைத்து சொத்துக்களை ரவுடிகள் அபகரிப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.\nகோகுலின் தாயார், தெய்வானையோடு பேசியபோது, தன் மகனின் உயிருக்கு இன்றும் ஆபத்து நீங்கவில்லை என்றே கூறுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கும் வரை, அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.\nசெந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியை விட்டு நீக்கி, இந்த வழக்கின் புலன் விசாரணையை சிபி.சிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோருகிறார், கோகுலின் தாயார் தெய்வானை. மேலும், கோகுல் சார்பாக, இந்த வழக்கின் விசாரணையை கரூர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்திலிருந்து, ஈரோடு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதன்னுடைய அமைச்சரே இப்படிப்பட்ட அடாவடித்தனத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்ததும், கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஜெயலலிதா, இதையெல்லாம் விட, யார் மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்.\nகருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும், தமிழகத்தை ஆட்சி செய்யும் வரை, வீரபாண்டி ஆறுமுகம்களும், செந்தில் பாலாஜிக்களும் தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அது வரை, தெய்வானைகளின் அழுகுரல் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.\nஇந்த பச்ச மண்ணு மேல போயி புகார் சொல்றாங்களே… படுபாவிங்க…\nNext story தர்மபுரி தாக்குதல் உணர்த்துவது என்ன \nPrevious story கப்பலோட்டிய தமிழன்.\nஇந்த ஆட்சி தொடர வேண்டுமா 8\nதேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weld-max.com/ta/", "date_download": "2020-04-01T19:54:25Z", "digest": "sha1:ESHFPK7WRPQ5HL2XMRIENTHAO7ZSBIL5", "length": 7151, "nlines": 203, "source_domain": "www.weld-max.com", "title": "வெல்டிங் சிறப்பானது, வெல்டிங் positioner, வெல்டிங் மெனிபுலேட்டர், வெல்டிங் ரோலர் - Sanlian", "raw_content": "\nபொருத்தி அப் குழாய் வளரும் வரி\nவரிசை மற்றும் பூம் வெல்டிங் மெனிபுலேட்டர்\nதலைமை வால் வெல்டிங் positioner\nஎல் வகை வெல்டிங் positioner\nகாற்று கோபுரம் தயாரிப்பு வரி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஃபிளேம் / பிளாஸ்மா கட்டிங் இயந்திரம்\nவரிசை மற்றும் பூம் வெல்டிங் மெனிபுலேட்டர்\nபொருத்தி அப் குழாய் வளரும் வரி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஃபிளேம் / பிளாஸ்மா கட்டிங் இயந்திரம்\nஎச்-பீம் மற்றும் Gantry வெல்டிங் இயந்திரம்\nஎச்-பீம் மணல் வெடித்தல் இயந்திரம்\nபொருத்தி அப் குழாய் வளரும் வரி\nமுகவரி: Luqu தொழிற்சாலை பார்க், Yangshan டவுன், Huishan மாவட்டத்திற்கு, வுக்ஸி, PRChina 214156\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25244", "date_download": "2020-04-01T20:44:30Z", "digest": "sha1:W6CND5BHZEOTQB4P5KCQMAUVQMKQ67K2", "length": 11025, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\n திருவண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார். பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் பிறந்த தலம் இது.\n சிவன் சிவசக்தி வடிவமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் கொண்டது திருவண்ணாமலையில் ஒரு கார்த்திகை தீபத் திருவிழாவின்\n அண்ணாமலைக்கு மேற்கில் திருமால் நிறுவிய லிங்கம், அடி அண்ணாமலையார் என வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் 2, 3ம் நாட்களில் உற்சவ அருணாசலேஸ்வரர் இங்கு எழுந்தருள்கிறார்.\n கௌதம ஆசிரமத்திற்கு எதிரில் மலை மூன்று பிரிவாகக் காட்சி தரும் இடம் த்ரிமூர்த்தி தரிசனம் எனப்படும். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் மண்ணால் தன்னை மூடிக்கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இங்கு மட்டும் மண் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.\n திருவிழாக்காலங்களில் அண்ணாமலையார் ராஜகோபுரம் வழியாக வெளிவருவதில்லை. அதற்கு அடுத்த வாசல் வழியாகவே\nகார்த்திகை தீபத்தன்று மலைமேல் மகாதீபம் ஏற்ற பயன்படும் வெண்கலக் கொப்பரை கி.பி.1745ம் ஆண்டு மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதி ராயரால்\n கிரிவலப்பாதையில் உள்ள இடுக்குச் சுனையில் உள்ள நீரை வலது கையால் பாறையைப்பிடித்துக் கொண்டு இடக்கையால் மட்டுமே நீர் அருந்த முடியும். எனவே இதற்கு ஒரட்டுக் கை சுனை என்று பெயர்.\n மலையின் கிழக்கே அர்க்க மலையிலிருந்து இந்திரனும், தெற்கே தெய்வமலையில் இருந்து எமனும், மேற்கே தண்டமலையிலிருந்து குபேரனும், மற்ற திக்குகளிலிருந்து தேவர்களும் அண்ணாமலையானை வணங்குவதாக\n எமதர்மராஜரின் கணக்கர் சித்ரகுப்தரும் அவருடன் விசித்ர குப்தரும் இத்தலத்தில் தனி சந்நதியில் அருள்கின்றனர்.\n கிரிவலப் பாதையில் இடுக்குப்பிள்ளையார் கோயிலின் மூன்று வாசல்களையும் கடந்து வருவோர்க்கு நோய்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மழலை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த வரம் கிட்டுவதாகவும் கூறப்படுகிறது.\n கொடியேற்றவும், மலைமேல் தீபம் ஏற்றவும் திரியாகப் பயன்படும் துணியை, பர்வதராஜகுலத்தினரும், தேவாங்கர் இனத்தவரும் இன்றும் அளித்து வருகிறார்கள். மகா தீபம் ஏற்ற, திரியாக ஆயிரம் மீட்டர் துணியும், 3,500 கிலோ நெய்யும் பயனாகின்றன. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். மகா தீபம் ஏற்றப்படும் முன்பு சில நிமிடங்கள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வார்.\n திருவண்ணாமலையில் ஆலய தரிசனம் செய்த பின்னரே கிரிவலம் வருவது மரபு. ஒருபோதும் வாகனத்தில் ஏறி கிரிவலம் கூடாது என்று அருணாசல மகாத்மிய நூல் தெரிவிக்கிறது.\n அருணாசலேஸ்வரர் சந்நதி முன் உள்ள நந்தியம்பெருமானும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களின் முன் உள்ள நந்திகளும் ஈசனை நோக்காமல் மலையை நோக்கியே அமர்ந்துள்ளன.\n ஆலயத்துள் கல்யாண மண்டபத்திற்கருகே உள்ள தல விருட்சமான மகிழ மரத்தின் அருகிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.\nராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nநல்ல வீடு அமைய வேண்டுமா\nமயானக் கொள்ளை என்றால் என்ன \nசும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்ச���கள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/02/blog-post_17.html", "date_download": "2020-04-01T21:30:47Z", "digest": "sha1:S6MJ3E2N3PT4KURZMON2DXSSY5V7MFRR", "length": 22638, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும்! - ஞானசாரர் அந்தர் பல்டி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாய்ந்தமருது நகர சபை தேவையான ஒன்றுதான்.. ஏன் நாங்கள் குழப்பமடைய வேண்டும் - ஞானசாரர் அந்தர் பல்டி\nசாய்ந்தமருது நகரசபை முஸ்லிம்களை உள்ளடக்கிய நகர சபையாக மாறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கலகொடஅத்தே ஞானசாரவைத் தொடர்புகொண்டு, அவரது கருத்தினை வினவினர்.\nஅதற்கு ஞானசார தேரர் அவர்கள், முஸ்லிம்களுக்காக ஒரு நகரசபை அதாவது சாய்ந்தமருது நகர சபை உருவாகியிருப்பது குறித்து நாங்கள் ஏன் குழப்பமடைய வேண்டும். சமூக வலைத்தளங்கள் இந்தச் செய்தியைப் பூதாகரப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், முஸ்லிம்களுக்கென ஒரு நகரசபை உருவாகியிருப்பது தொடர்பில் நாங்கள் ஏன் தலையைப் ���ீய்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகாத்தான்குடி ஸஹ்ரானுக்காக இப்போது ஏன் குழப்பம்.... ஆனாலும், தமிழர்களுக்கும் சாய்ந்தமருதில் தனியான நகரசபை உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம். காரணம் தொடர்ந்து 30 வருடங்களாக தமிழ் மக்கள் தங்களுக்குத் தனியான நகர சபை வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிவந்துள்ளனர் எனவும், அவர்கள் அதற்காக உண்ணாவிரதத்தில் கூட ஈடுபட்டார்கள் எனவும் ஞானசார குறிப்பிட்டார்.\nசாய்ந்தமருது நகர சபை நாட்டிற்கு இடைஞ்சலாக இருக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, நாட்டைப் பிரித்து வேறாகக் கொடுக்கவில்லையே என சிரித்த வண்ணம் விடையளித்தார் கலகொடஅத்தே ஞானசார தேரர்.\nஞானசார தேரரின் இந்தக் கருத்துத் தொடர்பில் சிங்களவர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது. சிலர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துக்களை இட்டுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.\n'காவியுடை தரித்து அன்று ஏன் 'தம்பிலா...தம்பிலா' என்று ஏன்தான் ஓலமிட்டதாகவும், அதன் அர்த்தம் என்னவென்று தற்போது புரிகின்றது எனவும், சாய்ந்தமருதுவை நகரசபையாக மாற்றியதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை... தமிழர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்கிறாரே... அவ்வாறாயின் ஏன் தேர்தல் காலத்தில் காவியுடை தரித்துக்கொண்டு இனவாதத்தைக் கட்டவிழ்க்க நடனமாடினீர்கள்' என முகநூல் பதிவொன்றில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றால���ம் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nவைரசு தாக்குதலுக்கு உள்ளான 500 பேர் தலைமறைவு\nகொரோனா வைரசு தாக்குதலுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 101 என அரசாங்கப் புள்ளிவிபரங்கள் மூலம் அறியவந்தாலும்கூட, அந்த வைரசுத் தாக்குதலுக்கு...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nசுவிஸ் மதபோதகரின் லீலைகள் அம்பலம்... வௌியாகியுள்ளன முத்தமிட்டுக் கூத்துப்போட்ட படங்கள்\nயாழ்ப்பாணத்திற்கு கொரோனா வைரசை ஏந்திவந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கரந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்க��ழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செ���்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/the-gandhi-murder/", "date_download": "2020-04-01T20:31:15Z", "digest": "sha1:5JBHJOSPSPLAER5GOLJ2IJ2MTJPNJLH3", "length": 36885, "nlines": 114, "source_domain": "www.satyamargam.com", "title": "தி காந்தி மர்டர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது குறித்து மிகைப்படுத்தி எழுதப்பட்ட தலைப்பு அல்ல (பாப்ரி மஸ்ஜித் இடிபட்ட நாளை வெற்றிநாளாகக் கொண்டாடிவரும் கூட்டத்திடம் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்). இது காந்தியின் 71ஆவது நினைவுநாளையொட்டி, அந்நாளில் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் திரையிடப்பட்ட ‘தி காந்தி மர்டர்’ (The Gandhi Murder) என்ற திரைப்பட விமர்சனம்.\nஇந்தப்படம் துவக்கத்திலிருந்து இந்தியாவில் எதிர்ப்பை எதிர்கொண்டே வந்திருக்கிறது. படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் துபையில் கொஞ்சமும், பெரும்பாலான பகுதியை இலங்கையிலும் படம் பிடித்துள்ளார்கள். பின்னர் திரைப்படத் தணிக்கை குழு ஒரு 13 மாதங்களுக்கு இழுத்தடித்துள்ளது. படம் வெளியிடப் போவதையொட்டி தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்குக் கொலைமிரட்டல் அனுப்பத் துவங்கியதில் தயாரிப்பாளர் இருமுறை வீடுமாற்ற வேண்டியது நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து தடைகளையே எதிர்கொண்ட திரைப்படக் குழுவினர் இந்தியாவில் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவெடுத்ததில் காந்தியின் இந்தியாவில், காந்தியின் நினைவு நாளன்று, காந்தியின் படம் வெளியாகவில்லை. வாழ்க ஊடகச் சுதந்திரம்.\nஇவ்வாறு இந்தியாவில் எதிர்கொள்ளப்பட்ட தடைகளுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் அரசின் மறைமுக அழுத்தம் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். காந்தி ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கை கொண்டவர். அதனால் சமயப்பிரிவினை காரணமாக நாட்டின் பிரிவினை என்பதை அவர் ஏற்றுக் கொள்ளாது அவர் இசுலாமியருக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததில் தீவிர இந்துத்துவா கூட்டம் கொதிப்படைந்தது. மேலும் அவர் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கச்சொல்லி இந்திய அரசை வற்புறுத்தியதிலும் ஆத்திரம். அந்த நிதியில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்து சமய அகதிகளுக்கு வாழ்வளிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் வேறு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் கசப்பு மாறாது காந்தி பொம்மையைச் சுட்டு எரித்து எக்காளமிடும் கூட்டமல்லவா காந்தியைக் கொன்ற கோட்சேக்கு கோயிலில் சிலை வைக்கும் கூட்டமல்லவா காந்தியைக் கொன்ற கோட்சேக்கு கோயிலில் சிலை வைக்கும் கூட்டமல்லவா இந்தியா என்றால் இந்துக்களின் நாடு என்ற கொள்கை கொண்ட அவர்கள்தான் காந்தியைக் கொலைசெய்தார்கள் என்பது வரலாறாக இருக்க, இந்துத்துவ ஆதரவில் இயங்கும் மத்திய அரசிடம் படம் வெளியிடத் தடைகள் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்\nகாந்தியின் கொலை ஒரு சூழ்ச்சித் திட்டம் (கான்ஸ்பிரேசி தியரி) என்பதுதான் தி காந்தி மர்டர் படத்தின் மையக்கருத்து. இந்தப்படம் ‘சோலார் எக்லிப்ஸ்: டெப்த் ஆஃப் டார்க்னஸ்’ (Solar Eclipse: Depth of Darkness – original title) என்று அதற்கு முதலில் அளிக்கப்பட்ட தலைப்புடனும் வெளியாகியுள்ளது. காந்தியின் கொலையின் பின்னணி குறித்து உறுதி செய்யப்பட்ட உண்மைத் தகவல்களில் அடிப்படையில் உருவான படம் என்பதுதான் இப்படம் குறித்த செய்திக் குறிப்பு. ஆகஸ்ட் 15, 1947 இந்தியா விடுதலை அடைந்த அன்று நேருவின் பாராளுமன்ற உரையுடன் படம் துவங்கி, மறு ஆண்டு ஜனவரி 30, 1948 அன்று காந்தி கொலைசெய்யப்பட்ட நிகழ்வையும், அந்நாளுக்குப் பிறகு நடந்தவற்றை ஓரிரு காட்சிகளிலும் விவரித்து முடிந்து விடுகிறது.\nஉறுதி செய்யப்பட்ட உண்மை என்று கூறப்படும் காரணம்தான் படத்தின் சிறப்பான கோணம். அது எந்த அளவு உறுதிப்படுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்பவர் மனநிலையைப் பொருத்து கருத்து வேறுபாடுகள் கொண்டதாகவே இருக்கும். படத்தின் கதையின்படி, காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைசெய்யப்போகிறார்கள் என்பது காவல்துறைக்கு முன்னரே தெரியும். பின்னர் ஜனவரி 20, 1948 அன்று பிர்லா மந்திரில் காந்தியின் வழிபாட்டுக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டபொழுது அது உறுதியானது. பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானிடம் சென்றுவிட்ட பஞ்சாப் பகுதியில் இருந்து அகதியாய் இந்தியாவில் குடியேறிய மதன்லால் பாத்வா என்ற இந்து தீவிரவாதி, வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்புடையவராக டெல்லி காவல்துறையால் கைதும் செய்யப்படுகிறார்.\nஇவர் மூலமும் காந்தியைக் கொலைசெய்யக் குறிவைக்கும் இவரது கூட்���ாளிகள் கோட்சே போன்றவர் குறித்தும் காவல்துறை அறிந்துவிடுகிறது. இவர்கள் மகாராஷ்டிராவில் உள்ளவர் என்பதால் பம்பாய் காவல்துறைக்கும் குற்றவாளிகள் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எளிதில் முடக்கப்பட்டு காந்தியின் உயிரைக் காப்பாற்றியிருக்கக்கூடிய செயலைக் காவல்துறையினர் வேண்டுமென்றே செய்யாமல் விட்டார்கள் என்பது திரைக்கதை. காந்தி கொலை வழக்கின் சிறப்பு நீதிபதி ஆத்மசரண் அகர்வால் அவர்கள், “துப்பு துலக்கியதில் கிடைத்த தகவல்களை காவல்துறை தக்கவாறு பயன்படுத்தியிருந்தால் காந்தியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும்” என்று கூறிய புகழ்மிக்க கருத்துரையின் அடியொட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்தியாவின் உயிர்நாடி என்று கருதப்பட்டிருந்தால் அவர் கொலை செய்யப்படுவதைத் தடுக்க முயலாத காரணம் என்ன\nஇங்குதான் திரைக்கதையின் ஏரணம் வியப்பளிக்கிறது. இந்தியாவின் மீது கொண்ட பற்றால் காந்தியை வெறுத்த இந்துத்துவ தீவிரவாதிகள் போலவே(), இந்தியாவின் நன்மையைக் கருதிய காந்தியின் ஆதரவாளர்களும்(), இந்தியாவின் நன்மையைக் கருதிய காந்தியின் ஆதரவாளர்களும்() அவர் மரணம் அடைவது நாட்டு மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் என்று நம்பினார்கள். வெறித்தனமான சமயச் சண்டையால் பழிக்குப்பழி என மக்களிடம் பிரிவினை உருவானதில், விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்த உள்நாட்டுக் கலவரம் நாட்டை உருக்குலைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க காந்தியின் மரணம் உதவும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு என்கிறது திரைக்கதை. ஆக, நாட்டுப்பற்று கொண்ட ஒருவரது இறப்பே, நாட்டுப்பற்றின் காரணமாக மற்றவர்கள் கொண்ட எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.\nஇதற்குத் திரைக்கதை தரும் குறிப்பிடத்தக்க ஒரு கோணம், முற்றிலும் ஒரு யூகத்தின் அடிப்படை எனலாம். காந்தி இறந்தால் சமயச் சச்சரவால் பிரிந்து கிடக்கும் இந்திய மக்கள் ஒன்று சேர்வார்கள். அவர்கள் எதிர்கொண்ட அதிர்ச்சி காந்தி விரும்பிய சமயச் சார்பற்ற இந்தியாவின் வழி நோக்கி மக்களை ஒருங்கிணைக்கும் என்ற எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் காந்தி கொலையுறுவது தடுக்கப்படவில்லை என்பதற்கு எங்கிருந்து வலுவான அடிப்படை ஆதாரம் திரைப்படத்தின் கதைக்குக் கிடைத்தது எனத்���ான் தெரியவில்லை. இதற்கு ஆணித்தரமான சான்று கொடுக்காவிட்டால் படமே சீட்டுக்கட்டில் உருவாக்கிய மாளிகை போல பொல பொலவெனச் சரிந்துவிடும்.\nவிடுதலைக்குப் பின்னர் இந்திய உள்நாட்டுக் கலகத்தால் பிரிந்துகிடந்து ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டு இருந்த நிகழ்வானது திரைப்படத்தில் அமெரிக்க உள்நாட்டுப்போருடன் இணைத்துக் காட்டப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றவுடன் கொள்கையால் பிரிந்திருந்த வட தென் மாநிலங்கள் சுடப்பட்டு இறந்த அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மறைவுக்குப் பிறகு ஒருங்கிணைந்தது போல இந்தியாவும் மாறிவிடும் என்று ராணாவின் மூலம் சொல்லப்படுகிறது. இது யாருடைய எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை இப்படி ஒரு கோணம் எப்படி உருவானது இப்படி ஒரு கோணம் எப்படி உருவானது மக்களின் போக்கினால் மனம் வருந்தும் காந்தி, ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து அச்சுறுத்திய பொழுதெல்லாம் விட்டுக்கொடுத்து அவர் கொள்கையை ஏற்றுக்கொண்ட அக்கால மக்களின் மனப்பான்மையால் எழுந்ததா மக்களின் போக்கினால் மனம் வருந்தும் காந்தி, ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து அச்சுறுத்திய பொழுதெல்லாம் விட்டுக்கொடுத்து அவர் கொள்கையை ஏற்றுக்கொண்ட அக்கால மக்களின் மனப்பான்மையால் எழுந்ததா புரியவில்லை. கொடுக்கும் கோணத்தில் ஏரணம் இருந்தாலும் சொல்லும் காரணத்தை நிரூபிக்கச் சான்றுகள் வேண்டும். இவ்வாறே இஸ்ரேலிய பிரதமர் இட்ஷாக் ராபின் கொலையுண்ட பின்னர் இஸ்ரேலிய நிலையும் என மற்றொரு எடுத்துக்காட்டாகப் போகும் போக்கில் காட்டப்படுகிறது.\nதிரைப்படத்தில் டெல்லி காவல்துறையைச் சேர்ந்தவர்களாக மறைந்த இந்திநடிகர் ஓம்புரியும், அவருடன் பணியாற்றும் அசோக் என்ற பாத்திரத்தில் தமிழ் நடிகர் நாசரும், அவர்கள் குழுவில் உள்ள துப்பறியும் பிரிவில் பணியாற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சுனில் ரைனாவாக/ராணாவாக (UH Rana) அவதார் படத்தில் நடித்த ஸ்டீபன் லேங்கும், பம்பாய் காவல்துறையைச் சேர்ந்த ஜிம்மி பட்லிவாலா என்ற அதிகாரியாக இங்கிலாந்தைச் சேர்ந்த லூக் பாஸ்குவலினோவும் நடித்துள்ளனர். இவரது ஜாம்ஷெட் டோராப் நகர்வலா/ஜிம்மி நகர்வலா (Jamshed Dorab Nagarwala/Jimmy Nagarwala) என்ற பெயர் படத்திற்காக ஜிம்மி பட்லிவாலா என மாற்றப்பட்டுள்ளது.\nபடத்தில் உண்மையில் வாழ்ந்தவர்களையும் கற்பனையில் உருவாக்கியவர்களையும் கலந்து கதை அமைக்கப்பட்டுள்ளது. ராணாவும் அவர் நண்பராக இருந்த அக்காலத்தில் புகழ்பெற்ற பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலாவும் நாட்டின் நன்மை என்ற கருத்தின் அடிப்படையில் தகவல் தெரிந்தும் காந்தியின் கொலையைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாகவும், அவர்களைப் பின்னணியில் வேறு ஏதோ ஒரு பெரியமனிதர் ஆட்டுவித்திருக்கக்கூடும் என்று சூசகமாக இறுதிக் காட்சியில் காட்ட முனைகிறார்கள். நண்பர்களாக இருக்கும் ராணா, ஜிம்மி ஆகிய இவர்கள் இருவரும் உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.\nதமிழக நாசர் பாதிப் படத்திற்குப் பின் வந்தாலும் அவரது இயல்பான நடிப்புத் திறமையைக் காட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. டெல்லி காவல்துறையிடம் சிக்கிக்கொண்ட மதன்லால் பாத்வாவை உண்மையைக் கக்க வைப்பதற்காக எடுக்கும் துன்புறுத்தும் முயற்சியில் மதன்லால் பாத்வா மீது எறும்புகளைக் கொட்டி கைதியைக் கடிக்க வைக்கிறார். ஆமாம், எறும்புகள் அதற்கு மேல் நாசர் ஒன்றும் பெரிதாக மெனக்கெடவில்லை. நாசருக்கு வாய்ப்பில்லையே என வருந்துவதில் பொருளில்லை. காந்தி படத்தில் காந்தியாக நடித்தவருக்குமே அதிக வாய்ப்பில்லை என்பது வேறுகதை. முக்கியமான பாத்திரங்களில் வெளிநாட்டவர் நடித்துள்ளதன் பொருத்தம் பற்றி ஆராய்ந்திருக்கலாம். ஏழு மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்தது காந்தி படத்தில் நடித்து காந்தியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பென் கிங்ஸ்லியையே ஏன் காந்தியாக மீண்டும் நடிக்க வைத்திருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. குறைவான நேரம் திரையில் தோன்றும் ஜீசஸ் சான்ஸ் (Jesus Sans) காந்தியின் உருவத்திற்குப் பொருத்தமாகவும் இல்லை. அவரைப் பக்கவாட்டிலும், பேசும்பொழுது முதுகுப்பக்கம் இருந்தும் காட்டியே காட்சிகளை நகர்த்திவிட்டார்கள்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காந்தி, நேரு, சர்தார் பட்டேல், அக்காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய் இவர்கள் மட்டுமே கொஞ்சம் வசனம் பேசும் அளவிற்கு வந்து செல்லு���் அரசியல் தலைவர்கள். குற்றவாளிகளாக கோட்சே, மதன்லால் பாத்வா, விஷ்ணு மூவரும் நினைவில் நிற்கிறார்கள்.\nபாகிஸ்தானில் வசித்த இந்து சமய மக்கள், கலவரங்களில் துன்பப்பட்டு அகதியாக இந்தியா திரும்புவது படத்தின் துவக்கக்காட்சியாக விரிவடைகிறது. பிர்லா மந்திரில் குண்டு வீசிய மதன்லால் பாத்வா தொடர்வண்டியில் இந்தியா வருவதாக அக்காட்சியில் காட்டப்படும்பொழுது, படம் துவங்கி பத்து நிமிடங்களுக்குப் பின்னர் தலைப்பு ஓடுகிறது. பின்னணியில் ‘மயின் நா ஹிந்து, நா முசல்மான்’\n‘நான் இந்துவுமல்ல முஸ்லிமுமல்ல என்னைச் சற்றே வாழவிடு’ என்ற பொருள் கொண்ட ஜக்ஜித் சிங்கின் பாடலை, 1992 இன் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வுக்குப் பிறகு மிகவும் பிரபலமடைந்த கஜல் பாடலைப் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.\nஇப்படத்தை பார்க்கச் சென்ற பொழுது, பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலாவின் இளையமகனும் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்திருக்க, அவரைச் சந்திக்க நேர்ந்தது சற்றே எதிர்பார்க்காத வியக்க வைக்கும் நிகழ்ச்சி தன் தந்தை குறித்த ஒரு படத்தை பார்க்க வந்த ஒரு மகனின் கோணம் என்னவாக இருக்கும் என்று அறிய விருப்பம் தோன்றியது. அவர், ஜிம்மி நகர்வலா குடும்பத்தினர் எவரையும் திரைப்படக் குழுவினர் தொடர்பு கொண்டு செய்தி எதையும் சேகரிக்கவில்லை என்றும், படத்தின் காட்சிப் போக்கிற்காக இணைக்கப்பட்டுள்ள ஜிம்மி நகர்வலாவின் காதல் காட்சிகள் கற்பனையானவை என்றும், படத்தில் காட்டப்படும் காலகட்டத்தில் அவருக்கு மணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தனர் என்றும் கூறினார்.\nஅமெரிக்க செய்தி ஊடகங்கள் முதற்கொண்டு, இங்கிலாந்து, அரேபியா செய்தி ஊடகங்களில் வந்த திரைப்பட மதிப்புரை எதுவுமே படத்தைப் பாராட்டவில்லை. சதித்திட்டம் என திரைப்படம் காட்ட வருவது ஆர்வமூட்டுவதாகவும் பொருத்தமாகவும் இருந்தாலும் நம்பமுடியாததாகவும் தக்க அடிப்படைச் சான்றுகள் இல்லாததாகவும் கருதுவது அவர்கள் விமர்சனங்களில் வெளிப்பட்டுள்ளது. நம் நாடு குறித்த ஒரு படம் என்ற உணர்வுடன் படத்துடன் ஒட்டமுடியவில்லை. ரிச்சர்ட் அட்டன்பரோவின் 1982 காந்தி படத்தின் தரத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே. காந்தி கொலையின் காரணம் என படம் கூறுவது போலவும் இருந்திருக்கலாம��� என்ற எண்ணம் மெல்லியதாக மனதில் எழுகிறது. காந்தி கொலை செய்யப்பட்டால் பிறநாடுகள் இந்தியாவின் திறமையைக் குறைத்து மதிப்பிடுமே, இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அடுத்தபடியாக துப்புதுலக்குவதில் திறமை கொண்டதாகப் பேசப்படும் பம்பாய் காவல்துறைக்கு அது இழுக்கு என்று பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலா குழம்புவது போல இந்தியாவின் மதிப்பு குறித்த கருத்துக்கள் கொண்டவர்களை எளிதாக நம்ப வைக்கலாம், மற்றபடி படத்தை சலிப்பில்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.\nநன்றி : தேமொழி – சிறகு.காம்\nமுந்தைய ஆக்கம்முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nஅடுத்த ஆக்கம்பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 09/03/2020 0\nபல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7705.html?s=30b51cb77320e423ae22992139534e48", "date_download": "2020-04-01T21:45:51Z", "digest": "sha1:ENA324ZTV5C2652JZXA4RGZDQ35KPP4V", "length": 3595, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "சக்தியை போற்றுவோம்! சக்தியை போற்றுவோம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சக்தியை போற்றுவோம்\nView Full Version : சக்தியை போற்றுவோம்\nஅணுவான என்னை தன் அண்டத்தில் வைத்து\nகருப்பிண்டம் உயிர்க்கொண்டு கர்ப்பவாசல் மோத\nஉருவான உடலை தன்னிருந்து உரித்துவைப்பாள் சக்தி\nதளிர்க்கரம் பற்றி எனை தன் மடியில் சேர்த்தே\nமலர் முலை தந்தவள் சக்தி\nகுருத்தெலும்பெல்லாம் சதை குவிந்து பற்றிட உதிரத்தை\nஉரமாய் இட்டு வளர்த்தவள் சக்தி\nதடையின்றி தடம் பற்ற மெல்ல என் இடை பற்றி\nநடை பயில வைப்பாள் சக்தி\nஅறிவுக்கு ஓளியேற்றி ஆன்மாவை பக்குவப்படுத்தும்\nசெறிவான கல்வியை என் சிந்தையில் இருத்துவள் சக்தி\nஎன்னில் ஓர் உணர்(வு) ஏங்கும் வேளையிலே\nதன்னில் ஓர் பாதி தாரமாய் தருவள் சக்தி\nபகலெல்லாம் இரவென்று படுத்தும் இன்னல்களிலும்\nசுகமான உறவுக்கு வித்திடுவாள் சக்தி\nவிடியாதபொழுதுக்கு வரம் தேடி நான் வேண்டும்படி\nமடி திறந்து எனை மயங்க வைப்பாள் சக்தி\nமென்னிருட்டின் பின்னணியில் உள்ளிருக்கும் என் உயிர்துளியை\nதன்னுள் வாங்கி அமர்த்துவள் சக்தி\nவந்ததெல்லாம் சென்றடையும் காலகதியில் - மனித\nசந்ததி வளர்க்கும் எங்கள் தனித்துவசக்தி.\nநல்ல ஆன்மீக கவிதை. தொடருங்கள் நண்பரே.\nநல்ல ஆன்மீக கவிதை. தொடருங்கள் நண்பரே.\nஎழுகடல் அவள் வண்ணமாடா.....என்ற கவிதை வரிகளும் என் மனதில் உடனே வந்தது. மிகவும் நன்று. :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2489514", "date_download": "2020-04-01T21:59:43Z", "digest": "sha1:7GUTBFGCGWYZTBGAJJMEZFCRXNZPPVAD", "length": 12498, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. ���ொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nலண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு\nமாற்றம் செய்த நாள்: பிப் 27,2020 00:07\nஇஸ்லாமாபாத்: லண்டனில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க தவறியதை அடுத்து, அவரை தலைமறைவாக இருப்பவராக, பாக்., அறிவித்துள்ளது.\nஅல்அஸீஸியா ஸ்டீல் ஆலை ஊழல் வழக்கில், பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கடந்த 2018ல், ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, இருதய கோளாறு உட்பட பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டன. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், அவர் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொள்ள, லாகூர் உயர் நீதிமன்றம், எட்டு வாரங்களுக்கு அனுமதி அளித்தது.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 19ல், சி���ப்பு விமானம் மூலம், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது ஜாமின் காலம், 2019, டிசம்பர் 24ல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி, இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட மருத்துவ வாரியத்திடம் மனு செய்தார்.\nஇது குறித்து, நவாஸ் ஷெரீப்புக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, வாரியம் பதில் அளித்தது. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யாத நவாஸ் தரப்பு, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக் கொள்ள, மருத்துவ வாரியம் மறுத்தது.\nஇந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்பை தலைமறைவாக உள்ளவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து, இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறியதாவது: இந்த நாட்டின் சட்ட விதிகளின்படி, இன்று முதல், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலைறைவாக உள்ள நபராக அறிவிக்கப்படுகிறார். அவர் நாடு திரும்பவில்லை எனில், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nகவலை படாதீர்கள் நவாஸ் ஷெரீப். அடுத்து வருவது இம்ரான் தான்.\nஇங்கிலாந்து வர வர கேவலமாயிட்டு வருது. முடிச்சவிழ்க்கி, மொள்ளமாரிக்கெல்லாம் அடைக்கலம். நம்ம ஊர் மல்லையா, நீரவ் மோடி எல்லரையும் சேத்துத்தான் சொல்றேன்.\nஅதென்னங்க எந்த அரசியவாதிக்கும் சிறைன்னாலே ஹார்டுலே அட்டேக் வரது . உலகம் முழுக்கவே இருக்கா இந்த அசிங்கம் துன்னுகொளுத்த பெருச்சாளிபோல இருக்கானுக எல்லா அரசியல்வியாதிகளிலும் பாக்க கொழுக் மொழுக்குன்னு ஓசில ஹாஸ்ப்பிடல்லே அட்மிட் ஆயிட்டு ஜாலியா வாழுறானுக பிராடுகளுக்கேதான் மரியாதைகள் கிட்டுமோ , பசி அடிச்சுகொள்ளைகளோ பலபில்லியன்களிலே ஆனால் ஜாமீனிலேவந்துட்டு எண்ணமாபேசுறாக செட்டியார் ஹானெஸ்ட் என்றவார்த்தைக்கு பொருத்தம் இல்லாத பிராடு\nஅதான் அடுத்து இம்ரான் பாய்க்கும்.\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2372423", "date_download": "2020-04-01T22:03:52Z", "digest": "sha1:ZJ2G3VB2M6Y372MENVPKKX365JTVF2IL", "length": 26833, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "சசிகலாவை சேர்க்க ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,வில் மீண்டும் குழப்பம்| Dinamalar", "raw_content": "\nமும்பை தாராவியில் 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதிக்கு 100 சதவீத வரி விலக்கு\nஅறிகுறி இன்றி 'கொரோனா' பாதிப்பு; சீனாவின் ...\nகொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் ...\nஉருளைக்கிழங்காக மாறிய 'பாஸ்'; வீடியோ காலில் கூத்து\nபிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது 1\nமுதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 8\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 15\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 8\nசசிகலாவை சேர்க்க ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,வில் மீண்டும் குழப்பம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 165\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 83\nடில்லி மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nசீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...\nசிறையிலிருந்து வெளியே வந்ததும், சசிகலாவை, அ.தி.மு.க.,வில் சேர்ப்பதற்கான ரகசிய பேச்சு நடந்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.\nஜெயலலிதா மறைந்ததும், அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க., பொதுச்செயலரானார். அவருக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவரின் பின்னால், சசிகலா எதிர்ப்பாளர்கள் அணிவகுத்தனர்.\nசொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை சென்றதும், முதல்வராக தினகரன் முயற்சித்தார். அவரை, கட்சியை விட்டு வெளியேற்றினர். சசிகலா குடும்பத்தினரையும், கட்சியை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்தனர். இனிமேல், 'சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த யாரையும், கட்சியில் சேர்க்க மாட்டோம்' என, அமைச்சர்கள் கூறினர். இதை, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் நம்பினர்.\nஅரசியல் செல்வாக்கை இழந��த, சசிகலா குடும்பத்தினர், மீண்டும் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர். அதற்கு, அ.தி.மு.க.,வை விட்டால், வேறு வழியில்லை என்பதால், முதல்வர் தரப்பினரிடம், பேச்சு நடத்தி உள்ளனர். தினகரனை தவிர்த்து மற்றவர்களை, கட்சியில் இணைத்து கொள்ளும் படியும், தங்களால் கட்சிக்கோ, ஆட்சிக்கோ, எந்த பிரச்னையும் வராது என்றும் கூறி உள்ளனர். இது தொடர்பாக, சசிகலாவிடமும், அவரது உறவினர்கள் பேசியுள்ளனர்.\nநன்னடத்தை விதிகள் காரணமாக, சசிகலா, இந்த ஆண்டே சிறையிலிருந்து வெளியில் வரலாம் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் வெளியில் வந்ததும், அவரை கட்சியில் இணைத்து, பொதுச்செயலர் பதவி வழங்கும்படி, அவரது தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். அவர் பொதுச்செயலர் ஆனாலும், தற்போதுள்ளபடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர், இ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு, முதல்வர் தரப்பில், சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன், சசிகலாவின் ஆதரவாளரான, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தனியாக சந்தித்து பேசி உள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வரை சமாதானப்படுத்தி, சசிகலாவை கட்சியில் இணைக்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்தும்,ரகசியமாக நடந்து வருகின்றன. சசிகலா, மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார் என்ற தகவல், அ.தி.மு.க., தொண்டர்களிடம், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா குடும்பத்தில்,தினகரன் தவிர மற்றவர்களை, கட்சியில் இணைக்க, சிலர் கட்சி தலைமையுடன் பேசுவதாக, தகவல்கள் வெளி யாகி உள்ளன. சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இணைத்தால், மீண்டும் கட்சி, அந்த குடும்பத்தின் பிடியில் சென்று விடும். இதை, பெரும்பாலான அமைச்சர்களே விரும்பவில்லை. எனவே, சசிகலா மற்றும்அவரது குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்க, முதல்வர் மற்றும் துணை முதல்வர் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம். அதை மீறி, சசிகலாவை கட்சியில் இணைத்தால், மீண்டும் கட்சி பிளவுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags சசிகலா அ.தி.மு.க. ரகசிய பேச்சு குழப்பம்\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nமூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்(14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமீண்டும் சசியா அதிமுகலியா கன்றாவியா இருக்கே அவளுக்கும் அதிமுகவுக்கும் என்னடா சம்பந்தம் வெட்கமாயில்லையா ஜெயாவை அழிச்சுஒளிச்சுக்கட்டினா இந்த கொள்ளைக்காரி என்ன சொத்து இருந்தது முன்னாடி ஐயாவாள் சேர்த்தவைகள் எவ்ளோ என்று தெரிஞ்சும் சேர்க்க அலையுறீங்களா நாசமாபோவீங்கய்யா திமுக காரன் குர்சிக்கு தவம் இருக்கான் ஆளும் திறன் ஜீரோவேதான் ஆனால் அந்தாளு சுடாலினுக்கு சி எம் குர்ஸிலே குந்திடனும் என்றுவெறி மஃமுத்திப்போயாச்சு . இப்போதுஅதிமுக லே சசிவந்தால் அவ்ளோதான் கூவும்போல ஆயிரும் சசிகூடவே அவ உறவினர்கூட்டம் வந்துரும் EPS ஆப்ஸ் எல்லாம் பதிபிக்ஷம்தேஹீ என்று சசிகிட்டகையேந்துவானுக எல்லோரும் பலகோடிகளுக்கே அதிபதி ஆப்ஸ் தன புத்திரனை எம்பி ஆக்கிட்டாகா EPS க்கு பிள்ளை இருக்கான்னு தெரியலீங்கோ\nஅதிமுக கொஞ்ச நாளா நல்ல இருந்துச்சு. சசிகலா சேந்தாச்சுன்னா, நிச்சயம் ஆட்சி கவிழும். திரும்ப திருட்டு கழகம் ஆட்சி தான்.\nபிஜேபிக்கு சொம்படிச்சா அந்த கட்சி நல்லா இருக்குதுனு அர்த்தமா நல்லா இருக்கே இந்த அடிமைத்தனம்....\nபேனர் வச்சி கொன்னாலும் நல்ல கட்சி தானே...\nமுழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள் . தமிழக முன்னாள் முதல்வருக்கு நடந்தவைகள் வெளிச்சத்திற்கு வராது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இ��்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nமூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/532826-cartoon.html", "date_download": "2020-04-01T19:30:33Z", "digest": "sha1:SL6F4UZ2RCM3CN5YYBBLX5CC6LIQIICP", "length": 10612, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "வாராக்கடனுக்கும் டார்கெட்டா? | Cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை வ���ட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nமாத்தி மாத்திப் பேசாதீங்க ஜி\nகரோனா கொடூரம்: முதலிடத்தில் அமெரிக்கா\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nஆப்கானில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதம்\nதமிழகத்தில் கலவர சூழ்நிலையை உருவாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2012-02-06-05-36-35", "date_download": "2020-04-01T21:03:08Z", "digest": "sha1:H6SNKBE3AHB3H63KE57FGEJN4KKHG4ZP", "length": 7469, "nlines": 196, "source_domain": "keetru.com", "title": "வைகறை வெளிச்சம்", "raw_content": "\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nவைகறை வெளிச்சம் - டிசம்பர் 2011 கட்டுரை எண்ணிக்கை: 4\nவைகறை வெளிச்சம் - ஜனவரி 2012 கட்டுரை எண்ணிக்கை: 8\nவைகறை வெளிச்சம் - டிசம்பர் 2012 கட்டுரை எண்ணிக்கை: 11\nவைகறை வெளிச்சம் - ஜனவரி 2013 கட்டுரை எண்ணிக்கை: 7\nவைகறை வெளிச்சம் - நவம்பர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 6\nவைகறை வெளிச்சம் - டிசம்பர் 2014 கட்டுரை எண்ணிக்கை: 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16029-p-chidambaram-answered-cbis-450-questions-in-over-90-hours-sources.html", "date_download": "2020-04-01T20:45:31Z", "digest": "sha1:KOP74OKXGWJ5XNDBRRSIDBDD7GS7IGIS", "length": 9014, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா? | P Chidambaram Answered CBIs 450 Questions In Over 90 Hours: Sources - The Subeditor Tamil", "raw_content": "\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nசிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.\nஇந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடுத்துள்ள வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, சிபிஐ காவல் முடிந்து சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு சிபிஐ காவல் முடிந்ததால், ஜாமீனில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதை நீதிபதி ஏற்கவில்லை. இதையடுத்து திகார் சிறையில் செப்.5ம் தேதி இரவு அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சிபிஐ காவலில் சிதம்பரம் 15 நாள் வைக்கப்பட்டிருந்த போது அவரை சிபிஐ அதிகாரிகள், கொடுமைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அவரிடம் அவ்வப்போது விசாரணை நடத்தியதாகவ���ம், கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும், அவரிடம் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், அவர் எந்த கேள்விக்கும் சரியான பதில் தராமல் ஒத்துழைக்க மறுத்தார் என்றும் அவரை எவ்வகையிலும் துன்புறுத்தவில்லை என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபோக்குவரத்து விதிமீறல்... ஹரியானா, ஒடிசாவில் ஒன்றரை கோடி வசூல்\nகாவிரியில் 70,000 கனஅடி நீர்திறப்பு... மேட்டூர் அணை நிரம்புகிறது\nடெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nஸ்மார்ட் டிவியில் இப்படி ஒரு ஆபத்தா… பெண்களே உஷார்\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhambam.in/tiruchendur-subramaniswamy-temple-jobs/", "date_download": "2020-04-01T20:51:16Z", "digest": "sha1:VG4KSFLK6UBTS2ZIQRNOYNPSMZ4YX5DT", "length": 11181, "nlines": 188, "source_domain": "www.kadhambam.in", "title": "Tiruchendur Subramaniswamy Temple Jobs-Technicians, Electricians and Plumbers - Kadhambam", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர், மின் கம்பியாளர், எலக்ட்ரீசியன், உதவி கம்பியாளர், பிளம்பர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nபணி: இளநிலை மின் பொறியாளர் – 01\nபணி: மின் கம்பியாளர் – 02\nபணி: எலக்ட்ரீசியன் – 01\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டி���்ளமோ முடித்து மின்சார வாரியம் வழங்கும் மின் பொறியியல் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: உதவி கம்பியாளர் – 05\nபணி: பிளம்பர் – 03\nதகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை:http://www.tiruchendurmurugantemple.tnhrce.in என்ற திருக்கோயிலின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அரசு பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்த பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகல் மற்றும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது மட்டும் எடுத்து வந்தால் போதுமானது.\nதேர்வு செய்யப்படும் முறை:வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைதச்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஅனுப்பப்படும் விண்ணப்பத்தின் மேலுறையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பணியிடத்தின் பெயரை குறிப்பிட்ட அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018\nTiruchendur Subramaniswamy Temple jobs மேலும் முழுமையான விவரங்கள் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506121.24/wet/CC-MAIN-20200401192839-20200401222839-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}