diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0071.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0071.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0071.json.gz.jsonl" @@ -0,0 +1,368 @@ +{"url": "http://jayanewslive.com/national/national_100602.html", "date_download": "2020-02-17T06:28:39Z", "digest": "sha1:UQIKXVA4GMUEJZ4A6564TF6JZODKZMEN", "length": 17020, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "காற்று மாசு பிரச்சினைக்கு மத்தியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய டெல்லி நகரம் - சாலைப்போக்குவரத்து அடியோடு முடக்கம்", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nகாற்று மாசு பிரச்சினைக்கு மத்தியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய டெல்லி நகரம் - சாலைப்போக்குவரத்து அடியோடு முடக்கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதலைநகர் டெல்லியில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. அடர் பனிப்பொழிவு காரணமாக எதிரே பத்து அடி தூர��்திற்கும் குறைவாக உள்ள பொருட்கள் கூட தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ராஜஸ்தான், பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுங்குளிர் நிலவியது. பனிமூட்டம் காரணமாக, 22 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. பரப்புலா, சரிதா விகார் மேம்பாலம் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு அடர்ந்து காணப்பட்டதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nபுதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு உணவு வழங்கிய காவலர் : பொதுமக்கள் பாராட்டு\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nஇட ஒதுக்கீடு விவகாரம் : புதுச்சேரி அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nபடித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம் : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கவலை\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nஇலங்கை ர���ணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின ....\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு ....\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானிய ....\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209147.html", "date_download": "2020-02-17T06:18:30Z", "digest": "sha1:BJ3VYQCXRRRZYJNG2UXXYWJEOILWS32T", "length": 11219, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி….. பெண்ணின் கணவன் சொல்வது இதுதான்…!! – Athirady News ;", "raw_content": "\nமுச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி….. பெண்ணின் கணவன் சொல்வது இதுதான்…\nமுச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி….. பெண்ணின் கணவன் சொல்வது இதுதான்…\nயாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முச்சக்கர வண்டியின் சாரதியை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.\nகைதான சாரதி அளித்த வாக்குமூலத்தை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.நீர்வேலியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் அரியாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு தனது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.\nகுறித்த பெண்ணை தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, மனைவி குழப்பம் விளைவித்ததால், நாவற்குழியில் வைத்து பெண்ணின் கைகளைத் துணியால் கட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதனை அவதானித்த நபர் தவறாக விளங்கிக் கொண்டு முச்சக்கர வண்டியைப் பின் தொடர்ந்துள்ளார்.இந்தத் தகவலை விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார்.\nகாடுகளுக்குள் நிர்வாணமாகத் திரியும் மனிதர்கள்…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வ���ுமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alert.ngo/alert-voice-1/", "date_download": "2020-02-17T07:54:09Z", "digest": "sha1:XJAOIXJBALAMHTDY34LY63D5FXDEISSL", "length": 8122, "nlines": 93, "source_domain": "alert.ngo", "title": "ALERT - VoICE 1 | Alert", "raw_content": "\nகண்ணீர் மல்க முதல் உதவி செய்த தருணம்.\nவியாழன் (06/09/2018) மாலை நான்கு மணி நானும் என் நண்பனும் வேலை முடித்து வீடு திரும்பும் நேரம் ஒரகடம் சந்திப்பில் ஒரு பெரிய கூட்டம் (சுமார் 50 பேர் இருந்திருப்பார்கள்). சேவை சாலையில் ஒரு பத்திற்கும் மேற்பட்ட அலுவலக பேருந்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.\nரோட்டின் நடுவில் மளிகை சாமான்கள் கொட்டி கிடக்கிறது. சாலை நடுவில் ரத்த வெள்ளத்தில் சுமார் 30 வயது உள்ள ஆண் தொலைபேசியில் ” பாலு காலு ஒடஞ்சிரிச்சி பாலு இங்க யாருமே எதுமே செய்ய மாற்றங்க பயமா இருக்கு பாலு” என்று அழுத படி பேசிக்கொண்டிருக்கிறார்.\nநானும் என் நண்பனும் அருகில் சென்றோம். அங்குள்ள கிராம வாசிகள் அவரை ரோட்டின் ஓரம் எடுத்து செல்ல முயன்றனர். அவரது இடது கால் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடைந்து இருந்தன. வாய், நெற்றி மற்றும் கால் ஆழமாக வெட்டி இருந்தது. ரத்த கசிவு இல்லை. அவர்களை தடுத்து அங்கேயே முதல் உதவி செய்யலாம் என்று சொன்னேன். ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரம் என அருகில் இருந்த காவலர் சொன்னார்.\nஷானை அருகில் நீல கம்பு இருக்கிறதா என பார்க்க சொன்னேன். தார் ரோட்டின் சூடு தாங்காமல் அவர் உடைந்த காலை அசைக்க முயன்றார். கால் யூ போல் வளைந்தது. அவரிடம் காலை அசைக்க வேண்டாம் என கூறி. சில ஆறுதலான வார்த்தைகள் கூறினேன். அவர் கண்ணீரோடு சார் சூடு தாங்க முடியல சார். எலும்பு வெளிய வருது சார். பயமா இருக்கு சார் என்றார். நான் கால் சேரி ஆயிடும் நான் உங்க கால நேர வெச்சி கட்டு போட்டுரேன். தயவு செய்து அசைக்காம இருங்க என்று சொன்னேன். அங்குள்ள காவலர்கள் இரண்டு பேரை போக்குவரத்தை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள். இவரை நகர்த்தினாள் இன்னும் மோசம் ஆகிவிடும் என்றதும் நாங்க பாத்துகிறோம் சார் நீங்க ஆகுறத பாருங்க என்றனர்.\nஷான் மற்றும் இன்னொரு காவலர் ஒரு பிளேக்ஸ் பாணரை எடுத்து வந்தனர். அதில் உள்ள ரீப்பர் கட்டையை சிறு துண்டுகளாக உடைத்தோம். கட்டுவதற்கு கயறு கேட்ட போது அங்கு கொழுத்து வேலை செய்யும் பெண் தன் மேல் போட்டிருந்த துணியை கொடுத்து தம்பி இதை கிழிச்சு யூஸ் பண்ணிக்கோங்க உங்கள மாதிரி எல்லாம் எனக்கு பண்ண தெரியாது. என்னால முடிஞ்சுது என துண்டை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு துண்டுகளை முட்டிக்கு மேல் கீழாக வைத்து கட்டினேன். பின் நீளமான துண்டுகளை தொடை மற்றும் கீழ் காலில் வைத்து கட்டி. இரண்டு கால்களையும் ஒன்றாக கட்டி முடித்த வேளையில் ஆம்புலன்ஸ் வந்தது. உடனே அவரை அதில் அனுப்பி வைத்தோம்.\nநாங்கள் விபத்து நடந்து 20 நிமிடம் கழித்து தான் சென்றோம். அது வரை எந்த ஒரு உதவியும் அவருக்கு கிடைக்க வில்லை. அவர் தொலைபேசியில் கதறியது நெஞ்சை பதை பதைக்க செய்தது.\nகொழுத்து வேலை செய்யம் பெண் தன் மாரை மறைக்கும் துண்டை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கண்ணீரோடு அங்கிருந்து சென்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/helth/2353/", "date_download": "2020-02-17T07:43:17Z", "digest": "sha1:Y7JGNZMXITHQMBQWQDG47GAJIPHQ4K4M", "length": 6227, "nlines": 82, "source_domain": "eelam247.com", "title": "இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்! முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு | Eelam 247", "raw_content": "\nHome சுகாதாரம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்\nசீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் – கொரோனா வைரஸ் இருப்பது இதுவே முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர்.\nசீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த மாணவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nதற்போது அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுந்தைய செய்திகூட்டமைப்பின் பிளவுக்கு ஊழலே காரணம்- கருணா\nஅடுத்த செய்திமன்னாரில் இடம்பெற்ற கோரவிபத்து\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபுதிய கொரோனா வைரஸை உருவாக்கியது அவுஸ்திரேலியா\nஇலங்கையர்கள் கொரோனா வைரஸ்சிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tasty-mushroom-soup-are-your-ready-to-have/", "date_download": "2020-02-17T07:04:30Z", "digest": "sha1:OPNROUIHTWHMCNGYQX5DIFCMTMPP3AOX", "length": 12009, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tasty Mushroom Soup, are your ready to have? - ருசியான காளான் சூப் சாப்பிடத்தயாரா?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nருசியான காளான் சூப் சாப்பிடத்தயாரா\nTasty Mushroom Soup, are your ready to have: காளான் இயற்கையாகவே சுவை மிகுந்தது. 100 கிராம் காளானில் 22 கிராம் கலோரிகள் இருக்கி��து....\nTasty Mushroom Soup, are your ready to have: காளான் இயற்கையாகவே சுவை மிகுந்தது. 100 கிராம் காளானில் 22 கிராம் கலோரிகள் இருக்கிறது.\nஅத்துடன் ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்து இருக்கிறது. எனவே காளானில் சுவையான சூப் தயாரித்து குடிக்கலாம்.\nசிலர் காளானை உலர்த்தி பொடியாக்கியும் சில காபி, ஸ்மூத்தி போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். மேலும் காளானை பாஸ்தா, பீட்சா, பஃப்ஸ், சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.\nகாளான் சூப் ரெசிபியை பார்ப்போம்.\nகாளான், சீரகம், ப்ரோக்கோலி, மிளகு மற்றும் உப்பு சேர்த்து செய்யப்படும் இந்த சூப்பை பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம்.\nமிதமான சூட்டில், காளான் மற்றும் சில மூலிகை பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மழைக்காலத்தில் இந்த சூப் இதமாக இருக்கும்.\nபாதாம் மற்றும் காளான் சூப்:\nபாதாம்,ரீஃபைண்டு மாவு, பால், மற்றும் தண்ணீர். ஏற்கனவே வதக்கி வைத்த காளானை சேர்த்து சூப்பை தயாரிக்கலாம். இந்த சூப்பில் மிளகு தூள்,உப்பு, மற்றும் கிரீம் சேர்த்து குடிக்கலாம். இந்த சூப் ஆரோக்கியம் நிறைந்தது. மேலும் இது கெட்டியாகவும், கிரீமியாகவும் இருக்கும்\nமொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை\nஅனுபவித்து வாழ்வதற்கு ஆயுர்வேத சாப்பாடு\nChristmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்\nஉடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ\nஉடல் எடையை குறைக்கும் பூண்டுப் பால்\n இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க\nசுவையான பூண்டு பைன்நட் சூப் செய்வது எப்படி\nஇந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: எதிர்ப்புகள் இல்லையென்றால் ஏன் இத்தனை மோடி-அமித்ஷா கூட்டம்; சிவசேனா கேள்வி\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் மகளும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி காங்கிரஸ் கட்சியை நோக்கி உறத்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nசிறப்பான பிரச்சார யுக்திகள் இருந்தால் மட்டுமே வருகின்ற காலங்களில் டெல்லி தேர்தலில் வெற்றி உறுதியாகும்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/boy-accidentally-shoots-friend-after-finding-gun-in-garbage-surrenders-in-court/", "date_download": "2020-02-17T07:00:30Z", "digest": "sha1:BRB7AGLVT3NLKZW3XU6E6PBAAA7GEYEN", "length": 18573, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "boy accidentally shoots friend after finding gun in garbage, surrenders in court - குப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி... விளையாட்டாக அழுத்தினேன்... நண்பனைச் சுட்டவர் சரண்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி... விளையாட்டாக அழுத்தினேன்... நண்பனைச் சுட்டவர் சரண்\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கியை நண்பனின் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தினேன் வெடித்துவிட்டது என்று வண்டலூர் அருகே நண்பனை துப்பாக்கியால் சுட்ட விஜய் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கியை நண்பனின் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தினேன் வெடித்துவிட்டது என்று வண்டலூர் அருகே நண்பனை துப்பாக்கியால் சுட்ட விஜய் என்பவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு வேங்கடமங்களத்தில் உள்ள பார்கவி அவென்யூ பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 20), உதயா ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் விஜய்யும் உதயாவும் சகோதரர்கள்.\nஇந்த நிலையில், முகேஷ் தனது நன்பன் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கே வீட்டின் வெளியே இருந்த உதயாவிடம் விஜய் எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு அவர் விஜய் வீட்டுக்குள்ளே இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்குள் சென்ற முகேஷ் விஜய்யின் அறைக்கு சென்றார். சிறிது நேரத்திலேயே விஜய்யும் முகேஷும் இருந்த அறையில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.\nஇந்த சத்தத்தைக் கேட்ட உதயா உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது, விஜய் தெரியாமல் சுட்டுவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற உதயா சத்தம்போட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முகேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே முகேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் தலம்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ��ம்பவ இடத்தில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அந்த துப்பாக்கி உரிமம் பெறாத துப்பாக்கி என்பதையும் கண்டறிந்தனர். மேலும், போலீசார், விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றியும் விசாரித்துவருகின்றனர்.\nஇந்த நிலையில், முகேஷை துப்பாக்கியால் சுட்ட விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். துப்பாக்கியால் சுட்ட விஜய் மீது ஏற்கெனவே 2 வழிப்பறி வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டது. நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். அதில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத்தொட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்ததாகவும் அதை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து தீபாவளி பண்டிகையின்போது வெளியே எடுத்தேன். முகேஷ் வீட்டுக்கு வந்தபோது முகேஷ் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியபோது வெடித்துவிட்டது என விஜய் வாக்குமூலம் அளித்தார்.\nஇதையடுத்து, நீதிபதிகள் விஜய்யை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து விஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் கிடைத்த துப்பாக்கியை நண்பனின் நெற்றியில் விளையாட்டாக வைத்து அழுத்தியதில் வெடித்ததில் இளைஞர் முகேஷ் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nசி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் – படங்கள் உள்ளே\nஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன\nமொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை\nசொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்; உயர் நீதிமன்றம் அதிருப்தி\nடெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை\nடெங்கு, கொரானா வைரஸ்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை போதுமானதா – உயர் நீதிமன்றம் கேள்வி\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சயன் மீதான குண்டர் சட்டம் ரத்து\nடெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன \nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வழக்கில் தீர்ப்பளிக்கும்போது மயங்கி விழுந்த உச்ச நீதிமன்ற நீதிபதி\nடிசம்பர் 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி, எஸ்சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் முன் ஜாமீன் பெற முடியாது என்பதையும் உறுதி செய்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டம��்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-25-375020.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-17T06:12:03Z", "digest": "sha1:ZBBJGXEAYCTXUEOLA3IA3K3S3P3CKOCQ", "length": 33143, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "சம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 25 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nடெல்லியின் மகன் முதல்வரானதால் கவலை வேண்டாம்- கெஜ்ரிவால்\nமுடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nஅங்கன்வாடி ஊழியரின் மகன்.. பீகார் முதல்வராக திட்டமிடும் கன்ஹையா குமார்.. பிகே உடன் விரைவில் மீட்\nமுதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து\nபினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு 67 ஏக்கர் நிலம் .. பிரதமர் மோடி\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகிசயமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\nMovies ப்பா.. என்னா கர்வ்ஸ்.. உங்க பார்வையே கொல்லுது.. நடிகையின் போட்டோவை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nSports பிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் பண்ணியாச்சு... அடுத்தது என்ன நியூசிலாந்து டெஸ்ட்தான்\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nதிரிபுரசுந்தரி சில நிமிடங்கள் வரை பொறுமையாய் காத்துவிட்டு வளர்மதியை ஏறிட்டாள்.\n” இதோ ட்ரஸ் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு உள்ளே போன நர்மதா இன்னமும் என்ன பண்றா மறுபடியும் காலிங்பெல் குடு ”\nவளர்மதி தன்னுடைய இடது கையின் பெருவிரலால் அழைப்புமணியின் பொத்தானை பலமாய் அழுத்த அது உள்ளே கதறியது.\nபதிலுக்கு வீட்டுக்குள் கனத்த மெளனம்.\nமனோஜ் பதட்டத்தை காட்டிக்கொள்ளாமல் திரிபுரசுந்தரியிடம் சொன்னான்.\n” மேடம்.... லேடீஸ் ட்ரஸ் பண்ற விஷயத்தில் கொஞ்சம் லேட் பண்ணத்தான் செய்வாங்க..... கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம் ”\n” இல்லை மிஸ்டர் மனோஜ் எனக்கென்னவோ சந்தேகமாய் இருக்கு ” என்று சொன்னவள் திறந்திருந்த ஜன்னல் பக்கமாய் போய் உள்ளே எட்டிப் பார்த்தாள். டி.வி.மியூட் மோடில் வைக்கப்பட்டிருக்க டி.வி.திரையில் ஒரு சீரியல் மெளன பாஷை பேசிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட் வெளிச்சம் பிரகாசமாய் தெரிந்தது.\nதிரிபுரசுந்தரி பலமாய் குரல் கொடுத்தாள்.\nவீட்டுக்குள்ளிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட கேட்கவில்லை. வளர்மதி மறுபடியும் நீளமாய் அழைப்புமணியை அழுத்த உள்ளே நிசப்தம் நீடித்தது.\n” சம்திங் ஈஸ் கோயிங் ராங்க்....... வீட்டுக்குள்ளே நர்மதாவுக்கு ஏதோ பிரச்சினை. இந்த வீட்டுக்கு பின்பக்கம் ஏதாவது வழியிருக்கான்னு பாருங்க..... ”\nசடகோபன் வீட்டுக்குப் பின்பக்கம் வேகமாய் போனார். அடுத்த சில விநாடிகளில் அவருடைய குரல் பதட்டமாய் கேட்டது.\n” மேடம்.... இங்கே வாங்க...... ”\n ” திரிபுரசுந்தரி கேட்டுக்கொண்டே வேக நடையில் வீட்டின் பின்பக்கம் நோக்கிப் போக, அவளை வளர்மதி மனோஜ் உட்பட எல்லோரும் தொடர்ந்தார்கள்.\nவீட்டின் பின்பக்கம் ஒரு சின்ன தோட்டத்தோடு தெரிய அரையிருட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபன் தவிப்புடன் நின்றிருந்தார்.\n” வீட்டோட பின்பக்கக் கதவு திறந்திருக்கு மேடம். ஷி மே ஹேவ் எஸ்கேப்பட் ”\n” உள்ளே போய் பாருங்க ”\nசடகோபன் உள்ளே நுழைந்தார். எல்லா அறைகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பிரகாசமாய் இருந்தன. எல்லோரும் பரபரவென்று வீட்டுக்குள் பரவி நர்மதாவைத் தேட ஆரம்பித்தார்கள். அவள் எந்த அறையிலும் இருப்பதற்கான அறிகுறிகள் அறவே இல்லை என்பது அடுத்த சில விநாடிகளிலேயே தெரிந்துவிட்டது. திரிபுரசுந்தரியின் முகத்தில் கோபமும் ஏமாற்றமும் மாறி ���ாறி பிரதிபலித்தது.\n” அந்த இரிடியம் செல்போனை எந்த இடத்தில் பார்த்தே \n” அதோ அந்த புக் ஷெல்ஃப்பில் மேடம் ”\n” இப்ப அது அந்த இடத்துல இருக்கான்னு பாரு ”\n” பார்த்துட்டேன் மேடம்..... அந்த புக் ஷெல்ஃப்ல நான் பார்த்த இடத்துல அந்த போன் இல்லை ”\n” நீ ஃபிக்ஸ் பண்ணின ”மைக்ரோ ரிஸீவர் பக்” இருக்கான்னு பாரு ”\n” அந்த இடத்தையும் செக் பண்ணிப் பார்த்துட்டேன் மேடம். அந்த மைக்ரோ ரிஸீவர் பக்கையும் காணோம் ”\nதிரிபுரசுந்தரி தன்னுடைய நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். ” நாம இங்கே வரப் போகிற விஷயம் எப்படியோ அவளுக்கு தெரிஞ்சிருக்கு... அதான் ட்ரஸ் பண்ணிட்டு வர்றேன்னு நம்மகிட்டே சொல்லிட்டு வீட்டு பின் வாசல் வழியா தப்பிச்சு ஒடிட்டா.... நாம இங்கே வரப் போறது அவளுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும் ”\nமனோஜின் உடம்புக்குள் மகிழ்ச்சி ததும்பி வழிந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் செயற்கையான கவலையோடு படபடத்தான்.\n” மேடம்.... அந்த நர்மதா தப்பிச்சு போய் ரொம்ப நேரமாயிடலை.... மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம்தான் ஆகியிருக்கும்.... இந்த ஏரியா எல்லையை விட்டு ரொம்ப தூரம் போயிருக்க மாட்டா. நான் வேணும்ன்னா போய்ப் பார்க்கட்டுமா \n” தட்ஸ் குட்.....ஏ.சி.பியையும் கூட்டிட்டு போங்க. அதுக்கு முன்னாடி ட்ராஃபிக் கண்ட்ரோல் ரூமுக்கு இன்ஃபார்ம் பண்ணி சிட்டியில் இருக்கிற எல்லா செக்போஸ்ட்களையும் அலர்ட் பண்ணுங்க......”\n” எஸ்..... மேடம் ”\nமனோஜூம், ஏ.சி.பி.சடகோபனும் அந்த இடத்தைவிட்டு வேகவேகமாய் வெளியேறினார்கள்.\nஅபுபக்கர் காரை நிதானமான வேகத்தில் ஒட்டிக் கொண்டே தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நர்மதாவை ஒரு கேலிப் புன்னகை பார்த்தார்.\n” நாம பண்றது தப்புன்னு நமக்கு நல்லாவே தெரியும். அந்தத் தப்பை பண்ணும் போது நமக்குள்ளே எச்சரிக்கை உணர்வு வேணும் அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியோட பார்வையில் படற மாதிரி இரிடியம் செல்போனை புக் ஷெல்ஃப்பில் வெச்சிருக்கியே ஒரு பொறுப்பு வேண்டாம் அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியோட பார்வையில் படற மாதிரி இரிடியம் செல்போனை புக் ஷெல்ஃப்பில் வெச்சிருக்கியே ஒரு பொறுப்பு வேண்டாம்\nநர்மதா வியர்த்து வழிகிற முகத்தோடு பேசினாள்.\n” ஸ...ஸாரி.... ஸார். ஏதோ அவசரத்துல வெச்சுட்டேன். அந்த வளர்மதி இவ்வளவு கீன் அப்ஸர்வேஷனோடு இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை ”\n” சரி.... அதுதான் போகட்டும்..... அந்த வளர்மதி உன்கூட பேசிகிட்டே சோபாவுக்கு அடியில் இருக்கிற ராடில் ஒரு மைக்ரோ ரிஸீவர் பக்கை ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிருக்கா. அதை எப்படி நோட் பண்ணாமே விட்டே\n” ஸாரி.... ஸார் அவ ரொம்பவும் கேஸீவலா பேசிட்டு இருந்ததால அதை என்னால கவனிக்க முடியலை ”\n” எல்லாத்துக்கும் ஒரு ஸாரி சொல்லிட்டா சரியாயிடுமா.... மனோஜ் மட்டும் எனக்கு சரியான நேரத்துல வாட்ஸ் அப் செய்தியை அனுப்பாமே இருந்திருந்தா இந்நேரம் நீ போலீஸ் பிடியில் இருப்பே......நான் அனுப்பின வாட்ஸ் அப் செய்தியையும் நீ ரொம்பவும் லேட்டா பார்த்ததால கடைசி நிமிஷத்துல கஷ்டப்பட்டு தப்பிக்க வேண்டியதாயிச்சு. எல்லாத்துக்கும் மேலா நான் மூணு தடவை உன்னோட செல்லுக்கு போன் பண்ணின பிறகுதான் நீ போனையே அட்டெண்ட் பண்ணினே மனோஜ் மட்டும் எனக்கு சரியான நேரத்துல வாட்ஸ் அப் செய்தியை அனுப்பாமே இருந்திருந்தா இந்நேரம் நீ போலீஸ் பிடியில் இருப்பே......நான் அனுப்பின வாட்ஸ் அப் செய்தியையும் நீ ரொம்பவும் லேட்டா பார்த்ததால கடைசி நிமிஷத்துல கஷ்டப்பட்டு தப்பிக்க வேண்டியதாயிச்சு. எல்லாத்துக்கும் மேலா நான் மூணு தடவை உன்னோட செல்லுக்கு போன் பண்ணின பிறகுதான் நீ போனையே அட்டெண்ட் பண்ணினே \n” போன் மியூட்ல இருந்ததால ரிங் டோனை என்னால கேட்க முடியலை ஸார் ”\n” சரி சரி இனி பழையதைப் பேசி என்ன பிரயோஜனம் இந்நேரம் போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி அலர்ட்டாகி மொத்த போலீஸ் டிபார்ட்மெண்டையும் உசுப்பியிருப்பா. கோயமுத்தூர் எல்லையை விட்டு நீ இனி ரெண்டு நாளைக்கு வெளியே எங்கேயும் போக முடியாது ”\n” அப்படீன்னா நான் இப்ப எங்கேதான் ஸ்டே பண்றது ஸார்”\n” எனக்கும் இப்ப அந்த குழப்பம்தான். இரு ஈஸ்வர்க்கு போன் பண்ணி கேட்டுடலாம் ” சொன்ன அபுபக்கர் காரை ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்தினார். செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு ஈஸ்வரோடு பேசினார்.\n” ஈஸ்வர்..... நர்மதாவை ஒரு ஸேஃப்டியான இடத்துக்கு கொண்டு போய் பாதுகாப்பாய் வெச்சிருக்கணும். எங்கே கூட்டிட்டு போறது \n” உன்னோட வீட்டுக்கு கொண்டு போயிடு ”\n” ஆமா... அபு.... பர்தா ஒண்ணை மாட்டிகிட்டு உன்னோட வொய்ஃப்புக்கு சொந்தக்கார பொண்ணாய் அந்த வீட்லயே கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்.... போலீஸோட சுறுசுறுப்பெல்லாம் ஆடி அடங்கின பிறகு நர்மதாவை நம்ம டெல்லி பிராஞ்சுக்கு அனுப்பி வெச்சுடலாம். இனிமே நர்மதா கோயமுத்தூரை மறந்துட வேண்டியது தான்............... ”\n” சரி...... ஈஸ்வர் ”\n” நர்மதாகிட்டே போனை குடு.....நான் ரெண்டு வார்த்தை பேசிடறேன் ”\nஅபுபக்கர் தன்னுடைய செல்போனை நர்மதாவிடம் நீட்ட அவள் வாங்கிப் பேசினாள்.\n” இதோ பாரம்மா..... நீ தெரியாமே பண்ணின ரெண்டு தப்புகளாலே இப்போ நிலைமையே மாறி போச்சு. போலீஸ் உன்னை ஸ்மெல் பண்ணிட்டாங்களேன்னு பயப்படாதே. சில்பா விஷயத்துல நீ பண்ணின உதவியை நானும் அபுபக்கரும் மறக்க மாட்டோம். போலீஸோட பார்வைக்கு நீ தட்டுப்படாமே இருக்கணும்ன்னா அபுபக்கரோட வீடுதான் உனக்கு பாதுகாப்பான இடம். அபுபக்கரோட ஒய்ப் நஸ்ரினாவுக்கு துணையாய் நீ அந்த வீட்லயே இருந்துக்கலாம். வெளியே போகணும்ன்னா ஒரு பர்தாவை மாட்டிகிட்டு நஸ்ரினாவோடு எங்கே வேணும்ன்னாலும் பயமில்லாமே போகலாம். இது எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அதுக்கப்புறம் நீ டெல்லி போய் எனக்கு சொந்தமான கம்பெனி ப்ராஞ்சில் வேலை பார்க்கலாம் ”\n” எனக்கு பயம்மாயிருக்கு ஸார் ”\n இன்னிக்கு உன்னோட வீட்டுக்கு வந்த போலீஸ் சாதாரண போலீஸ். மேல் மட்டத்துல எனக்கு எல்லா போலீஸ் ஆபீஸரையும் தெரியும். உனக்கு எந்த பிரச்சினையும் வராமே நான் பார்த்துக்கிறேன். நீ அபுபக்கர் வீட்ல பிரியாணி சாப்பிட்டுகிட்டு சந்தோஷமாய் இரு. தேவைப்பட்டா பர்தாவை போட்டுகிட்டு வெளியே வா..... சினிமாவுக்குப் போ. ஷாப்பிங் பண்ணு. மனசைப் போட்டு குழப்பிக்காமே சந்தோஷமாய் இரு.......” ஈஸ்வர் சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட அபுபக்கர் நர்மதாவைப் பார்த்து புன்னகைத்தார்.\n” என்னம்மா..... ஈஸ்வர் சொன்னதைக் கேட்டியா \n” மனசுக்கு இப்போ கொஞ்சம் தைரியமாய் இருக்கு ஸார்”\n” போகப் போக இன்னும் தைரியம் ஜாஸ்தியாயிடும்.... ” சொல்லிக் கொண்டே காரை நகர்த்தினார் அபுபக்கர்.\nஇருட்டான குறிச்சி ஏரியாவில் இருந்த அந்த பங்களாவின் காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் காரை நிறுத்திய அபுபக்கர் ஹார்னை அழுத்த செக்யூர்ட்டி ஒடி வந்து காம்பெளண்ட் கேட்டின் ஸ்லைடிங் டோரைத் திறந்து வைத்தான்.\nகார் உள்ளே போயிற்று. விஸ்தாரமான போர்டிகோவில் நின்று இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.\nஅபுபக்கர் இறங்கிக் கொண்டே சொன்னார். ” கொஞ்ச நாளைக்கு இனிமேல் இதுதாம்மா உன்னோட வீடு. வா போகலாம��� ”\nஅவர் சொல்லிக்கொண்டே போர்டிகோ படிகளில் ஏறி உள்ளே போனார். நர்மதா பின்தொடர்ந்தாள்.\nஅந்தப் பெரிய வாசல் கதவுக்கு முன்பாய் போய் நின்ற அபுபக்கர் தன்னிடம் இருந்த சாவியொன்றை எடுத்து கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்தார்.\nநர்மதா சற்றே அதிர்ச்சியடைந்தவளாய் கேட்டாள்.\n” என்ன ஸார்... வீடு பூட்டியிருக்கு. உங்க மனைவி வீட்ல இல்லையா\nஅபுபக்கர் ஒரு கபடப் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.\n” எனக்கு மனைவியே இல்லாத போது அவ எப்படி வீட்ல இருப்பா \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28)\nவளர் ....... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (27)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (26)\nமனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24)\nவளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (23)\nஎன்ன சார் சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (22)\nசில்பாவை உங்களுக்கு எப்படி தெரியும் .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (21)\nஎன்ன ராயப்பா.... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (20)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (19)\n ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (18)\nஏய் சில்பா...... என்னாச்சு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (17)\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/part-of-a-missile-trapped-in-a-fisherman-s-net-in-cuddalore-371886.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:15:37Z", "digest": "sha1:4SBPMPSDEHK2J2BV4JJTJC7ANJQK7UGJ", "length": 17065, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.. கடலூரில் பரபரப்பு! | Part of a missile trapped in a fisherman's net in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக��கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nடெல்லிக்கு பறந்த சி ஏ ஏ எதிர்ப்பு கையெழுத்துக்கள்... குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது திமுக\nஎனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்\nசீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\n\"அதில்\" நாட்டமே இல்லாமல் இருந்த ராமு.. அப்செட்டான திவ்யா.. தாலியை கொடுத்து விட்டு கிளம்பினார்\nFinance கொரோனா பீதி.. உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்படலாமாம்.. அப்படின்னா பொருளாதாரம்..\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nMovies அவரு கேக்குறது வேற ஸ்டைல் மன்னிப்பு.. அதுக்கு நான் ஆளில்ல.. ராதாரவியை விளாசிய பிரபல பாடகி\nTechnology காதலியின் சகோதரர் தாக்கல் செய்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரிய அமேசான் உரிமையாளர்\nSports டி20, ஒருநாள் உலக கோப்பையெல்லாம் ஒண்ணுமே இல்ல... ஜூஜூபி...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.. கடலூரில் பரபரப்பு\nகடலூர்: பிரம்மோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கடலூரில் மீனவர் வலையில் சிக்கியது. கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் விசாரணை.\nகடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் அறிவரசன் வழக்கம்போல் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வீசிய வலையில், உருளை வடிவிலான மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.\nஅதனை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவந்த அறிவரசன், தேவனாம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.\nஆய்வில் அந்த மர்ம பொருள், பிரம்மோஸ் BIFP-04 என்ற ஏவுகணையின் உதிரிபாகம் என்பது தெரியவந்தது. இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை அதிக அளவ�� வெடிபொருட்களை தாங்கி செல்வதுடன், நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.\nதற்போது மீனவர் வலையில் சிக்கியுள்ள உதிரிபாகம் கடந்த 2017 - 18 ஆண்டுகளில் ஏவப்பட்ட ஏவுகணையில் இருந்த உதிரிபாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உருளை வடிவிலான இந்த உதிரிபாகம் சுமார் 60 கிலோ எடை உள்ளது. மீனவரின் வலையில் ஏவுகணையின் பாகம் சிக்கியது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனை, ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.\nஇதனிடையே கடலோர காவல்படையினர் மற்றும் கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலைய போலீசார் இந்த உதிரிபாகம் எந்த ஆண்டை சேர்ந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கடலில் மீனவர் ஒருவரின் வலையில் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டின் உதிரிபாகம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nஜக்கம்மா சொல்லுறா.. ஜக்கம்மா சொல்லுறா.. ஓட்டு போடுங்க.. திமுக நூதன பிரச்சாரம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\nகுரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்\nஉன்னை கல்யாணம் செய்துக்கணுமா.. அப்படின்னா நிர்வாண போட்டோ அனுப்பு.. விபரீத காதலன்.. தூக்கிய போலீஸ்\nபிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரா அமைச்சர் மகன்...\nமுட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்\n\"ஓ, க்ரைமா நீ..\" படைவீரரை கத்தியால் குத்திய கஞ்சா மணிக்கு மாவுகட்டு.. கடலூரிலும் பாத்ரூம் சரியில்லை\nஓ, கிரைமா நீ.. என்னையே புடிக்கறியா.. சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் குத்தி.. முட்டிபோட வைத்த கஞ்சா ரவுடி\nவிஜயலட்சுமி பதவி ஏற்க எதிர்ப்பு.. கடலூரில் ஊரே திரண்டு போராட்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு\nசூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி\nஅபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம\nகடலூர் ���ேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmissile science cuddalore ஏவுகணை அறிவியல் கடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_30,_2013", "date_download": "2020-02-17T06:17:59Z", "digest": "sha1:XL6QPSSDQDEPX5MU3QIKZ4QD4NQXBEUQ", "length": 4384, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 30, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 30, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 30, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 30, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 29, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச்/30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamilachi-thangapandian-person", "date_download": "2020-02-17T07:41:15Z", "digest": "sha1:R54E3SCS4KZWUFEVDQYC63V2X2UUEEYJ", "length": 4636, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "tamilachi thangapandian", "raw_content": "\nமழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்\n“இளையராஜாவும் வடிவேலுவும் இரு கண்கள்\n``தகுதியின்றி பதவிகளில் வாரிசுகளைத் திணித்தால் கேள்வி கேட்கலாம்\" - தமிழச்சி தங்கப்பாண்டியன்\n“12 வருடங்களுக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது\n`இது என் அறிமுக உரை; எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது' - கன்னிப்பேச்சில் அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்\nதமிழகத்தில் சூழலியல் அனுமதிக்காகக் காத்திருக்கும் 11 குவாரிகள்\nசீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்\nதந்தை சமாதியில் கண்ணீர்விட்டு அழுத தமிழச்சி தங��கப்பாண்டியன்\nமீண்டும் ஒரு பெண் பிரதமராக முடியுமா\n`எப்படி வென்றார் தமிழச்சி தங்கபாண்டியன்' - தென்சென்னையை ஆச்சர்யப்படுத்திய 4 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhavan.blogspot.com/2015/04/", "date_download": "2020-02-17T08:17:01Z", "digest": "sha1:BMPD3J432KU2LIPI5HSQN5DEXUQQM6EW", "length": 143300, "nlines": 371, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: April 2015", "raw_content": "\nமணிரத்தினத்தின் செல்லுலாய்ட் கவிதை - ஓ, காதல் கண்மணி\nமணிரத்தினத்திற்கு கண்மணி என்ற வார்த்தையின் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு போலும். பல படங்களில் இந்த வார்த்தையைக் காதலின் மந்திரம்போல் பயன்படுத்தி வந்திருக்கிறார். ‘இருவர்’ படத்திலிருந்து இது தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ‘உன்னொடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண வேளையிலும் மறவாது கண்மணியே’ – என்ற வார்த்தைப் பிரயோகத்தை அழுத்தமாகவே வைரமுத்துவின் துணையுடன் அந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தார். இப்போது இந்தப் படத்தின் தலைப்பாக மட்டுமின்றி அவரது பேட்டிகளிலும் பாடல்களிலும் வசனங்களிலும் கண்மணி சுழன்று சுழன்று வருகிறது.\nமணிரத்தினத்தின் அரசியல் தாக்கங்கள் பற்றித் தனியாக விவாதித்துக் கொள்வோம். அவர் தமது கருத்தாக என்ன சொல்லவருகிறார் என்பதுபற்றியும், சினிமா மீடியத்தைப் பயன்படுத்தி பல்வேறு முக்கியமான விஷயங்களில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது பற்றியும் ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. தமது படைப்புக்களின் மூலம் அவர் சொல்ல நினைக்கும் ‘அரசியல் சித்தாந்தங்களில்’ கண்டிப்பாக எனக்கும் ஒப்புதல் இல்லை. அதிலும் குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், இலங்கைப் பிரச்சினையிலும் தனிப்பட்ட ஏதாவது ஒரு குடும்பத்தையோ அல்லது தனிப்பட்ட ஒருவரையோ நிறுத்திவைத்து அவர்கள் இழப்பில் ஏற்படும் சோகங்களைக் கடைவிரித்துப் பெரிது படுத்தி அதனை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொதுப்புத்தியாக மடைமாற்றி அரசியல் பேசும் ‘வாதங்களை’ ஒப்புக்கொள்ள முடியாது.\nபொதுத்தளத்தில் உருவாகும் ஒட்டுமொத்தக் கருத்திற்கு ஆதரவாக வேண்டுமானால் அதையொட்டிய தனிப்பட்டவர்களின் சோகங்களை, இழப்புக்களை அடையாளம் காட்டலாமே தவிர தனிப்பட்டவர்களின் சோகங்களை அடையாளப்படுத்தி பொதுத்தளத்தின் உணர்வுகளையே மட்டுப்போகச் செய்வது ஏற்புடையது அல்ல. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் இந்தவகை வாதங்களைத்தாம் ஊடகங்கள் பெரிதுபடுத்தி மக்கள் முன் வைத்து வருகின்றன.\nஇந்தவகையிலான வாதங்களை நாம் ஒப்புக்கொள்கிறோமா என்பது வேறு. ஒரு கலைஞனை அல்லது படைப்பாளரை எந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம், போற்றுகிறோம் அல்லது புறம் தள்ளுகிறோம் என்பது வேறு.\nதிரையுலகைப் பொறுத்தவரை மணிரத்தினம் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். அவரது படங்களில் இருக்கும் கலை நேர்த்தி சாதாரணமான ஒன்றல்ல. அற்புதமானதொரு கதை சொல்லி.\nபாடல்களை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் சரி, முழுமைப் பெற்ற பாடலாக திரையில் அவர் முன்வைக்கும் காட்சிகளும் சரி உயர்வான ரசனைகள் கொண்டவை.\nபடங்களில் அதிலும் குறிப்பாகப் பாடல்களில் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதன்முதலில் தமிழுக்குக் காட்டியவர் ஸ்ரீதர். ‘ஈஸ்தடிக் சென்ஸ்’ என்றால் என்னவென்பதைக் காட்சிகள் மூலம் அவர்தான் முதன்முதலில் தமிழுக்கு உணர்த்தினார். பாடல் காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமையும் தனித்தனியாகப் பிரதி எடுத்து வீட்டில் சட்டம் போட்டு மாட்டிவைத்துக்கொண்டால் தனிப்பட்ட ஓவியம் போன்று இருக்கும் என்பதுபோல் ஒரு புதிய அழகியல் வார்ப்படத்தைத் திரையில் செய்து காட்டியவர் அவர். (இவ்வகையிலான காட்சிகள் அவரது வெண்ணிற ஆடை படத்தின் ‘சித்திரமே சொல்லடி’ பாடலிலும் காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு படத்தின் பல பாடல்களிலும் காணலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களை நெஞ்சில் ஓர் ஆலயம், தேன்நிலவு, சுமைதாங்கி என்று பல படங்களில் பார்க்கமுடியும்) வின்சென்டையும் அவருடைய உதவியாளர்களையும் வைத்துக்கொண்டு பல படங்களின் பாடல் காட்சிகளை உயிரோவியங்களாக வடித்துவைத்தவர் அவர்.\n(“அவரைப் போல ஒரு பாடல் காட்சியாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய படங்களில் முயன்று பார்க்கிறேன். முழுமையாக வெற்றி பெற்றதாகச் சொல்லமுடியாது. ஆனால் நெஞ்சிருக்கும்வரை படத்தில் ‘முத்துக்களோ கண்கள்’ அந்தவகையில் நான் முயன்று பார்த்த பாடலாகச் சொல்லலாம். ஏனெனில் அதனைக் காட்சிப்படுத்திய வகையில் எனக்கு நிறைய சுதந்திரம் அளித்தார் ஸ்ரீதர். ஆனால் அவர் துணையுடன் செய்த பாடலாகத்தான் அதனையும் சொல்லமுடியும்” என்று ஒருமுறைச் சொன்னார் அவரது ஒன்றுவிட்ட தம்பியும் பிரபல இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன்.)\nஒரு படத்தைக் காட்சி காட்சியாக செதுக்கித்தரும் விற்பன்னர்களில் தமிழில் ஸ்ரீதருக்குப் பிறகு உடனடியாக யாரும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக இந்த வரிசையில் பார்த்தோமென்றால் ஸ்ரீதருக்குப் பின் வந்த இயக்குநர்களில் பாடல் காட்சிகளை ‘அழகுபடுத்திய’ முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்தினம்.\nஒரு நல்ல இயக்குநரை வெறும் ஒரு கதைசொல்லியாகவும், மெசேஜ் சொல்லும் ஒருவராகவும் மட்டுமே பார்க்கத் தொடங்கினால் சமுதாயத்திற்கான முதல் சிறந்த இயக்குநராக பராசக்தி படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சுவையும், அதற்குப் பிறகு கே.எஸ். கோபால கிருஷ்ணனையும், மல்லியம் ராஜகோபாலையும் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.\nசினிமா என்றாலேயே ‘காட்சி அழகு’ என்பதைத் திரையில் காட்டிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு அடுத்தபடி மணிரத்தினம்தான். பாடலின் அழகு, பூக்களையும் கதாநாயகியையும் அழகாகக் காட்டுவது மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதை சொல்லும்போது அந்த உணர்வுக்கான சூழலைத் திரையில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அதற்கான தாக்கங்களைக் காட்சிகள் வாயிலாகவும், நடிகர்களின் அசைவுகள், பாடல்கள் வாயிலாகவும், அதன் வரிகள், இசை வாயிலாகவும் பார்ப்பவனிடம் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு இருக்கிறது. இதனை அழகியல் பூர்வமாகச் சித்தரிக்கும் கலையும் திறமையும் எல்லா இயக்குநர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. இந்தித் திரைப்படங்களில் இதனைப் பிரமாதமாகச் செய்தவர்களாக இயக்குநர்கள் சாந்தாராமையும், ராஜ்கபூரையும் சொல்வார்கள். தமிழில் ஸ்ரீதரையும் மணிரத்தினத்தையும்தாம் சொல்லவேண்டும்.\nஸ்ரீதர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறவராக மணிரத்தினம் இருக்கிறார்.\nமணிரத்தினத்தின் அழகியல் வெளிப்பாடுகள் வெளிநாட்டுச் செவ்வியலைச் சார்ந்ததாக இருக்கிறது.\nவெளிநாட்டுப் படங்களின் செவ்வியல் அழகுகளை அப்படியே ஒத்தியெடுத்த மாதிரி பல காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்க முடியும்.\nவெளிநாட்டுப் படங்களில் இருப்பதுபோலவே தன்னுடைய படங்களிலும் அதே அழகுகளைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு நல்ல படைப்பாளி அத்தனை எளிதாகப் புறம் தள்ளிவ���ட முடியாது. இத்தகைய எண்ணம் ஒரு ஒளிப்பதிவாளருக்கு எழலாம். எடிட்டருக்கு எழலாம். இசையமைப்பாளருக்கு எழலாம்.\nவெளிநாடுகளில் சுற்றிப்பார்க்கச் செல்லும் பிரதமர் அங்கு தன்னை வியக்கவைத்த கட்டிடத்தையோ, நினைவுச் சின்னத்தையோ, பாலத்தையோ, ஏர்ப்போர்ட்டையோ- ஏதோ ஒன்றைத் தன்னுடைய நாட்டிற்கும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைப்பதை நாம் பாராட்டுகிறோமா இல்லையா\nஅதனையே ஒரு கலைஞன் செய்யும்போது ‘அவன் காப்பியடிச்சுட்டான்’ என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் அவர் மீது வைக்கிறவர்களாக இருக்கிறோம்.\nஇந்த ஃபார்முலா தமது அதீதமான சொந்தத் திறமைகளை நிரூபித்துப் பின்னர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற அளவில் செயல்படும் திறமை மிகுந்த கலைஞர்களுக்குத்தாம் பொருந்துமே அல்லாமல், ஒவ்வொரு படத்திற்கும் தமக்கான அத்தனை சரக்குகளையும் கூசாமல் வெளிநாட்டுப் படங்களிலிருந்து உருவிக்கொண்டு வந்து கல்லாக்கட்டும் பேர்வழிகளுக்கெல்லாம் பொருந்தாது.\nஎத்தனைக் கலையழகுடன் தங்களுடைய படங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் ஒரு இயக்குநருக்கான அடையாளங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சொல்லவந்த ‘சேதிகளையும்’ தாண்டி அவர்களை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த அழகுகள் அவர்களின் பெயர் சொல்லும்.\nமணிரத்தினம் படங்களில் பல்வேறு காட்சிகளிலும் காட்சித்தொகுப்புகளிலும் இந்த அழகுகளைக் காணலாம். குறிப்பாக பாடல் காட்சிகளை முத்துச்சரங்கள் போல் கோர்த்துத்தருகிறவர்களில் கை தேர்ந்தவர் மணிரத்தினம். இதனை அவருடைய முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’யிலிருந்தே(கன்னடம்) பார்க்கலாம்.\nஎல்லாம் சரி; ஆனால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இணைய சமுதாயம் மணிரத்தினத்தை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு விகடனில் வந்திருக்கும் மணிரத்தினத்தின் பேட்டிக்கான பின்னூட்டங்கள் சாட்சி.\nஇந்த வார விகடனில் மணிரத்தினத்தின் பேட்டி வந்திருக்கிறது.\nஅதே இதழில் இளையராஜாவின் பேட்டியும் வந்திருக்கிறது.\nஇளையராஜா ஜெயகாந்தனைப் பற்றிப் பேட்டியளித்திருக்கிறார்.\nமணிரத்தினம் பொதுவாக அவரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். இங்கே பின்னூட்டம் இட வந்தவர்கள் அச்சுபிச்சுவென்று எத்தனைப் பொறுப்பற்று கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள��� என்பதைப் பார்க்க நேர்ந்தாலே இந்தச் சமூகம் என்ன காரணத்திற்காக ஒருவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்பதும் இன்னொருவரை என்ன காரணத்திற்காக மூர்க்கமாக முட்டித்தள்ளத் தயாராக இருக்கிறது என்பதும் புரிபடமாட்டேன் என்கிறது.\nமணிரத்தினம் பேட்டிக்கு வந்திருக்கும் கருத்துக்களில் ஒரு சில;\n‘God Father கதையை, காட்சிகளை பகல் நிலவு, நாயகன், சத்ரியன், அக்னி நட்சத்திரம் என பலமுறை கையாண்டவர். இப்போது தன் அலைபாயுதேவை மீண்டும் தழுவுகிறார்- வறட்சி’\n‘இன்றைய ட்ரெண்டில் பாரதிராஜா, விக்கிரமன், பாசில், எழில், சசி, உதயகுமார், வசந்த், கே.எஸ்.ரவிகுமார், ஆகியோர் ஹிட் கொடுப்பது கடினம். இந்தப் படம் பிளாப் ஆனால் இந்த லிஸ்டில் இவரும் வருவார்’\n‘இவர் copy paste king ஆச்சே. கதை சுடுறதுக்கு சொல்லியா தரணும்\n‘நீங்க என்ன சொன்னாலும் உங்க படம் ஓடாது’\n‘ஒவ்வொரு படத்துக்கும் ஓவரா பில்டப்பும் பீட்டரும் விடறீங்க. ஆனா படம் ஓட மாட்டேங்குது’\n‘இவர் படத்தைத் தமிழர்கள் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது’\n மூலக்கதை, திரைக்கதை, வசனம் மறுபடி வியாசரா\n-இவை மணிரத்தினத்தின் பேட்டிக்கான சில பின்னூட்டக் கருத்துக்கள். இனி இளையராஜாவின் பேட்டிக்கான பின்னூட்டக் கருத்துக்களைப் பார்ப்போம்.\n1) ‘இருவரும் தமிழின் இரண்டு கண்கள். அவர்களைப் பற்றி நாமே அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்’\n2) ‘தமிழன்னையின் இரு செல்லக் குழந்தைகள். ஒன்று மற்றொன்றை உயர்த்துகிறது. அதனால் அதுவும் உயர்வு பெறுகிறது.’\n3) ‘ஒரு சஹாப்தம் இன்னொரு சஹாப்தத்தை நினைவு கூர்கிறது’\n4) ‘பெருமைக்குரிய ஒரு தமிழனைப் பற்றி பெருமைக்குரிய இன்னொரு தமிழன்’\n-இவை இளையராஜா பேட்டிக்கு போடப்பட்டிருக்கும் கருத்துப் பின்னூட்டங்கள். இந்த இணைய சமூகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே புரிபடவில்லை. இந்த வித்தியாசங்களை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு இப்போது ‘ஓ காதல் கண்மணி’க்கு வருவோம்.\nபல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வந்திருக்கிறது. குறிப்பாக மணிரத்தினத்தின் சில தொடர் தோல்விகள் அவரை முடக்கிப்போட்டிருக்கும் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள்.\nஅந்தச் சோர்வும் முடக்கமும் துளிக்கூடத் தோன்றாவண்ணம் இளமைத்துள்ளலுடன் ஒரு படத���தை தைரியமாகத் தரமுடிவதற்கு அவருடைய கலை மேதைமையே காரணம்.\nஅவருடைய இலக்கு இன்றைய இளைய சமுதாயம். அவர்களைப் பற்றிய படத்தை அவர்களுக்காகவே எடுத்திருப்பதுபோல் அவர்களையே குறிவைத்து அடித்திருக்கிறார் மணிரத்தினம்.\nஅவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள், வாழ்க்கையை அணுகும் முறைகள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிச் செல்கிறார்.\nலிவிங் டுகெதர் என்று வாழ ஆரம்பிக்கும் ஒரு ஜோடி தங்களுக்கான அன்றாடச் சிக்கல்கள் வரும்போது அதனை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதையும் தாங்கள் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்திற்கு எந்த அளவு உதவியாயிருக்கிறார்கள் என்பதையும் அழகுபடச் சொல்கிறார்.\nகாதல் கண்மணி படத்தில் என்ன சொல்லவருகிறார் என்பதை மேற்கண்ட விகடன் பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “மில்லினியம் ஆரம்பிச்சப்ப இளைஞர்கள் ரெபெல் ஆனாங்க. ஒரு குட்டிப் புரட்சிக்காரன் மாதிரி. ஆனா அந்தப் புரட்சியெல்லாம் அவங்க அப்பா அம்மா குடும்பத்துக்கு எதிரா மட்டுமே இருந்தது. படிப்பு, வேலை, கல்யாணம்னு எல்லாமே குடும்பம் சொல்றதுக்கு எதிரா செய்யணும்னு தீர்மானவா இருந்தவங்களைப் பிரதிபலிச்சவர் ‘அலைபாயுதே’ மாதவன்.\nஇப்போ குடும்பத்தை மட்டும் எதிர்க்கலை. எல்லாருக்கும் எதிரா எல்லா விஷயங்களுக்கும் எதிரா புரட்சி பண்றாங்க.’நான் இப்படித்தான். என்னை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது’ன்னு தன் செல்ஃபைத் தக்கவச்சுக்கற முயற்சி. செல்ஃபி தலைமுறை. சமூகத்தின் so called சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படக்கூடாதுங்கற ஒரே அஜெண்டா மட்டும்தான் அவங்களுக்கு. அவங்க வாழ்க்கையில் காதலுக்கு என்ன ரோல் அதை மட்டும் படத்தில் பேசியிருக்கோம்” என்கிறார்.\nமிக மிகக் கவனமாக கத்தி மேல் நடக்க வேண்டிய கதை.\nகாட்சிச் சித்தரிப்புகள் பல இடங்களில் ‘இது ரொம்பவும் ஓவரோ’ என்று தோன்றவைக்கிறது.\nநண்பனின் திருமண வைபவத்தின்போது சர்ச்சில் ஒரே வரிசையில் உட்கார்ந்துகொண்டு படத்தின் நாயகனும் நாயகியும் செல்போன் நம்பரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கேயே செல்போனில் காதல் தொடங்குவதெல்லாம் டுபாக்கூர் கற்பனை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் எந்த சர்ச்சிலும் அப்படியெல்லாம் பூஜை நேரத்தில் பேசிக்கொண்டிருக்க அக்கம் பக்கத்திலிருப்ப���ர்கள் எல்லாம் விட்டுவிட மாட்டார்கள். எழுந்து வெளியே போ என்று விரட்டிவிடுவார்கள். படத்தில் சின்ன முகச்சுழிப்புடன் அக்கம்பக்கதிலிருப்பவர்கள் ஸ்ரீராமுக்கு குளோசப்பில் முகத்தைக் காண்பிக்க காதலர்கள் பாட்டுக்குத் தங்கள் காதலை ஆரம்பித்துத் தொடர்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான வேண்டாத விஷயங்கள் சொற்பம்தான்.\nமும்பையும், மும்பைத் தெருக்களும், மின்சார ரயில்களும் மழையும் படத்தின் போக்கை\nமுழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. ஸ்ரீராம் தமது பங்கிற்கு அழகியலைச் சேர்த்திருக்கிறார்.\nஏ.ஆர்.ரகுமான் தம்முடைய எல்லாப் பாடல்களையுமே சர்வதேச மோஸ்தரில்தான் போட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார் போல. எல்லாப் பாடல்களுமே சம்பிரதாய வடிவங்களிலிருந்து விலகிச்சென்றுதான் ஒலிக்கின்றன. அத்தனை இரைச்சல்களுக்கு மத்தியிலும் கொஞ்சூண்டு இசையையும் சேர்க்கிறார் என்பதுதான் ஒரே ஆறுதல். அரேபிய கஜல் பாணியில் அமீன் பாடும் பாடலும் மனதில் உட்கார்ந்துகொள்கிறது. ‘மலர்கள் கேட்டேன் வனத்தினைத் தந்தனை’ நம்முடைய பாணிக்கு ஏற்றதாக இருப்பதால் படத்தில் இன்னமும் முழுமையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவைக்கிறது.\nகதாநாயகனும் கதாநாயகியும் முகத்தோடு முகம் வைத்து உரசிக்கொண்டிருப்பதும், ஒரு முகத்திற்கும் அடுத்த முகத்திற்கும் அங்குலம்கூட இடைவெளி இல்லாமல் இருப்பதும், முத்தமிட்டுக்கொள்வதும்தாம் மொத்தப் படத்தின் முக்கால்வாசி ஃப்ரேம்கள்.\nஇப்படி லிவிங் டுகெதரில் இருக்கும் காதல் ஜோடிகள் எத்தனை விரைவில் ஆஸ்பத்திரியின் கைனகாலஜி செக்ஷனுக்குப் போய் நிற்க நேரிடும் என்றும் அங்கே இருக்கும் சூழலைப் பார்த்து ஏற்படும் பதைபதைப்பும், அடிவயிற்றில் கவ்வுகின்ற பயத்தையும் பாசாங்குகள் எதுவும் இல்லாமல் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்\nதுல்கர் சல்மான் என்ற மம்முட்டி மகன் கதாநாயகனாக ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தமிழில் வலம்வர முடியுமா என்பதை இன்னமும் இரண்டொரு படங்கள் ஆனபிறகுதான் சொல்லமுடியும்.\nகதாநாயகி நித்யா மேனன். பல இடங்களில் கொள்ளை அழகு. நடிப்பில் பல இடங்களில் கதாநாயகனையும் தாண்டி ஸ்கோர் பண்ணுகிறார். சில இடங்களில் காஜல் அகர்வாலையும் சில அசைவுகளில் மீனாவையும் நினைவு படுத்துகிறார். நித்யா மேனன் ஒரு பெரிய ‘ரவுண்டு’ வருவார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.\nஒரு இளம் காதல் ஜோடி. அல்லது ஒரு இளம் கண்மணி ஜோடி……………. இவர்களுடன் இவர்களுக்கு இடம் தரும் வயதான பிரகாஷ்ராஜ், லீலா தாம்சன் ஜோடி. இவர்கள் இருவருக்குமான கணவன் மனைவி உறவு, பந்தம் பாசம் பிணைப்பு அத்தனையும் உறுத்தல் இல்லாமல் சொல்லப்படுகிறது.\nஅத்தனை வயதிலும் ஒருவருக்கொருவர் எந்த அளவு பாசத்தால் பிணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ஒரு இணை ஜோடி சேர்வது என்பது வெறும் செக்சுக்காக மட்டுமே இல்லை என்பதையும் எந்தவிதக் குறியீடுகளும் வசனங்களும் இல்லாமல் அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.\nஒரு சாதாரண ஒற்றை வரி சம்பவத்தை இருபது நிமிட பரபரப்புடன் கூடிய கிளைமாக்ஸாக மாற்றுவதற்கு மணிரத்தினம் போன்ற தேர்ந்த இயக்குநர்களால் மட்டுமே முடியும். லிவிங்டுகெதர் என்ற, இளைய தலைமுறையை வசீகரிக்கும் ஒரு மாயச்சுழல் மேல் இயல்பான தமது பார்வையை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மணிரத்தினம்.\nLabels: இயக்குநர் ஸ்ரீதர். , மணிரத்தினம் , லிவிங்டுகெதர்\nபெண்கள் விரும்பும் திரைப்படப் பாடல்கள் குறித்து ஒரு பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்று மார்ச் 2015 உயிர்மை இதழில் வந்துள்ளது. ‘கூட்டாளிகளின் குரல்கள்’ என்ற அந்தக் கட்டுரையை ஜா. தீபா என்பவர் எழுதியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே சரியான நிலையைத் தொடுகிறார் அந்தப் பெண்மணி. அவர் அந்தக் கட்டுரையை இப்படித் தொடங்குகிறார். ‘சில நேரங்களில் மனம் வெட்கம் அறிவதில்லை. பேருந்தில் யாரோ ஏதோ புத்தகத்தைப் படித்தால் அதற்கு என்ன இறங்குவதற்குள் அது என்ன புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா இறங்குவதற்குள் அது என்ன புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா நிச்சயமாக. இதுபோன்ற அல்ப மனம்கூட இல்லாமல் எனக்கென்ன என்று இருந்துவிடுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது நிச்சயமாக. இதுபோன்ற அல்ப மனம்கூட இல்லாமல் எனக்கென்ன என்று இருந்துவிடுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது அதனால் சில சமயங்களில் வாய்விட்டும் கேட்டுவிடுவதுண்டு. “அது என்ன புத்தகங்க அதனால் சில சமயங்களில் வாய்விட்டும் கேட்டுவிடுவதுண்டு. “அது எ���்ன புத்தகங்க\nசமீபத்தில் இதுபோன்ற அல்பத்தனங்களில் இன்னொன்றும் கூட சேர்ந்துவிட்டிருக்கிறது.\nபேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் காதுகளில் மாட்டியிருக்கிற ஹெட்ஃபோனில் அப்படி என்ன பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இது சுவாரஸ்யமிக்க கேள்வியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சில பெண்கள் தங்களையும் அறியாமல் புன்னகைக்கிறார்கள். சிலர் தூங்கிவிழுகிறார்கள். இன்னும் சிலர் அவசரமாகப் பாடலை மாற்றுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்யும்போது ‘யதார்த்தமாக’ கண்கள் அவர்கள் செல்போனை கவனிக்கையில் சில வேளைகளில் கண்டுபிடித்தும் விடலாம்.\nஅப்படியானதொரு பார்வையில் ஒரு பெண் லயித்துக் கேட்டுக்கொண்டிருப்பது Hits of 60s என்பதாக அந்தப் பெண்ணின் மொபைல் திரை காட்டியது.\nஎன்னுடைய மேலான ஆச்சரியத்திற்குக் காரணம், அந்தப் பெண் இருபத்தைந்து வயதிற்குள்ளும், அதிநவீன உடையில் காணப்பட்டதும்தான்.\nஅந்தப் பெண்ணிற்கு இந்தப் பாடல்களை யார் அறிமுகம் செய்து வைத்திருப்பார்கள் உலகளவில் வெளியாகிற சமகால இசை உடனுக்குடனே கிடைக்கிறபோது அவள் அந்தக் காலத்துப் பாடல்களை ஏன் கேட்க விரும்புகிறாள் உலகளவில் வெளியாகிற சமகால இசை உடனுக்குடனே கிடைக்கிறபோது அவள் அந்தக் காலத்துப் பாடல்களை ஏன் கேட்க விரும்புகிறாள்’ என்று இப்படிக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார் அவர்.\nஅதாவது இன்றைய மொத்த ஜனத்தொகையும், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் அனைவருமே ‘ஒருவருடைய’ பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கின்றனர் என்றும் அனுபவிக்கின்றனர் என்றும், அவருடைய பாடல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஒரு தவறான பிம்பம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அல்லது கட்டமைக்கப்பட்டு வருகிறது.\n‘அவருடைய’ பாடல்கள் மட்டுமே கேட்கத் தகுந்தவை என்றோ அல்லது அவருடைய பாடல்களுக்கு இணையாக இதுவரை எந்தப் பாடல்களும் வந்ததில்லை என்றோ, இனிமேலும் வரப்போவதில்லை என்றோ அந்தக் ‘கற்பிதம்’ தவறாக வலியுறுத்தப்படுகிறது.\nஅவருக்கு முன்பிருந்தே பாடல்கள் இருந்துவந்த போதிலும் அவையெல்லாம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றும் அப்படித் துருப்பிடிக்க ஆரம்பித்தபோது வந்த இசைப்பிதா இவர்��ானென்றும், துவண்டுகிடந்த இசையைத் தூக்கிப்பிடித்த மகான் இவர் ஒருவரே என்றும் கற்பிதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.\nஇதற்கு நடுவே அந்த இசையமைப்பாளர் சிம்பொனி இசைக்கு முயற்சிக்க, ‘சிம்பொனி இசையமைத்த ஒரே இந்தியர், ஒரே ஆசியர்’ என்றெல்லாம் புகழ் மாலைகள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன.\n‘இதுவரையிலும் பூலோகம் கண்டிருக்கவே முடியாத இசைப் படைப்பாளர்’ என்றும் ‘இப்படியொருவர் இதுவரையிலும் பிறந்ததே இல்லை’யென்றும் கொண்டாடினார்கள்.\nபிறகு பார்த்தால் அவர் சிம்பொனி அமைக்க முயற்சித்தார் என்றும் அந்த முயற்சி கூடிவரவில்லை என்றும் வெற்றிபெறவில்லை என்றும் தகவல்கள் வந்தன.\nஇந்தத் தகவல்களையெல்லாம் அறியாமலேயே அல்லது அறிந்துகொள்ள முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே தொடர்ந்து புகழ்மாலை சூட்டிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் இணைய உலகிலும் அச்சு ஊடகங்களிலுமாக உருவாகிவிட்டிருந்தது.\nஇசையை வைத்து இந்த அரசியல் உருவாகியிருந்ததே தவிர இதற்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை.\nஎல்லாத் துறைகளிலும் எத்தனையோ பகீரத முயற்சிகள் இங்கே காலந்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளும் அவற்றில் அடங்கும். அதற்கென்று பயிற்சிகள் பெறுவதும், காலத்தைச் செலவழிப்பதும், உடலை வருத்திக்கொள்வதும், சிந்தனையைச் செலுத்துவதும், திறமையைச் செலுத்துவதும் நடைபெறும்.\nஎல்லாமே அந்த விஷயம் வெற்றிபெற்றால்தான் பயன்தரும்.\nஅல்லாமல் ஏதோ காரணத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டால் அத்தனையும் விரயம் என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதற்கான முயற்சிகள் செய்ததாலேயே, அதனை அடைந்துவிட்டதாகவும், சாதித்துவிட்டதாகவும், வெற்றிபெற்றுவிட்டதாகவும் கருதவும் கூடாது. அதனை சாதனையாகச் சொல்லிக் கொண்டாடவும் கூடாது. இதுதான் உலக வழக்கம், மரபு, அடிப்படையான நேர்மை.\nபட்டங்கள் பெற்று ஐஏஎஸ் தேர்வுக்கு பகீரத முயற்சிகள் செய்துவிட்டதனாலேயே ஒருவன் ஐஏஎஸ் என்று தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாது. முடியாது. அதற்கான மொத்தத் தேர்வுகளிலும் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியும்.\nஆனால் இளையராஜா சிம்பொனிக்கு வாசித்ததையே சிம்பொனியில் சாதித்துவிட்டார் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.\nஅது இல்லையென்று சுட்டிக்காட்டியதும் ‘அதற்கு முயற்சி செய்தாரா இல்லையா’ என்று காகிதக் கோபுரம் கட்டினார்கள். அதைவிடக் காமெடியாக ‘அவருக்கு அதற்கான திறமையும் தகுதியும் இருக்கிறதா இல்லையா’ என்று கொனஷ்டைக் கேள்விகளை எழுப்பினார்கள்.\nஆக அவர்களின் எண்ணமெல்லாம் சிம்பொனி வெளிவந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் சிம்பொனி இசையமைத்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை எவ்விதத் தடங்கல்களும்\nஇல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.\nஏனெனில் இணையத்தில் வருவதை அப்படியே நம்புவதற்கு இங்கே நிறைய ‘அப்பாவி ஆடுகள்’ தயாராக இருக்கின்றன.\nசரி, ஜா. தீபாவின் கட்டுரையைத் தொடர்வோம். அவர் மேலும் சொல்கிறார்…………’பிடித்த பாடல்களைத் தரவிறக்கம் செய்து நினைத்த நேரத்தில் கேட்கும் வசதி அநேகமாய் அலைபேசி இருக்கும் எல்லாருக்குமே இருக்கிறது. அதே சமயம் தனக்கு விருப்பமான ஒரு பாடலைக் கேட்க எல்லாரும் காத்திருந்த காலம் என்று ஒன்றும் இருந்தது. அதிலும் வானொலியோ மின்சாரமோ கூட இல்லாத வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களை எப்படி எப்போது கேட்டிருப்பார்கள்\nதிகட்டத் திகட்டப் பாடல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த ஏராளமான ஊடகங்கள் வந்தடைந்த காலத்திற்கு முன்பு மனம் விரும்பிய பாடல்கள் டீக்கடையிலோ, யார் வீட்டு வானொலியிலோ ஒலிபரப்பப்பட்டால் நின்று கேட்பதற்காக ஒரு டீயைச் சொல்லிவிட்டு ஊதி ஊதிக் குடிக்கும் வாய்ப்பும் சாக்குபோக்கும் ஆண்களுக்கு இருந்தது. அதே சமயம் பாடலைக் கேட்கவேண்டும்போல் இருந்தாலும் தவறாக யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எதையோ மறந்துவிட்டு யோசிப்பதுபோல நிற்பதுவும், தயங்குவதுபோல நடப்பதுவும் என பெண்களுக்கும் சில சாக்குப்போக்குகள் இருந்தன.\nஆனால் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் பார்த்தால் மிகவும் பிடித்த ‘முல்லைமலர் மேலே’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘நீரோடும் வைகையிலே’ போன்ற பாடல்களைக் கேட்கவேண்டும் போல் இருந்தால் அப்போதைய காலகட்டத்துப் பெண்கள் என்ன செய்திருப்பார்கள் அதற்கும் வழி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் சுதந்திரமான வழிதான். யாரும் இல்லாத நேரங்களிலும், குழந்தையைத் தாலாட்டுகிறவகையிலும் அப்பாடல்களைப் பாடிப் பாடித் தீர்த்திருக்கிறார்கள்.’ – என்று நீள்கிறது கட்டுரை.\nஇந்தப் ‘பாடிப் பாடித் தீர்ப்பது’ என்பதுதான் பல பாடல்கள் அந்தக் காலம்தொட்டு இன்றைக்கு வரைக்கும் நீடித்துவிளங்குவதன் ரகசியம்.\nஇப்படிப் பாடித் தீர்ப்பதற்கு அந்தப் பாடலின் மெட்டும், பாடலின் வரிகளும் எளிமையாகவும் அதே சமயம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.\nபுரிவது மட்டுமின்றி பாடலின் வரிகளிலும், மெட்டிலும் ஒரு வசீகரம் இருக்கவேண்டும். குறிப்பாக பாடலின் வரிகள் அழகைச் சுமந்ததாக இருக்கவேண்டியது அவசியம்.\nஇந்த வசீகரத்தை உணர்ந்து அதனை இலக்கியத்தரம் குன்றாமல் கொடுத்துப் புகழ் அடைந்தவர்களில் பெரும்புகழ் அடைந்தவர்தான் கண்ணதாசன்.\nஅதனால்தான் எத்தனையோ கவிஞர்கள் இருக்க இன்றைக்கும் மகா கவிஞராகக் கொண்டாடப்படுகிறார் அவர். அவரை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பா வரிசைப் படங்களில் பாடல்கள் யாவும் காலங்களைத் தாண்டியும் நிற்பதற்குக் காரணம் அந்தப் பாட்டுவரிகளின் ஜீவன்தான்.\nகன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கர்நாடகத்தில், அதிலும் பெங்களூரில் ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களை எல்லா மொழியினரும் கொண்டாடிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இன்றைக்கும் தமிழ்ப் படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அதுவெறும் திரைப்படங்கள் பார்ப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது) அன்றைக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையைப் படங்களோடு இணைத்துப் பார்த்துக்கொண்டார்கள். பாடல் வரிகளில் ஆறுதலும் சுகமும் தேடினார்கள்.\nஅப்படித் தேடியவர்களுக்கு கண்ணதாசனின் பல தத்துவார்த்தப் பாடல்கள் பற்றுக்கோடுகளாக இருந்தன.\n‘போனால் போகட்டும் போடா, வீடுவரை உறவு, சட்டிசுட்டதடா கை விட்டதடா, மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், ஆறுமனமே ஆறு, நினைக்கத் தெரிந்த மனமே, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஏன் பிறந்தாய் மகனே, பிறக்கும்போதும் அழுகின்றாய், அச்சம் என்பது மடமையடா, வந்தநாள் முதல் இந்தநாள் வரை, உடலுக்கு உயிர் காவல், வாழநினைத்தால் வாழலாம், உள்ளம் என்பது ஆமை, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, எங்கே நிம்மதி, அண்ணன் என்னடா தம்பி என்னடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ போன்று எண்ணற்ற பாடல்கள்………..(வெறும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வந்த கண்ணதாசன் பாடல்கள் மட்டுமே இவை. மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் வந்த பாடல்களையெல்லாம் பட்டியலிட்டால் அது எங்கோ போய் நிற்கும்)\nஇந்தத் தத்துவார்த்தப் பாடல்கள் இல்லாமல், காதல் பாடல்கள், காதல் தோல்விப்பாடல்கள், குடும்பம் பாசம் உறவு, சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என்று மனிதர் ‘அடித்து ஆடாத’ துறையே இல்லை.\nஇவருடைய பல பாடல்களை சேகரித்து வைத்த கன்னட நண்பர்கள் உண்டு.\nநான் பணியாற்றிக்கொண்டிருந்த பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்த பல கன்னட நண்பர்கள் பாடல் ரிகார்டுகளை வாங்கி வீட்டில் வைத்து என்னைத் தேடிவந்து பல பாடல்களை சொல்லச்சொல்லிக் கன்னடத்தில் எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பல வார்த்தைகளுக்குக் கன்னடத்தில் அர்த்தமும் கேட்டு எழுதிக்கொள்வார்கள்.\nகன்னடத்திரையுலகில் மிகப்பெரும் பாடலாசிரியராக ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் பாடல்கள் எழுதி மிகப்புகழ்பெற்ற கவிஞராக வலம்வந்த திரு ஆர்.என்.ஜெயகோபாலை ஒருமுறை ஒரு உணவுவேளையில் அவருடைய அண்ணன் வீட்டில் சந்திக்க நேர்ந்து இந்த விஷயத்தைச் சொன்னபோது “கண்ணதாசன்தானே சார் எங்களுக்கெல்லாம் கைடு” என்றார் ஒற்றை வரியில்.\nபாடலின் வசீகரம் ஒருபுறமிருக்க காந்தம்போல் கவர்ந்திழுக்க வேண்டியது அந்தப் பாடலின் மெட்டு. மெட்டும் வரிகளும் கலந்து ஒரு அற்புதமான லயத்தில் இணைந்துவிட்டால் அந்தப் பாடல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும் உன்னத நிலைக்குச் சென்றுவிடும். எழுபது வரையிலான பாடல்கள் இன்றும் நிலைத்து நின்றிருப்பதன் சூட்சுமம் இதுதான்.\nஅப்படியில்லாமல் மெட்டுக்கள் சுமாராக இருக்க வரிகளை மட்டுமே நம்பி நிற்கும் பாடல்கள் காட்சியின் சிறப்புக்களை வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மிக அருமையான பாடல் என்ற பட்டியலுக்கு வராது.\nஅதேபோல் வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வெறும் இசையை மட்டுமே நம்பி, வாத்தியங்களின் சத்தங்களுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் பாடல்களும் கேட்பதற்கு வேண்டுமானால் வித்தியாசமாக இருந்து அந்த நேரத்திற்கான இன்பத்தைத் தரலாமே தவிர, கேட்பவர்களின் மனதில் படிந்திருந்து எந்தக் காலத்திலும் நின்று நி���ைக்கும் வாய்ப்புக்களை மிகவும் குறைந்தே பெறமுடியும்.\nவெற்றிபெற்ற பாடல்கள் என்பன வரிகளும் இசையும் அதிஅற்புதமாக ஒன்றிணைந்து முயங்கிக் கிடக்கும் பரவசநிலையை எய்திய வடிவம் என்பதே சாலவும் பொருந்தும்.\nஒரு பாடல் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அந்தப் பாடல் கேட்டவுடன் மனதில் பதிந்துவிட வேண்டும்.\nஅதன் வரிகள் மனதிற்குள் எழுத்துச் சித்திரங்களாக உருமாறி என்றென்றைக்கும் முணுமுணுப்பதற்குத் தோதாக அமைந்திருக்க வேண்டும்.\nஅந்த வரிகளை முணுமுணுக்க வைக்க அதன் இசை, வரிகளுடன் இணைந்து கூடவே வருதல் வேண்டும்.\nஅப்படிப் பாட முடியாதவர்கள் ‘ஐயோ யாராவது இந்தப் பாடலைப் பாட மாட்டார்களா கேட்க வேண்டுமே’ என்ற ஆவலை மனதிற்குள் எழுப்புவதாக அமைந்திருக்க வேண்டும்.\nஇந்த நிலைகளைத் தாண்டி வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் பாடலின் வரிகளை பேச்சுவழக்கில் மக்கள் எடுத்துக்காட்டுக்களாக வழங்குவதாக இருத்தல் வேண்டும்.\nஇதையும் தாண்டி இலக்கிய அரங்குகளிலும் வாதப் பிரதிவாதங்களிலும் அந்தப் பாடல்கள் சொல்லப்படுபவையாக பேசப்படுபவையாக அமைந்திருத்தல் வேண்டும்.\nஇப்படி அமைந்துவிட்டால் அந்தப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் கடந்துநிற்கும் பாடல்களே. இப்படி அமைந்த பாடல்களால்தான் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரமும், கவியரசர் கண்ணதாசனும் வாலியும் மற்றும் சிலரும் இன்னமும் நினைக்கப்படுகிறார்கள்.\nஇந்த விஷயத்தை அந்தக் கட்டுரையும் பேசுகிறது. அந்தப் பெண்மணி சொல்கிறார். “வரி பிசகாமல் இத்தனைப் பாடல்களையும் இதுபோன்ற பெண்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் சமையலறையில் இருந்தபடி எங்கிருந்தோ வரும் ஒரு பாடலின் வரியினைக் கேட்டுத் தேய்ந்த பின்னர் முணுமுணுத்தபடி அதனைத் தொடரும் அளவுக்கு எத்தனை தடவை அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பார்கள் சமையலறையில் இருந்தபடி எங்கிருந்தோ வரும் ஒரு பாடலின் வரியினைக் கேட்டுத் தேய்ந்த பின்னர் முணுமுணுத்தபடி அதனைத் தொடரும் அளவுக்கு எத்தனை தடவை அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பார்கள் கேட்டது பாதி. படித்தது மீதி.\n‘வரும்போது வேட்டைக்காரன் பாட்டுப் புஸ்தகம் வாங்கிட்டு வாங்க’ என்று கணவனிடம் சொல்லியனுப்பும் பெண்கள் பலரும் இருந்தார்கள்.’ என்பவர் மறக்கமுடியாத ஒரு பெண்மணியைப் பற்றிக் க��றிப்பிடுகிறார்………….\n‘இப்படிப் பாடக் கற்றுக்கொண்ட ஒரு பாட்டியை எட்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறேன். சேரன்மகாதேவியில் இருந்தார். அவருடைய குரல் வளத்திற்காகத் தெருவினரால் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது அவர் இருந்த வீடு. நீர்நிலைத் தொட்டிக்குக் கீழே இருக்கும் கால்பங்கான அறைதான் என்றாலும் அதுவும் வீடுதான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் பாட ஆரம்பித்துவிடுவார்.\nஎல்லாமே அக்மார்க் பழைய பாடல்கள்\nஅதிலும் கல்யாணியும், சுபபந்துவராளியும் சண்முகப்பிரியாவும் பற்றியிழுக்கும் நீளமான பாடல்கள். ஒரு காலத்தில் மேடைப் பாடகியாக இருந்தவர் அவர்’ என்கிறார் ஜோ.தீபா.\nபாட்டு வரிகள் இல்லாமல் பாடல்கள் என்றால் வெறும் இசை மட்டுமே போதும், பாடல் என்பதே வெறும் இசையால் ஆனதுதான் என்ற எண்ணம் மேலை நாட்டுத் தாக்கத்தினால் உருவான ஒன்று. வாத்தியக்கருவிகளினால் உருவாகும் இசை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமே. ஆனால் அந்த நாட்டு பிரம்மாண்ட வாத்திய இசைகளுடன் நம்முடைய வாத்தியக்கருவிகள் இசையை ஒப்பிடமுடியாது.\nநம் நாட்டின் இசைக்கருவிகள் வேறு. மேலை நாட்டின் இசைக்கருவிகள் வேறு.\nநம் நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இசை இரு வடிவங்களைக் கொண்டது. ஒன்று கர்நாடகம், இந்துஸ்தானி என்ற மரபு ரீதியான இசை. அந்தக் காலத்தில் அரண்மனைப்போன்ற தர்பார் மண்டபங்களில் வாசிக்கப்பட்ட வாத்தியக்கருவிகளைக் கொண்டு இந்தவகையான இசை இசைக்கப்பட்டது.\nமற்றொன்று நாட்டுப்புறப் பாடல்கள் வழியில் எளிய வாத்தியக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இசை. இதில் கொட்டாங்கச்சி, புல்லாங்குழல் முதல் எளிய மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தாங்களே தயாரித்துக்கொண்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கப்படும் இசை.\nவிஞ்ஞானத்திலும் நவீனத்திலும் நம்மை விட எப்போதுமே பல ஆண்டுகள் முன்னணியிலிருக்கும் மேலை நாட்டினர் பிரம்மாண்டமான இசைக்கருவிகளை உபயோகித்து அவர்களின் இசையை வடிவமைத்திருந்தனர்.\nஇந்த அத்தனை இசையையும் இணைக்கும் முயற்சிகளைத் திரைப்படங்கள் செய்தன.\nஆரம்ப காலத்து இசையமைப்பாளர்களான எஸ்விவெங்கட்ராமன் போன்றோர் கர்நாடக இசையை அடிப்படையாக வைத்தே இசையமைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜி.ராமனாதன் போன்றவர்கள் இந்தியில் இசைக்கப்படும் வடிவத்தையும் சில ஆங்கிலப்பட இசைவடிவங்களையும் துணிந்து தமிழுக்குக் கொண்டுவந்தனர்.\nஇவரது பாணியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் மொத்த இசையின் பாணியையே மாற்றியமைக்கும் புரட்சியில் ஈடுபட்டனர். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை அத்தனையையும் எளிமைப்படுத்தி, பெரிதாக இசை ஞானம் இல்லாதவரையும் ஈர்க்கும் படியான, இசை தெரியாதவர்களும் முணுமுணுக்கும் படியான எளிமையான அதே சமயம் இனிமையான இசையின் புதியதொரு வடிவத்தை உருவாக்கி மெல்லிசை என்று அழைக்கவும் செய்தனர்.\nஅந்த மெல்லிசைதான் இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.\nஅதனால்தான் அவர்கள் கண்ணதாசனால் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கவும் பட்டனர்.\nஇவர்கள் ஏற்படுத்திய பாணிதான் தமிழ்த்திரையுலகில் பல்வேறு மாறுதல்களையும் கடந்து இன்னமும் பல்வேறு இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇவர்களுக்குப் பின் வந்த அத்தனை இசையமைப்பாளர்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் பாணி இதுதான். இதுவேதான்.\nஇவர்களுடைய காலகட்டத்தில் இவர்களுக்குப் போட்டியாக, இணை ஓட்டத்தில் இவர்களுக்கு சமமாகவே வந்துகொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன்.\nகே.வி.மகாதேவன் தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மெல்லிசை ஒரு பக்கம் போய்க்கொண்டே இருக்க தமக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டார் அவர்.\nஇன்றைய இளையதலைமுறை கருதிக்கொண்டிருப்பதுபோல் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையைக் கொண்டுவந்தவர் இளையராஜா கிடையாது. கொண்டுவந்தவர் என்பது மட்டுமல்ல அதனை நிலைநிறுத்தியவரும் கே.வி.மகாதேவன்தான். மகாதேவன் வெற்றிகரமாகப் பவனிவந்துகொண்டிருந்த அதே பாணியை இ.ராவும் தொடர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்..\nஏனெனில் கே.வி.எம் நாட்டுப்புற இசையில் போட்டிருக்கும் பாடல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல, நூற்றுக்கணக்கான பாடல்கள்.\nநூற்றுக்கணக்கான பாடல்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதம் ஹிட் ரகம்தாம். ஒரு படத்தில் ஆறு அல்லது ஏழு பாடல்கள் என்றால் இரண்டு பாடல்கள் மெல்லிசை, இரு பாடல்கள் சுத்தமான கர்நாடக இசை, இரு பாடல்கள் நாட்டுப்புற இசை என்பதுபோல் ஒரு கணக்கு வைத்துக்கொள்வார் கேவிஎம்.\nவிஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் பிரிவுக்குப் பின்னர் மொத்த இசையுலகமும் விஸ்வநாதனின் கைகளுக்குள் வந்துவிட்டது.\nமற்றவர்களின் ராஜ்ஜியத்தில் இசையுலகம் வந்தபோது அவர்கள் செய்த ஆடம்பர அட்டகாசங்களைப் போல் இல்லாமல், தம்மைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டுக்கொள்வதற்கு முயற்சிகள் ஏதும் செய்யாமல் ‘தம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மட்டுமே இயங்கியவர் விஸ்வநாதன்.\nஅவருக்குப் பின்னால் வந்த இளையராஜா ஆரம்பித்து தேவா. ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் என்று இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் வரைக்கும் இசையில் அடிப்படையாக என்ன சாதித்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் ஒற்றை மனிதராகவே சாதித்துவைத்துவிட்டுப் போயிருப்பவர் எம்எஸ்வி.\nதொழில்நுட்ப ரீதியிலும் இதுவரையிலும் பயன்படுத்தாத, புதிதாக வந்திருக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்றவகையிலும், பிற இசைகளைக் கோர்ப்பது, கலப்பது என்றவகையிலும், எக்கோ, ஸ்டீரியோ, டால்பி, டிஜிட்டல் என்று நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது என்றவகையிலும்தாம் இளையராஜாவோ, ரகுமானோ, ஹாரிஸ் ஜெயராஜோ இன்னபிற இசையமைப்பாளர்களோ புதிதாக ஏதாவது செய்யமுடிகிறதே தவிர, பாடல்களின் அடிப்படை விஷயங்களில் விஸ்வநாதனைத் தாண்டி இதுவரையிலும் யாராலும் எதுவும் செய்யவும் முடியவில்லை- செய்யப்போவதும் இல்லை என்பதும் உண்மை.\nகாரணம் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒவ்வொரு துறையிலும் இதுபோல் நிறைவான, அத்தனை சாதனைகளும் செய்துவிட்டுச் செல்லும் பெருங்கலைஞர் ஒருவர் வருவார். தமிழின் அதிர்ஷ்டம் தமிழுக்கு – தமிழ்த்திரைத்துறைக்கு, அப்படி முக்கியமான மூன்று துறைகளுக்கு முக்கியமான மூன்று சாதனையாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.\n-இந்த மூன்று பெரும் சாதனையாளர்கள் போட்டுவிட்டுப் போயிருக்கும் ராஜபாட்டையில்தான் மற்றைய சாதனையாளர்கள் இன்றைக்கும் நடைபோட்டு அவரவர்களுடைய சாதனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த மூன்று பேரின் சாதனைகளைத் தாண்டி ஏதாவது செய்யமுடியுமா என்றால் மேலோட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மாறுதல்கள் செய்து வித்தியாசமாகத் தோன்றச் செய்ய முடியுமே தவிர அடிப்படையிலான பெரிய மாறுதல்கள் எதுவும் செய்துவிடமுடியாது.\nஉதாரணத்திற்கு, திருக்குறளில் உள்ள கருத்துக்களைத் தாண்டி புதிதாக எந்தக் கருத்தும் சொல்லிவிடமுடியுமா என்ன வேண்டுமானால் விஞ்ஞானம், சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர், ஐபாட் என்று இப்படி ஏதாவது சொல்லலாம்.\nநான் சொல்லவந்தது அடிப்படை விஷயங்கள் பற்றி.\nபாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.\nஅடிப்படையிலான வித்தியாசங்களையும் பாடல்களில் செய்துகாட்டியவர் அவர்.\nகிளி பேசும் வார்த்தைகளோடு ஒரு பாடல் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா’ என்று சர்வர் சுந்தரம் படத்திலே ஒரு பாடல்-\nபாரதியின் கனவுக்காட்சிகளோடு ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்றொரு ‘கை கொடுத்த தெய்வம்’ படப்பாடல்-\nபச்சைவிளக்கில் ரயிலின் ஓட்டச் சத்தத்தைப் பின்னணியில் வைத்துப் பின்னப்பட்ட ‘கேள்வி பிறந்தது அன்று’ என்ற பாடல் (இந்த மூன்று பாடல்களும் ராமமூர்த்தியுடன் இணைந்திருந்த சமயத்தில் போட்டது)-\nஸ்வரம் சொல்லச் சொல்ல ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்துபார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி’ என்றொரு பாடல் –\n‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ என்று ஏகப்பட்ட மிமிக்ரி சத்தங்களுடன் ஒரு பாடல்-\n‘இருமனம் கொண்ட திருமணவாளன்’ என்று அவர்கள் படத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு கதாநாயகன் வாயைத் திறக்காமல் வயிற்றிலிருந்து பேசும் வென்ட்ரிலோகிஸம் (ventriloquism) என்ற வகையில் பேசவைத்து ஒரு பாடல்……………….\nஎன்பது போல, பாடல்களின் இத்தகைய வடிவமெல்லாம் அதுவரை யாரும் சிந்தித்திராதது.\nதிரைப்படத்துறையில் எந்த இசையமைப்பாளரும் யோசித்துப் பார்க்காத வடிவங்களில் அமைக்கப்பட்ட பாடல்கள் இவை.\nஇதுபோன்ற பாடல்களுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது.\nஇம்மாதிரியான சோதனைக் களத்தில் அமைந்த பாடல்களை வேறு எந்த இசையமைப்பாளராவது முயன்றாரென்றால் சோதனை முயற்சிகளில்தாம் கவனம் செலுத்துவார்களே தவிர மெட்டுக்களின் ‘இனிமையை’ அவர்களால் காப்பாற்ற முடியாது.\nஆனால் விஸ்வநாதனைப் பொறுத்தவரை மெட்டுக்கள்தாம் முதலில். மற்றவையெல்லாம் அதன்பிறகுதான்.\nசாதாரணப் பாடலோ சாதனை முயற்சி பாடலோ பாடல்களின் மெட்டுக்களில் இனிமை வழியும்.\nஅதனால்தான் அவருடைய ஆய���ரக்கணக்கான பாடல்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பாடல்கள் இனிமையாக இருக்கும். ஒரு ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமை இல்லாமல் ‘பேசுவதுபோன்று’ இருக்கும்.\nமற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை உள்நுழைந்து பார்த்தோமானால் (இவர்களில் அந்தக் காலத்து ஏ.எம்.ராஜாவையோ சுதர்சனம் போன்றவர்களையோ சேர்க்கவில்லை) ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமையுடன் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் பல்லவியைத் தாண்டிவிட்டால் பல்லை இளிக்கும்.\nவெறும் பல்லவிக்கு மட்டும் இசையமைத்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் ஓகே வாங்கிவிட்டு சரணத்தை எப்படியோ கொண்டுவந்து எப்படியோ இழுத்துக்கொண்டுபோய் எப்படியோ முடித்து வைப்பது என்ற பிசினஸ், போங்காட்டம் எல்லாம் இவரிடம் இல்லவே இல்லை.\nஅதனால்தான் உயிர்மை கட்டுரையில் அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே கவனத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது.\nஅவர் சொல்கிறார் “ ஒரு பத்திரிகையில் வாசகி ஒருவர் இப்படி எழுதியிருந்தார். ‘என் கணவருக்கு ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலென்றால் உயிர். அடிக்கடி என்னைப் பாடச்சொல்லிக் கேட்பார். அவர் இறந்தபிறகும் அவரை நினைத்து தவம் போல ஒவ்வொரு இரவும் அந்தப் பாடலைப் பாடுகிறேன்’ என்று. நான் கவனித்ததில் பல பெண்களுக்குப் பிரியமாக இருந்திருக்கிறது இந்தப் பாடல். இதுபோன்று பெண்களின் விருப்பங்களுக்கு உரியவைகளாக இன்னும் அனேகப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. காதலின் உட்சரடுகளை மறைமுகமாகவும், அழகியலோடும் வெளிப்படுத்திய பாடல்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக்கொண்டு அதனோடவே வாழ்ந்தும் வருகிறார்கள்.’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை.\nஇம்மாதிரியான மொத்தத் தகவல்களையும் உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கிவைத்துக் கொண்டாடும் மனநிலை அறிந்தோ அறியாமலோ இணையத்தில் ஒரு சிலரால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு கொள்கை போலவும் லட்சியப் பிடிப்பு போலவும் தொடர்ந்து செய்துவருகிறார்கள் சிலர்.\nஅவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும், ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டும் நமக்கென்ன வந்தது என்று இருந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதை ஆபத்தானது. ம���்ற எல்லாரையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டிய தேவை என்ன\nஆயிரம் பொய்யைச் சொல்லி மற்றவர்களுக்கு அகழி தோண்டவேண்டிய அவசியம் என்ன\nஅதைவிடவும் கூடுதலாகக் கேட்கவே காதுகள் கூசும்படியான ஒரு பொய் என்னவென்றால் ‘இ.ரா தான் தமிழ்ப் பாடல்களை முதன்முதலாக கிராமங்களுக்கும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்றவர்’ என்பதாக ஒரு பச்சைப் புளுகைக் கொளுத்திப் போடுகிறார்கள்.\nகிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஒலிக்காத பாகவதர் பாடல்களா எம்ஜிஆர் பாடல்களா\nஎந்தப் பாடல்கள் கிராமங்களில் ஒலிக்காமல் இருந்தது\nஎந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவாமல் இருந்தது\nஎந்தப் பாடல் கிராமத்தின் உயிர்நாடியைத் தொட்டு உலுக்காமல் இருந்தது\nபட்டிகளிலும் தொட்டிகளிலும் பரவிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றைப் பாடிப் பாடித்தானே தமிழ்ச்சமூகம் வளர்ந்திருக்கிறது\nஐம்பதுகளிலிருந்து பட்டிதொட்டிகளில் நடைபெறும் வைபவங்களை ஒலிபெருக்கிகள்தானே கோலாகலக் கொண்டாட்ட அனுபவங்களாக மாற்றியமைத்தன….அந்த ஒலிபெருக்கிகளில் எல்லாம் ஒலித்தது என்ன\nஊரின் நடுவே அரசாங்கம் அமைத்த ஒலிபெருக்கிகளில் மாலை வேளைகளில் ஒலித்த பாடல்கள் எந்தப் பாடல்கள்\nஅல்லது, எந்தப் பாடல்களையும் கேட்காத செவிடர்களாகத்தான் எம் தமிழர்கள் 1976வரை இருந்தார்களா, அல்லது 1976 வரை தமிழகத்தில் தமிழர்களுக்குக் காதுகளே முளைக்கவில்லையா\nஅட மொண்ணைகளே, பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் பரவியதால்தானே ஐயா எம்ஜிஆர் என்ற ஒரு திரைப்பட நடிகருக்கு மிகப்பெரிய பிம்பம் ஏற்பட்டு பெரிய தலைவர்களில் ஒருவராய் உயர்ந்து தமிழக ஆட்சியையே பிடிக்கமுடிந்தது\nதிரும்பத் திரும்ப பராசக்தி வசனத்தையும், மனோகரா வசனத்தையும் பட்டிகளும் தொட்டிகளும் கேட்டதால்தானே ஐயா கலைஞர் கருணாநிதி என்ற ஒருத்தர் ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்ற முடிந்தது\nயாரையோ பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா பொய்களில் புரள்வது இப்படியெல்லாம் பேச கொஞ்சம்கூட வெட்கமாய் இல்லையா உங்களுக்கு\nஇன்னொரு புரட்டுவாதமும் இப்போது பரப்பப்பட்டு வருகிறது.\nஅதாவது கடந்த எண்பத்தேழு வருடங்களாக உலகம் முழுவதும் திரைப்படங்களில் ஈடுபடுபவர்களின் உச்சபட்ச கனவே ஆஸ்கார் அவார்டைப் பெறுவது என்பதுதான்.\nஆஸ்கா��் வென்றுவிட்டால் ஒரு திரைப்படக் கலைஞனுக்கு அதற்குமேல் எந்த அவார்டு பற்றியும் கவலை இருக்க நியாயமில்லை.\nஇப்படி உலகம் முழுமைக்கும் ஆஸ்கார் மீது இருக்கும் மதிப்பின் காரணமாகத்தான் ‘என்னுடைய லட்சியம் எப்படியும் ஆஸ்கார் வெல்லுவதுதான்’ என்ற தனது கனவைப் பேட்டிகள் மூலமும்\nபேச்சுக்களாகவும் விடாமல் பதிவு செய்துவந்தார் கமல்ஹாசன்.\nஅவருக்கு இருந்த எண்ணற்ற ரசிகர்களின் காரணமாகவும், வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் அர்ப்பணிப்பின் காரணமாகவும், அவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாகவும் ஆஸ்கார் அவார்டு பெறும் முதல் தமிழர், ஏன் முதல் இந்தியர் கமல்ஹாசனாகத்தான் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பையும், பிரமையையும் அவருடைய பேட்டிகளும் பேச்சுக்களும் தமிழர்களிடம் ஏற்படுத்தவே செய்தன.\nகமல்ஹாசனை அவரது ரசிகர்களும் பத்திரிகைகளும் ‘ஆஸ்கார் நாயகன்’ என்றும் ‘உலக நாயகன்’ என்றும் அழைக்கவும் ஆரம்பித்தனர்.\nஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது அவர் தேர்ந்தெடுத்துச் செய்த பல படங்கள், வேடங்கள், அல்லது பாத்திரங்கள் ஏற்கெனவே வேறு அயல்நாட்டு மொழிப்படங்களில் மற்ற நடிகர்கள் ஏற்றுச் செய்ததாகவே இருந்தன.\nசொந்தமாகச் செய்த சில வேடங்கள் அல்லது பாத்திரங்கள் ஆஸ்கார் படப் போட்டிகள் அளவுக்கு அவரைக் கூட்டிச் செல்வதாக இருக்கவில்லை. முடிந்தவரை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒன்றும் தேறாது என்ற முடிவுக்கு வந்தபின்னர் தம்முடைய நிலைமையை உணர்ந்த கமல்ஹாசன் திடீரென்று ஒரு பல்டி அடித்தார்.\n‘ஆஸ்கார் அவார்டு என்பது அமெரிக்கப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு அவார்டு என்றும் ஆகவே அந்த அவார்டு பெறுவது காரியசாத்தியமில்லை என்றும் ஒரேயொருபிறமொழிப் படத்திற்குத்தான் ஆஸ்கார் அவார்டு வழங்கப்படுமென்பதால் அதிலொன்றும் தமக்குப் பெரிதான நாட்டமில்லை என்றும் தாம் ஆஸ்கார் அவார்டு பற்றிப் பேசவே இல்லையென்றும்’ ஒரே போடாகப் போட்டார்.\nபாவம், அவருடைய ரசிகர்கள்தாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது.\nஅவன் ஆஸ்காரைக் கண்டானா, கியாஸ்காரைக் கண்டானா ஆஸ்கார் என்ற சிந்தனையை அவனுடைய மண்டைக்குள் ஏற்றி வைத்ததே இவர்தானே\nசரி சகலகலா வல்லவனை சூப்பர்ஹிட் ஆக்கிய தனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் ���ேண்டும் என்று வாயை மூடிக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக்கொண்டான் ரசிகன். ஆஸ்கார் இந்த இடத்தில் நின்றுவிடவில்லை. அது வேறுமாதிரி தமிழனிடம் தொடர்ந்தது.\nசிம்பொனிக்காரருக்கு ஆஸ்கார் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்குமா என்பது நமக்குத் தெரியவில்லை.\nஇந்தச் சமயத்தில்தான் ரோஜா என்ற ஒரேயொரு படத்தின் மூலம் அதுவரைத் தமிழில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு பெரிய இசையமைப்பாளரைச் சாய்த்துவிட்டு, இந்திக்கு நுழைந்து இந்திப்பாடல்கள் மூலம் மொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, வந்தே மாதரம்- மா துஜே சலாம்…. (தாய்மண்ணே வணக்கம்) என்ற தேசபக்திப் பாடல் மூலம் திரைப்படத்தையும் தாண்டி அறுபது கோடி, எழுபது கோடி என்ற அளவில் மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கிறான் ஏ.ஆர்.ரகுமான் என்ற ஒரு தமிழ் இளைஞன்.\nஒட்டுமொத்த இந்தியாவும் கண்களை கசக்கிக்கொண்டு பார்க்கிறது அந்த இளைஞனை.\nதமிழ், தெலுங்கு, இந்தி என்று வலம் வந்த அவனுடைய இசை சாம்ராஜ்யம் கடல்கடந்து பறக்கிறது.\nஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கிறான் என்ற செய்திகள் வருகின்றன.\nவியப்பதா அண்ணாந்து பார்ப்பதா என்ற சிக்கல் தீருவதற்குள் –\nஇரண்டு கைகளில் இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிக்கொண்டு பணிவுடன் நிற்கிறான் அவன்\nமொத்த உலக நேயர்கள் அவ்வளவு பேரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஆஸ்கார் மேடையிலே நின்று “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் உச்சரிக்கிறான்.\nதமிழ்த்திரை இசையைப் புரட்டிப்போட்ட இசையமைப்பாளர் இந்த இளைஞன்தான் என்று யாரும் சொல்லவில்லை.\nஉலக இளைஞர்களெல்லாம் முணுமுணுப்பது இவர் பாடல்களைத்தாம் என்று யாரும் பரிவட்டம் கட்டவில்லை.\nஆனால் நம் மண்ணில் வேர் விட்ட ஒரு விருட்சம் உலக அரங்கை எட்டிப்பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஆஸ்கார் என்பது திரைப்படங்களுக்கு மட்டுமானது. இசைக்கென்றே உலக அரங்கில் உச்சபட்ச பரிசொன்று இருக்கிறது. அதற்கு கிராம்மி அவார்ட் என்று பெயர் என்பதை எல்லாரும் அறிவதற்குள்ளாகவே-\nஇரண்டு கிராம்மி அவார்டுகளையும் கையிலேந்தி நிற்கும் அந்த இளைஞனை வியக்காமல் இருக்கமுடியுமா என்ன\nஆனால் அந்த வியப்பும் மகிழ்ச்சியும் தமிழகத்தில் பலருக்கு ஒரு பெரிய வயிற்றெரிச்சலையே கிளப்பியிருக்கிறது என்பதுதான் சோ���ம்.\nதமிழரான ஏ.ஆர். ரகுமான் உலக ரீதியில் புகழ் பெறுகிறார் எனும்போது வீறு கொண்டு எழுந்து பாராட்டவேண்டிய, கொண்டாட வேண்டிய, பெருமைப்பட வேண்டிய தமிழ் சமூகம் வயிறு காய்ந்து புழுத்துப் புழுங்குகிறது என்பது எத்தனைப் பெரிய அவமானம்………………..\n‘ஆஸ்கார் என்பது பெரிய பட்டமா அதுவும் விலைக்கு வாங்கக்கூடிய பட்டம்தான்’ என்று எழுதித் தங்கள் ஆத்திரத்தையும் ஆசாபாசத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள் பலபேர்.\nபணம் செலவழித்தால் எத்தனை ஆஸ்கார் வேண்டுமானாலும் வாங்கமுடியும் என்று உள்காயத்துக்கு வெளியிலிருந்தே பற்றுப் போடுகிறார்கள் சிலர்.\nஅந்த அகடமியில் உறுப்பினர்களாக உள்ள ஆறாயிரம் பேரின் இறுதி ஓட்டுக்கள்தாம் ஆஸ்காரைத் தீர்மானிக்கிறது என்பதனால் ஆஸ்கார் என்பது ஸ்ரீரங்கம் ஓட்டுக்கள் என்ற நினைப்புத்தான் பலபேருக்கு இருக்கிறது போலும். ஆஸ்கார் அகடமி உறுப்பினர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற வாக்காளர்களா என்ன\nஉலகமே கொண்டாடும் பெரிய பெரிய அமைப்புக்களில் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்ககூடும்தான்.\nஅது மிகப்பெரிய அமைப்பு என்பதனால் அந்த அமைப்பிற்கு எதிராக சில கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கும்தான்.\nஅப்படியொரு எதிர்ப்புக்கட்டுரையை எடுத்து சேமித்துவைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.\nஆஸ்கார் என்று பேசினாலேயே போதும் தயாராக வைத்துள்ள அந்தக் கட்டுரையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து காப்பிபேஸ்ட் செய்துவிட்டு மூச்சுவாங்க வேண்டியதுதான் சிலரின் இன்றைய வேலை.\nஇந்த இடத்தில் இது சம்பந்தமாய் ஒரேயொரு யோசனை சொல்லத்தோன்றுகிறது.\nஆஸ்கார் அவார்டு வாங்குவது அத்தனை சுலபம் என்பதும், காசு செலவழித்தால்\nவாங்கிவிடலாம் என்ற நிலைமையும் இருக்கும்போது எதற்காக இன்னமும் சும்மா இருக்கிறீர்கள்\nஅதுதான் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறீர்களே ஆளுக்கு ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ போட்டு செலவழித்து உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளருக்கு அந்த அவார்டை ‘வாங்கிக்கொடுத்துவிட வேண்டியதுதானே’\nஅல்லது, அவரே மிகப்பெரும் செல்வந்தர்தானே\nஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சம்பாதித்தவர்தானே\nஅதில் துளியுண்டு பணத்தை எடுத்து வீசியெறிந்து ஆஸ்கார் அவார்���ை வாங்கிவிட்டு ‘இதோ பாருங்க இது ஒண்ணும் பெரிய அவார்டே இல்லை. தெரிஞ்சுக்கங்க’ என்று உலகிற்குக் காட்டவேண்டியதுதானே\nஇப்படிச் செய்தால் நாமும் ஆஸ்கார் பற்றிய பெரிய பெரிய கற்பிதங்களை எல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம்.\nஅதையெல்லாம் விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமான பல வேலைகளில் இறங்கித் தங்கள் ஆதங்கத்தைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திவருகிறார்கள் சிலர்.\nஆஸ்கார் அவார்டு பாடல்கள் என்று இ.ராவின் பாடல்களை ஒவ்வொன்றாகத் தம்முடைய வலைப்பதிவில் போட ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். அவருடைய கூற்று என்னவென்றால் குறிப்பிட்ட அந்தப் பாட்டு ‘போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை’ என்ற ஒரே காரணத்தினால்தான் அது ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் ஆஸ்கார் பெற முழுத்தகுதி உடையது இந்தப் பாடலும் அவர் குறிப்பிடவிருக்கும் மீதிப் பாடல்களும் என்பதாகும்.\nவலைத்தளம் நடத்தும் என்னுடைய நண்பர் ஒருவர் “சார் இந்த ஐடியா நல்லாருக்கு. நான் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதிவச்சிருக்கேன். பிரசுரத்துக்கு அனுப்பினதில் ஒரு பயலும் போடலை. அதுக்கென்ன, ‘நோபல் பரிசு பெறும் தகுதியுடைய கதைகள்’ என்று போட்டு தினந்தோறும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு வருகிறேனே” என்றார்.\nஇதாவது பரவாயில்லை. என்னுடைய பக்கத்து வீட்டுப் பையன் தோளில் கிடாரை மாட்டிக்கொண்டு திரிகிறவன் “சார் நான் கிடாரில் நிறையப் பாடல்கள் வாசித்து ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன். உங்களிடம் தருகிறேன்….‘கிராம்மி அவார்டு பாடல்கள்’ என்று தினசரி ஒன்றாகப் போட்டுவருகிறீர்களா\n“இவையெல்லாம் மனப்பிறழ்வின் உச்சம். பேசாமல் இருங்கள்” என்று சொன்னேன்.\nசரி போகட்டும்……………அந்தப் பெண்மணியின் கட்டுரைக்கு வருவோம். ‘இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட எல்லை விரிவு படுத்தப்பட்டு ‘அடிரா அவளை…வெட்டுரா அவளை’…. ‘பொம்பளைங்களே இப்படித்தான்’…. ‘வேணாம் மச்சான் வேணாம்…… இந்தப் பொண்ணுங்க காதலு’ என்று கள்ள ஒப்பாரிகளை முன்வைக்கிறது இன்று. இந்தப் பாடல்களும் பெருமளவில் ரசிக்கப்படுகிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதையெல்லாம் வாசிப்பதற்கு நல்லவேளை இப்போது பாட்டுப் புத்தகங்கள் பரவலாக விற்பனையாவதில்லை என்பதைத்தான் ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்��ிறது’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார் அவர்.\nபாட்டுப்புத்தகத்தின் தேவை ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி எழுதினால் அது இன்னொரு விவாதக்களத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nLabels: ஆஸ்கார் , ஏ.ஆர்.ரகுமான் , மெல்லிசை மன்னன்\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\nமணிரத்தினத்தின் செல்லுலாய்ட் கவிதை - ஓ, காதல் கண்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tnpsc-ccse-4-group-4-vao-combinedexam-all-in-one-complete-study-material-exam-books-tamil-medium-solved-question-paper/", "date_download": "2020-02-17T06:50:38Z", "digest": "sha1:YHF2J4XVOEW72QGNVKMBCFROPD34II4K", "length": 5194, "nlines": 127, "source_domain": "blog.surabooks.com", "title": "TNPSC (CCSE 4) Group 4 ,VAO (Combined)Exam All-in-One Complete Study Material Exam Books (Tamil Medium) & Solved Question Paper | SURABOOKS.COM", "raw_content": "\nTNPSC Gr-IV தேர்வு பாடத்திட்டம்\nTNPSC Gr-IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் டிசம்பர் 2016,2018\nTNPSC Gr-IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் டிசம்பர் 2014\nTNPSC Gr-IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் ஐுலை 2013\nTNPSC Gr-IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் ஐுலை 2012\nTNPSC Gr-IV தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் டிசம்பர் 2011\nTNPSC Gr-IV மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2011\nஇந்திய பொருளாதாரம் மற்றும் வாணிபம்\nகணிதவியல் மற்றும் உய்த்துணர்தல் புரிதிறன் பயிற்சித் தேர்வுகள்\nபகுதி இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\n(புதிய படத்திட்டம்) (பழைய பாடத்திட்டம்)\nஆண்டுகளில் நடந்த தேர்வு வினாக்கள் விளக்கமான விடைகளுடன்\nமுழுமையான Study – Material + விளக்கமான விரிவுரைகள்\nவரலாறு, புவியியல், இந்திய விடுதலைப் போரட்டம், அரசியலமைப்பு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2020/01/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-02-17T07:17:51Z", "digest": "sha1:NNMHULFXX7VYIRSDMDEG5ZXBPGREBOAQ", "length": 7509, "nlines": 96, "source_domain": "puthusudar.lk", "title": "முதியோர் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள 137000 பேர் காத்திருப்பு - Puthusudar", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nமுதியோர் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள 137000 பேர் காத்திருப்பு\nமுதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் 70 வயதிற்கு மேற்பட்ட 137,000 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.\nநிதி ஒதுக்கீடுகள் இன்மையால், முதியோருக்கான கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதன் காரணமாக கொடுப்பனவை செலுத்துவதற்குரிய நிதியை அரசிடம் கோரியுள்ளதாக செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nதற்போது 416,667 பேர் முதியோருக்கான கொடுப்பனவை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போது வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.\nஇதற்கான பிரேரணை, சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n← ‘வெடிங் சோ – 2020’\nபலரின் தூக்���த்தை சீர்குலைத்த ரஞ்சன் →\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படை முகாம் சபையில் வினா தொடுத்தார் விமல்\nபொலிஸ்மா அதிபர் கைதாகக் கூடுமாம்\nஎங்கள் வழி தனிவழி மஹிந்த அணி\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Agriculture/Vellaadu%20Valarppu/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20/?prodId=41346", "date_download": "2020-02-17T07:28:04Z", "digest": "sha1:JMH6PQDIWX72OEN6WONIVSOUDVBMTCYV", "length": 11753, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Vellaadu Valarppu - வெள்ளாடு வளர்ப்பு - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதிரு.கோ.நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nதிரு.கோ. நம்மாழ்வார் அவர்களின் இயற்கை வேளாண்மை\nடீசல் செடி ஜெட்ரோபா சாகுபடி\nதிரு.கோ. நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nவிவசாயத் துணைத் தொழில் தொகுதி 2\nசின்னச் சின்ன ஐடியா.. செலவில்லாத ஐடியா..\nஆடு – மாடு வளர்ப்பு\nசெல்வம் தரும் வேளாண்மை செயல்முறைகள்\nநிலத்தடி நீர்வளமும் நீர் மேலாண்மையும்\nவிஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனப் பொறியியல்\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவளம் தரும் மரங்கள் பாகம் 5\nவாத்து மற்றும் கூழ்வாத்து வளர்ப்பு\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60469-ms-dhoni-saved-me-from-getting-dropped-a-few-times-ishant-sharma.html", "date_download": "2020-02-17T07:54:20Z", "digest": "sha1:7LQTGKJ3T7P7YVMDNAULIBN5RUFGUDAW", "length": 7563, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திலிருந்து பின் வாங்கமாட்டோம்: பிரதமர் நரேந்திர மோடி\n‌குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‌இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\nஇலங்கையில் இருந்து கடத்தப்படும் தங்க‌ம்... குறைந்த விலைக்கு விற்க திட்டமிட்டவர்கள் கைது..\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசிஏஏவுக்கு எதிராக 2.0‌5 கோடி பேர...\nசமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண...\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொ...\nமீண்டும் கூடும் சட்டப்பேரவை.. சி...\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்''...\nசென்னையில் 4-வது நாளாக தொடர்கிறத...\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை தி...\nசென்னைக்கு வந்த சீனக் கப்பலில் ப...\nTopNews | மீண்டும் கூடுகிறது சட்...\n‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்’ - வை...\n“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டா...\nஇருசக்கர வாகனத்தில் அக்டோபர் முத...\n“என்னால் அவரை கண்டுபிடிக்க முடிய...\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த ���ேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nதமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/18-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-02-17T06:33:56Z", "digest": "sha1:Q7HH3WPNF7RKM3KQ6XWZMB6FFLD3VX7U", "length": 11923, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்! – எடப்பாடி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்\nதமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஅதிமுக,திமுக மற்றும் அமமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நாகமலைபுதுக்கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.\nஅப்போது பொய்களை கூறி மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. திமுகவிற்கும், அமமுகவிற்கும் தொடர்பு இருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது என குற்றம்சாட்டினார்.\n18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணம் திமுகவும், தினகரனும் தான். மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் சேர்ந்து மக்களிடம் நாடகம் நடத்தி வருகின்றனர்.\nநாடகம் நடத்துவற்கு 2 பேருக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம். பெரிய தலைவர் போன்று தங்கதமிழ்ச்செல்வன் பேசி வருகிறார். மக்கள் கட்டளையை நிறைவேற்றுவது தான் என் வேலை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..\nஇந்தியா Comments Off on 18 எம்எல்ஏக்ளின�� பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்\nகல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்வு அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஏனோதானோ இடைத்தேர்தல் பணிகள்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..\nடெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்\nஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அவருடன் இணைந்துமேலும் படிக்க…\nஅரசின் உத்தரவின்றி தமிழகத்திற்குள் வந்த சீனக் கப்பலால் சர்ச்சை\nசீனர்கள், 14 பேருடன், தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு, மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, அதிகாரிகள் அனுமதியளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க…\nசென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…\nபள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் ஆளுநர்\nவாக்குக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை – ஆந்திராவில் புதிய சட்டம்\nநிர்பயா கொலை விவகாரம்: வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்\nகுற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்தது ஏன்\nஎழுவர் விடயத்தில் ஆளுநர் இனியும் தாமதிக்கக் கூடாது – இராமதாஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அ.தி.மு.க. விற்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி- ஸ்டாலின்\nபெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு\nமூன்றாவது முறையாக ஆட்சிபீடம் ஏறியது ஆம் ஆத்மி கட்சி\nதுப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் – பிரகாஷ் ராஜ்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலைப்பாட்டை விளக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை\nஇந்திய பொருளாதாரத்தை மீட்க வழிகள் இல்லை- சிதம்பரம்\nதி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது – ராதாரவி\nவிஜய்க்கு பாஜக இலக்கு வைத்துள்ளது, ரஜினி போல் இவரும் விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும்: கே.எஸ். அழகிரி\nபழனியில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா.. 10 நாள் கோலாகலத்திற்கு பின்னால் இருக்கும் வரலாறு.\nமஹிந்த – மோடி சந்திப்பு ஆரம்பம்\nமதிப்பிற���குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957643/amp", "date_download": "2020-02-17T07:25:54Z", "digest": "sha1:E6JNCCA2OOGPZ3JROBO6FDA6UFMEJHGP", "length": 10278, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வையம்பட்டி அருகே மழைவேண்டி தேக்கமலையான் கோயிலில் கிராமமக்கள் சிறப்பு வழிபாடு | Dinakaran", "raw_content": "\nவையம்பட்டி அருகே மழைவேண்டி தேக்கமலையான் கோயிலில் கிராமமக்கள் சிறப்பு வழிபாடு\nமணப்பாறை, செப்.17: வையம்பட்டி அருகே மழை வேண்டி தேக்கமலையில் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிரிவலம் சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது துலுக்கம்பட்டி . இங்குள்ள தேக்கமலையின் அடிவாரத்தில் தேக்கமலையான் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாள் மற்றும் பவுர்ணர்மி நாட்களில் தேக்கமலையை சுற்றி கிரிவலம் செல்வது இப்பகுதி மக்களின் வழக்கம். இந்நிலையில், கோடை காலமான மே மாதம் முதல் தற்போது வரை இப்பகுதியை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. ஆனால், அருகில் உள்ள வையம்பட்டியின் கிழக்கு பகுதி மற்றும் அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் மழை அதிகளவு பெய்துள்ளது. இதனால் தங்கள் கிராமத்தில் தெய்வ குற்றம் ஏதும் நிகழ்ந்து விட்டதோ என சந்தேகம் அடைந்த மக்கள் தேக்கமலையை சுற்றி மூன்று நாட்கள் கிரிவலம் வந்து அடிவாரத்தில் உள்ள தேக்கமலை கோயிலில் அன்னதானம் நடத்துவது என முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று முதல் நாள் கிரிவலம் வந்த மக்கள், இரண்டாவது நாளாக ஈரத் துணியுடன் தேக்கமலையை சுற்றி கிரிவலம் வந்தனர். அதன��� பின்னர், அடிவாரத்தில் உள்ள தேக்கமலையான் கோவிலில் அன்னதானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், துலுக்கம்பட்டி, கல்பட்டி, கட்டக்காம்பட்டி, நடுப்பட்டி, புதுவாடி, பாலப்பட்டி, புதுக்கோட்டை ,மொட்டையம்பட்டி, வத்த மணியாரம்பட்டி, உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவானைக்கோவில் மற்றும் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து தேக்கமலையானை வழிபட்டனர். மழை வேண்டி கிராம மக்கள் நடத்திய இந்த கிரிவலத்தால், தற்போது இப்பகுதியில் ஓரளவு மழை பெய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.\nமணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசம்\nசாகுபடி செலவு குறைவு; வருமானம் இருமடங்கு புளியஞ்சோலை விவசாயிக்கு வேளாண் விருது\nதா.பேட்டையில் சார் பதிவாளரை மிரட்டியவர் கைது\nதொட்டியம் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ காத்தமுத்து காலமானார்\nதிருவெறும்பூர் அருகே பைனான்சியரை வரவழைத்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிப்பு\nமாவட்ட ஊராட்சி குழு திமுக கவுன்சிலர் வாக்காளர்களுக்கு நன்றி\nபள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஆதிதிராவிடர் பள்ளிகளை ஆய்வு செய்ய புதிய மண்டலங்கள் உருவாக்க வேண்டும் தலைமையாசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசூதாடிய 4 பேர் கைது ரூ.24 ஆயிரம் பறிமுதல்\nகண்துடைப்புக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது திருவெறும்பூர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு\nவாலிபர் கைது துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளுக்காக\nகள்ளிக்குடியில் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்காக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்\nதுப்பாக்கியை காட்டி செல்போன்களை பறித்து சென்றது தீவிரவாதிகளா\nஅச்சத்தில் கிராம மக்கள் திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம்\nதுறையூர் அருகே த.மங்கப்பட்டியில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nபுத்தருக்கான பட்டப்பெயர்களில் ஒன்றுதான் விநாயகர்\nதுறையூர் அருகே டூவீலர்கள் மோதல் விவசாயி பலி\nமனைவியுடன் கள்ளக்காதல் ‘குடிக்காதே’ மனைவி திட்டியதால்\nமணப்பாறை அருகே கொட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர்களுக்கு பரிந்துரை கடிதம்\nதுறையூர் நகராட்சி பகுதியில் சேட்டை குரங்குக���் அட்டகாசம் குடியிருப்புவாசிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chartered%20Engineers%20Federation", "date_download": "2020-02-17T06:03:25Z", "digest": "sha1:PHJHF5JSMJVRBNV32MX73D2H3GQDYEAU", "length": 5132, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chartered Engineers Federation | Dinakaran\"", "raw_content": "\nபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு போராட்டம்\nகோரிக்கை அட்டை அணிந்து பொறியாளர்கள் போராட்டம்\nகிருஷ்ணகிரியில் கோரிக்கை அட்டை அணிந்து பொறியாளர்கள் போராட்டம்\nவேளாண்மை விரிவாக்க பட்டய படிப்பு துவக்கம்\nமனிதர்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்: என்ஜீனியர்கள் தகவல்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு\nஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் செவிலியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்\nஒரு உருண்டை சோற்றுக்கு கையேந்தும் நிலை வரும்: ஜெயராமன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்\nபாவை மகளிர் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் பயிற்சி மையம் தொடக்க விழா\nஉள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களில் இளம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nஆதிதிராவிடர் பள்ளிகளை ஆய்வு செய்ய புதிய மண்டலங்கள் உருவாக்க வேண்டும் தலைமையாசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகுடிமராமத்து திட்ட அறிக்கையை விரைந்து முடிக்கும் வகையில் பொங்கல் விடுப்பு கிடையாது: பொறியாளர்கள் அதிருப்தி\nதிரு.வி.க. நகர் மண்டலத்தில் உதவி பொறியாளர்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகள் முடக்கம்: அடிப்படை பிரச்னைகளுக்கு கூட தீர்வுகாண முடியாமல் மக்கள் அவதி\nஎல்ஐசி தனியார்மயம் 4ம் தேதி வேலைநிறுத்தம்: இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் ஆதரவு\nபொதுமக்கள் அவதி குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடம் நேரடி நியமனம்\nபொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளை பராமரிக்க மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்க ம���டிவு: அணைகள் பாதுகாப்பு இயக்ககம் தமிழக அரசுக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.bharatidea.com/2019/09/VITIYO-ACAM-REJIMENTTIN-INTA-CIRAPPU-PATALUKKU-AMERICAVIN-VIRARKAL-VANTAPOTU.html", "date_download": "2020-02-17T05:57:00Z", "digest": "sha1:VV2KVQ4DIGFLKW3BMKDSWBE7MRFHD656", "length": 11403, "nlines": 88, "source_domain": "tamil.bharatidea.com", "title": "வீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது", "raw_content": "\nHomeWORLDவீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது\nவீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது\nஇந்தியா மற்றும் அமெரிக்காவின் படைகள் தற்போது அமெரிக்க இராணுவ தளமான லூயிஸ் மெக்கார்ட்டில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இந்த பயிற்சி செப்டம்பர் 5 முதல் தொடங்கியது, இது செப்டம்பர் 18 வரை இயங்கும். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மிகப்பெரிய இராணுவப் பயிற்சியாகும், இது அமெரிக்காவில் ஒரு வருடம், இந்தியாவில் இரண்டாவது ஆண்டு நடைபெறுகிறது. பயிற்சியின் போது வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இரு நாடுகளின் படையினரும் அசாம் ரெஜிமென்ட்டின் அணிவகுப்பு பாடலில் \"படலூரமின் உடல் தரையில் உள்ளது\" என்று கூச்சலிடுவதைக் காண முடிந்தது. கைதட்டலுடன் விளையாடுவதால், யுனைடெட் ஸ்டேட்ஸ் பேஸ் லூயிஸ், மெக்கார்ட், \"படாலுராமின் உடல் தரையில் உள்ளது ... ஆனால் அவருடைய ரேஷனை நாங்கள் பெறுகிறோம்\" என்று பாடுவதைக் காணலாம்.\n\"பத்லு-ராமின் உடல் தரையில் உள்ளது, ஆனால் அவருடைய ரேஷனை நாங்கள் பெறுகிறோம் ..\" இந்த பாடலின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. இந்த பாடல் அசாம் ரெஜிமென்ட்டின் ரெஜிமென்டல் பாடல். இது அசாம் ரெஜிமென்ட்டின் 'பத்லு-ராம்' சிப்பாயை அடிப்படையாகக் கொண்டது. பத்லு-ராம் இரண்டாம் உலகப் போரின்போது அசாம் படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது தான் 1944 ஆம் ஆண்டில் 'கோஹிமா போர்' நடந்தது, அதில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஒரு போர் நடந்தது. இந்த போரில் பத்லு-ராம் தியாகியாக இருந்தார்.பஹதூர் பத்லு-ராம் அவரது தியாகத்திற்காக நினைவுகூரப்படுகிறார், ஆனால் அவர் தியாகி ஆன பிறகும் பல வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் ஒரு முன்மாதிரி வைத்தார். ஏனென்றால், பத்லு-ராமின் தியாகத்திற்குப் பிறகும், அவரது படைப்பிரிவின் தளவாட மேலாளர் அவரது பெயரை தொடர்ந்து மதிப்பிட்டார். இந்த வரிசை சில மாதங்கள் தொடர்ந்தது. ஜப்பானிய இராணுவம் இந்திய இராணுவ அணியை சுற்றி வளைத்தபோது, ​​ரேஷன் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், பத்லு-ராம் என்ற பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட ரேஷன் இராணுவக் குழுவால் பயன்படுத்தப்பட்டு பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த சம்பவத்தில், ஒரு இராணுவ அதிகாரி ஒரு பாடல் எழுதினார், இன்று ஒவ்வொரு விழாவிலும், அந்த ஆதரவைப் பாடி பாடுகிறார்.\nஇந்த பயிற்சியின் 15 வது அத்தியாயம் இது. இதன் காரணமாக, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராணுவ உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பொதுவாகப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளன. இந்தியாவின் கடற்படை மலபார் மற்றும் அமெரிக்கா கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்துகின்றன.இந்த பொதுவான இராணுவப் பயிற்சிகளால், இரு நாடுகளின் வீரர்கள் ஒருவருக்கொருவர் மூலோபாய தந்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், இத்தகைய பயிற்சிகளால், படைகள் பொதுவான கட்டளையின் கீழ் செயல்படவும் தயாராக உள்ளன. இந்திய மற்றும் அமெரிக்க வீரர்களும் பயிற்சியின் போது ஒருவருக்கொருவர் ஆயுதங்களை அறிந்துகொள்கிறார்கள்.\nவீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது\nவீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது\nபொருளாதாரத்தின் நிலை குறித்து, நிதின் கட்கரி கூறினார்- சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் துக்கம், இது வாழ்க்கைச் சுழற்சி\nசந்தோஷ் கங்வாரின் 'வேலைகள்' அறிக்கையை 'வெட்கக்கேடானது' என்று மாயாவதி குறிப்பிட்டார், மன்னிப்பு கேட்க வேண்டும்\nஆஸ்திரேலியா: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது கட்டுரையை அகற்றுவதற்கான ஆதரவு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பேரணியை ஏற்பாடு செய்தனர்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவின் இலக்கு 399 ரன்கள், போட்டி முடிவு செய்யப்படும்\nஇந்தியா ஐடியா இடுகைகளை இங்கே காணலாம்.\nவீடியோ: அசாம் ரெஜிமென்ட்டின் இந்த சிறப்பு பாடலுக்கு அமெரிக்காவின் வீரர்கள் வந்தபோது\nபொ���ுளாதாரத்தின் நிலை குறித்து, நிதின் கட்கரி கூறினார்- சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் துக்கம், இது வாழ்க்கைச் சுழற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-september-2019-in-tamil-pdf", "date_download": "2020-02-17T07:02:58Z", "digest": "sha1:A2G6EFSHYK6YPHAW5SEH6TKUSI6OHVRW", "length": 12370, "nlines": 270, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Monthly Current Affairs Quiz – September 2019 PDF | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz செப்டம்பர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz செப்டம்பர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz செப்டம்பர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz செப்டம்பர் 2019\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nஇதில் செப்டம்பர் மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகள் Quiz வழங்கியுள்ளோம். இது TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடப்பு நிகழ்வுகள், வினா – விடை தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – செப்டம்பர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2019\nDownload TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக���கு\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 09\nNext articleமருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 13, 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 21, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 20 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-releases-first-list-of-54-candidates-374423.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-17T07:26:17Z", "digest": "sha1:IWEZWSEPKC3XCZAZQBGKVI6IBOWBC63N", "length": 16375, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "களைகட்டும் டெல்லி சட்டசபை தேர்தல்.. 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் லிஸ்ட்.. காங்கிரஸ் வெளியிட்டது | Congress releases first list of 54 candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகளைகட்டும் டெல்லி சட்டசபை தேர்தல்.. 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் லிஸ்ட்.. காங்கிரஸ் வெளியிட்டது\nடெல்லி: பிப்ரவரி 8 ம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான 54 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.\nபாஜக தனது 57 வேட்பாளர் பட்டியலை அறிவித்த மறுநாள் காங்கிரசும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணா திரத், படேல் நகரில் போட்டியிடுகிறார். பல்லியாமாரன் தொகுதியில் ஹாரூன் யூசுப், காந்தி நகரிலிருந்து அரவிந்தர் லவ்லி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி முன்னாள் அமைச்சர் அசோக் வாலியா கிருஷ்ணா நகரிலிருந்தும், சங்கம் விஹார் தொகுதியில், கீர்த்தி ஆசாத்தின் மனைவியும், சாந்தினி சவுக்கிலிருந்து அல்கா லம்பா போட்டியிட உள்ளார். இவர் முன்னாள் ஆம் ஆத்மி பிரபலமாகும்.\nடெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்க கூடிய வேட்பாளர் பெயரை காங்கிரஸ் இன்று அறிவிக்கவில்லை.\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தீவிரம்\nபிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நே��்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi congress டெல்லி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/everyday/diy-ice-facial-for-glowing-skin", "date_download": "2020-02-17T07:45:58Z", "digest": "sha1:SIMFY5OZQRSYTVOS7L5SKSSQ3CTDJATB", "length": 13669, "nlines": 662, "source_domain": "www.bebeautiful.in", "title": "சரும பொலிவு பெற உதவும் பனிக்கட்டி பேசியலை செய்து பாருங்கள்.", "raw_content": "\nநிமிடங்களில் பொலிவான சருமம் பெற உதவும் பனிக்கட்டி பேசியல் செய்து கொள்வது எப்படி\nஉங்களுக்கு சில நிமிடங்களில் பொலிவு மிக்க சருமத்தை அளிக்க கூடிய திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த பொருளாக பனிக்கட்டி இருக்கிறது. ஆனால், நீங்கள் எப்போதாவது உங்கள் சருமத்திற்கு பனிக்கட்டி பேசியல் அளிப்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா இதை நீங்கள் முயன்று பார்க்க வேண்டும். ஏனெனில் இது இதமளிக்கக் கூடியதாக இருக்கிறது.\nஆரோக்கியமான, பொலிவு மிக்க, ஒளிரும் சருமத்தை பெறும் வகையில் உங்களுக்கு இதமளிக்க கூடிய பனிக்கட்டி பேசியலை வீட்டிலேயே செய்து கொள்வது எப்படி\n· 2 கிளாஸ் தண்ணீர்\n· 4 சொட்டு எசன்ஷியல் ஆயில்\n· அரை ஸ்பூன் கிரீன் டீ சாறு\n· 2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்றவும்.\n· பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்கவும்.\n· இதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.\n· பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்றவும்.\n· ரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்கவும்.\n· பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ளவும்.\n· உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவவும்.\n· இவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்யவும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்றவும்.\n· பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ளவும்.\nவேக்சிங் செயல்முறையின் வலியை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்\nகமேலியா எண்ணெய் அளிக்கும் அரிய பலன்கள்\n சரும அழகை காக்க, நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய அழகு சாதன முறைகள்\nஉங்கள் செல்பேசி சருமத்தை பாதிப்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/james-anderson-holds-the-record-for-most-test-matches/", "date_download": "2020-02-17T06:23:11Z", "digest": "sha1:XVMCQKDOE7OKDZEYWZZJO3P5QSRLF6YV", "length": 7103, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "டெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.! | Dinasuvadu Tamil", "raw_content": "\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புதிய சாதனையை படைத்தது உள்ளார்.\nஇங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.\nஇங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர் .நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.\nஇதனால் இவர் விளையாடும் 150 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாட��� 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇவர் 2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் போது காயம் காரணமாக வெளியேறினர். பின்னர் தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மெக்ராத் 124 போட்டிகளில் 563 விக்கெட்களையும் , வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வால்ஷ் 132 போட்டிகளில் 519 விக்கெட்டுகளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுமுறைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி\nஉள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு.\nசட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் -திமுக கோரிக்கை நிராகரிப்பு\n#IPLT20 சென்னை வருகிறார் தல தோனி ஆட்டம் ஆரம்பம்\nஉள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு.\n திருவள்ளூர் ஈக்காட்டில் தேர்தல் தற்காலிக நிறுத்தம்\nஉள்ளாட்சி தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு இதுவரை 24.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது\nதமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் வசதி.\nஉலகநாயகனின் பாராட்டு விழாவில் தல – தளபதி கலந்துகொள்ளவில்லையாம்\nமோடியை தாக்கிய தமிழக மின்துறை அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Hosea/6/text", "date_download": "2020-02-17T07:22:37Z", "digest": "sha1:Q72VRPZHT33LZAXALCDP62QKC2CBQ3TU", "length": 4286, "nlines": 19, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.\n2 : இரண்டு நாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.\n3 : அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.\n4 : எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன் யூதாவே, உனக்கு என்ன செய்வ��ன் யூதாவே, உனக்கு என்ன செய்வேன் உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது.\n5 : ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.\n6 : பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.\n7 : அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம்பண்ணினார்கள்.\n8 : கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.\n9 : பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களைய செய்கிறார்கள்.\n10 : பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.\n11 : யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக் காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai-central-college/5/", "date_download": "2020-02-17T07:40:12Z", "digest": "sha1:JL3P56TRVYWDEUPISFY33JYH2EM3GVIK", "length": 11625, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College – Page 5", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇதனையடுத்து கல்லூரி தனித்தியங்க வேண்டுமென்ற நிலை ஏற்பட அதிபர் ஒரு அன்னையின் உதவியை நாடினார். அவரது இல்லத்தில் கொட்டில்கள் போட்டு வகுப்புக்களை நடாத்த அதற்கு இணக்கமும் பெற்று பல உடனடித் தேவைகளுக்கு பணம் சேர்ப்பதற்கு பல சிக்கல்களுக்கு மத்தியில் கொழும்பு சென்று பழைய மாணவர்களை ஒன்று திரட்டி நிதி திரட்டினார். உலகளாவிய ரீதியில் பரந்துபட்டிருக்கும் பழைய மாணவ சமுதாயத்தின் உதவியையும் நாடினார். London, Canada, France, Sydney, Melbourne ஆகிய இடங்களில் பழைய மாணவர் சங்கங்கள் அமைக்கப்பட்ட��� நிதியுதவியும் வரத் தொடங்கிற்று. இந் நிலையில் அவர் ஓய்வு பெற பழைய மாணவரான வேலணை மைந்தன் திரு. சு. கலாதரன் அவர்கள் அதிபரானார். பழைய மாணவர் உதவிய பணத்தில் தளபாடங்கள், மின்பிறப்பாக்கி என்பன பெறப்பட்டுப் பாடசாலையை நன்கு இயங்க வைத்தார்.\nயாழ்ப்பாண நகரின் பிரபல கல்லூரிகளுக்கு நிகராகக் கல்வி, விளையாட்டு மற்றும் உயர்வகுப்பு மாணவர் சங்க இராப்போசன நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. அந்நேரத்தில் பாடசாலையின் தேவைப்பாடுகளை, அதிபர் கேட்கும்வேளையிலெல்லாம் நிறைவேற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் முன்னின்றுழைத்தது. புலம்பெயர் நாடுகளிலுள்ள பாடசாலைக் கிளைகளையெல்லாம் பாடசாலையின் செயற்திட்டங்களில் ஒருங்கிணைக்கும் பணியில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் திறம்பட இயங்கியது.\nஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்\nNext story நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nPrevious story வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tiruvannamalai-karthigai-deepam-2019-bharani-deepam-lightning-at-temple-370888.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:44:22Z", "digest": "sha1:RLEI4HI5YCLTT3OCYH6U4JR6RMYMPJHH", "length": 20468, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம் | Tiruvannamalai Karthigai Deepam 2019: Bharani Deepam lightning at Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினி தனித்து போட்டின்னு தமிழருவியார் சொல்றாரே\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.\nபின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உ��்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை முதலே பரணி தீபம் காண பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு கோயிலில் அகண்ட தீபமும், 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.\nபரணி தீப தரிசனத்திற்கு ரூ.500 கட்டண சீட்டுகள் 500ம் மற்றும் மகா தீபதரிசனத்திற்கு ரூ.600 கட்டண சீட்டுக்கள் 100 பேருக்கும், ரூ.500 கட்டண சீட்டுக்கள் 1000 பேருக்கும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வெளியிடப்பட்டது. கட்டண சீட்டுக்களை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து பக்தர்கள் பெற்றுக்கொண்டனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் 3 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகா தீபத்திற்கு நெய்யினை காணிக்கையாக செலுத்துபவர்களுக்கு மற்றும் நெய்குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை செலுத்துபவர்களுக்கென,\nகிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை. திருமஞ்சன கோபுரம் நுழைவுவாயில். பேகோபுரம் அருகில் மலையேறும் பாதையின் முகப்பு ஆகிய இடங்களில் கோவில் சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, காணிக்கை நெய்யினை பெற்றுக்கொள்ளவும், கட்டணச்சீட்டு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅக்னி தீர்த்தம் முன்புறம் மற்றும் பேயகோபுரம் ஆகிய இடங்களில் பிரத்யேகமாக கோவில் சார்பாக கோசாலை அமைக்கப்பட்டு, சேவார்த்திகள் கோவில் கால்நடைகளுக்கு தீவணங்கள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ���ய்வு கொடுத்த கட்சித் தலைமை\nபிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து\nஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthigai karthigai deepam thiruvannamalai கார்த்திகை கார்த்திகை தீபம் திருவண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/two-serials-one-name-same-role-and-one-channel-371620.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:36:45Z", "digest": "sha1:4X4JWDEP45RMDXPCYT3BGGQ3MWMDNNLH", "length": 16887, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roja Serial, Chandralekha Serial: இரண்டு சீரியல்... ஒரே பெயர்... ஒரே ரோல்...ஒரே சானல்...! | two serials one name same role and one channel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கிடையாது.. சபாநாயகர்\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப��பர் பெர்த் ஒதுக்கீடு\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRoja Serial, Chandralekha Serial: இரண்டு சீரியல்... ஒரே பெயர்... ஒரே ரோல்...ஒரே சானல்...\nசென்னை: சன் டிவியின் இரண்டு சீரியல்கள்.. ரோஜா, சந்திர லேகா. இரண்டிலும் ராணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர காந்தாவாக நடிக்கிறார்.\nஇரண்டிலும் இவருக்கு ஒரே பெயர்தான் சந்திர கந்தா. ரோஜா சீரியலில் சற்றே தனது பெயரை காந்தா சந்திர காந்தாஎன்று ஸ்டைலாக சொல்லிக் கொள்வது இவரது வழக்கம்.\nபோலீஸ் உடைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் ராணி.சந்திர லேகா சீரியல் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி சீரியல் ஆர்வலர்களின் மனதை கவர்ந்து வருகிறது.\nபெண் போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக, கம்பீரமாக , சொந்த குரலில் பேசி நடிக்கும் நடிகைகள் கிடைப்பது என்பது அரிதாகிவிட்ட நிலையில்தான் ராணி இரண்டு சீரியல்களில் ஒரே வேடத்தில் ஒரே பெயரில் நடிக்க வேண்டியதாகி உள்ளது. இவர்தான் என்று ஆகிவிட்டது, எதற்கு பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு என்று அதே பெயரை வைத்து அதே கேரக்டரை கொடுத்து விட்டார்கள் போலும்.\nAzhagu Serial: சினிமா மாதிரி விறுவிறுப்பான 'அழகு\" காட்சிகள்\nலாக்கப் அல்லது ஜெயிலுக்குள் ரவுடி போலீஸ் கேரக்டரில் நடிக்க ஏகப்பட்ட துணை நடிகைகள் இருக்கிறார்கள். ராணி போன்ற இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கத்தான் நடிகைகள் இல்லை.ரன் போன்ற சீரியல்களில் சில நடிகைகள் சின்ன பெண்களாக இன்பெக்டர் கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள் என்றாலும் அது எடுபடவில்லை.\nமிடுக்கான தோற்றத்தில் போலீஸ் வேடத்தில் வரும் ராணி அசால்டாக நடித்து, போலீசுக்கே உரிய மிரட்டலான பேச்சு என்று அனைவரையும் தனது நடிப்பால் நம்ப வைத்து விடுவார். இத்தனை வருஷ நடிப்பின் அனுவபவத்தையும் அந்த பாத்திரத்தல் கொட்டித் தீர்த்து விடுவதில் வல்லவர்.இவரை நம்பி எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம் என்று நம்பி இவரை நடிக்க வைப்பார்கள்.\nஇப்படி யாரும் இதுவரை சீரியல் வரலாற்றில் இரண்டு சீரியல்களில் ஒரே கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. இவருக்கு இதுவும் ஒரு பாக்கியம் என்றுதான், இதுவும் ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். சீரியல் உலகம் இந்த புகழை ராணிக்கு கொடுத்து இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் roja serial செய்திகள்\nRoja Serial: ஞாயிறு ஒளி மழையில்...ரோஜா\nRoja Serial: முன்னே ராசாத்தி.. இப்போ ரோஜாவுக்கா\nRoja Serial: ஆபத்பாந்தவனாக இருக்கும் அம்மனுக்கு... அநியாயம் செய்தால் தெரியாதா\nroja serial: இருக்கற சம்பிரதாயங்களை பறக்க விட்டுடறதும் ..புதுசு புதுசா இருக்கறதும்..ப்பா\nRoja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி\nRoja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை\nRoja Serial: ரோஜா தூங்கும்போது ஒண்ணு குடுத்தது போட்டோவுக்கா\nRoja serial: ஒய்யார கொண்டையாம்.. உள்ளே இருப்பது தங்க செயினாம்.. என்னங்கடா டேய்\nRoja Serial: வாவ்.. ரோஜா சீரியலின் இங்கித ரொமான்ஸ்... ரசிக்க வைக்குதே\nRoja Serial: வாயில வசம்பு வைக்க... சீரியல்னாலும் இப்படியா\nRoja Serial: இப்படியேத்தான் இருப்பாங்களா அன்னபூரணி அம்மா\nRoja Serial: ரோஜா கதை இவ்ளோ மோசமாவா போவுது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroja serial sun tv serials television ரோஜா சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/09/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-02-17T08:10:38Z", "digest": "sha1:G276MGYVNUMGKGJ5UKGGQKYWYHDDYT7C", "length": 20145, "nlines": 271, "source_domain": "varalaruu.com", "title": "5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome இந்தியா 5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\n13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) கடந்த மாதம் 17-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.\nமொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nஇந்நிலையில், போட்செப்ஸ்ட்ரூமில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோத உள்ளன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலையை எட்டியுள்ளன.\nபேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுமிக்கதாக விளங்கும் பிரியம் கார்க் தலைமையிலான இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியாவின் நம்பிக்கைக்கு தீனி போட்டுள்ளது.\nஇந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வலம் வரும் தொடக்க ஆட்டக்காரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 312 ரன்), திவ்யான்ஷ் சக்சேனா (2 அரைசதத்துடன் 148 ரன்), கேப்டன் பிரியம் கார்க் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. குறிப்பாக நமக்கு தொடக்கம் நேர்த்தியாக அமைந்து விட்டால், எதிரணிக்கு உதறல் தானாகவே வந்துவிடும்.\nஇதேபோல் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் (13 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி (11 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் கலக்குகிறார்கள். ஓவருக்கு சராசரியாக 4-க்கும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள இவர்கள் இறுதி ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ���வலுடன் காத்திருக்கிறார்கள்.\nஏற்கனவே 4 முறை இந்த கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மீண்டும் மகுடம் சூடினால் அது புதிய உச்சமாக அமையும்.\nஅக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 212 ரன் இலக்கை சேசிங் செய்து அமர்க்களப்படுத்தியது. பேட்டிங்கில் மமுதுல் ஹசன் ஜாய் (ஒரு சதத்துடன் 176 ரன்), தன்ஜித் ஹசன் (149 ரன்), ஷகதத் ஹூசைன் (130 ரன்), பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிபுல் ஹசன் (11 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் (7 விக்கெட்) ஆகியோர் மிரட்டியுள்ளனர். இவர்கள் கைவரிசை காட்டுவதை பொறுத்தே வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.\nஉலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாக பதிவாகும்.\nஇவ்விரு அணிகளும் ஏற்கனவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nPrevious articleகொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரிப்பு\nNext article200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் கடும் சரிவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\nமாணவர்கள் மீதான அடி, ஜனநாயகத்தின் மீதான அடி: கமல்ஹாசன் கண்டனம்\nகொரோனா வைரசுக்கு புதிய பெயர்\nஉள்ளாட்சித் தேர்தலில் துணை முதல்வரின் சகோதரர் ஓ. ராஜா, மைத்துனர் விருப்ப மனு\nஅக்.21, 22ல் மிரட்டப்போகுது மழை தீபாவளி பர்சேஸ் நேரத்தில் ‘சோதனை’\nஅரசு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ்: ��மிழக அரசு அறிவிப்பு\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/amazon-same-day-shipping/", "date_download": "2020-02-17T08:13:55Z", "digest": "sha1:N4UCGBTIQQIDRBJ3PJHL3NB5SYVQQ5PS", "length": 8945, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "இணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது.\nஇணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது.\nவேகமான மற்றும் விலை குறைவான இணைய சேவையும், பண பரிவர்த்னைகளை எளிதாக்கிய இணையதளங்கலும் நம்மில் பலரையும் இணையம் வழியாக பொருள்களை வாங்க வழி வகை செய்துள்ளன. இன்றும் பலர் eBay வழியாக வாங்கும்போது… “இவன் பிராடா இல்லையா.. ஒழுங்கா செல்போன் வருமா இல்ல; செங்கல் பார்சல் பன்னி அனுப்பிடுவானா” என யோசித்துதான் பலரும் இணையத்தில் பொருள் வாங்குகிறோம் .\nஅமெரிக்காவின் மாபெரும் இணைய விற்பனை நிறுவனமான Amazon தமது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள் வாங்கிய அதே நாளில் உங்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது தான் அது.\nஇதற்காக பெரும் சேமிப்பு கிடங்குகளை San Francisco, Nevada, Arizona பகுதிகளில் கட்டி வருகிறது.\nஅதன் நோக்கம் என்னவென்றால், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சுமார் 85 மைல் தொலைவில் ஒரு கிடங்கு எனும் விகிதத்தில் அமைக்க உள்ளது. இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக திருப்தி அளிக்கும் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது .\nஇந்தியாவில் நாம் வாங்கிய பொருள் வரும் வரை, தேதி பார்த்து தவம் செய்வோம். இனி அமெரிக்கர்கள் சில மணி நேரங்களிலேயே வாங்கிய பொருளை கையில் அடைவர்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசிங்கப்பூருக்கு வருகிறது புதிய 4G LTE சாம்சங் Galaaxy S3\nநம்மை அடிமைப்படுத்திய பரங்கியர் இப்போது Facebookஇன் அடிமைகள்.\nATM அட்டை இல்லாமல் பண��் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஅமேசானின் தனிப்பட்ட இன்டர்நெட் டொமைன்\nஆன்லைன் உணவு டெலிவரியிலும் களமிறங்கும் அமேசான்\nஅமேசானே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னணு வாணிபத்…\n2017ல் $128 பில்லியனைத் தொடும் இந்தியாவின் டிஜிட்டல் வணிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/case-filled-against-rss-mohan-bhagath.html", "date_download": "2020-02-17T05:59:29Z", "digest": "sha1:PXJ4IWE5JLNH7MHMOBS5KN4LHPMPJMKM", "length": 7374, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மீது புகார்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மீது புகார்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் காவல்நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மீது புகார்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத் காவல்நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.\nஅண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், இந்தியாவில் உள்ள 130 கோடி பேரும் இந்துக்களே என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஐதராபாத் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் புகார் அளித்துள்ளார்.\nஅதில் மோகன் பகவத்தின் இந்தக் கருத்து மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளதாக ஹனுமந்த ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/amala-paul-speech-adho-antha-paravai-pola-press-meet", "date_download": "2020-02-17T06:09:38Z", "digest": "sha1:ITXWYAF3FLJYZLYWEP7SGWG3B2SPAOXQ", "length": 14749, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால் | amala paul speech in adho antha paravai pola press meet | nakkheeran", "raw_content": "\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nஆடை படத்திற்கு பின் அமாலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.புதுமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுபோல டீஸரில் காட்டப்பட்டது.\nஇந்நிலையில் நடிகை அமலாபால் பேசும்போது, “இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.\nஇந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.\nஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்���ு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரசிகர்களுக்குப் புரியும் - 'ஆடை' குறித்து அமலாபால் விளக்கம்\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n“என் படத்தை ஹோமோபோபிக்தான் பார்க்க வேண்டும்”- ஆயுஷ்மான் குரானா\nவெளியானது மாஸ்டர் பட சிங்கிள்\nஆர்யா நடிக்கும் அரண்மனை-3ல் பிக்பாஸ் பிரபலம்\nஒரே படத்தில் இரண்டு டாப் ஹீரோயின்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி\nஆஸ்கர் வரலாற்றில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய அவெஞ்சர்ஸ் படம்\n“நான் தண்னி அடிப்பதை நிறுத்திவிட்டேன் இல்லையென்றால்...”- மிஷ்கின்\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/politics.html?limit=5", "date_download": "2020-02-17T05:59:35Z", "digest": "sha1:BNCYR3MQPVOUXOJFPVQ2PTWS4R4XTY2F", "length": 7195, "nlines": 213, "source_domain": "sixthsensepublications.com", "title": "அரசியல் - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 305 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.225 SKU:978-81-930764-4-6 ஆசிரியர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் Learn More\nஎடை: 185 கிராம் நீளம்:210 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-87369-06-1 ஆசிரியர்: தொ. பரமசிவன் Learn More\nஎடை: 245 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:198 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-83067-42-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More\nஎடை: 1565 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:808 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.999 SKU:978-93-83067-55-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More\nஎடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 224 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU:978-93-83067-39-8 ஆசிரியர்:ஆர்.நடராஜன் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil-eelam.de/index.php?option=com_content&view=article&id=490:2013-11-12-12-47-46&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2020-02-17T06:36:49Z", "digest": "sha1:B6DQ37HAEWDMBXSZVVMWXKFBKQ2CWJOZ", "length": 45321, "nlines": 160, "source_domain": "tamil-eelam.de", "title": "ஈருடல் ஓருயிர்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமுதல் முறையாக மதனா பாலனை இழுத்துக் கொண்டு குழிக்குள் வந்து விட்டாள். நூறு முறை ‘ உள்ள வாங்கோ... உள்ள வாங்கோ...’ எனக் கத்தி தொண்டைத் தண்ணி வற்றி விட்டாலும் பாலன் வரமாட்டான். பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியன் ஆமி ஆட்டலறி ஷெல் அடித்தால், இரண்டு நிமிடம் 25 விநாடி எடுக்கும் அளவெட்டி மாரியம்மன் கோயிலடிக்கு வந்து விழுந்து வெடிக்க என ஒரு கணக்கு வைத்திருந்தான் பாலன். இந்தக் கணக்கை கண்டுபிடித்து கொஞ்ச நாள்தான் ஆகிறது. முந்தைய இலங்க�� ஆமியின் நிமிடக் கணக்கு புதிதாக வந்த இந்தியன் ஆமியோடு ஒத்துப் போக வில்லை. பாலனின் நிமிடக் கணக்குக்கு முன்னே ஷெல் விழுந்து வெடித்தது பல முறை. \"வெடிக்கப் போகுது படுங்கோ \" என்று கூறி படுத்ததும் வெடிக்காமல் போனது. 'புதைஞ்சு போச்சு போல' என எழும்பி இருந்த பின் வெடித்தது.\nஇப்போது எல்லாம் இலங்கை ஆமி பாலனை மாட்ட வேண்டும் என்றே ஷெல் அடிக்காமல் இருந்து விட்டார்கள். அந்த வேலையை இந்தியன் ஆமி செய்தது. ஆனாலும் போகப் போக ஆராட்சி செய்து பாலன் நேரத்தைக் கண்டுபிடித்துத் திருத்தி விட்டான்.\nஅதன் பின் ‘பண்ணத்தரிப்புக்கு அடிக்கிறான். காரை நகரில் இருந்து அடிக்கிறான். அரைவாசி செல் வெடிக்காமலே புதையுது எங்கேயோ கடல் பக்கம் அடிக்கிறான்’. என்று அனுமானங்கள் கூறுவான். அவன் சொன்னதையே அடுத்தநாள் காலை உதயன் பத்திரிகை உறுதிப்படுத்தும். இதனால் அவ்வூரில் பாலன் ஒரு நவீன சாத்திரக்காறன் என்றே பெயர் எடுத்திருந்தான்.\nஅது ஒன்றும் சின்ன கிராமம் அல்ல. 'அளவெட்டி' யாழ்ப்பாணத்திலேயே பெரிய கிராமம் . அதனாலேயே அதனை வடக்கு தெற்கு என பிரித்திருந்தார்கள் . ‘அளவெட்டிக்குப் போனால் குளவெட்டியும் பிழைக்கலாம்’ என்பதுபோல் செழிப்பான கிராமம்.\nதெற்கு அளவெட்டியில் இருக்கிறது இந்த மாரியம்மன் கோயில் . அதன் வடக்கே பனஞ்சோலையும், கிழக்கே எல்லாக் காலமும் பச்சைப் பசேல் என்றிருக்கும் தோட்டமும் , தெற்கே - தென்னை ,பாக்கு ,மா ,பிலா - என சேலைகள் நடுவே அமைந்த குடிமனைகளும் ,மேற்கே பரந்த மாஞ்சோலை நடுவே அந்தக்கால நாற்சாரம் கொண்ட பாலனின் வீடு - கோயில் குருக்களின் வீட்டிற்கு அருகில் இருந்தது.\n`காணி நிலம் வேண்டும்’ என பாரதி ஆசைப்பட்டு பராசக்தியிடம் கேட்டது இந்த அளவெட்டி மக்களுக்கு கிடைத்திருந்தது.\nபாலனின் மகிமை எல்லாம் இப்போதுதான் மதனாவுக்கு மெல்ல மெல்ல தெரிய வருகிறது. அவள் பாலனை திருமணம் முடித்த இந்த மூன்று மாதத்தில் இந்த ஒரு கிழைமையாகத்தான் இந்தியன் ஆமியின் செல் அடி பலமாக இருக்கிறது. இதை விட இன்னும் எத்தனை திறமைகள் தன் கணவன் கற்று வைத்திருக்கிறான் என எண்ணுகையில் அவள் இதழில் சிறு புன்னகை நெளிந்தாலும் இந்தக் ‘கணக்கை எல்லாம் பதுங்கு குழிக்குள் இருந்து பார்க்கலாமே’ என்பதே அவள் வேண்டுதல்.\nபாலனுக்கு சொந்தமாக ஒரு பலசரக்கு கடை மாசியப்பிட்டி ச���்தியில் இருக்கிறது . அங்கே வேலைக்கு என ஒரு ஆள் நின்றாலும் அப்பப்ப கடையை போய் பார்க்க வேண்டும். இப்படியான செல் அடி காலங்களில் தான் ஊரே கடையை பட்டி விட்டு வீட்டில் இருக்கும். ‘இப்போதும் இவர் குழிக்குள் வராமல் வெளியில் இருந்து நமிடக்கணக்கு பாக்கிறாரே..’ என்று மனம் நோவாள்.\nமதனாவுக்கு செல்லை விட அதன் சத்தத்திற்கே பயம். எங்காவது சத்தம் கேட்டால் முதல் ஆளாய் உள்ளே வந்து விடுவாள். அதனாலேயே திருமணமாகி முதல் வேலையாய் பாலனிடம் சொல்லி முன்னைய பதுங்கு குழியை இன்னும் பாதுகாப்பாக அமைத்துக் கொண்டாள். இப்போது அயலில் உள்ளளவர்களும் இங்கேயே விரும்பி வருவார்கள் . பாலனுக்கும் எப்போதும் மனைவிக்கு அருகில் நெருங்கி இருக்க வேண்டும் என்று விருப்பம் தான் . ஆனால் கூட இருப்பவர்கள் ‘புதுப்பொண்ணு மாப்பிளையில நல்ல அக்கறையாத்தான் இருக்கிறா... - பாலனை பாருங்கோ மனிசி கூப்பிட்ட உடனே ஓடி போயிற்றான்’ என நண்பர்கள் கேலி பண்ணுவார்கள் என்ற அச்சம் .\nதிருமணமாகி ஒருவரை ஒருவர் புரிந்தும் புரிந்து கொள்ளாமலும் தாம் இருவரும் சோர்ந்து எடுக்கும் புதயலையும் இன்னமும் முழுமையாக உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மயக்க நிலையான காலம் அது . வலிகளும் சிலிர்க்கும் வசந்த போகம் . உணர்வுகளை உரசிப்பார்த்து வரும் பலனை அலசிப்பார்க்கும் இந்த தேன் நிலவு காலத்தில் பாலன் வெறும் மரக்கட்டை போல் கிடந்தான். உரிந்து போன சாறத்தையும் கண்டு கொள்ளாமல் குப்பறக் கிடந்தான்.\nஅவளை அவன் தூக்கி சுற்றி விழையாடி இருக்கிறான் . ஆனால் அவள் ஒருபோதும் அவனை தூக்கிப்பார்க்க நினைத்ததும் இல்லை. இப்போதே முதல் முறையாக படாத பாடுபட்டு பதுங்கு குழிக்கு இழுத்து கொண்டு வந்து சேர்த்தாள்.\nசெல் அறம்புறமாக விழுந்து வெடித்துக்கொண்டு இருந்தது. கடையை பூட்டி விட்டு சயிக்கிளில் மாசியப் பிட்டியில் இருந்து அவனது வீட்டிற்கு வேகமாக வந்து கொண்டு இருந்தான் பாலன். அவனையே எதிர் பார்த்தபடி ஏக்கத்தோடு மதனா பதுங்கு குழிவாசலில் இருந்தாள் . ஒரு காக்காய் குருவியை கூட வீதியில் காவில்லை . ஊரே ஆங்காங்கே பதுங்கிக்கொண்டது. ஒழுங்கை முடிவில் பனை ஓலை வேலியை தாண்டி பாலன் வெளிப்பட்டான். கண்டதும்\n\"கெதியா வாங்கோ ... கெதியா... கெதியா...\" என கத்தினாள் மதனா.\nஅவன் வீட்டு படலையை அண்மித்ததும் அண்டம் அ��ிரும் ஒரு இடி ஓசை காதை செவிடாக்கியது. அதைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய செல்லின் துண்டுகள் நாலா புறமும் பறந்து மா பிலா மரங்களுடே கற்கள் வீசுவதுபோல ஒரு சரசரப்பை ஏற்படுத்தியது . ஒரே புளுதியும் புகையுமாய் அடர்ந்து இருந்தது அந்த செல் விழுந்த தேரோடும் தெற்கு வீதி .\nமதனாதவின் செவிப்பறை கிழிய ஆத்மா நடுங்கியது. கதறியபடி புகை ஊடே பாலனை தேடி ஓடினாள். அவன் கோயில் கர்ப்பக்கிரக கட்டிடத்திற்கடியில் குப்பறப் படுத்திருந்தான். ஒரு கணம் பதைத்த நெஞ்சு பின் அமைதியானது. கணவனின் இன்னொரு சாதுரியம் கண்டாள். ஆனால் அவனது சயிக்கிள் பார் கோயில் தேர் முட்டியில் தொங்கியபடி கிடந்தது. பதறி அடித்து அருகில் ஓடினாள்.\n“என்னங்க.. என்னங்க..... உங்களைத்தான் ”\n“பாலன்... பாலன்... பால...ன்... ”\nபாலன் பேச்சின்றி இடந்தான். பார்த்தாள் காயம் ஏதும் உடம்பில் இல்லை. இரத்தம் வரவும் இல்லை. முடிந்தவரை எழுப்பிப் பார்த்தாள் எழும்பவில்லை. பலம் முழுதும் திரட்டி அங்கிருந்து இழுத்தே பதுங்கு குழிக்கு கொண்டு வந்து விட்டாள். இப்போதும் செல் அடி ஓயவில்லை. மெல்ல அவனை பிரட்டி பதுங்கு குழிக்கு உள்ளே இழுத்தாள் . சேட்டுப் பொக்கேற்றுக்குள் ஏதோ இருப்பது போல் தெரிந்தது. கையை விட்டடுப் பார்த்தாள் மார்பு எலும்பு ஒன்று குத்திக்கொண்டு நின்றது.\n“ஐயோ.......என்ர... ஐயோ........” கதறினாள். கைகள் நடுங்கியது, இதயம் படபடத்தது , நடுக்கத்தோடு மீண்டும் அதை தொட்டுப்பார்த்தாள் அது நெருப்பாக சுட்டது . ஒன்றும் புரியவில்லை .\nபொத்தானை கழற்றிப் உற்றுப் பார்த்ததாள். அது முறிந்த எலும்பல்ல ஒரு செல் துண்டு அவன் நெஞ்சை துளைத்து இதயத்திற்கு நேரே குத்திக்கொண்டு நின்றது . அவளின் அண்டம் சுருங்க ஐம்புலனும் பதைத்தது.\n“ஐயோ..... ஐயோ.....” அடிவயிற்றில் இருந்த கத்தினாள். அந்த செல் துண்டை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் பார்த்தாள் . அது அவனையும் இழுத்துக் கொண்டே வந்தது. செய்வதறியாமல் அழுது புரண்டாள். மண்ணை வாரிக் கொட்டினாள்.\nஇதற்குள் மதனாவின் அவலக்குரல் கேட்டு அயலவர் இருவர் ஓடி வந்து விட்டார்கள்.\n“ஐயோ.... அண்ணா..... நான் என்ன செய்வன் என்னண்டு பாருங்கோ... மூச்சுப் பேச்சு இல்லாம கிடக்கிறார் ” என்று கத்தினாள்.\nஒருவர் அவன் மூக்கில் புறங்கையை வைத்துப் பார்த்தார். பின் இறுகிய முகத்தோடு தலையை குனிந்தபடி நின்றா���். மற்றவர் பாலனின் கையை தூக்கிப் பார்த்து விட்டு அமைதியானார் . ஒரு மகப்பேற்றின் முடிவில் தாய்க்கு இரண்டு செய்திகள் வரும். 'குழந்தை நலமாக பிறந்து விட்டது ' என்று ஒரு செய்தி. மற்றையது என்ன குழந்தை என்ற செய்தி .மதனா இருவர் வாயிலும் இருந்து ஒரே ஒரு செய்தி அவளின் இந்த பூவுலகை மீண்டும் பூக்கச் செய்யும் ஒரு சொல். - அரை உயிராவது இருக்கிறது - என்று ஒரு வார்த்தை... இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் . அந்த இருவரும் அவளுக்கு படைத்தல் தெய்வங்களாக தோன்றினார்கள். மறு கணம் அவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டதும் . அவள் காது அடைத்தது , கண்கள் இருண்டு பூஞ்சலாடியது , மங்கலான வெளிச்சத்தில் முன்னே இரு இயம தூதர்கள் நிற்பது போல் தெரிந்தது .\n“இந்தியன் ஆமி அலுக்கை சந்திக்கு வந்திட்டான்... எல்லாரும் ஓடுங்கோ...” கத்திய படி ஒருவன் ஓடினான் . அந்த இருவரும் தங்கள் வீட்டுக்கு ஓடிவிட்டார்கள்.\n“தங்கச்சி பாலன் போயிற்றான் கணச்சூடு அடங்கிக் கொண்டு போகுது இனி ஆக வேண்டியதை பாருங்கோ ” என்ற அந்த வார்த்தையை தவிர அவளுக்கு அங்கே நடப்பது எதுவும் தெரியவில்லை.\nவிழுந்து எழும்பி அந்த ஊரே கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.\n‘என்னையும் தூக்கிக்கொண்டு ஓடுவான். இப்போது தானே எழும்பி நடக்காமல் படுத்திருக்கிறான். என்மேலும் ஒரு செல் விழாதா ' மண்ணை வாரி தலையில் கொட்டிக் கொண்டு கதறினாள். இப்போதும் செல் வந்து விழுந்து வெடித்துக் கொண்டு இருந்தது ஆனால் அவை எதுவும் அவள் காதில் கேட்கவில்லை.\nயாரோ அவளின் முதுகை பிடித்து தள்ளி ஏதோ சென்னார்கள். திரும்பிப் பார்த்தாள் பின்வீட்டு சுதா அக்கா .\n“சுதாக்கா பாலனைப் பாருங்கோ... என்னை விட்டுட்டுப் போயிற்றான் என்ர ஐயோ... ” என்றபடி தரையில் புரணடாள். சுதா அவளை பிடித்து எழுப்பி >>> “மதனா இந்தியன் ஆமி கிட்ட வந்திட்டானாம் சனமெல்லாம் கந்தரோடை பள்ளிக்கூடத்திற்கு ஓடுதுகள் நிண்டால் உன்னனையும் கள்ளியங்காட்டில செய்த மாதிரி செயின் பிளக்கால ஏத்தி நெரிச்சு கொண்டு போடுவாங்கள் அழாம எழும்பி வா பிள்ள ” என்று கூப்பிட்டார்.\n“நான் வரேல்ல நீங்க போங்கோ பாலனை விட்டிட்டு நான் தனிய வர மாட்டன். ஆமி வந்தா என்னையும் கொல்லட்டும்” என்று விட்டு சுதாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்தது பாலனின் கால்களைப் பிடித்தபடி அழுதாள்.\nஅதற்குள் பாலனின் நண்பர்கள் மூவர் செல் விழுந்து பிரிந்து தூரப் பறந்து கிடந்த தென்னை மட்டையால் வரிந்து கட்டிய படலையை எடுத்து வந்து பாலனை அதன் மேல் தூக்கி வைத்தார்கள்.\n“மதனாக்கா உள்ள போய் உடுப்பு ,சாமான் ,சட்டு எடுத்தண்டு வாங்கோ திரும்பி வர எத்தின நாள் ஆகுதோ தெரியாது” என்றான் ஒருவன்.\n“எப்பிடி மூன்று போர் தூக்கிறது இன்னுமொரு ஆள் வேணுமே.. ” என்றான் இன்னொருவன்.\nசக்கப் பணிய குந்தி இருந்த மதனா எழும்பி ஒரு மூலையில் பிடித்தாள் . பாலன் மதனாவின் தோளில் ஏறிவிட்டான். மதனாவையும் படலையே பாடையாக படுத்திருந்த பாலனையும் கண்ட ஊரார் வாயில் கையை வைத்தார்கள். வயதானவர்கள் அருகில் வந்து எதேதோ சொல்லி கண்ணீர் வடித்தார்கள்.\nசெல் அடி கொஞ்சம் ஓய்ந்திருந்தது . மாரியம்மன் கோயிலை தாண்டி பாலன் மாசியப்பிட்டி சுண்ணாகம் வீதியில் ஏறிவிட்டான். மீண்டும் செல் அடி ஆரம்பித்தது ஒரு செல் வீதியோரமாக இருந்த குளத்திற்குள் விழுந்தது பாலனை பிடித்து வந்த மூவரும் அப்படியே போட்டு விட்டு வீதிக்கருகில் படுத்து விட்டார்கள். >>> வீதியில் விழுந்த பாலனும் உருண்டு அருகில் இருந்த சணல் செடிக்குள் ஒழித்துக்கொண்டான். மதனாஅவனின் காலை இழுத்துப் பிடித்து நிறுத்த முயன்று முடியாமல் சறுக்கிக் கொண்டு அவளும் சணலுக்குள் வந்து சேர்ந்தாள். பாலன் மதனாவுடன் தனிமையானான்.\nஉயிரோடு இருந்த பாலனுக்கும் இறந்து போய் இருக்கும் பாலனுக்கும் அவள் பெரியவித்தியாசம் எதையும் காணவில்லை. உயிரோடு இருக்கையில் அவன் அவளை அடிக்கடி தனிமைக்கு இழுப்பான். இப்போது இவள் சூழ்நிலையால் இப்படி அவனோடு தனிமைப்படுத்தப்படுகிறாள் . இதுவும் அவன் விருப்பமாகக் கூட இருக்கலாம் . இப்போதுதான் நெஞ்சால் இரத்தம் வடிய ஆரம்பித்தது அவன் உயிரை குடித்த பின்னும் அந்த செல் துண்டு அவனை விட்டுவைப்பதாக இல்லை. உருண்டு வரும் போது அது அவனது சட்டையை கிழித்து விட்டது. உதட்டில் மண் பட்டு மூக்கினுள்ளும் சென்றிருந்தது. விம்மி விம்மி அழுது துடைத்தாள்.\nஆங்காங்கே படுத்திருந்த சனம் மீண்டும் எழுந்து பாடசாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது . மதனாமீண்டும் பாலனை இழுத்தக் கொண்டு வீதிக்கு வந்தாள். அந்த படலையை எடுத்து வைத்தக் கொண்டு பாலனருகில் நின்றாள். அந்த மூவரும் வந்து சேர்ந்தனர் . தற���காலிக முகவரிக்கு இடம் பெயர்ந்தவர்களேடு பாலனும் தற்காலிக பாடையில் ஏறினான். வாழ்க்கை முடிந்தவனின் பயணம் தொடர்ந்தது .\nஒரு இடத்தில் படுக்க வைத்து பார்த்து பார்த்து அழுவது போல் இல்லாமல் . சடலத்தை கொண்டு சாமி ஆடுவதுபோல் ஓடி உலுக்கி பின் விழத்தி எழுப்பி நடத்த இந்த விபரீதங்களால் மதனா வேதனையை அனுபவித்தாலும் இந்த நிகழ்வுகள் அவள் மனதில் ஒரு இனம் புரியாத மௌனத்தை ஏற்படுத்தியிருந்தது. பாலனை இறுதி ஊர்வலத்தில் தான் தூக்கி செல்வதாலும். ஆமியிடம் இருந்து செத்த பாலனை காப்பாற்றி கொண்டு வந்து விட்டதாகவும். உற்றார் ,உறவு ,சொத்து ,சுகம் எல்லாவற்றையும் உதறிவிட்டு பாலனோடு ஊரை விட்டே ஓடி வருவதாகவும் அவள் மனம் நம்பிக்கொண்டு இருந்தது. உயிர் விட்டு விட்டுப் போன உடலை விரைவில் சுடலையில் சுட்டு விட்டுப் போகப் போகிறது ஊர் என்ற உண்மையை இன்னும் அவள் உணரவில்லை.\nஇடம் பெயர்வில் இணைந்த பூதவுடல். மாசியப்பிட்டி கண்ணகி அம்மன் போயிலை சுற்றியுள்ள வயல் வெளியை கடந்து கொண்டிருந்தது. சோலைகளுக்கு மத்தியில் கந்தரோடை கிராமத்தின் குடிமனைகள் வீதிக்கு இரு கரையிலும் இருந்தது. கல்லூரி அண்மித்தது. ஏர்க்கனவே வந்து சேர்ந்த அகதிகளால் வீதி மெல்ல மெல்ல பாரமேறியது. அவ்வப்போது கண்ணில் பட்டவர்கள் கால்களில் தட்டுப்பட்டார்கள். காற்று வெளி குறைந்து கலகலப்புகள் அதிகரித்தது. சுற்றி நின்றவர்கள் சவமாக பாலனையும் சாவமாக மதனாவையும் பார்த்தனர்.\nசிரமத்தின் மத்தியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தினுள் வந்து ஒரு பெரியவர் சொற்படி தொங்கலில் இருந்த ஒரு அறைக்கு கொண்ட சென்றார்கள். அது பாலர் வகுப்பறை. பாலன் மீண்டும் பாலர் வகுப்புக்கு வந்து விட்டான். வகுப்பறை கரும் பலகையில் பிள்ளைகள் அர்த்தம் இல்லாத கோடுகள் கீறி இருந்தார்கள். ஒரு மூலையில் ஒளிவிழாவிற்காக சிறு ஆட்டுக் கொட்டில் போல ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு யேசுநாதரின் பிறப்பு மெழுகு சிலைகள் மூலம் சித்திரிக்கபப் பட்டு இருந்தது.\nநான்கு வாங்குகளை ஒன்றாக அடுக்கி அதன் மேல் உடலை வைத்தார்கள் . அந்த பெரியவரே ஒரு வெள்ளை வேட்டியை கொடுத்து மதனாவிடம் மூடிவிடச் சொன்னார். அதுவரை அங்கே இருந்தவர்கள் எழுந்து வகுப்பேறினார்கள். மீண்டும் மதனா பாலனுடன் தனித்து விடப்பட்டாள். ஆனால் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள எல்லா இலையான்களும் மதனாவுக்கு துணையாக வந்நு சேர்ந்தன. பாதையோரமாக இருந்த குரோட்டன் செடியில் சில கொப்புகளை முறித்து வந்து பாலனின் அருகில் இருந்து விசுக்கினாள்.\nபொழுது இருட்டி விட்டது ஆனாலும் எங்கோ இன்னமும் செல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது அங்கும் பல மதனாக்களையும் . மதனா இல்லாத பாலன்களையும் கச்சிதமாக உருவாக்கிக் கொண்டிருந்தது. அனேகமானவர்கள் பூரமுடியாத போர்வைக்குள் குறண்டிக் கொண்டு தூங்கி விட்டார்கள். சிலர் கொறட்டை விட்டார்கள். ஆனால் பாலன் மட்டும் குறண்டவும் இல்லை குறட்டை விடவும் இல்லை . நீட்டி நிமிர்ந்து சத்தமின்றி படுத்திருந்தான். சிலர் ஆங்காங்கே சிறு விளக்குகளை ஏற்றி கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தனர். இது அவர்களுக்கு இன்னொரு இரவு அவ்வளவுதான். சிலர் பாலன் மதனா கதை பேசிக்கொண்டு இருந்தார்கள். சிலர் தாங்கள் செல்லில் இருந்து தப்பி வந்த கதை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லோரது மனதிலும் செல்லின் பயங்கரம் குடிகொண்டிருந்தது. ஆனால் பாலன் மட்டும் அந்த செல்லையே இதயத்தோடு கொண்டு வந்து பயமேதுமின்றி அமைதியாக படுத்திருந்தான்.\nமூடி இருந்த முகத்தை இன்னும் ஒரு முறை மதனா திறந்து பார்த்தாள். கதறி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அங்கே யாரும் செத்த வீட்றிற்கு என வந்தவர்கள் இல்லை. அவர்கள் வந்து சேர்ந்த இடத்தை பாலன் தான் செத்தவீடாக்கி இருந்தான் . வந்த அழுகையை விழுங்கிக்கொண்டாள். அது பெரு மூச்சாகவும் கண்ணீராகவும் வெளியேறியது. வைத்தகண் வாங்காமல் பாலனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.போர்த்தி இருந்த வெள்ளை வேட்டி மேல் இலையான்கள் போட்டி போட்டபடி அமர்ந்தன\nமதனா நித்திரையில் இருக்கும் போது பாலன் அடிக்கடி எதையோ தேடிக் கொண்டு இருப்பான். இப்போது அதை நினைத்து கண்ணீர் விட்டாள்.\nதிடுக்கிட்டு எழும்பி. “இந்த சாமத்தில தூங்காம என்ன செய்துகொண்டு இருக்கிறியள் \n“உன் அழகில் நான் ஏன் இப்படி பித்தாகி விட்டேன் அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடினேன் “ என்பான் பாலன்.\n“அதை பகல்லையும் தேடலாமே இப்படி சாமத்தில நித்திரை முளிச்சா தேடவேணும்”.\n“நீ விழித்திருக்கும் போது உன் கரு வண்டுக் கண்கள் அங்கும் இங்கும் பறந்து என் ஆராட்சியை குலைத்து விடுகிறது. கன்ன ஆய்வை கன்னகுழ��� தோண்டிப் புதைத்தது விடுகிறது”.\n“ஆனால் என் கண்ணாடி இதை யெல்லாம் காட்டவில்லையே கன்னம் தோலாகவும் முடி கறுப்பாகவும் மூக்கு மூச்சு விடுவது போலவும் அல்லவா காட்டுகிறது” என்பாள்.\n“அப்படி என் கண்ணுக்கு தெரியமாட்டேன் என்கிறது ” என்பான்.\n“ சரி அதை கண்டு பிடிச்சு இப்ப என்ன செய்யப்போறீங்க \n“ கண்டுபிடித்து விட்டால் கொஞ்சமாவது உன் அழகின் இரகசியம் தெரிந்தவன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ” என்பான்.\n“அழகு சொந்தமாக அருகில் இருப்பதில் இல்லாத பெருமையா அதன் சூத்திரம் தெரிவதில் வந்து விடப்போகிறது ”என்பாள் அவள்.\n“அழகு எங்கே எனக்கு சொந்தமாக இருக்கிறது அதை இன்னமும் நீதானே வைத்திருக்கிறாய் ” என்பான்.\n“ஆனால் நான் உங்களுக்கு சொந்தமாகத்தானே இருக்கிறேன்.” என்பாள்.\n“எல்லாம் போகப் போகப் சரிவந்துவிடும்”\n“ இந்த ஜென்மத்தில உன் அழகை ஆய்வு செய்வதே எனக்கு சாபம்”\n“ஒரு வேளை நான் செத்துப்போனால் என்ன செய்வீர்கள் \n“அப்படி எல்லாம் சொல்லாதே மதனா . குறைஞ்சது 50 வருசமாவது ஓர் உயிர் ஈருடலாக வாழவேண்டும்”\nஇன்றும் அவன் உயிரின்றி வெறும் பூதவுடலாக அவள் மட்டும் உயிருடன். ஆக இரு உடலுக்கும் பொதுவில் அவளே உயிராக ஈருடல் ஓருயிராகவே ... மதனாவின் கண்ணீர் பாலனின் காது மடலை நனைத்தது .\n“சின்னஞ் சிறுசுகள் , அதோட நாலு சனம் கூடி இருக்கிற இடத்தில இப்படி பிரேத்ததை வச்சிருக்க ஏலாது அந்த பிள்ளையிற்ர கேழுங்கோ ஆரும் வர இருக்கோ எண்டு ” என்றது வெளியில் ஒரு குரல்.\n“பிள்ளைக்கு ஒருதரும் இல்ல பாலன்ர சகோதரம் எல்லாம் வெளிநாட்டில ஆருக்கு வச்சுப் பாக்கப் போறியள் பாடையை கட்டுங்கோ கொண்டபோய் எரிச்சுப்போட்டு வருவம்” இருவர் தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு இங்கு வந்து இரண்டாவது பொழுது விடிகிறதாம்.\nபள்ளிப் பாலர் அலங்கரித்திருந்த ஆட்டுத்தொழுவத்தின் மூலையில் புதிதாக ஒரு பாலன் பிறந்திருந்தான். ‘ஆதரவற்றவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களை மீட்க வந்தவன் ’ . என்ற மீட்பர் அன்னை மேரியின் மடியில் பிறந்திருந்தார். பாவப்பட்டவர்களை மீட்க வான பிதா மூலம் கருவுற்று பிறந்திருந்தார் யேசு பாலன்.\nஅவ்வாறே வானால் உள் நுழைந்து உணவு தூவி . பின் மீட்க வந்த பாரத தேச மீட்பர் ஏனோ இந்த பாலர்களின் உயிர் குடித்து பாவப்பட்பட இனத்தின் கருவறுத்துப் போனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/mooda-palakkam/page/10", "date_download": "2020-02-17T08:06:53Z", "digest": "sha1:3DBFKZ2MTSFPQUQ3QECUR53MI5I3FW6Y", "length": 5829, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மூடபழக்கங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 10", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ மூடபழக்கங்கள் (Page 10)\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nதமிழர்களுக்கு துரோகம் செய்யும் தமிழ் துரோகிகள் :- முற்றி வழியும் தமிழ் பைத்தியம்\n– முற்றி வழியும் தமிழ் பைத்தியம்\nமாதா சிலை கண் திறந்தது உண்மையா :- சிந்திப்பார்களா மக்கள்\nவிரட்டித்துரத்தும் முஸ்லிம்கள்; ஓட்டமெடுக்கும் போதகர்கள்\nசத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்\nசத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்\nதேவாலயத்தில் சாய் பாபா வழிபாடு() :- நல்லிணக்கமா\nபிறரை துன்புறுத்தி கொண்டாடுவது திருவிழாவா\nபிறரை துன்புறுத்தி கொண்டாடுவது திருவிழாவா\n) :- பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி\nசாமியார்களிடம் சரணாகதி அடையும் மூடர்கள் கவனத்திற்கு….\nசாதியை தரைமட்டமாக்கும் இஸ்லாம் :- இந்து, கிறித்தவ சகோதரர்களுக்கு ஓர் இனிய அழைப்பு\nஇந்து, கிறித்தவ சகோதரர்களுக்கு ஓர் இனிய அழைப்பு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2018/12/17/", "date_download": "2020-02-17T07:52:11Z", "digest": "sha1:RYOHJXCHSSRLPLMYKGLDJKQY757UN6TH", "length": 3696, "nlines": 63, "source_domain": "www.trttamilolli.com", "title": "17/12/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதெரிந்து கொள்வோம் – 08/12/2018\nநாதம் என் ஜீவனே – 11/12/2018\nபாடகர் அறிவிப்பாளர் விஜயன், ஒல்லாந்து\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் ப��டசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-17T06:12:51Z", "digest": "sha1:AXH32DTOJT3DW6KE3LT3AU65DEMJYMHV", "length": 7662, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜமுனாபாரி ஆடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜமுனாபாரி ஆடு என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஆட்டினம். இந்த ஆடு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. 1953-ஆம் ஆண்டு முதல் இந்தோனோசியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆட்டின் பெயர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜமுனா பார் என்று ஆற்றின் பெயரிலிருந்து உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது.\nபொதுவாக ஜமுனாபாரி ஆடுகள் வெண்மை நிறத்திலும் கழுத்து, தலைப்பகுதிகளில் பழுப்பாகவும் இருக்கும். இவற்றின் மூக்கு கிளி போல் வளைந்திருக்கும். காதுகள் நீளமாகவும் தொங்கிக்கொண்டும் இருக்கும். இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது. இவற்றின் கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும். தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும். வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும். பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும். ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது. ஆண்டொன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும்.[1]\n↑ \"செம்மறியாட்டினங்கள்\". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.\nஇந்தியாவில் தோன்றிய ஆட்டு இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/temple_festivel.php?cat=725", "date_download": "2020-02-17T08:04:18Z", "digest": "sha1:5EOV247MVJPOKNKJXR7HAAZNGC5EX3GR", "length": 7247, "nlines": 148, "source_domain": "temple.dinamalar.com", "title": " Festival Special | Festival in India", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nநவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nஆயுத பூஜை கொண்டாடுவதன் நோக்கம் என்ன\nஎந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்\nகொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி\nகாலையில் கோமியம் மாலையில் பூஜை\nஅம்மனுக்கு படைக்க நவராத்திரி பிரசாதம் ரெடி\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nநவராத்திரி பாடல் (மூன்று தேவியருக்கும் தனித்தனியாக)\nநவராத்திரி முதல் நாள்: பாடல்\nநவராத்திரி இரண்டாம் நாள் பாடல்\nநவராத்திரி மூன்றாம் நாள் பாடல்\nநவராத்திரி நான்காம் நாள் பாடல்\nநவராத்திரி ஐந்தாம் நாள் பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் பாடல்\nநவராத்திரி எட்டாம் நாள் பாடல்\nநவராத்திரி ஒன்பதாம் நாள் பாடல்\nநவராத்திரி பத்தாம் நாள் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dotamin-p37103688", "date_download": "2020-02-17T06:00:28Z", "digest": "sha1:YG4CC3SX5H43T6APJVHQINLHIFXH425W", "length": 20699, "nlines": 294, "source_domain": "www.myupchar.com", "title": "Dotamin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dotamin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dotamin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்���ாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dotamin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dotamin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Dotamin எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dotamin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Dotamin முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Dotamin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Dotamin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Dotamin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Dotamin-ன் பக்க விளைவுகள் தொடர்பான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லாததால், கல்லீரல் மீதான Dotamin-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஇதயத்தின் மீது Dotamin-ன் தாக்கம் என்ன\nDotamin உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dotamin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dotamin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dotamin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dotamin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDotamin-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Dotamin உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Dotamin-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Dotamin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Dotamin உடனான தொடர்பு\nDotamin உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Dotamin உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Dotamin உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dotamin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dotamin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dotamin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDotamin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dotamin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-17T07:55:49Z", "digest": "sha1:72MRFXB7ELP2QFNHNRFYSGBV3VEQXNCI", "length": 3827, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\n36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல்\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nகோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல்...\nசென்னை கோயம்பேடு பழச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 10 டன் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் 10...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் ���னிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190224155128", "date_download": "2020-02-17T07:50:33Z", "digest": "sha1:SMD5YN6RPFXD5CQEP7CK6CZL27GQGBSZ", "length": 9706, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா? இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..!", "raw_content": "\nமகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை.. இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை.. Description: மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா Description: மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை.. இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..\nமகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..\nசொடுக்கி 24-02-2019 மருத்துவம் 802\nமகாத்மா காந்தியடிகள் தொடர்பான வரலாற்றை படித்துப் பார்த்தால் காந்தி தான் வரலாற்று நாயகர்களிலேயே அதிக தூரம் நடந்தவர். அதேபோல் அவர் மாமிச உணவுகளை மறுத்தவர். கூடவே நிலக்கடலையை தன் முக்கிய உணவாக தகவமைத்துக் கொண்டவர். காந்தி ஏன் நிலக்கடலையை அவ்வளவு நேசித்தார் தெரியுமா காரணம் அதன் சத்துக்களும், பலன்களும் தான்\nநிலக்கடலை பெரிய விலையெல்லாம் கிடையாது. மிகச்சாதாரணமாக பாமரரும் வாங்கிச் சாப்பிடும் விலை தான். இதனாலேயே நிலக்கடலையை ஏழைகளின் பாதாம் என்றும் சொல்வார்கள். தொடர்ந்து நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்பு வரும் வாய்ப்பு குறைவு. இதில் உள்ள கொழுப்பு சத்தான அன்சேச்சுரேட், ஓலிக் அமிலம், ஆண்டி ஆக்சிடண்ட் ஆகியவை இதய வாழ்வுகளை பாதுகாக்கிறது. வாரத்தில் நான்கு நாள்கள் நிலக்கடலை சாப்பிட்டாலே உங்கள் இதயம் உறுதியாகிடும்.\nஇதேபோல் நிலக்கடலையில் மாங்கனீஸ் அதிக அளவில் உள்ளது. மாங்கனீஸானது மாவுச்சத்து, கொழுப்புகளின் மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவில் நமக்கு கால்சியம் கிடைக்கவும் வகை செய்யும். பெண்கள் தொடர்ந்து நிலக்கடலை சாப்பிட்டால் எழும்பு சம்பந்தமான சிக்கல்களில் இருந்து தப்பி விடலாம்.\nதினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். உடல் பயிற்சி செய்பவர்களுக்கு நிலக்கடலை நல்ல சத்தான எனர்ஜி சைட்டிஷாக இருக்கும். நிலக்கடலையில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நன்மை செய்யும் கொழுப்புகள். இன்னும் சொல்லப்போனால் நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நம் உடலில் உள்ள எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.\nநிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்திறனைத் தூண்டி நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. நிலக்கடலையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. கூடவே இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் டி ஆகியவையும் உள்ளது. உடலில் புரதச்சத்து அதிகம் தேவைப்படுபவர்களுக்கு நிலக்கடலை நல்ல எனர்ஜி டானிக். மாமிசங்களில் புரதம் இருக்கிறது. அதை தவிர்ப்பவர்கள் நிலக்கடலையை சாப்பிட்டலாம். இப்போது தெரிகிறதா காந்தி ஏன் அதிக அளவு நிலக்கடலை சாப்பிட்டார் என்று\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nவயிற்று வலிக்கு ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா\nகைவிட்ட கணவர்... குழந்தையோடு தவித்த தவிப்பு... பிரபல நடிகை பானுப்பிரியா கடந்துவந்த கஷ்டம் தெரியுமா\nஎரிந்து பரிதாபமாக உயிர் இழந்த அரியவகை உயிரினங்கள்.. தொடரும் அமேசான் பரிதாபங்கள்.. புகைப்பட ஆதாரம் இதோ...\nவிவாகரத்து கேட்ட கணவன்: ஒற்றை கோரிக்கை வைத்த மனைவி மனதை கனக்கச் செய்யும் குறும்படம்..\nசர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. தெறித்து ஓட விடும் கருஞ்சீரகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tata-group-executive-head-.html", "date_download": "2020-02-17T08:06:58Z", "digest": "sha1:NZEMLTGGYLI7G2Y3F2RBXLOQNN2EVTED", "length": 7959, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - டாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க தடை!", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nடாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க தடை\nடாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nடாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க தடை\nடாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nதேசிய கம்பேனி சட்ட தீர்ப்பாயம் (National Company Law Appellate Tribunal) டாடா குழுமத்தின் செயல் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கியது சட்டவிரோதம் என்றும் அவரை மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nதீர்ப்பாயத்தின் தீப்புக்கு எதிராக டாடா குழுமம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சைரஸ் மிஸ்திரியை செயல் தலைவராக நியமிக்க தடைவிதித்த உச்சநீதிமன்றம் டாடா குழுமத்தின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சைரஸ் மிஸ்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசத்துணவுத் திட்டம் மனுதர்மத் திட்டம் ஆகின்றது\nவண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம்\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/eps-got-upset-due-srirangam-temple-issues", "date_download": "2020-02-17T06:01:10Z", "digest": "sha1:O6LJFJ7DW6PPZQRQP4TSOFU6W3XOOYPA", "length": 15183, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "நியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை! | eps got upset due to srirangam temple issues | nakkheeran", "raw_content": "\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nஉலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழாவாகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் அதிகரித்து இருப்பதாக சொல்கின்றனர். இதுக்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த ஒரு அபசகுன சம்பவம் தான் என்கின்றனர். வருடா வருடம் ஸ்ரீரங்கம் கோயிலில் ’வேடப்பரி’ உற்சவம் கோலாகலமாக நடக்கும் என்கின்றனர். அதாவது தங்கத்தால் ஆன குதிரை வாகனத்தில், ரெங்கநாதரின் திருமேனியை அமர்த்தி, கோயிலின் உள் பிரகாரத்தை வலம்வர வைப்பது வழக்கம். இதுதான் வேடப்பரி உற்சவம்.\nஇந்த வருடம் இந்த உற்சவம் நடந்த போது, எதிர்பாராத விதமாக தங்கக் குதிரையில் இருந்து ரெங்கநாதர் கீழே சாய்ந்து விட்டார். இது ஏதோ கெட்ட சகுனத்தைக் காட்டுது என்றும், அரசுக்கோ அரசை நடத்தறவங்களுக்கோ தீய பலன்கள் ஏற்படும் என்றும் ஐதீகம் என்கின்றனர். இந்தத் தகவல் உடனே முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதைக்கேட்டு பதட்டமான அவர், மீடியாக்களில் நியூஸ் எதுவும் வராமப் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக கூறுகின்றனர். இதற்கு என்ன பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெங்கநாதர் சரிந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கோயில் தரப்பில் இருந்து மீடியாக்களுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் எடப்பாடி இந்தத் தகவலால் மிரண்டுபோய்ப் பதறியதுக்குக் காரணம், ஏற்கனவே ஜெ. விஷயத்தில் நடந்த சென்ட்டிமெண்ட்தான் என்கின்றனர். 2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று ஜெயித்து முதல்வரான ஜெ., அந்த ஆட்சிக் காலத்தில்தான்’சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியை பறிகொடுத்துவிட்டுச் சிறைக்கு சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் சம்பவம் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜெ.’வுக்கு இந்தக் கோயில் தொடர்பாக பக்தியும் பயமும் கலந்த சென்ட்டிமெண்ட் தயக்கம் உண்டு. திரும்ப அவர் ஸ்ரீரங்கத்தில் நிற்கவில்லை. இந்த சென்ட்டிமெண்டால்தான் எடப்பாடி அதிர்ச்சியானார். அவருக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் 13-ந் தேதியன்று நள்ளிரவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரிகார பூஜை ரகசியமாகவே நடத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\n எடப்பாடியின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்\nபாஜகவின் அடுத்த டார்கெட் விஜய் சேதுபதி... விஜய் தரப்பு சப்போர���ட்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி\nநாங்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம்.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி..\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nசபாநாயகரிடம் கருணாஸ் எம்எல்ஏ மனு\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/temple/sitpanai-murugan/", "date_download": "2020-02-17T07:41:06Z", "digest": "sha1:P2TCGKFJOFCZQDZN5K4MAPQBHYRKOMXM", "length": 7020, "nlines": 137, "source_domain": "www.velanai.com", "title": "Sitpanai Murugan Temple", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nவேலணை சிற்பனை முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா – 6ம் நாள்\nசிற்பனை முருகன் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nசிற்பனை வேலவரின் இரவு திருவிழா June 6th, 2015\nசிற்பனை முருகன் கும்பாபிஷேக திருவிழா June 7,2015\nஎண்ணெய்க் காப்பு மதிய பூசை தொடர்பான பதிவுகள்- June 6th,2015\nசிற்பனை முருகனுக்கு எண்ணெய்க் காப்பு இன்று நடைபெறுகின்றது இன்றைய மதிய பூசை தொடர்பான பதிவுகள் By : Sivalingam Ashokumar\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/facebook/", "date_download": "2020-02-17T07:23:25Z", "digest": "sha1:EAD3N33J4DWAAP6SXXHESGZNP2G7VSWY", "length": 14289, "nlines": 75, "source_domain": "nutpham.com", "title": "Facebook – Nutpham", "raw_content": "\nடிக்டாக் செயலியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் மார்க் சூக்கர்பர்க்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் எனும் அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் சிறிய வீடியோக்களை உருவாக்கி அவற்றை தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை […]\nஆறு மாதங்களில் 320 கோடி போலி அக்கவுண்ட்ளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடிபோலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது. இதனால் இவை ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய […]\nபரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களி��ம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]\nஉலகம் முழுக்க ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு\nஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள சேவைகளை மீண்டும் சீராக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பயனர்களால் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சேவை சீராக இயங்கவில்லை என சுமார் 14,000 பேரும், ஃபேஸ்புக் […]\nஃபேஸ்புக் புதிய சேவை இந்தியாவில் வெளியாகாது\nஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி மற்றும் கலிப்ரா டிஜிட்டல் வாலெட் சேவைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டிஜிட்டல் காயின் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், லிப்ரா மற்றும் கலிப்ரா சேவைகள் இந்தியாவில் தற்சமயம் வெளியாகும் வாய்ப்புகள் மிக குறைவு தான். தற்போதைய விதிமுறைகளின் […]\nஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி […]\nஇனி ஃபேஸ்புக்கில் அந்த தகவல்களே இருக்காது\nஃபேஸ்புக் தளத்தில் இனி மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதியப்படும் பதிவுகள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தோன்றாது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தரத்தை மாற்றியமைத்து இருக்கிறது. மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. […]\nஇனி அப்படியில்லை – பயனர் டேட்டாவுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஸ்டடி ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டடி (Study) ஆப்பை பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் வழக்கம் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். பயனர்கள் ஸ்டடி ஆப் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அவர்களின் டேட்டாவை ஃபேஸ்புக் பயன்படுத்த […]\nஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக்கோரும் வாட்ஸ்அப் நிறுவனர்\nஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடத்தில் உரையாடிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன், மாணவர்களிடம் அவர்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து அவர் ஏன் தனது நிறுவனத்தை ஃபேஸ்புக்கிற்கு விற்றார் என்பது பற்றியும் தெரிவித்தார். ஆக்டன் உரையாற்றிய அரங்கில் மாணவர்களுடன் ஃபேஸ்புக்கின் முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் கலந்து […]\nமெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்\nஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் […]\nவாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் பிரபல அம்சங்களில் ஒன்றாக அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அன்சென்ட் அம்சம் இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இதேபோன்ற அன்சென்ட் அம்சத்தை தனது மெசஞ்சர் செயலியில் வழங்குவது பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சத்தை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு […]\nதொண்டு நிறுவனங்களுக்காக ஃபேஸ்புக் மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளது\nஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்��ுக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/icc-t20-ranking-2018/", "date_download": "2020-02-17T07:44:39Z", "digest": "sha1:XJ3HDT374KMCNSBXII6Q2GJBR3EJPK4E", "length": 8783, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nby தர்மினி கருவேந்தன் | Oct 31, 2018 | மட்டைப்பந்து, விளையாட்டு | 0 comments\nரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.\nஇதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.\nஇவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.\nநியூசிலாந்தின் மார்டின் கப்டில் ஆறாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் எட்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேஸன் ரோய் ஒன்பதாவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சதாப் கான் 757 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் இஸ் சோதி 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் 685 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ராஷித் 676 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.\nநியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆறாவது இடத்திலும், விண்டிஸ் அணியின் சமுவேல் பத்ரி ஏழாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தஹீர் எட்டாவது இடத்திலும், ��வுஸ்ரேலியாவின் பில்லி ஸ்டேன்லேக் ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வாசிம் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.\nசகலதுறை வீரர்கள் தரவரிசையில் அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 345 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி 313 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் சகிப் ஹல் ஹசன் 310 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇதேபோல அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 136 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 124 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாடமிடத்திலும், 118 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா மூன்றாமிடத்திலும் உள்ளன.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:44:12Z", "digest": "sha1:HWT5IUSY52UC7D5SGZGXT7NJJNA2MYWX", "length": 15592, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமல்லபுரம் இரதக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பஞ்ச இரதங்கள்\", \"மாமல்லபுரம்\" அல்லது \"மாமல்லபுரம் பஞ்ச இரதங்கள்\"\nயுனெக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nமாமல்லபுரம் பஞ்ச இரதங்கள் (கி.மு 630–638)\nமாமல்லபுரம் இரதக் கோயில்கள் வரைபடம்\nஅர்ச்சுன இரதமும், திரௌபதி இரதமும் ஒரு தோற்றம்\nபல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன.\nஇவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாற��களைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல.[1]\n1 இரதக் கோயில் விபரங்கள்\n1.1 தர்ம இரதம் (சிவன் கோயில்)\n1.2 வீம இரதம் (திருமால் கோயில்)\n1.3 அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்)\n1.4 திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்)\n1.5 நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்)\nஇரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன.\nதர்ம இரதம் (சிவன் கோயில்)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: தர்மராஜ இரதம், மாமல்லபுரம்\nஇவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.\nவீம இரதம் (திருமால் கோயில்)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வீம இரதம், மாமல்லபுரம்\nவீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது.\nஅர்ச்சுன இரதம் (முருகன் கோயில்)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: அருச்சுன இரதம்\nஅருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.\nதிரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: திரௌபதை இரதம், மாமல்லபுரம்\nசிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத��துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.\nநகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்\nஇது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது.\nகட்டிடக்கலை அடிப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும்.\n↑ காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.63.\nநகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்\nதமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2018, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/12/01/", "date_download": "2020-02-17T07:03:50Z", "digest": "sha1:YLZUAISYZSX7M62GZHEFM26KMKDDCN4L", "length": 20876, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 01, 2019: Daily and Latest News archives sitemap of December 01, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 12 01\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயங்கமாட்டோம்- மல்லிகார்ஜூன கார்கே\n3 மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை.. சாலைகளில் வெள்ளம்.. மக்கள் அவதி\nஜாக்கிரதை.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் செம மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் இப்போதைக்கு மழை விடாது.. இன்னும் 3 நாட்கள் தீவிரமாக பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nசென்னையில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. மக்கள் தவிப்பு.. உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னை பீச்களில் நீடிக்கும் மர்ம நுரை படலம்.. மக்கள் தொடர்ந்து அச்சம்.. இப்போதைக்கு போகாதாம்\nசென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து\nநீடிக்கும் கன மழை.. சென்னை சாலைகளில் வெள்ளக்காடு... வெளியில் வராமல் தவிர்ப்பது நல்லது\nசாலைகளில் தண்ணீர்.. மின் வயர்கள் துண்டிப்பு.. கொசு உற்பத்தி.. நடவடிக்கை தேவை.. ஸ்டாலின்\nஈழத் தமிழருக்கான அதிகாரப்பகிர்வுக்கு முன்னுரிமை இல்லை என்பதா\nஎன்னாது பிரட், கேண்டில் வாங்கணுமா.. என்னங்கடா ஒரேடியா பயமுறுத்துறீங்க.. நெட்டிசன்கள் கலகல\nவேகமாக நிரம்பி வரும் ஈசிஆர், ஓஎம்ஆர், தாம்பரம் ஏரிகள்..இன்றும் பிச்சி உதறும் மழை..தமிழ்நாடு வெதர்மேன\nமழை எதிரொலி... தூக்கத்தை துறந்த நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள்\nகாலம் வரும்.. கட்டாயம் ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. பாஜக மாநில துணை தலைவர் பரபரப்பு.. என்ன நடக்கிறது\nபாஜகவின் அரசகுமார் நேர்மையாக பேசி இருக்கிறார்.. நன்றி.. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்\nஇந்த நாளை சென்னை மக்களின் மறக்க முடியாத நாளாகும்.. அதீத மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\n6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை.. ஆனால் புயல் உருவாகுமா சென்னை வானிலை மையம் விளக்கம்\nமிசாவில் கைதாகினேன்.. இதை நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது.. ஸ்டாலின்\n2 திருமண விழா.. அன்று சி.பி ராதாகிருஷ்ணன்.. இன்று அரசகுமார்.. திமுகவை அடுத்தடுத்து புகழும் பாஜக\nநிர்மலாவுக்கு பொருளாதாரமே தெரியாது.. வீழ்ச்சிக்கு காரணம் மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான்.. சு.சுவாமி\nகாங். போல் இங்கு கோஷ்டிகள் வேண்டாம்... நிர்வாகிகளுக்கு ஜே.பி.நட்டா அட்வைஸ்\nஎம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்தான்.. திமுகவினரை அசரவைத்து.. அதிமுகவினரை டென்சனாக்கிய பாஜக அரசக்குமார்\nகேக்கற எங்களுக்கே கஷ்டமா இருக்கே, சொல்ற உங்களுக்கு.. ஸ்டாலினை தாக்கிய தமிழக பாஜக டுவிட்டர்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு.. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்\nரஜினியுடன் காங்கிரஸை கூட்டணி சேர சொல்கிறாரா குஷ்பூ...\nஅடடா மழைடா.. அடை மழைடா.. எடுடா குடத்தை\nயப்பா சாமி.. காலைல இருந்து வெயில் அடிக்கிற மாதிரி அடிச்சு.. இப்ப சென்னையில் வெளுத்து வாங்குது மழை\nமுதல்நாளே போலீஸ் பிடித்தது.. ஆனால் பைன் வாங்கிட்டு விட்டுட்டாங்க.. ஹைதராபாத் கொலையில் ஷாக்கிங்\nஉஷார் நிலையில் மின் வாரியம்... ஊழியர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்\nசென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு.. ரெட் அலர்ட் எதிர்பார்க்கலாம்.. ���ெதர்மேன்\n2 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி.. சென்னை வண்ணாரப்பேட்டையில் சோகம்\nபிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன்\nபி.டி.அரசகுமார் பேச்சு... கொந்தளிப்பில் பாஜக.. நடவடிக்கை எடுக்க நிர்வாகிகள் கோரிக்கை\n1338 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு.. அவினாசி மாணவி முதலிடம்\nஅப்பாடா.. சொல்லீட்டாங்கப்பா.. நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு.. கனமழையால் அறிவிப்பு\nகனமழையால் நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகனமழை எதிரொலி.. நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nதொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை... அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி\nகொலைகார பாவி கோத்தபாய தலைமையிலான இலங்கைக்கு நிதி உதவிகளை வாரித் தருவதா\nநாட்டை நினைத்து பயமாக இருக்கிறது.. அமித் ஷா முன்னிலையில் பாஜகவை விமர்சித்த பஜாஜ் ஓனர்.. சர்ச்சை\nஎகிப்து.. துருக்கியில் இருந்து இந்தியா வருகிறது வெங்காயம்.. விலை எப்போது குறையும் தெரியுமா\n விடுதலைக்காக போராடிய மாவீரர்- ராஜ்யசபாவில் பாஜகவின். திரிவேதிக்கு வைகோ பதில்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. பெற்றோரை அலைய விட்ட 3 போலீசார்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nவாயில் மதுவை ஊற்றிக்கொடுத்து.. பின் டார்ச்சர்.. ஹைதராபாத் மருத்துவர் கொலையில் பரபர வாக்குமூலம்\nஹைதராபாத் மருத்துவர் கொலை.. காட்டிக்கொடுத்த மெக்கானிக்.. உதவிய சிசிடிவி..குற்றவாளிகளை பிடித்த போலீஸ்\nமகா.. சபாநாயகர் போட்டியிலிருந்து பாஜக விலகல்..காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்\nகாந்திஜிக்கே சத்திய சோதனையான காலம் தான் இது.. இன்னும் என்னெல்லாம்... ம.பி.யில் புது சர்ச்சை\nநாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\n\"புதிய பறவை\" பாணியில் சரோஜா தேவி போல் பின்னி பெடலெடுத்த எஸ் ஐ மாதவி.. \"காதல்\" வலையில் சிக்கிய ரவுடி\nடிச.3 முதல் வோடபோன்-ஐடியா, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடியாக உயருகிறது.. டிச. 6ல் ஜியோ அதிரடி\nஉ.பி.யில் களைகட்டும் வெங்காய அரசியல்- அடமானமாக ஆதார் கார்டு- கடனாக வெங்காயத்தை கொடுத்த சமாஜ்வாடி\nநாகையில் கொட்டும் மழை... களத்தில் இ��ங்கிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nதிடீரென்று தாக்கிய பனிப்புயல்.. அமெரிக்காவில் விமான விபத்து.. 9 பேர் பலியான பரிதாபம்\nதிருக்கார்த்திகை தீபம்... மார்கழி மாத விரத நாட்கள் - டிசம்பரில் மிஸ் பண்ணாதீங்க\nநேற்று இரவு தொடங்கியது.. இன்னும் விடவில்லை.. தமிழகம் முழுக்க கொட்டித் தீர்க்கும் தீவிர கன மழை\nபல ஊர்களில் வெள்ளம்.. நிரம்பிய வழியும் ஆறுகள்.. திறந்து விடப்படும் தண்ணீர்.. மக்களுக்கு எச்சரிக்கை\nசென்னை புறநகர் பகுதிகளில் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் புறநகர்\nமண்புழு போல ஊர்ந்து போய் முதல்வராக மாட்டேன்.. மானங்கெட்டு போகவில்லை.. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero\nதமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை மையம் வார்னிங்\nதென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்போருக்கு மாவட் ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள்\n... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொதப்பல்\nபாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை\nதமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. 9 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nஅமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு-11 பேர் படுகாயம்-2 பேர் கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/6-hindu-terorrists-arrest-for-killing-bihar-teen-in-caa-prot-373110.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T07:36:10Z", "digest": "sha1:T2OTFNMSNH54G44BKHYAAQYSJWCTI643", "length": 16958, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது | 6 Hindu terorrists arrest for killing Bihar teen in CAA protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது\nபாட்னா: பீகாரில் தேசிய கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர் ஹன்ஸ்லா (18) படுகொலை வழக்கில் இந்துத்துவா தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21-ல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். இதில் கையில் தேசிய கொடியை பிடித்தபடி அமீர் முழக்கங்களை எழுப்பினார்.\nஇப்பேரணியில் வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அமீர் ஹன்ஸ்லாவும் பேரணியைவிட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அமீர் ஹன்ஸ்லா வீட்டுக்கு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.\nஇந்நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் அமீர் ஹன்ஸ்லாவின் சடலம் கண்டெட���க்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளில் அமீர் ஹன்ஸ்லா அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்து புத்ரா சங்காதன், இந்து சமாஜ் சங்காதன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்து புத்ரா சங்காதன் உள்ளிட்ட 19 இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை பீகார் போலீஸ் கண்காணித்து வந்தனர்.\nஅத்துடன் சமூக வலைதளங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று வீடியோ பதிவுகளை வெளியிட்ட 2 இந்துத்துவா தீவிரவாதிகளையும் பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த பீகார் மாணவர்.. காரணத்தை கேட்டால் அசந்து போய்டுவீங்க\nமீண்டும் முதல்வராக வாழ்த்துகள்.. போற போக்கில் சபிச்சுட்டுப் போயிட்டிங்களே கிஷோரு.. உதறலில் குமாரு\nபீகார் அரசியலில் திருப்பம்.. ஜேடியுவில் இருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர்.. நிதிஷ் அதிரடி\nஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்\nபோதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா\nவிடுங்கடா.. எனக்கு எய்ட்ஸ் இருக்கு.. கதறிய பெண்.. விடாமல் சீரழித்த 2 பேர்.. ஓடும் ரயிலில் வெறித்தனம்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nபீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இணைந்து போட்டி: அமித்ஷா\nஎன்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்\nபீகார் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்ட் போல வெற்றியை அறுவடை செய்ய காங். மெகா கூட்டணி வியூகம்\nநம்பர் முக்கியம் பிகே.. பிரசாந்த் கிஷோரை வைத்து அமித் ஷாவை நெருக்கும் நிதிஷ்.. பீகாரில் புது சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar caa protest youth murder பீகார் குடியுரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/reliance-jios-all-in-one-recharge-pack-free-data-free-call.html", "date_download": "2020-02-17T07:02:09Z", "digest": "sha1:4JW6KJB2AC2VV3TBXRN57G444VHM3SFD", "length": 5979, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Reliance Jio's 'All-In-One' recharge pack free data free call | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'தீபாவளி' அதிரடி.. அடுத்தடுத்து 'ஆபர்களை'.. அள்ளி 'வழங்கிய' ஜியோ.. விவரம் உள்ளே\n'.. அசரவைக்கும் ஜியோவின் ALL IN ONE ப்ளான் பத்தி தெரியுமா\nசத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..\nஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ\n'இலவச WiFi வசதி'... 'எந்த மாவட்டத்தில் தெரியுமா\n‘மாசத்துக்கு 12 ரூபாய் தான்’.. ‘6 பைசா சர்ச்சை’ ஜியோ சொன்ன புது விளக்கம்..\nஒரே காசுல 'ரெண்டு' லட்டு.. 42 பதிலா 84 ஜிபி... 'Double Data' சலுகையை 'அறிவித்த' நிறுவனம்.. ஜியோவுக்கு செம போட்டி\nஅந்த '6 பைசா'வுக்கு நீங்க தான் காரணம்.. உங்கள மாதிரி 'ஏமாத்த' மாட்டோம்.. செம சண்டை\n‘இனி ரொம்ப நேரம் காத்திருக்க தேவையில்ல’ ‘உலகிலேயே முதல்முறையாக’.. ஜியோவின் அடுத்த அதிரடி..\nஇந்த தேதிக்கு முன்னாடி ரீசார்ஜ் பண்ணீங்களா.. ‘அப்போ உங்களுக்கு 6 பைசா கட்டணம் கிடையாது’ ஜியோ அறிவுப்பு..\n‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..\n'திட்டி தீர்த்த நெட்டிசன்கள்'... 'புதிய அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ'...வாடிக்கையாளர்களை கவருமா\nஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு 'செம' போட்டி.. களத்தில் 'குதித்த' நிறுவனம்\nஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/gionee-x1s-16gb-price-ptJPr3.html", "date_download": "2020-02-17T05:57:49Z", "digest": "sha1:NJMEADOBFLJ2D5EGQAYBHJKU3Y6LXZAQ", "length": 13559, "nlines": 318, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி விலைIndiaஇல் பட்டியல்\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி சமீபத்திய விலை Feb 15, 2020அன்று பெற்று வந்தது\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 6,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 34 மதிப்பீடுகள்\nகிஆநீ ஸ்௧ஸ் ௧௬ஜிபி விவரக்குறிப்புகள்\nஇந்த தி போஸ் No\nபின் கேமரா 13 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 16 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி திறன் 4000 mAh\n( 48 மதிப்புரைகள் )\n( 104 மதிப்புரைகள் )\n( 260896 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 76 மதிப்புரைகள் )\n( 33456 மதிப்புரைகள் )\n( 263 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n3.9/5 (34 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23669&page=11&str=100", "date_download": "2020-02-17T07:46:56Z", "digest": "sha1:ET7ODX3LOL7RRUNMXH57EVR5WSEZUU3W", "length": 5506, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபோலி டாக்டர் போட்ட ஊசியால் உ.பி.,ல் 46 பேருக்கு எய்ட்ஸ்\nலக்னோ : உத்தரபிரதேச மாநிலம், உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்��� 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.\nமாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 3 அதிகாரிகளை உன்னா நகருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர், இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.\nஇதற்கிடையே, ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவது குற்றச்செயல் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/blue-sea-landing-land-caste-abolition-rally/blue-sea-landing-land-caste-abolition-rally", "date_download": "2020-02-17T06:01:58Z", "digest": "sha1:PPGMQCHLJNWYNJNTEUB7PWAB2426EXZW", "length": 11311, "nlines": 184, "source_domain": "image.nakkheeran.in", "title": "நிலத்தில் புகுந்த நீலக்கடல்! -சாதி ஒழிப்பு பேரணி! | Blue sea landing on land! Caste abolition rally! | nakkheeran", "raw_content": "\n2019 டிசம்பர் 06, அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம். அன்றைய தினமே நீலச்சட்டை பேரணியையும், சாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாநகரக் கா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல் -\"முட்டை' பாணியில் மெகா மோசடி\nஅசுரன் கிளப்பிய பஞ்சமி சர்ச்சை\nசிக்னல் : நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.\nகிட்னியை கொடுத்துட்டுப் போ... மலேசியாவில் மிரட்டப்பட்ட தமிழகப் பெண் மீட்பு\n7 பேர் விடுதலை எப்போது\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7605/", "date_download": "2020-02-17T07:43:38Z", "digest": "sha1:JDQIVK6KZDACBVKRL4T6H77UEEE736KF", "length": 9230, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்? » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்\nஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nயுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமையே நிலவி வருகிறது.\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும், காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை.\nஇந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் முடிவடைந்துள்ள பின்னணியில், காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மாதம்தோறும் நிவாரணத் தொகை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அரசாங்க தக��ல் திணைக்களம் தெரிவிக்கின்றது.\nஇதன்படி, காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதேம்தோறும் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉறுதி செய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்கான இடைகால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nகாணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை கொண்டு வரும் பயனாளிகள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி இந்த நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிவாரண தொகையை நிராகரிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி\nஅரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண தொகையை நிராகரிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வட மாகாணத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.\nஉள்நாட்டு விசாரணைகளின் மீது நம்பிக்கையை இழந்துள்ள தமக்கு சர்வதேச விசாரணை அவசியம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா குறிப்பிடுகின்றார்.\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பதில்\nஒரு சில தரப்பினர் மாத்திரமே இந்த நிவாரண தொகையை நிராகரிப்பதாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பலர் இந்த நிவாரண தொகையை எதிர்பார்த்துள்ளதாகவும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.\nசங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.\nஇந்த நிவாரண தொகையை எதிர்பார்த்து பலர் காத்திருப்பதாகவும், தேவைப்படுபவர்கள் மாத்திரம் வந்து அந்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎந்தவொரு தரப்பினருக்கும் அழுத்தங்களை பிரயோகித்து, இந்த நிவாரண தொகையை வழங்க முடியாது எனவும் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வடமாகாணத்திலிருந்து ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது என கூறிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், வட மாகாணத்திலுள்ள தமது இரண்டு அலுவலகங்களினால் பலர் நன்மை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Tips/823", "date_download": "2020-02-17T06:02:03Z", "digest": "sha1:F7EJMTYMFV4DHNAZDH2UU52IOTWT5XVW", "length": 2429, "nlines": 22, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Live Trending News >>", "raw_content": "\nவாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் சிஏஏ போராட்டங்களை தடுக்க நடவடிக்கை சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு..\nசி.ஏ.ஏ., 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்: பிரதமர் மோடி திட்டவட்டம்\nபயிற்சியை தொடங்குகிறார் எம்எஸ் டோனி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதரானார் சிவகார்த்திகேயன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பாரம்பரிய மருந்து\n11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு- உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/category/nagercoil/", "date_download": "2020-02-17T06:58:45Z", "digest": "sha1:ENPKSZ4GARM35H6FHXGQPDIJTRARSMXH", "length": 5119, "nlines": 90, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Nagercoil Archives -", "raw_content": "\nவர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க...\nகன்னியாகுமரி கடலில் அணிவகுத்த டால்பின்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை...\nநாகர்கோவில் அருகே ரேமண்ட் துணிக்கடையில் குளிரூட்டும் எந்திரத்தை...\nAyyappa college Students killed in road accident வேன் புலியூா்குறிச்சி என்ற இடத்தில் டிரைவரின்...\nNagercoil Sudalaimuthu Krishnan (NSK) சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை\nநாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர்...\nநாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/108103", "date_download": "2020-02-17T07:49:07Z", "digest": "sha1:V7NGBBAWUL7ZDFO2UG76AS3TZ6G2Y4RD", "length": 4983, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 19-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரேனா காரணமாக பிரான்சில் இனவெறியை சந்தித்த நபர்- விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\n6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்\n கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nடயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nவிமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள்\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nகாதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..\nகுட்டி ஸ்டோரி வீடியோ பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் மாஸ்டர் துணை இயக்குனர் பேட்டி\nஅடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்\nதிருமணத்தில் நடந்த நிகழ்வு... மறுநாளே மரணம் அடைந்த புதுமாப்பிள்ளை\nதற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படங்கள் வசூல் விவரம், இதோ\n43 வயதில் நடிகை சிம்ரன் இளமையாக வெளியிட்ட வீடியோ... வாயடைத்துபோன ரசிகர்கள்.. வைரல் காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajiv-gandhi-28th-death-anniversary-sonia-gandhi-rahul-gandhi-and-priyanka-gandhi-pay-tributes-at-his-memorial/", "date_download": "2020-02-17T07:34:25Z", "digest": "sha1:AJOFXO4ISRRSZVT35W7E6ZLXE6AP4XJH", "length": 14797, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajiv Gandhi 28th death anniversary : Leaders pay tributes - ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு அஞ்சலி... மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்...", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம்... மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்...\nதேசம் எங்கும் உள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இந்த நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nRajiv Gandhi 28th death anniversary : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 28வது நினைவு தினம் இன்று. 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார். மே 221ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்கொலைப்படையினரால் கொல்லப்பட்டார்.\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அரங்கேறி 28 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் அஸ்தியானது கேரள மாநிலம், வயநாட்டில் இருக்கும் திருநெல்லி பாபநாசினி அணையில் கரைக்கப்பட்டது.\nடெல்லியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தியின் நினைவிடம் வீர் பூமியில் அவரின் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மற்றும் ப்ரியங்கா காந்தி இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தேசம் எங்கும் உள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இந்த நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nRajiv Gandhi 28th death anniversary – ராகுல் காந்தியின் உருக்கமான ட்வீட்\nஎன் தந்தை மென்மையானவர், அமைதி, மற்றும் அன்பானவரும் கூட. அனைவரையும் மதிக்கவும், அவர்கள் மீது அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுத்தவர். யாரையும் வெறுக்க கூடாது என்றும், அனைவரையும் மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தவர் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஇன்று காலை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய காட்சிகள்\nப்ரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டரில் நீங்கள் தான் என்னுடைய ஹீரோ என்று ட்வீட் செய்துள்ளார். ராஜீவ் காந்தி நேருவில் பேரனும், இந்திரா காந்தியின் மகனும் ஆவார். இந்திரா காந்திக்குப் பிறகு அரசியல் வாரிசாக உருவெடுத்தவர் சஞ்சய் காந்தி. ஆனால் 1980ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விமான விபத்தி���் அவர் உயிரிழந்தார்.\nஅதனைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு இந்திரா காந்தியும் தன்னுடைய பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டார். பின்னர் கட்சிப் பணிகளை மேற்கொண்டார் ராஜீவ் காந்தி. அப்பழுக்கற்ற உண்மையான அரசியல்வாதி என்று ஊடகங்களால் போற்றப்பட்டவர்.\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇராணுவ ஆட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு\nவிடுதலை செய்ய கோரி நளினி வழக்கு; பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராஜிவ் கொலை குற்றவாளி ராபர்ட் பயாஸ்க்கு 30 நாட்கள் பரோல் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினி, உறவினர்களுக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்\nமுருகனை உறவினர்கள் சந்திப்பது தொடர்பான மனு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் கொலை பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு, வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\n7 பேர் விடுதலை தீர்மானம்: ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு பதில்\nTamil News Updates : 22 தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் – புதிய எக்ஸிட் போல் முடிவு\nWeather forecast today : இன்றும் தொடர்கிறது அனல்காற்று – மக்கள் கவனம் : வானிலை ஆய்வு மையம்\nகளத்தில் மணமக்கள் – காதலித்த சம்பந்திகள் ஜூட்\nHorror in Surat : திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான நிகழ்வு சூரத் நகரில் நிகழ்ந்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஆனால் இந்தியாவோ சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ராணுவ பார்வையாளர்கள் குழு அவசியமற்றது என்று கருதி வருகிறது.\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nமதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/swearing-ceremony-of-the-newly-elected-dravida-munnetra-kazhagam-mlas-today/articleshow/69530413.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-17T08:08:30Z", "digest": "sha1:ZW7UYY2TBUDLZPJEABBMZZ3UMDTVTGXO", "length": 12612, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "dmk mlas oath : DMK: வெற்றி வாகை சூடிய 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு! - swearing ceremony of the newly elected dravida munnetra kazhagam mlas today | Samayam Tamil", "raw_content": "\nDMK: வெற்றி வாகை சூடிய 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.\nDMK: வெற்றி வாகை சூடிய 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு\nகடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.\nஇதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.\nஇதேபோல் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் திமுக வென்றது. 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போனது.\nஅதேசமயம் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 101ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெ���்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பதவியேற்கின்றனர்.\nஅதில் கூட்டணிக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக இடைத்தேர்தல்\nஎவ்ளோ மிரட்டினாலும் பணியாத \"முரட்டு\" சிங்கிள்ஸ்; இந்த டாப் 10 லிஸ்ட்டிலும் \"அந்த\" வெப்சைட்\nமாசி மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\n100 கிலோ எடையில் இருந்து கடகடவென 28 கிலோ குறைத்த இளைஞர்... இதுதான் அவர் சாப்பிட்டாராம்...\nகர்ப்பிணி: இந்த அறிகுறி எல்லாம் இருந்தாலே ஆண் பிள்ளைதானாமே....\nமேலும் செய்திகள்:திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு|இடைத்தேர்தல் வெற்றி|MK Stalin|dmk mlas oath|byelections victory|ADMK MLAs\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய ரவுடி கும்பல் - வீடியோ\nவிஜய் 5 ரூபாய்க்கு நடிப்பாரா உமா ஆனந்தனின் அதிரடி கேள்வி\nசிஏஏ ஆதரவுக் கூட்டத்தில் முஸ்லிம் கட்சித் தலைவர்\nசிவன், பெருமால் என எல்லா சாமிக்கும் செருப்படி, அதிரவிட்ட அம்...\nமாணவர்கள் தஞ்சம் புகும் இடமாக மாறிய நூலகம்\nதொலைந்த மாட்டை கண்டுபிடிக்க விவசாயியின் அடடே யோசனை\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணைய..\n - இந்த செலிபிரிட்டிக்கும் இன்னிக்குதான் பர்த்டே\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nஆர்ப்பாட்டாமில்லாமல் அமைதியாக விற்பனைக்கு வந்த புதிய மாருதி இக்னிஸ் கார்..\n“குதிரையில் ஏற உயர்வான சாதியில் பிறக்கணும்” ராணுவ அதிகாரிக்கு அடி உதை, சாதி வெறி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்���ு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDMK: வெற்றி வாகை சூடிய 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு கிளர்ச்சிய...\nKamal Haasan: கமலை நினைத்து வடிவேலு பாணியில் புலம்பிய சீமான்...\nTamil Nadu Election 2019: தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-02-17T06:30:04Z", "digest": "sha1:JTMDXMIM7QIFFGDL2IIV7YBZX2WS3BR5", "length": 7138, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராமன் அப்துல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராமன் அப்துல்லா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ்,ஈஷ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nபாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nரெட்டை வால் குருவி (1987)\nவண்ண வண்ணப் பூக்கள் (1991)\nஎன் இனிய பொன் நிலாவே (2001)\nஅது ஒரு கனாக்காலம் (2005)\nஔர் ஏக் ப்ரேம் கஹானி (1996)\nபாலு மகேந்திரா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=71354", "date_download": "2020-02-17T06:20:54Z", "digest": "sha1:7U6YAJXQPDCDNCJFUZART26NZY2JSF5F", "length": 19892, "nlines": 193, "source_domain": "temple.dinamalar.com", "title": " Guru peyarchi 2017 - 2018 | மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - புயலுக்கு பின் அமைதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்��ன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம்\nமாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா\nநடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் வெள்ளை குதிரை\nகாரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை\nகாரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா\nமகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி\nகாளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை\nசவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nசீர்காழி குமார சுப்ரமணியர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - புயலுக்கு பின் அமைதி\nஅமைதியின் இருப்பிடமாக திகழும் மீன ராசி அன்பர்களே\nகுருபகவான் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைப்பது சிறப்பான நிலை அல்ல. இதனால் மன வேதனையும் நிலையற்ற தன்மை உண்டாகும்.\nகுரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. 2018\nபிப்.14ல் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு குரு மாறுகிறார். அதன் பின்னர் புயலுக்குப் பின் அமைதி வருவது போல, வாழ்வில் நிம்மதி காண்பீர்கள். நினைத்தது நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nதம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.\nராகு 5-ம் இடமான கடகத்தில் இருப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம் உருவாகலாம். கேது 11-ம் இடமான மகரத்தில் இருப்பதால் உடல்நிலை சீராக இருக்கும்.\nசனிபகவான் 9-ம் இடத்தில் இருப்பதால் எதிரி தொல்லை தலைதூக்கலாம். பிறருக்கு\nகட்டுப்படும் நிலை உருவாகலாம். 2017 டிச.19-ல் சனி, தனுசு ராசிக்கு மாறிய பின்னர் அவப்பெயர் ஏற்படலாம். பெண்கள் வகையில் இடையூறு குறுக்கிடலாம்.\nஇனி காலவாரியாக விரிவான பலனை காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி\nகேதுவின் பலத்தால் பணப்புழக்கம் சீராக இருக்கும். குருபகவான், சனிபகவான்\nசாதகமற்று இருப்பதால் பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். உறவினர் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். குருபகவானின் 7-ம் இடத்து பார்வை மூலம் ஓரளவு நன்மை கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.\nதொழில், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. குருபகவானின் பார்வை பலத்தால் நன்மை காணலாம்.\nபணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இடமாற்ற பீதி வரலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் பலன் கருதாமல் பாடுபட நேரிடும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது அவசியம். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.\nபெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடம் வீண்\nவாக்குவாதம் வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.\n2018 பிப்ரவரி – செப்டம்பர் குடும்பத்தில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட\nதிருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஏப்.9 முதல் அக்.3- வரை எதிலும் பொறுமை தேவைப்படும்.\nதொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். ஏப்.9க்கு பிறகு தடைகள் குறுக்கிடும்.\nபணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். குருபகவானின் வக்கிர காலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். ஏப்.9க்கு விடாமுயற்சி அவசியம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஏப்.9- முதல் அக்.3 வரை நிதானமுடன் செயல்படுவது நல்லது.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர். போட்டியில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் விளைச்சல் பெருகும்.\nபெண்களால் குடும்பம் சிறப்படையும். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும்.குருவின் 9-ம் இடத்து பார்வை மூலம் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். குருவின் வக்கிர காலமாகிய ஏப்.9 முதல் அக்.3 வரை பொறுமை காப்பது நல்லது.\n* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை\n* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு\n* வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு நெய் தீபம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்பத்தில் மகிழ்ச்சி அக்டோபர் 19,2019\nகுருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குரு பார்வையால் பணமழை கொட்டும் அக்டோபர் 19,2019\nஇப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஏற்றம் தருவார் ஏழாமிடத்து குரு அக்டோபர் 19,2019\nகுருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உழைப்பால் வாழ்வில் உயர்வீர்கள் அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) கோடி நன்மை உங்களைத் தேடி வருது அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/25202657/Teams-at-colleges-to-prevent-rocking--Collector-order.vpf", "date_download": "2020-02-17T08:21:03Z", "digest": "sha1:C7SZYP7G6QHCFMBG2F43F4HD5K5HOEYS", "length": 13847, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Teams at colleges to prevent rocking - Collector order || ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு + \"||\" + Teams at colleges to prevent rocking - Collector order\nராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு\nகல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.\nமாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராக்கிங்கால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஅதேபோல் கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து ராக்கிங் நடக்காமல் தடுத்து கண்காணிக்க வேண்டும். கல்லூரிகளில் ராக்கிங் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.\nமேலும் 18001805544 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். அதன்மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அலுவலர்கள் அப்துல்கபூர், கார்த்திகேயன், மனோகர், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சண்முகம், வட்டார போக்கு வரத்து அலுவலர் கல்யாண குமார் அரசு கல்லூரி மற்றும் தனியார்கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. 7 ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு\nகடலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.\n2. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: நெல்லையில் சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற���றுகை\nநெல்லையில் சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.\n3. இடைத்தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளை கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு\nஇடைத் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டரும், சீனியர் போலீஸ் சூப்பிரண்டும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n4. முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. நேரில் ஆய்வு\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.\n5. திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்த 58 குழுக்கள்; கலெக்டர் தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்த 58 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்\n4. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\n5. சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-02-17T06:56:02Z", "digest": "sha1:AINLJD4CBPUQG4TWCA2YP447KNNC4KN5", "length": 10840, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிந்தனை வாசல் : முழு மனதோடு செய்யும் அனைத்தும் வெற்றி அடையும் - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs சிந்தனை வாசல் : முழு மனதோடு செய்யும் அனைத்தும் வெற்றி அடையும்\nசிந்தனை வாசல் : முழு மனதோடு செய்யும் அனைத்தும் வெற்றி அடையும்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nநிர்கதியாக நிற்பவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்\nவில் வித்தை பயிற்ச்சியாளார் R. திருலோக சந்திரனுடன் சந்திப்பு – அடையாளம்\nஅடையாளம் | சிறுவர்களின் தனித்திறமை |சிலம்பம்\nஅடையாளம் | சமூக ஆர்வலர் கன்யா பாபு அவர்களுடன்…\nபாரம்பரிய நடன கலைகளை கற்றுத் தேர்ந்த புதுயுக பெண்மணி – Iswarya Prabakar\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nகேட்கக்கூடாத கேள்விகள் – 08.07.2018\nமு. கருணாநிதி – இவர் யார்\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1687:2008-05-20-20-09-54&catid=34:2005&Itemid=27", "date_download": "2020-02-17T06:29:05Z", "digest": "sha1:CLT4JSK2WWOMAXJR3QRISQMGMBVIWFDB", "length": 11364, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "அது வேறு, இது வேறு... நீங்கள் யாரு?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அது வேறு, இது வேறு... நீங்கள் யாரு\nஅது வேறு, இது வேறு... நீங்கள் யாரு\nSection: புதிய ஜனநாயகம் -\nநிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழனின் வீர விளையாட்டாகச் சித்தரித்து பல வண்ணத்தில் அட்டை; ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மலர்க்குழுவில் அங்கம் வகிக்க, தாமே தயாரித்த பொங்கல் சிறப்பிதழுக்கு தமக்குத்தாமே நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளும் சுயதம்பட்டம்; சுனாமியால் பல லட்சம் தமிழர்கள் வாழ்விழந்து வேதனையில் பரிதவிக்கும் போது, எவன் செத்தாலென்ன என்று கோலம் போட்டு பானையை அடுப்பிலேற்றி பொங்கல் வைத்துக் கொண்டாடச் சொல்லும் காசி ஆனந்தனின் வக்கிர உணர்ச்சிக் கவிதை; தமிழ் தேசியப் புரட்சிக்கு வழிகாட்ட ஒரு குறிப்பிட்ட தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரே கொள்கைக்கான அமைப்போ சாத்திய��ில்லை, பல தரப்பட்ட சித்தாந்தங்களும் பலதரப்பட்ட அமைப்புகளும் கொண்ட பன்மைத்துவமாகவே தமிழ் தேசியம் இருக்கும் என்று நவீன\nஅண்ணாயிசத்தைக் கடைவிரித்துள்ளார், பெ. மணியரசன் இப்படி தமிழினப் பிழைப்புவாதத்தின் இன்னுமொரு பன்மைத்துவ கலவையாக தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி தனது 'தமிழர் கண்ணோட்டம்\" பொங்கல் மலரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. தமிழ் மொழி காக்க, 'ஆங்கிலவழி கல்வி முறைக்கு எதிர்ப்பு\" என்று சவடால் அடித்து வந்த இக்கட்சி, இப்பொங்கல் மலரில் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. முன்னாளில் அக்கட்சியின் தலைமையிலான தமிழக மாணவர் முன்னணியில் செயல்பட்ட தோழர் கரிகாலன், த.தே.பொ.க. வின் செயலாளரும் பொங்கல் சிறப்பிதழ் மலர்க் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை பு.ஜ. இதழுக்கும் அனுப்பியுள்ளார். மணியரசன் குழுவின் சவடாலையும் சந்தர்ப்பவாதத்தையும் வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும் என்பதால், இக்கடிதத்தை வெளியிடுகிறோம்.\nதமிழர் கண்ணோட்ட பொங்கல் சிறப்பிதழ் மலர்க் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்களுக்கு, வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் பொதுச்செயலாளராக இருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, சென்னையில் நடத்திய தமிழ்நாட்டின் முதல் மெட்ரிகுலேசன் பள்ளி பத்மாசேசாத்திரியை இழுத்து மூடும் போராட்டத்தில் உங்களுடன் நானும் கலந்துகொண்டேன்.\nதமிழ் மொழி காக்க நான் கலந்து கொண்ட இப்போராட்டம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது, அளிக்கிறது. ஆனால், இன்று தாங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து வெளிவந்துள்ள தமிழர் கண்ணோட்டம் மலரில் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி விளம்பரம், எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நா புடைக்க தமிழ் மொழி குறித்து தமிழகம் எங்கும் பேசும் நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மலரிலா அந்த விளம்பரம்\nஉங்களுடன் அப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெட்கப்படுகிறேன். பகிர்வாக நண்பர்கள் கொடுத்த தொகை விளம்பரம் என்றீர், சரி. பகிர்வாகத்தானே நண்பர்கள் கொடுத்தார்கள் பின், ஏன் ஆங்கில விளம்பரம் என்ற நிர்பந்தத்திற்கு உட்பட்டீர். தொகைமுன் உங்கள் கொள்கை, கை நீட்டி நின்றதோ, நா எழ மறுத்ததோ ஆங்கில விளம்பரம் என்ற நிர்பந்தத்திற்கு உட்பட்டீர். தொகைமுன் உங்கள் கொள்கை, கை நீட்டி நின்றதோ, நா எழ மறுத்ததோ தமிழ்மொழி விளம்பரத்திற்காக எழுச்சி உரை ஆற்றியிருக்கலாமே, தமிழின் சிறப்பு மறந்து போனதோ தமிழ்மொழி விளம்பரத்திற்காக எழுச்சி உரை ஆற்றியிருக்கலாமே, தமிழின் சிறப்பு மறந்து போனதோ த.தே.பொ.க. கருத்து வேறு; தமிழ்த் தேசிய முன்னணி கருத்து வேறு என்றீர், சரி. த.தே.பொ.க. கருத்து வேறு, தமிழர் கண்ணோட்டம் கருத்து வேறு என்றீர், சரி. த.க. கருத்து வேறு த.க. மலர் கருத்து வேறு என்கிறீரே, தமிழக சந்தர்ப்பவாதிகளின் குரு நீரே\nமேற்கூறிய கட்சி, முன்னணி, இதழ் அனைத்திலும் உங்கள் பதவிக்கு மேல் பதவியே இல்லை. வார்த்தைகள்தான் வேறு, வேறு. முன்னால் பார்த்தால் இராவுத்தர் குதிiர் பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை என்ற உங்கள் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது. சரி. அது எல்லாம் கிடக்கட்டும் தோழரே, உங்கள் கருத்தை நான் தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்\nமானோஜிபட்டி, தஞ்சாவூர். 613 004.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/rahul-gandhi-pulwama-issue", "date_download": "2020-02-17T06:36:44Z", "digest": "sha1:FIFN3JRS5WQKEKXG6UAMOSCCHI5LBURM", "length": 10893, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "புல்வாமா தாக்குதல்... ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள்... | rahul gandhi on pulwama issue | nakkheeran", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல்... ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள்...\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள்.\nஇந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், \"புல்வாமா தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார் தாக்குதல் தொடர்பான விசாரணையின் நிலை என்ன தாக்குதல் தொடர்பான விசாரணையின் நிலை என்ன இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார் இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n61,000 கிலோமீட்டர் பயணம்... புல்வாமா அஞ்சலியில் வீரர்களை நெகிழ வைத்த மனிதர்...\n\"இந்தியா ஒருபோதும் மறக்காது\" பிரதமர் மோடி உருக்கம்...\nபோட்டியிட்ட 66 தொகுதிகளில் 63 தொகுதிகளில் டெபாசிட் காலி\n\"மோடி, மோகன் பகவத்தின் அந்த கனவு நிறைவேறாது\"... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...\nதிருமண நிகழ்ச்சியில் போடப்பட்ட டிஜே இசை... மாரடைப்பால் இறந்த மணமகன்...\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\n\"டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை\"- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nமூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2020/01/22/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2020-02-17T07:44:03Z", "digest": "sha1:J65AZPWEDOMZX5HPZ7P2MM5A2XU23LM7", "length": 12802, "nlines": 105, "source_domain": "puthusudar.lk", "title": "பலரின் தூக்கத்தை சீர்குலைத்த ரஞ்சன் - Puthusudar", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nபலரின் தூக்கத்தை சீர்குலைத்த ரஞ்சன்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் இன்று மாலை சமர்ப்பித்துள்ளார்.\nமுன்னதாக, அவர் கூறியவாறு குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.\nநேற்றைய பாராளுமன்ற அமர்வில் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் குரல் பதிவுகள் இருப்பதாக தனது பெயரையும் கூறி உரையாற்றியதாகக் குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, குரல் பதிவு சாட்சியங்களை அவர் சமர்ப்பித்தாரா என்பதை அறிய விரும்புவதாகக் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, ஒலிப்பதிவுகளை வங்கியொன்றின் லாக்கரில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இன்றைய நாளுக்குள் அரசாங்கத்திற்கு பாதகமான இறுவெட்டுக்களை மாலை 6 மணிக்கு முன்னதாகக் கையளிப்பதாகக் குறிப்பிட்டார்.\nஅவர் கூறியவாறு, 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் இன்று மாலை சமர்ப்பித்துள்ளார்.\nஇதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.\nஇறுவெட்டுக்களை பரிசீலித்த போது, அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.\nமுன்னாள் பிரதமர் ரண��ல் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தின் ஒரு ஒப்பந்தக்காரர் என்பது இதன் மூலம் தெரிவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் பதிவு தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.\nஇதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியதைப் போன்று, நாட்டு மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.\nநாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை, நிவாரணம் வழங்கப்பட்டாலும் தொடர்ந்தும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை, விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் என்பன அவற்றில் சிலவாகும்.\nஅத்துடன், பொதுமக்களின் பணம் சூறையாடப்பட்ட முறிகள் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 5 தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.\nஇவை அனைத்திற்கும் மேலதிகமாக நான்கு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட கடனை இந்த வருடம் செலுத்த வேண்டிய பாரிய சவாலையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.\nபொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தால் அதன்மூலம் சர்வதேச அழுத்தங்கள் இலகுவில் நாட்டிற்குள் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது புலப்படாத பாரதூரமான நிலைமையாகும்.\nஇவ்வாறான பாரிய பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொழுது, நாட்டின் பாராளுமன்ற அமர்வின் பெறுமதியான நேரம், குரல் பதிவுகளுக்காக செலவு செய்யப்படுகின்றன.\n← முதியோர் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள 137000 பேர் காத்திருப்பு\n11 இளைஞர்கள் காணாமல் போனவர்கள் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பு →\nசுமந்திரன் எம்.பியைத் தீர்த்துக்கட்ட பாதாளக் கோஷ்டி மூலமும் முயற்சி\nசு.க. தலைமை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தார் சந்திரிகா\nமாக்கந்துர மதுஷ்: வெளிவரும் தகவலால் அதிர்ச்சியில் அரசு\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/eicma-2019-2020-ktm-890-duke-r-unveiled-to-be-introduced-in-indian-market-soon-news-2128629", "date_download": "2020-02-17T06:41:01Z", "digest": "sha1:ZVPHXXVUYKDDKN7GBHBKSG5JZ7UVS4RQ", "length": 8911, "nlines": 105, "source_domain": "auto.ndtv.com", "title": "EICMA 2019: 2020 KTM 890 டியூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது", "raw_content": "\nEICMA 2019: 2020 KTM 890 டியூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது\nEICMA 2019: 2020 KTM 890 டியூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது\nதற்போதைய கேடிஎம் 790 டியூக்கின் விலை ரூ.8.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).\nஇந்த பைக்கில் 890 சிசி அப்சைட் மோட்டர் உள்ளது\n2020 நடுப்பகுதியில் இந்தியாவில் 890 டியூக்கை அறிமுகப்படுத்தக்கூடும்\n2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மற்ற வெளிநாட்டு சந்தைகளிலும் அறிமுகமாகும்\nயூரோ 5 தரத்தை பூர்த்தி செய்ய தயாராக உள்ளது\nபல எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, தற்போது நடைபெற்று வரும் 2019 EICMA மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் KTM புதிய KTM டியூக் 890 R ஐ வெளியிட்டது. புதிய மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள் அதே 790 டியூக் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் யூரோ 5 தரத்தை பூர்த்தி செய்ய தயாராக உள்ளது. கேடிஎம் அதன் முயற்சித்த மற்றும் சோதனை செய்யப்பட்ட 790 சிசி இன்ஜின் முறையே 90.7 மிமீ மற்றும் 68.8 மிமீ புதிய துளை மற்றும் ஸ்டோர்க் கொண்டது மற்றும் இறுதி முடிவு 117 bhp (790 சிசி எஞ்சின் விட 15 bhp அதிகமாக) பெல்ட் செய்யும் புதிய 890 சிசி இணையான இரட்டை இன்ஜின் ஆகும். உருவாகிறது) மற்றும் உட்ச டார்க் 99 Nm ஆகும்.\nKTM 890 Duke R: இந்த பைக்கில் எலக்ட்ரிக் மாற்றங்கள் உள்ளன.\nபுதிய 890 டியூக் ஆர் 790 டியூக்கின் பலத்தை உரு���ாக்கி மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் ஏராளமாக பெறுகிறது. இது ஆறு-அச்சு மந்தநிலை அளவீட்டு அலகு (ஐ.எம்.யூ), சூப்பர்மோட்டோ பயன்முறையுடன் ஏபிஎஸ்ஸை மூலைவிட்டுள்ளது. இழுவைக் கட்டுப்பாட்டு மோட்டார் சீட்டு ஒழுங்குமுறை மற்றும் ஒரு மேல் / கீழ் விரைவு மாற்று பெற்றுள்ளது. இந்த புதிய மாடலில் WP யிலிருந்து APEX இடைநீக்கமும் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் பிரேக்கிங் முழு ப்ரெம்போ தொகுப்பால் கையாளப்படுகின்றன. நான்கு பிஸ்டன் ஸ்டைல்மா காலிபர்ஸ் முன்னணியில் உள்ளன. புதிய கேடிஎம் 890 டியூக் ஆர் செதில்களை வெறும் 166 கிலோ (உலர்) என்று குறிக்கிறது, இது நடுத்தர எடை பிரிவில் ஸ்போர்ட்டியர் மற்றும் எட்ஜியர் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும்.\nஇந்தியாவில் 790 டியூக் பதிலாக இந்த பைக் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது\n'தி ஸ்கால்பெல்' என்று அழைக்கப்படும் 790 டியூக், ஏற்கனவே ஒரு மிகப் பெரிய பொழுதுபோக்கு மிடில்வெயிடாக உள்ளது. இது சில மாதங்களுக்கு முன்பு மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேடிஎம் 890 டியூக் ஆர் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மற்ற வெளிநாட்டு சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் அதை கொண்டு வருவதற்கான திட்டங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது 2021 க்கு முன்னர் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வரவிருக்கும் பாரத் நிலை VI விதிமுறைகள், KTM தற்போதுள்ள 790 டியூக்கை புதுப்பிப்பதை விட, 2020 நடுப்பகுதியில் இந்தியாவில் 890 டியூக்கை அறிமுகப்படுத்தக்கூடும். தற்போதைய கேடிஎம் 790 டியூக்கின் விலை ரூ.8.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 890 டியூக்கில் புதுப்பிக்கப்பட்ட கிட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மூலம், இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் 790 டியூக்கை விட விலை அதிகம் என்று எதிர்பார்க்கலாம்\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Peravurani%20Circle", "date_download": "2020-02-17T06:03:54Z", "digest": "sha1:MNZQ7AAXV7OLA7DLJA4SKMR5RYIWS2W2", "length": 4601, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Peravurani Circle | Dinakaran\"", "raw_content": "\nபேராவூரணி வட்டத்தில் இன்று மின்தடை கிடையாது\nபேராவூரணி அருகே நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி\nவேலூர் கிரீன் சர்க்கிளில் வங்கி அதிகாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது\nசேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nபேராவூரணி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா\nபேராவூரணி நகரில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால் போராட்டம்\nபேராவூரணி ஒன்றியத்தில் பதவியேற்பு விழா\nபேராவூரணி அருகே காவிரி கிளை, பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்தது\nபோளூர் வட்டத்தில் 2 நாட்களில் 148 மையங்களில் 20,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது\nவேலூர் நேஷனல் சர்க்கிள் அருகே குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணி மந்தம் பொதுமக்கள் அவதி\nபேராவூரணி அருகே காவிரி கிளை, பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்தது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nவேலூர் கிரீன் சர்க்கிள் அருகே கால்வாயில் சடலம் வீச்சு: இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nபேராவூரணி பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் சின்னம் வரிசை மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை\nபேராவூரணி மெயின் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்\nகாரைக்கால் மாவட்டம் நிரவி வருவாய் வட்டத்தில் 144 தடை உத்தரவு: துணை ஆட்சியர் ஆதர்ஷ்\nவேலூர் மின்பகிர்மான வட்டத்தில் 3,600 கேங்மேன் பணியிடங்களுக்கு 7வது நாளாக உடற்தகுதி தேர்வு\nகோபி சுற்றுவட்டார பகுதியில் கனமழை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58235/en/may-17-movement-congratulates-the-kurdish-rebels-for-autonomy-declaration/", "date_download": "2020-02-17T06:08:57Z", "digest": "sha1:4ZBH73GRDDMF6AHLMCVMFSJRRDY4BT7H", "length": 16774, "nlines": 151, "source_domain": "may17iyakkam.com", "title": "May 17 Movement congratulates the Kurdish Rebels for autonomy declaration! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nநீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்\nதாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு\nசாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுட���யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190816114334", "date_download": "2020-02-17T06:41:19Z", "digest": "sha1:BU4WO6OVOZLYRFXZQWBNQELJLYJUGNEG", "length": 8149, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்... Description: பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான் இணையத்தில் வைரலாகும் புகைப்படம��...\nபிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்\nசொடுக்கி 16-08-2019 சின்னத்திரை 1328\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மிக மோசமான முறையில் வெளியேற்றப்பட்டார். அதனௌத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது அவருக்கு சிறிய ஆறுதலைத் தந்தது. அவருக்கு இரண்டாவது திருமணம் ஆகி இருப்பது அனைவருக்கும் தெரியும். அவரின் புகைப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது.\nதிரையில் தனக்கான இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடி வருகிறார் சரவணன். அவர் நாயகனாக நடித்த படங்களே கைகொடுக்காத நிலையில் அவருக்கு பருத்திவீரனில் சித்தப்பாவாக நடித்தது நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.\nஅதன் பின்னர் பெரிதாக படங்கள் இல்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரையில் ஒரு ரவுண்ட் வரலாம் என காத்திருந்தார் சரவணன். ஆனால் பிக்பாஸ் வீட்டில் சேரனை ஒருமையில் பேசியது, பெண்களை இடிக்கவே பேருந்தில் போய் இருக்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலமாய் கெத்தாக சொன்னது என தன் இமேஜை வெகுவாகக் குறைத்து கொண்டார்.\nசரவணனை மிகமோசமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி அனுப்பினர். சரவணன்க்கு திருமணம் முடிந்து குழந்தை இல்லாததால் அவரது முதல் மனைவியே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து, இப்போது குழந்தை இருப்பது அனைவருக்கும் தெரியும். அன்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கலைமாமணி விருது வாங்கும்போதும் அந்த குழந்தை உடனே மேடைக்கு வந்தார் சரவணன்.\nஇந்நிலையில் சரவனனின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் வீட்டுக்கு தன் இரண்டாவது மனைவி, குழந்தையோடு வந்த சாண்டி அப்போது சாண்டியின் குழந்தையையும் தூக்கி கொஞ்சிய படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nஅமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...\nதர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா.. இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..\nஇந்தவயதில் இப்படியொரு ஆபாச போஸ் தேவையா நடிகை கிரண் போட்ட கவர்ச்சி படமும்.. நெட்டிசன்களின் ரியாக்சனும்\nஇந்த வீட்டுல மாடு செய்யும் வேலையை பாருங்க... இப்படியும் கூட பாசத்தை காட்ட முடியுமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி... இனி இன்சுலின் ஊசி வேணாம்: விஞ்ஞானிகளே வியந்த இன்சுலின் செடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/emoji-contribution-in-2015/", "date_download": "2020-02-17T07:40:03Z", "digest": "sha1:2A35M7HOPISAKOZOLVIV2EXPN5GH66HV", "length": 8896, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன ? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \nமக்கள் குறுந்தகவல்கள் அனுப்பும்போது சாதரணமாக செய்திகளை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது அனைவரும் அறிந்ததே காலம் செல்ல செல்ல முகபாவனைகளை வெளிப்படுத்தக் கூடிய இமோஜிக்களை பயன்படுத்தினர் என்றாலும் 2015-இல் தான் இமோஜிக்கள் அதிகம் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக இமோஜிக்களை ஆப்பிள் நிறுவனம் விசைபலகைகளில் புகுத்தியது, முகநூலில் இமோஜிக்களை புகுத்தியது, மற்றும் கூடுதலான இமோஜிக்களை உருவாக்கி அதனை அன்ராய்டு மற்றும் ios பயனர்கள் அனைவரும் அணுகும்படி செய்தது, மேலும் சோனி பிக்சர் அனிமேசனில் இமோஜிக்களை கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அறிவிப்பை ஜூலையில் வெளியிட்டிருந்தது,தேடுபொறிகளில் புகுத்தியதுபோன்றவற்றில் இமோஜிக்கள் பங்கு இருப்பினும் இவையனைத்திற்கும் மேலாக இமோஜிக்கள் இந்த வருடத்தின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் குறிப்பிடத்தக்க விஷயம் .\nஇமோஜிக்கள் குறுகிய காலத்தில் இவ்வளவு பிரபலமடைய காரணம் என்ன \n1990களிலிருந்து இமோஜிக்கள் இருப்பினும் 2015இல் கலந்துரையாடல்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பல வார்த்தைகளைப் எழுதி புரிய வைக்க முடியாத சில தருணங்களை ஒரு இமோஜி வெளிப்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.மேலும் ஒருவரின் பேச்சிற்கு ஒருவர் சிரிப்பதையும் அழுவதையும் அவரே கூறுவதை விட அழுகும் இமோஜியையோ அல்லது சிரிக்கும் இமோஜியையோ அனுப்புவதன் மூலம் வெகு விரைவில் நம் எண்ணங்களை வெளிப்படுத்திவிடலாம்.இந்த இமோஜிக்களுக்கு மொழிகள் அவசியமில்லை என்பதால் மொழி என்பது பெரிய இடர்பாடாக அல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\nமொபைல் வாணிக தளத்தில் ஒன்றாக இணைந்துள்ள ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற பட்டத்தை…\nஉங்கள் புன்னகை உங்கள் விரல் நுனியில் \nபுதுவிதமான ஈமோஜி தேடுபொறி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_941.html", "date_download": "2020-02-17T06:44:08Z", "digest": "sha1:KWJ4QL4WIPAYEP2BVVQEQZHTKBSC3TLD", "length": 20094, "nlines": 102, "source_domain": "www.thattungal.com", "title": "பேராளிகள் மற்றும் குடும்பத் தலைவிகளை கவனிப்பதற்கே நாங்கள் கட்சி ஆரம்பித்தோம்.- விநாயகமூர்த்தி முரளிதரன்- - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேராளிகள் மற்றும் குடும்பத் தலைவிகளை கவனிப்பதற்கே நாங்கள் கட்சி ஆரம்பித்தோம்.- விநாயகமூர்த்தி முரளிதரன்-\nநாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று கத்தி திரிகின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றம் சுமத்தியுள்ளார்.\nவாகரை மாங்கேணி பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nபேராளிகள் மற்றும் குடும்பத் தலைவிகளை கவனிப்பதற்கே நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். அம்பாறையில் போராளி குழுவை கருணா அம்மான் உருவாக்குவதாக அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார். ஏன் போராளிகள் குழு வரட்டும் நல்ல விடயம் தான். நாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று கத்தி திரிகின்றார்.\nகத்தும் நாயிடம் பயன் இல்லை. இவர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி விட்டுத் தான் கத்துகின்றார். இதனை பெரியவர்களிடம் கத்தினால் பரவாயில்லை. அம்பாறை பனங்காட்டில் வைத்தியசாலை தரமுயர்த்தி எட்டு வருடம். இதனை நான் கூறி பெயர் பலகையை மாற்றி உள்ளேன்.\nஇரண்டு மூன்று வருடங்களில் வாகரையில் முற்று முழுதாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். கித்துள் உறுகாமம் குளம் இணைக்கப்படும் பட்சத்தில் திருகோணமலை வரைக்கும் நீர் வழங்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்கள் கட்டி வழங்கியது நான் தான். இன்னும் பல குளங்களை தேர்தல் வெற்றிக்கு பின் புனரமைப்பேன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. அதனை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு கதைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து அவர்களினுடாக பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும்.\nதற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுமையை படைத்து வருகின்றார். திடீர் என்று அரச அலுவலகங்களுக்கு செல்கின்றார். இதன் காரணமாக அரச அலுவலகங்கள் ஊழல் அற்ற அலுவலகமாக வரும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வியூகத்தினை அமைத்து வெற்றி பெற்று அரசினை பயன்படுத்துவோம். இது தொடர்பில் பிரதமருடன் கதைத்துள்ளேன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் வாக்குகள் உள்ள தமிழ் மக்களுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர் தான், ஆனால் எண்பத்தெட்டாயிரம் வாக்குகள் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர் தான் வருகின்றது. இதில் பிழை விடுகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து வாக்களித்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியும்.\nதற்போது கிராமத்திற்கு இருபது இலட்சம் ஜனாதிபதியில் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை மேற்கொள்வது கிராம அபிவிருத்திச் சங்கம். ஆனால் தற்போது அரசியல் கட்சியினர் குழு அமைத்து எங்களினூடாக வந்துள்ளது என்று கூறுகின்றனர். அமைச்சராக இருந்து அமைச்சினூடாக வந்தால் மேற்கொள்ள முடியும். இது பொதுவான நிதி இதில் நாம் ஏமாறக் கூடாது என்றார்.\nவாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-01/pope-us-bishops-pro-life-issues-transgender-ideology.html", "date_download": "2020-02-17T06:05:09Z", "digest": "sha1:HO5PU3Q5XGVOVFAME4WB3BCDEKAXBYKA", "length": 7720, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "வாழ்வைப் பாதுகாப்பது, சமுதாய, அரசியல் விவகாரங்களைவிட முக்கியம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/02/2020 15:49)\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களை சந்திக்கும் திருத்தந்தை\nவாழ்வைப் பாதுகாப்பது, சமுதாய, அரசியல் விவகாரங்களைவிட முக்கியம்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில், சனவரி 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை, வாழ்வைப் பாதுகாப்பதற்கு இறைவேண்டல் செய்யும் நாள்கள் ஆகும்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nமனித வாழ்வைப் பாதுகாப்பது, சமுதாய மற்றும், அரசியல் விவகாரத்தில் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியத்துவம் பெற வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாக, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.\nஅத் லிமினா சந்திப்பையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டு Iowa, Kansas, Missouri, Nebraska ஆகிய மாநிலங்களின் 15 ஆயர்களை, சனவரி 16, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை, அந்நாட்டில் மனித வாழ்வை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கும் குழுவினருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வு பணிக்குழுத் தலைவர் பேராயர் Joseph F. Naumann அவர்கள் கூறினார்.\nமனித வாழ்வைப் பாதுகாப்பது, சமயம் சார்ந்த முதல் விவகாரம் அல்ல, ஆனால் அது மிக அடிப்படையான உரிமை என்றும், அது மனித உரிமை விவகாரம் என்றும் திருத்தந்தை கூறினார் என, கான்சாஸ் பேராயரான Naumann அவர்கள் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில், சனவரி 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கு இறைவேண்டல் செய்யும் நாள்களாக கடைப்பிடிக்கப்படுகின்றது. (CNS)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9679/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87/", "date_download": "2020-02-17T06:52:26Z", "digest": "sha1:JQDCTUQCPAWAQCF2LI73CN7BDOVKW2WV", "length": 9608, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம�� - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nமுசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nComments Off on முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை என்ற ஒரு நாடே இருக்காது அழித்து விடுவேன் …\nஎல்லைதாண்டி மீன்பிடித்ததாக 27 தமிழக மீனவர்கள் இலங்கை …\nபிரித்தானிய அரசியல்வாதி ஒருவரின் இலங்கை விஜயத்திற்கு மஹிந்த …\nஇலங்கை நாணயத்தாள்கள் சீனாவில் அச்சிடப்படுகிறதா\nஇலங்கை தமிழ் கட்சிகள் பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு தர மறுப்பு\nமுசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் (படங்கள்) tamil.adaderanaமுசலி பிரதேச சபையை ரிஸாட் பதியுதீனின் கட்சி கைப்பற்றியது தமிழ்வின்இலங்கை இளைஞர்களுக்கு பிரதமர் ரணில் விடுத்துள்ள அழைப்பு IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)Full coverage\nComments Off on முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஅமெரிக்கா இல்லாமையினால் இலங்கை தப்பித்துக் கொள்ளுமா\nஇலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் …\nPhotos:முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்\nஇந்திய உளவுத்துறை மீது மைத்ரிபால சிறிசேன குற்றம் …\nPhotos:இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5669&id1=65&issue=20190516", "date_download": "2020-02-17T06:16:08Z", "digest": "sha1:R7SOQSZKDPSMTIOMVGCG777CKFH2Q3VP", "length": 27454, "nlines": 79, "source_domain": "kungumam.co.in", "title": "தயிர் சாதம் இல்லாமல் நான் இல்லை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதயிர் சாதம் இல்லாமல் நான் இல்லை\nநடிகர் அருள் டி சங்கர்\n‘‘பார்க்கும் உணவை எல்லாம் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை. என்னை பொறுத்தவரை உணவுன்னா ஆரோக்கியமானதா இருக்கணும். அப்படிப்பட்ட உணவை நான் தேடி தேடி போய் சாப்பிடுவேன்’’ என்றார் நடிகர் அருள் டி சங்கர்.\nதனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைப் பார்த்த அருளுக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமா மேல் தனிப்பட்ட மோகம் இருந்தது. ஆனால் குடும்பம், கமிட்மென்ட் என்ற காரணத்தால தன் 40 வயது வரை காத்திருந்தவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று 2010ம் ஆண்டு தன் வேல���யை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.\n‘‘நான் பாலுமகேந்திரா அவர்களின் மாணவன். அவரிடம் துணை இயக்குநரா தான் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு படம் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் அந்த துறை உனக்கு செட்டாகாது, அதனால் நடிகனா மாறிடுன்னு அறிவுரை சொன்னார். குருநாதர் சொல்லை தட்ட முடியாது என்பதால் நடிகனாயிட்டேன். இது வரை 32 படங்களில் நடிச்சிருக்கேன்.\nஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் என் நடிப்பு பயணத்தை தொடர்ந்தேன். தற்போது ஏழு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். தமிழ் மட்டுமில்லை, மலையாள சினிமாவிலும் நடிச்சிட்டு இருக்கேன். விளம்பர படங்கள், குறும்படங்கள், டாக்கு மென்டரி படங்களிலும் நடிக்கிறேன்’’ என்றவர் தன் உணவுக்கான பயணம் பற்றி பேசத் துவங்கினார்.\n‘‘நான் சைவ பிரியர். அசைவ உணவினை விரும்பி சாப்பிடமாட்டேன். நான் பெரிய அளவில் உணவு விரும்பியோ அல்லது அதிக ஈடுபாடு கொண்டவனோ கிடையாது. அதாவது எங்கு சாப்பாடு பார்த்தாலும் போய் சாப்பிடும் பழக்கம் எனக்கில்லை. அதே சமயம் ஆரோக்கியமான சுகாதாரமான சுவையான சாப்பாடுன்னா நான் அங்கு முதல் வரிசையில் இருப்பேன். இப்போது சினிமாவில் இருப்பதால் என் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நானும் என்னை மாற்றிக் கொள்ளணும். அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கணும்.\nஅதனால்உணவில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். காலையில் எழுந்தவுடன் சீரக தண்ணீரை காய்ச்சி குடிப்பேன். அதன் பிறகு இரவு படுக்கும் முன் திரிபாலா பால் குடிப்பது என் வழக்கம். ஷூட்டிங்காக ஒரு முறை கேரளா சென்றிருந்தேன். அங்கு ஆப்பம், புட்டு, கடலை கறி, கட்டஞ்சாய் எல்லாம் ரொம்ப விரும்பி சாப்பிட்டேன். அதற்கு முக்கிய காரணம் அங்கு எல்லாமே வேக வைத்த உணவு என்பதால், உடம்புக்கு கெடுதல் செய்யாது, எல்லாவற்றையும் விட லைட் உணவு. கேரளாவில் இருந்து வந்த பிறகு கட்டஞ்சாயிக்கு நான் அடிமையாயிட்டேன்னு சொல்லலாம்.\nசென்னையை பொறுத்தவரை இங்கு சில இடங்களில் சாப்பிட எனக்கு பிடிக்கும். அதையும் நான் ரொம்ப தேர்ந்து எடுத்து தான் சாப்பிடுவேன். அண்ணாநகரில் ‘கிரசன்ட்’ன்னு ஒரு ஓட்டல் இருக்கு. அங்கு வெஜிடபிள் ஃபிரைட் ரைஸ் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ஃபிரைட் ரைஸ் ச��ப்பிடணும்ன்னு எப்ப தோணுச்சுனாலும் அங்க போயிடுவேன். அப்புறம் ‘ஹாப்பி கூலிங்’. பெயருக்கு ஏற்ப அங்க ஜில்லுன்னு ஃபிரஷ் ஜூஸ் ரொம்பவே நல்லா இருக்கும். இதுவும் சென்னை அண்ணாநகரில் தான் இருக்கிறது.\nபொதுவா சினிமா சம்மந்தமான டிஸ்கஷன்னா ‘காபி டே’ காபி ஷாப்புக்கு போவது வழக்கம். அங்க சுமார் இரண்டு மணி வரை அமர்ந்து பேசுவோம். அதே போல் சின்ன பட்ஜெட் படங்கள், குறும்படங்கள் மற்றும் டாக்குமென்டரி படம்ன்னா ஹாப்பி கூலிங் தான் என்னுடைய பெஸ்ட் ஸ்பாட். இங்க சமோசா மற்றும் இதர ஸ்னேக்ஸ் எல்லாம் இருக்கும். ஆனா நான் எப்ப போனாலும் என்னுடைய பேவரெட் பழச்சாறுகள் தான். ஒரு மணி நேரம் டிஸ்கஷன் போனாலும் அது எனக்கான இடம்.\nஅதன் பிறகு புகாரியில் வீட் பரோட்டா, அசோகா ஓட்டலில் மீல்ஸ். சூடான சாதத்துடன், பருப்பு பொடி, கோங்குரா தொக்கு, நெய் சேர்த்து தருவாங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். எக்மோர் பான்தியன் சாலையில் உள்ள சாண்ட்விச் என்னுடைய ஆல்டைம் பேவரெட். அங்க அடிக்கடி போய் சாப்பிடுவேன். கேரளா போனதிருந்து நான் டீக்கு அடிமையாயிட்டேன். அவங்களின் கட்டஞ்சாய் போல இங்கு மசாலா சாய் ஒரு கடையில் ரொம்ப ஃபேமஸ். அண்ணாநகரில் சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் என்பது பெரிய கடை.\nஅதன் அருகே ‘சாய்வாலா’ன்னு ஒரு டீக்கடை. அங்க மசாலா டீ ரொம்பவே நல்லா இருக்கும். ஒரு முறை சூப்பர் மார்க்கெட்டுக்கு போன போது தான் அந்த கடையை பார்த்தேன். சின்ன கடை தான். சரி போய் டீ சாப்பிடலாம்ன்னு தான் போனேன். அதன் பிறகு நான் அங்கு ரெகுலர் கஸ்டமரா மாறிட்டேன். எப்போதெல்லாம் டீ சாப்பிடணும்ன்னு தோணுமோ அப்பெல்லாம் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிடுவேன். இல்லைன்னாலும் ஒரு வாரத்தில் இரண்டு தடவை அங்க போயிடுவேன்.\n‘‘மயிலாப்பூர் மிகவும் பரபரப்பான இடம். அங்கு காளத்தி நியூஸ் ேபப்பர் மார்ட் என்ற சின்ன கடையில் காலை முதல் இரவு வரை ரோஸ்மில்க் கிடைக்கும். 1927ம் ஆண்டு துவங்கப்பட்ட கடை. இங்கு அன்று முதல் இன்று வரை வெயில், பனி என எல்லா காலத்திலும் அதே சுவை மாறாமல் ரோஸ்மில்க் கிடைக்கும்.\nவெயில் காலத்தில் மட்டும் இல்லை மழை மற்றும் குளிர் காலத்திலும் அங்கு ரோஸ்மில்க் விற்கப்படும் என்பது தான் அந்த கடையின் சிறப்பே. நான் பொதுவா ஏழு நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிட மாட்டேன். அங்கு சாப்பிடவும��� பிடிக்காது. ஆனால் சாலை ஓரம் இருக்கும் சின்னச் சின்ன கடைகளில் தான் எனக்கு சாப்பிட பிடிக்கும். அதற்கு காரணம் நான் ஆரோக்கியமான சுத்தமான உணவுக்குதான் முக்கியத்துவம்\nபெங்களூரில் வித்யார்த்தி பவன். இது பெரிய நட்சத்திர ஓட்டல் எல்லாம் கிடையாது. சாதாரண உணவகம் தான். ஆனால் இங்கு மசாலா தோசை ரொம்ப நல்லா இருக்கும். ஷூட் போன போது தான் அங்கிருந்தவர்கள் நான் சைவம்ன்னு தெரிந்து என்னை இங்கு அழைச்சிட்டு போனாங்க. அவ்வளவு சுவையா இருந்தது.\nஅதே போல் திருச்சியில் உள்ள சங்கம் ஓட்டலில் இட்லி. திருவனைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் பொடி தோசை, கும்பகோணம் மெஸ்சில் ரவா தோசை, பாண்டிச்சேரி இந்தியன் காஃபி ஹவுசின் ஐஸ்கிரீம், கோவை அன்னப்பூர்ணா பன் பரோட்டா...’’ என்று சொல்லும் அருளுக்கு ஆல் டைம் பேவரெட் அவர் அம்மா வைக்கும் சின்ன வெங்காய சாம்பார் மற்றும் கருணைக்கிழங்கு வறுவலாம்.\n‘‘நான் பிறந்தது வளர்ந்தது, படிச்சது எல்லாம் பாண்டிச்சேரியில். சொந்த ஊரும் அதுதான். அம்மா அங்க இருக்காங்க. நான் வேலைக் காரணமா சென்னைக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுவைக்கு கிளம்பிடுவேன். அப்படி போகும் போது தான் ‘99 கிலோமீட்டர்’ என்ற உணவகம் என் கண்ணில் தென்பட்டது.\nபுதுவையில் இருந்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த களைப்பு ஒரு பக்கம் மறுபக்கம் பசியும் சேர்ந்து கொண்டது. எங்கேயாவதுஉணவகம் இருக்கான்னு பார்த்துக் கொண்டே வந்த போது தான் ‘99 கிலாமீட்டர்...’ உணவகம் கண்ணில் தென்பட்டது. காபி குடிக்க தான் உள்ளே போனேன். அங்கு மெனு கார்டை காண்பித்த போது கொஞ்சம் கலங்கிட்டேன்.\nஅங்கு எல்லா உணவுகளும் பாரம்பரிய முறையில்தான் தயாரிக்கிறாங்க. கேழ்வரகு தோசை, வாழைப்பூ வடை அவ்வளவு சுவையா இருந்தது. இது தவிர முடக்கத்தான் தோசை, கீரை வடை. கீரை தோசைன்னு 125 வகை தோசை அங்கு கிடைக்கும். காபி, டீ கூட பித்தளை டம்ளரில் தான். எனக்கான உணவகம்ன்னு கூட சொல்லலாம். இப்பெல்லாம் எப்ப பாண்டிச்சேரி போயிட்டு திரும்பி வரும் போது எல்லாம் இங்க சாப்பிடாம வருவதில்லை’’ என்ற அருள் வெளிநாட்டுக்கு சென்று அங்கும் தயிர்சாதம் தான் சாப்பிட்டு இருக்கார்.\n‘‘நான் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்த போது அலுவலக வேலையா தாய்லாந்து சென்றேன். அங்க இறைச்சி இல்ல���த உணவுகள் கிடையாது. சாதாரண சாலையோர கடைகளில் கூட விதவிதமான இறைச்சிகள் இருக்கும். சில சமயத்தில் எது சைவ உணவுகள் எது அசைவ உணவுகள்ன்னு வித்தியாசமே தெரியாது.\nஅதெல்லாம் பார்த்திட்டு என்னால அங்கு சாப்பிடவே பிடிக்கல. என்னுடைய நேரமோ என்னவோ, அங்கு தயிர் சாதம் இருந்தது. அங்கிருந்த ஏழு நாட்கள் முழுதும் என்னுடைய உணவு தயிர்சாதமாகவே மாறிடுச்சு’’ என்ற அருள் ரொம்பவே ஹெல்த் கான்சியசாம்.‘‘சின்ன வயசில் இருந்தே நான் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ். இருக்கிற வரை ஆரோக்கியமா இருக்கணும். எந்த வயசில் நம்மை பார்த்தாலும் அழகா தெரியணும். என்னுடைய உடம்புக்கு எது தேவையோ அதை மட்டும் தான் தேடிப் போய் சாப்பிடுவேன்.\nஎன்ன உணவு சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்களின் விகிதத்தை தெரிந்து கொள்வேன். ஒரு பழம் சாப்பிட்டாக்கூட அதில் என்ன விட்டமின் இருக்குன்னு பார்ப்பேன். ஆனா என்னதான் நான் ஹெல்த் கான்சியசா இருந்தாலும் என் அம்மா வைக்கும் சின்ன வெங்காய சாம்பார், கருணைக்கிழங்கு வறுவல் மற்றும் என் மனைவி செய்யும் வெண்பொங்கலுக்கு நான் அடிமை. அவங்க சமைக்கும் பொங்களில் அதிக அளவு நெய்யோ அல்லது எண்ணையோ இருக்காது.\nஇருந்தாலும் அவ்வளவு சுவையா இருக்கும். வீட்டுல எனக்கு எப்போதுமே தனிப்பட்ட உணவினை என் மனைவி தான் தயார் செய்து தருவாங்க. கேழ்வரகு கூழ், இடியாப்பம், முளைக்கட்டிய பயறு போன்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இதை தவிர ஷூட் இல்லாத போது ஒரு கம்ப்ளிட் மீல்ஸ் வீட்டில் எனக்காவே இருக்கும். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம்ன்னு எல்லாமே இருக்கும்’’ என்றவர் கையில் எப்போதும் ஒரு பேக்கேட் பிஸ்கெட் இருக்குமாம்.\n‘‘ஷூட்டிங்குக்காக நாம பல இடங்களுக்கு பயணம் செய்வோம். எங்க குழுவுடன் எப்போதும் சமையல்காரர் இருப்பார். சில சமயம் வரமாட்டாங்க. அல்லது ஷூட்டிங் முடிய காலதாமதமாயிடும். அந்த சமயத்தில் எனக்கு கைக் கொடுப்பது மேரி பிஸ்கெட் தான். எப்போதும் ஒரு சின்ன பேக்கெட் பிஸ்கெட் இருக்கும்’’ என்றார் சிரித்தபடியே நடிகர் அருள் டி சங்கர்.\nவெங்காய சாம்பார் மற்றும் கருணைக்கிழங்கு ஃபிரை\nசின்ன வொங்காயம் - ஒரு கப்\nதுவரம் பருப்பு - 100 கிராம்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்.\nபெருங்காயம் - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப\nசாம்பார் பொடி - 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nபருப்பை கால் மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பை நன்கு கழுவி அதனுடன் தக்காளி, சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். பிறகு அதனை நன்கு கடைந்து கொள்ளவும். புளியை கரைத்து அதனை கடைந்து வைத்துள்ள புளியுடன் சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு சிறித தண்ணீர் சேர்த்து மிளகாய் வாசனை போனதும், கடைந்துள்ள பருப்பை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும்.\nகருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதை தனியாக தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து கொண்டு, கடாயில் எண்ணை சேர்த்து அதில் சிறிது கறிவேப்பிலை, வேகவைத்த கருணைக்கிழங்கினை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும்.\nகாப்பிய நாயகி கண்ணகிக்கு உருவம் கொடுத்தவர் விஜயகுமாரி\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nதயிர் சாதம் இல்லாமல் நான் இல்லை\nகாப்பிய நாயகி கண்ணகிக்கு உருவம் கொடுத்தவர் விஜயகுமாரி\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nபெண்களுக்கு சுய முன்னேற்றம் வேண்டும்\nமின்சாரத்துடன் எப்படி வாழ முடிகிறது\nமுதல் முயற்சியே கடைசி முயற்சி\nஸ்கல்ப்சுரல் பெயின் டிங் என்னும் சிற்ப ஓவியக்கலை\nமருத்துவ நன்மைகளை கொண்ட வசம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/109/text", "date_download": "2020-02-17T07:10:53Z", "digest": "sha1:YTY4IEW4APZS3V6DGN3YYA2E2BG2E2LW", "length": 8564, "nlines": 39, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.\n2 : துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.\n3 : பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.\n4 : என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.\n5 : நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.\n6 : அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.\n7 : அவன் நியாயம் விசாரிக்கப்படும் போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.\n8 : அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.\n9 : அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.\n10 : அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.\n11 : கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.\n12 : அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.\n13 : அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.\n14 : அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.\n15 : அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.\n16 : அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.\n17 : சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.\n18 : சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.\n19 : அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.\n20 : இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன்.\n21 : ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும���.\n22 : நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.\n23 : சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.\n24 : உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.\n25 : நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.\n26 : என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.\n27 : இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.\n28 : அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.\n29 : என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.\n30 : கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.\n31 : ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185363/news/185363.html", "date_download": "2020-02-17T06:36:33Z", "digest": "sha1:W7VZX4BFZS6TWOBZ73MM2WEHVS75OFVH", "length": 11419, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர���கள் கூறுகின்றனர்.\nகுறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.\nதாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.\nஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.\nஉறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.உணர்வுகளைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவிதான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.\nஉறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்���் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மனரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்களுக்கு சந்தேகமா என்ன…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_60.html", "date_download": "2020-02-17T08:18:21Z", "digest": "sha1:NCTEH736ABFJAXM2K5CHK3J4YOQPK73O", "length": 39418, "nlines": 64, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: தேவை எரிசக்தி சிக்கனம்", "raw_content": "\nஅடுத்த உலகப் போர் என்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் மூளும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். அதனுடன் மற்றொரு போரும் ஏற்படக்கூடும் . அது பெட்ரோல், டீசல், நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்படும் போராகத்தான் இருக்கும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.\nமனித வாழ்க்கையில் எரிசக்தி இன்றியமையாததாகி விட்டது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும், மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை வைத்தே நகர்கின்றன. ஒரு நாளின் 24 மணி நேர பயன்பாட்டிலும் எரிசக்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மனிதனின் முதல் தேவையான உணவுக்கு நிகராக எரிசக்தி விளங்கி வருகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nஆனால், உற்பத்தியைவிட அதிக அளவு எரிசக்தி செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார பாதிப்பு, சூழல் சீர்கேடு உள்ளிட்டவற்றை எதிர்நோக்கும் நிலை உள்ளது. எனவே, எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய எரிசக்தி சேமிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஎரிசக்தி ஆதாரங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் முதலான அனைத்து இடங்களும் ஸ்தம்பித்து விடும் நிலை உள்ளது. மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம் தற்காலிக மின்சாரம் பெறும் வசதி இருந்தாலும், மின்னாக்கி இயங்க எரிசக்தியான டீசலின் தேவை உள்ளது.\nஇந்தியாவில் பெருமளவு மின் உற்பத்தி அனல் மின் நிலையங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. அனல் மின் நிலையங்களில்மின் உற்பத்திக்கு நிலக்கரி முக்கிய ஆதாரமாக உள்ளது.\nஉலக அளவில் எரிசக்தி பயன்பாட்டில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலக எரிசக்தி ஆதாரங்களில் இந்தியா சுமார் ஒரு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் தேவையில் 75 சதவீதம் இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது. இந்நிலையில், எரிசக்தியைக் குறைத்து பயன்படுத்துவது, எரிசக்தியை வீணாக்காமல் சேமிப்பது போன்றவற்றை மேற்கொள்வது எரிசக்தி தட்டுப்பாட்டையும், அவற்றுக்கான செலவையும் குறைக்க வழிவகுக்கும்.\nசேமிக்கப்பட்ட எரிசக்தி, புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் அது 2 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எரிசக்தியானது பல்வேறு வகைகளில் விரயம் செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் அதிகளவில் விரயமாவதற்கு போக்குவரத்து நெரிசலும் முக்கியக் காரணமாக உள்ளது. தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு பெருநகரங்களில் மட்டும் இருந்து வந்த போக்குவரத்து நெரிசல், தற்போது சிறிய நகரங்களிலும் அதிகரித்து விட்டது.\nபோக்குவரத்து நெரிசலாலேயே பெருமளவு எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இழப்பானது, இறக்குமதியாகும் பெட்ரோலியப் பொருள்களில் கணிசமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மறைமுகமாகக் குறைந்து வருகிறது. அதேசமயம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் எரிபொருளின் இழப்பானது, தனிநபரின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஎனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தனிநபர் வாகனப் பயன்பாட்டை போதிய அளவுக்குக் குறைத்துக் கொள்வது, பேருந்து, ரயில் பயணங்களை மேற்கொள்வது, குறைந்த தொலைவு பயணத்துக்கு சைக்கிள்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள முயற்சிக்கலாம். இதே போன்று வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேவையின்றி விளக்குகள் எரிவது, மின்விசிறிகள் இயங்குவது முதலானவற்றைத் தவிர்ப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்வதால் கணிசமான அளவு எரிசக்தி சேமிக்கப்படும்.\nமின்சார ரயில்களில் பயணிகள் குறைவாகச் செல்லும் பெட்டிகளில் தேவையின்றி அதிக அளவில் மின்விசிறிகள் இயங்குவதும், விளக்குகள் எரிவதும் தொடர்கதையாக உள்ளது. இவற்றை ரயில்களில் பயணம் செல்பவர்கள் கண்டு கொள்ளாமல் விழிப்புணர்வின்றி பயணிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. மின்சார ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. எனவே அதைத் தவிர்க்கும் வகையில், அறிவிப்புகளும், விழிப்புணர்வு வாசகங்களையும் வைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுறைந்த மின் சக்தியில் எரியும் மின் விளக்குகள், வீட்டு உபயோகப் பொருள்கள், சூரிய சக்தியில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் எரிசக்தி சிக்கனத்துக்கு வழிவகுக்கும். நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி, பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு போன்றவற்றிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.\nகாற்று மாசு அதிகரிப்பதில் எரிசக்தி பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயரும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், எரிசக்தி சேமிப்பை மேற்கொள்வது புவிவெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுக்கும்.\n(இன்று தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்)\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (15) காந்தி (11) தமிழ் (11) பெண் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வங்கி (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாச��் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வங்கி (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜ���னி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்���வுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற��சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/daily-one-egg-benefits/", "date_download": "2020-02-17T08:00:20Z", "digest": "sha1:JLD27VEVWW5JPK57N5V5LBST5ZO5TQ6U", "length": 7334, "nlines": 70, "source_domain": "www.tamilwealth.com", "title": "தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற என்ன காரணம்?", "raw_content": "\nதினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற என்ன காரணம்\nதினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற என்ன காரணம்\nமுட்டை ஆரோக்கியமான ஒரு உணவு பொருள் என நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அதில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் இதர சத்துகள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டால் அந்த நாளுக்கு தேவையான அனைத்து சத்துகளும் நமக்கு கிடைத்துவிடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் சில பயன்களை இப்போது பார்க்கலாம்.\nதினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற காரணம்:-\nமுட்டையில் வைட்டமின் – ஏ, பி12, பி2, பி5, செலினியம், இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம், புரோட்டீன், நல்ல் கொழுப்பு போன்றவை அடங்கியுள்ளன.\nமுட்டையில் உள்ள நல்ல கொழுப்பு சத்தானது உடலில் மற்றும் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாகிறது. இதனால் இதய நோய்கள் வராமல் பார்த்து கொள்ள முடியும்.\nமூளை வளர்ச்சிக்கு தேவையான கோலைன், மற்றும் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன. மேலும் முட்டையில் 12 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.\nதினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடிவதோடு கண்புரை நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nமுட்டையை பச்சையாகவோ அல்லது எண்ணெயில் போட்டு சூடாக்கியோ சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிட்டால் அதன் சத்து இரண்டு மடங்கு அதிகரித்து நமக்கு கிடைக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nகடற்கரையில் கிடைக்கும் சங்கின் பயன்கள் தெரியுமா\nஇனிப்பு சுவை வேண்டும் என்று சர்க்கரையை அதிகம் சாப்பிடலாமா\nஉடலின் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nவீட்டில் கெட்ட சகுணமாக கருதப்படும் சில மூடநம்பிக்கைகள்\nசிலருக்கு அழகை கொடுக்கும் சுருட்டை முடிகள் பற்றி பார்க்கலாம்\nகார்த்திகை பூவின் அற்புத குணங்கள்\nஇறால் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு புரோட்டீன் சத்து குறைவாக …\nதலைமுடியில் மூலிகை கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தினால் என்ன ஆகும் …\nகுழந்தைகளுக்கான பழங்கள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்வோம்\n கவலை வேண்டாம் இதை சாப்பிடுங்க\nகேப்பை மாவு எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nபடுக்கை அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய வாஸ்து\nமுடி வளர்ச்சிக்கு உகந்த வேதி பொருட்களை பயன்படுத்த வேண்டும்\nநகங்களை ஏன் வளர்க்க வேண்டாம் தெரியுமா உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/125697", "date_download": "2020-02-17T07:47:17Z", "digest": "sha1:NFW5FDIXOUCXPWEPGZHPFAUBISUPUHJB", "length": 5305, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 20-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசீனாவில் இருந்து ஊருக்க��� திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\n6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்\n கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..\nடயமண்ட் பிரின்சஸிலிருந்து 300 க்கும் மேற்பட்டோரை வெளியேற்றிய அமெரிக்கா\nடி-20 உலகக் கோப்பையில் களமிறங்கும் அதிரடி மன்னன்..\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nடிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்\nஒரு படத்திற்கு இத்தனை விருதுகளா, என்ன படம் எத்தனை விருதுகள் தெரியுமா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nகாதலர் தினத்தில் கவின் போட்ட பதிவு... அப்போ லொஸ்லியா நிலை என்ன சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nதிருமணத்திற்கு பின்பு நயன்தாரா மீது ஏற்பட்ட காதல்... இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nநான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படங்ககளின் 3ஆம் நாள் வசூல் விவரம், இதோ\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nவீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ.. துணிச்சலாக செயல்பட்டு குடும்பத்தையே காப்பாற்றிய 5 வயது சிறுவன்..\nமிக அழகாக மாறிய சிம்ரன் அவரே வெளியிட்ட வீடியோ - இத்தனை லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதா\nஆஸ்கார் வென்ற Parasite படத்தின் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/04/19/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-02-17T07:28:30Z", "digest": "sha1:PMZLJ3P4PIGQ3F2TUA3FK7IKYX3XT36O", "length": 8966, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "‘மனசாட்சி செத்து போச்சு… மனிதாபிமானம் அத்துப்போச்சு’ 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம் | LankaSee", "raw_content": "\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: சீனா\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\nபயணத்தடை தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுங்கள் – கோட்டாபய அரசு\n‘மனசாட்சி செத்து போச்சு… மனிதாபிமானம் அத்துப்போச்சு’ 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்\nதிருகோணமலையில் இறந்த தனிஸ்டன் ஊர்வலத்திற்கு இப்ப ஆரவாரத்துடன் பெரும் எடுப்பில் சுடுகாடு போய் என்ன பயன் அவன் நேற்று முன்தினம் கழுத்து அறுந்து இரத்தம் சொட்ட சொட்ட வீதியையும் அதில் நடமாடும் மனிதர்களை ஏக்கத்துடன் தம்மை யாராவது காப்பாற்றுவார்களா அதில் குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதியிடம் 5நிமிடம் மேல் மன்றாடி இனி பிரயோசனமில்லை என உயிர்வலியில் ஓடும் போது ஒருவனுக்கும் காப்பாற்றனும் என சிந்தனை வரவில்லை.\nமனசாட்சி செத்து போச்சு… மனிதாபிமானம் அத்துப்போச்சு’ நாள் தோறும், பேசும் மண்ணாகி போய்விட்டது,\nதமிழ் மண். ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என, மனிதன் ஓடிக்கொண்டிருக்கையில், வேதம் சொன்ன சட்டதிட்டங்களை கேட்கவோ, குற்றுயிராய் கிடக்கும் மனிதர்களின் காப்பாற்றினால் சட்டப்பிரச்சினையாம் அதனால் அவலத்தை வேடிக்கை பார்க்கவே பொருத்தமானது என பெரும்பாலோரின் நியாயக் குரலாக ஒலிக்கிறது.\nநண்பர்கள் உறவினர்கள் ஒன்று சூழ எம் மண்ணில் நடந்த இந்த இறுதி ஊர்வலம் என்றுமே எம் நெஞ்சில் மறக்கமுடியாத ஒரு வடு சென்று வா தம்பி சமூக வலைத்தளங்களில் ஆதங்கப் படுகின்றனர் பலர்…\nஇன்று பலரின் கண்ணீரின் மத்தியில் இளைஞனின் இறுதிப் பயணம்..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதி கொடூரமாக கொலை\nபலாலி விமான நிலையத்திற்கு பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து திடீர் முட்டுக்கட்டை\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\nஇன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா… வைத்தியசாலையில் அனுமதி\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வயது சிறுமி\n���ிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/28/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-360-7/", "date_download": "2020-02-17T08:31:48Z", "digest": "sha1:SHBVD4GUNXPCTQXHGD33JFJBFNM335RV", "length": 38804, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "நலம் 360’ – 7 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n‘காசு, பணம், துட்டு, மணி, மணி…’ – என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். ‘இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்… எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் ‘துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.\nரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான ‘உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், ‘நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.\nஉப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உ���்பு இருக்கிறது. ‘கொஞ்சம்தானே… எப்போவாவதுதானே’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, ‘ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், ‘உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான ‘சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா… என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.\nசாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, ‘சார்… நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்… அதுவும் காலம் பூரா’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, ‘சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், ‘வீட்ல பொண்டாட்டி இம்சை… ஆபீஸ்ல சீனியர் தொல்லை… இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, ‘சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், ‘வீட்ல பொண்டாட்டி இம்சை… ஆபீஸ்ல சீனியர் தொல்லை… இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது’ என அலுத்துக்கொள்வோர், ‘நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்’ என அலுத்துக்கொள்வோர், ‘நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.\nசரி, ‘அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா’ என்று கேட்டால், ‘ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். ‘136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, ‘அடடா… இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு’ என்று கேட்டால், ‘ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். ‘136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, ‘அடடா… இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு’ என நாம் குழம்பித் தவிப்போம்\nரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்ப���்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.\nநம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் ‘கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.\nசீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, ‘எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன\nஉறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. ‘கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், ‘இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.\nதனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல ‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, ‘அவனுக்கு எதுக்குச் செலவு’ என முக வீக்கத்துடன், ‘இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்’ என முக வீக்கத்துடன், ‘இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். ‘நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே\nரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, ‘அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா…’ எனச் சிலாகிக்க வேண்டாம். ‘என்னடா செல்லம்… கண்ணு மின்னுது. என்ன விசேஷம்…’ எனச் சிலாகிக்க வேண்டாம். ‘என்னடா செல்லம்… கண்ணு மின்னுது. என்ன விசேஷம்’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, ‘வெண்ணிறப் புரவியில் வந்தவனே’ என்ற சின்ன விசாரிப்புகூட அவ���ுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, ‘வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்…’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, ‘உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல… அதனாலயா இருக்கும் வேல்விழி மொழிகள் கேளாய்…’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, ‘உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல… அதனாலயா இருக்கும்’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:40:38Z", "digest": "sha1:5PS2FF2MHAPSDVD7J3H46QA5RGBER2ST", "length": 4995, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சரிநிகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்��்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசரிநிகர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரஞ்சகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகலதா கிருஷ்ணசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோவில் கவியுவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தவை (எழுத்தாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வநிதி தியாகராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:28:51Z", "digest": "sha1:A2KT5XMWYMP6R2C22C4D7P34LI3O4ZMO", "length": 9677, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொனாஷ் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொனாஷ் பல்கலைக்கழகம் (Monash University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் கிளேய்ரன் நகரத்தில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்தி���ேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் கோவன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/udhayanidhi-stalin-participates-in-dmk-organised-gramasabha-meetings/", "date_download": "2020-02-17T07:39:57Z", "digest": "sha1:HBIVMKMEECTXTBCBLQZM4YJ7TGEVIIKR", "length": 15008, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "udhayanidhi stalin participates in dmk organised gramasabha meetings - உதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு!", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\nஓ.பி.எஸ், இ பி எஸ் - யால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.\nதேனியில் திமுக சார்பில் நடைப்பெற்ற ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதிமுக குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை அடிக்கடி சந்திப்பது வழக்கம். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த காலத்தில் இருந்தே அவரின் வாரிசான ஸ்டாலின், அழகிரி,கனிமொழி என அனைவரும் திமுகவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.\nஅவரின் மறைவுக்கு பின்பு மு. க ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இதற்கிடையில் சினிமாவில் நடிகராக, தயாரிப்பாளராக ஆர்வம் காட்டி வந்த ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக அரசியல் சாந்த கூட்டங்களில் அதிகம் தென்படுகிறார்.\nதிமுக சார்பில் எந்த கூட்டம் நடைப்பெற்றாலும் அதில் உதயநிதி தலை தென்படுகிறது. அவருக்காக தனி கட் அவுட், பேனர் போன்ற நிகழ்வுகளும் அரங்கேறின. இதுக் குறித்த விமர்சனத்தை உதயநிதி சமூகவலைத்தளங்களில் சந்தித்தார்.\nஇந்நிலையில், தமிழகம் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில் கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட உதயநிதி மக்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.\nஉதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “ இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராவார். மக்களுக்கான திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதற்குப் பிரதமர் நரேந்திரமோடியே காரணம்.\nமோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகன் பேரிலும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்னார். ஆனால் அதை அவர் சுருட்டிக்கொண்டு உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடிமைகளாக ஓ.பி.எஸ், இ பி எஸ், தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டுள்ளார்கள்.\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்காமல் ஓ.பி.எஸ், இ பி எஸ் – யால் எப்படி ஆட்சி அமைக்க முடியும். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திருமண மண்டபம், கழிவறை, குடிநீர் வசதி, டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூடுதல் போன்ற மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் திமுக செய்தே தீரும்” என்று கூறினார்.\nதமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு\nஎம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவீரபாண்டி ராஜா, காந்தி செல்வனுக்கு கல்தா: மு.க.ஸ்டாலின் அதிரடிப் பின்னணி\n‘பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை’: திமுக.வை சீண்டும் ராமதாஸ்\nடி.என்.பி.எஸ்.சி ஊழல்: உதயநிதி ஸ��டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஅடுத்த தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர்: மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nதந்தையால் முடியாததை சாதித்த தனயன்; திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஆன அன்பில் மகேஷ்\nதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஸ்டாலின் மட்டும் அல்ல நானும்தான் கருணாநிதியின் மகன்; கொந்தளித்த மு.க.அழகிரி\nசிவகார்த்திகேயன் – நயன்தாராவின் எஸ்கே13 படம் குறித்த முக்கிய அப்டேட் இதோ\nநீயா 2 டிரெய்லர்… மூன்று இச்சாதாரி நாகங்களை மணக்கும் ஜெய்\n10 லட்சம் மக்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்…. நீங்கள்\nகாவலன்-எஸ்ஓஎஸ் செயலியை 10 லட்சம் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, நீங்களும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயோன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\n பெண் உயர்கல்வி பற்றிய ஷாக் சர்வே\nஉயர்க் கல்வியில் பெண்களின் எண்ணிகையை அதிகரித்ததோடு நின்றுவிடாமல், அந்தக் கல்வியை அவர்களுக்கே எப்படி பயன்படுத்துவதாய் மாற்றுவது \n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nமதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இத�� என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/young-woman-committed-suicide-near-erode-373062.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T07:36:50Z", "digest": "sha1:MNEGENBZKGPKIAK7SMRNSBEUVDUOGJFX", "length": 17073, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாழுங்கிணற்றில் மிதந்த சுகன்யா.. 10 மாத கைக்குழந்தை தவிப்பு.. அதிர்ச்சியில் பவானி! | young woman committed suicide near erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nLifestyle குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா\nMovies ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாழுங்கிணற்றில் மிதந்த சுகன்யா.. 10 மாத கைக்குழந்தை தவிப்பு.. அதிர்ச்சியில் பவானி\nஈரோடு: பாழடைந்த கிணற்றில் மிதந்து கிடந்தார் சுகன்யா.. 10 மாத குழந்தை உள்ள நிலையில், பெண்ணின் இளம் மரணம் கடும் அதிர்ச்சி பவானி பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.\nஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சந்திரசேகர் - சுகன்யா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருடம்தான் ஆகிறது.. 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.\nஇந்நிலையில், போன செவ்வாய்கிழமை முதல் சுகன்யாவை காணவில்லை.. எங்கு போனார் என தெரியவில்லை.. அதனால் அவரை தேடி வந்தனர்.. பின்னர், காலையில் வீட்டின் பக்கம் இருந்த கிணற்றில் சுகன்யா மிதந்தபடி கிடந்தார். இதையடுத்து போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி, விசாரணையை ஆரம்பித்தனர். அந்த சமயத்தில், வரதட்சனை கொடுமையால்தான் தங்கள் மகள் இறந்துவிட்டதாக பெற்றோர் தரவும், அது தொடர்பான விசாரணை சந்திரசேகர் மற்றும் சுகன்யா குடும்பத்தினரிடம் தொடங்கியது.\nசந்திரசேகருக்கு பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்க 50 ஆயிரம் ரூபாயை சுகன்யாவின் பெற்றோரிடம் கடனாக வாங்கிஉள்ளார்.. ஆனால் ரொம்ப நாள் ஆகியும் அந்த பணத்தை திருப்பி தரவில்லை போல தெரிகிறது. அதனால் தன் அப்பா, அம்மாவிடம் வாங்கிய பணத்தை எப்படியாவது திருப்பி தந்து விடுங்கள் என்று சுகன்யா சொல்லி கொண்டே இருந்திருக்கிறார். இதில்தான் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.\nகொலைக்களம் ஆகும் கோட்டா.. ஒரே மாதத்தில் 102 பிஞ்சு குழந்தைகள் பலி.. ராஜஸ்தான் மருத்துவமனை மர்மம்\nமனம் நொந்தபடியே இருந்தாராம் சுகன்யா.. இந்த விரக்தியில்தான் சுகன்யா கிணற்றில் இருந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது, வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. 10 மாத குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் சுகன்யா கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெய்யப்பன் தாலி கட்டி கொஞ்ச நேரம் கூட ஆகலை... அதுக்குள்ள பெண்ணை கடத்திய கும்பல்.. ஈரோட்டில் ஷாக்\nதுக்ளக் விழாவில் ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது... கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் பெரிய அடி.. தகிக்கும் தலைவர்கள்.. வலுக்கும் கோஷ்டி பூசல்.. ஆட்டம் காணும் அதிமுக\nபெருந்துறையில் காற்றில் பறக்கும் கட்சி மானம்..திமுக ஜெயித்தது எப்படி.. பெரும் குமுறலில் அதிமுக\nமாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள்.. அரசு நடவடிக்கை.. அமைச்சர்\nகைது செய்ய வந்த போலீஸ்.. கிணற்றில் குதித்த பத்திரப்பன்.. சத்தியமங்கலத்தில் அக்கப் போர்\nஅடுத்த பகீர்.. பல் டாக்டரையும் விட்டு வைக்காத நித்யானந்தா.. கோர்ட்டுக்கு வந்த வயதான தாய்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. 2019-ஐ பதற வைத்த கொலை\nபெரியாரும் மணியம்மையும்.. ஒரு ஆத்மார்த்தமான தோழமை.. அருமையான இணை.. அழகான துணை..\nஅறிவுபூட்டின் திறவுகோல்.. அடிமை விலங்கை நொறுக்கியவர்.. சமூக நீதி தந்தை.. வெண்தாடி புயல்.. பெரியார்\n.. விளக்கமளிக்க நித்தியானந்தாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஜக்கம்மா சொல்லுறா.. ஜக்கம்மா சொல்லுறா.. ஓட்டு போடுங்க.. திமுக நூதன பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide young woman erode dowry தற்கொலை இளம்பெண் ஈரோடு வரதட்சணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/people-should-know-politics-kamal-haasan-373886.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:06:16Z", "digest": "sha1:TLMWNZ2F56M6XWQBU4P2JEAIJPUOYJKN", "length": 18961, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 வாரங்கள்தான்.. உங்கள் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது.. மதுரையில் கமல்ஹாசன் அதிரடி பேச்சு | People should know politics: Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nMovies சுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nLifestyle திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் யாருக்கு வரும் தெரியுமா - திரிகோண ரகசியங்கள்\nTechnology அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான இறக்குமதி வரி குறைகிறது\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 வாரங்கள்தான்.. உங்கள் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது.. மதுரையில் கமல்ஹாசன் அதிரடி பேச்சு\nமதுரை: மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் ஐடா வளாகத்தில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் (YESCON-2020) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பங்கேற்றார்.\nதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேடையில் பேசியதாவது; அரசியல்வாதி குட்டிக்கதை சொன்னால் அதை கை தட்டி கேட்டு இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டோம். கேள்வி கேட்க மறந்து விட்டோம்.\nதமிழகம் முதலிடம், தமிழகம் முதலிடம் எனக் கூறி, அரசரின் ஆடை போல கூறுகிறார்கள். ஆனால் அவரின் அம்மணம் தெரியவில்லை. எல்லா விருதுகளையும் வாங்கிக்கொண்டு தமிழகம் முதலிடம் முதலிடம் என்று சொல்கிறார்கள். விவசயிகளை காப்பாற்ற வேண்டிய உபகரணங்களை கண்டுபிடிக்க வேண்டிய வேலையும், அதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும்.\nதமிழகத்தில் கண்டுபிடிப்பு என்பது ஒரு மாற்றம் தான். நான் அரசியல்வாதி தான். இனிவரும் அரசியல்வாதி இனிமேல் என்னை போல் இருக்க வேண்டும்.\nதங்க பிஸ்கெட்டிற்கும் சாப்பிடும் பிஸ்கெட்டிற்கும் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது. சினிமாத்துறையிலும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.\nமக்கள் நீதி மய்யத்தில் சூட்டும் கோட்டும் போட்டுகொண்டு தொழில்முனைவோர்கள் வரலாம். மக்கள் நீதி மய்யம் நல்ல கட்சி. ரௌத்திரம் பழகு என்பது போல அரசியலும் பழக வேண்டும். அரசு கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்தும் அவலம் நிலவுகிறது. தெருவில் உள்ள பிரச்சனைகள் முன்னின்று தீர்வு காண வேண்டும் அதுவே தீர்வு. பெரிய ஊழலை தடுக்க வந்திருக்கும் எங்களுக்கு பெரிய உதவி தேவை. வரும் விருதுகளை பெற்றுகொண்டு தமிழகம் முன்னேறுவதாக அரசு நினைக்கலாம் நாம் நினைக்ககூடாது. தங்கம் வைரம் கிடைத்தாலும் தரையில் விவசாயத்தை அழிக்ககூடாது.\nசிறுவன் வயிற்றை கிழித்தால் 1 லி. அழுகிய ரத்தம் ரிஸ்கான ஆபரேஷன்.. சக்சஸ் செய்த தஞ்சை அரசு ஆஸ்பத்திரி\nஇன்னும் 50 வாரங்களில் உங்களின் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது. அடுத்த தலைமுறையின் வெற்றியை கண்டுகொள்ளாமல் தூங்கமாட்டேன்.\nநான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள், என்னை போல் இருக்க வேண்டும். ஆளும்கட்சியினர் தொழில் முனைவோரின் 30 சதவித லாபத்தை பறிக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பளித்தால் தொழில்முனைவோருக்கான 30 சதவிதம் லாபம் கிடைக்கும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nபட்ஜெட்டை படிக்கவில்லை... நழுவிய கார்த்தி சிதம்பரம்... அதிமுகவை விமர்சிக்க தயக்கம்\nஎன்னது \"தக்காளியா\".. டேய் \"தக்கலை\" இல்லடா வரும்.. இணையத்தில் திடீர் பரபரப்பாகும் அரசு பஸ் டிக்கெட்\nஜெயலலிதாவின் துணிச்சலில் 10 சதவீதமாவது ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா.. திருமாவளவன் கேள்வி\nஉயிரோடு இருப்பமானு தெரில.. ரஜினி, கமல்தான் காப்பாத்தணும்.. ஜப்பான் கப்பலில் வீடியோவில் தமிழர் கதறல்\nசரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான்\nரயில்வே திட்டங்கள்.. தமிழகத்திற்கு வெறும் ரூ.10000 ஒதுக்கீடு உபி.க்கு 7000 கோடி.. வெங்கடேசன் எம்பி\nதிமுகவுக்கு அறிவு இல்லை.. அதான் பிகேயை.. எச்.ராஜா அலேக் பேச்சு.. அப்ப பாஜக எதுக்கு கூப்பிட்டுச்சாம்\n\"குழந்தை வேணுமா\".. பஸ் ஸ்டாண்டில் கூவி கூவி சென்ற குடிகார தந்தை.. கொத்தாக அள்ளி சென்ற போலீஸ்\nரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு\nஎப்ப பார்த்தாலும் அழுகை, ஒப்பாரி.. எல்கேஜி குழந்தை மாதிரி.. ஸ்டாலின் மீது ஆர்பி உதயகுமார் காட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழா - பக்தர்கள் பரவசம்\nஜல்லிக்கட்டில் வெளிநாட்டு மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan makkal needhi maiam madurai கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76394-nellai-police-arrested-robbers-after-chasing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T07:27:09Z", "digest": "sha1:LUSTXOWCN43Q6OTNUDLNMI5T2H6FKMAU", "length": 14577, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "'தீரன்-2' கதை ரெடி..! கொள்ளையர்களை 400 கி.மீ சேஸிங் செய்து பிடித்த போலீஸ் | Nellai Police arrested Robbers after Chasing", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n கொள்ளையர்களை 400 கி.மீ சேஸிங் செய்து பிடித்த போலீஸ்\nநெல்லையின் வி.எம் சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 77 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் எந்த வித துப்பும் இன்றி போலீஸார் திணறி வந்தனர். கைரேகைகள் கூட கிடைக்காத நிலையில், கடைசியாக சிசிடிவி கேமராக்களின் உதவியை நாடிய போலீஸுக்கு ஒரு சிறிய தடயம் கிடைத்தது. கொள்ளை நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் குறிப்பிட்ட கார் ஒன்று அடையாளம் காணப்பட்டது. அந்த கார் செல்லும் பகுதியை அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைக்கொண்டு போலீஸார் பின் தொடர்ந்தனர்.\nஇந்த பின்தொடரும் நிகழ்வு ஒன்று, இரண்டு அல்ல சுமார் 400 கி.மீ தூரம் வரை சென்றது. இதற்கிடையே காரின் நம்பர் பிளேட்டுகள் அடிக்கடி மாற்றப்பட்டதால் போலீஸார் குழப்பங்களும் அடைந்தனர். ஆனாலும் காரின் வடிவம் மற்றும் சில ஸ்டிக்கர்களை வைத்து அந்த கார் தான் திருட்டு கார் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். 400 கி.மீ பயணத்தில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் பார்வையிடப்பட்டிருக்கின்றன. பல நாட்கள் இந்த சிசிடிவி பார்வை பயணம் தொடர்ந்திருக்கிறது.\nஇறுதியாக திருப்பூர் அருகே ஒரு உணவகத்தில் அந���த கார் நின்றிருக்கிறது. காருக்குள் இருந்து இறங்கிய 4 நபர்கள் உணவகத்திற்குள் சென்று, உணவு உண்டுள்ளனர். இந்த காட்சிகளை கண்ட போலீஸார் 4 பேரின் புகைப்படத்தையும், திருப்பூர் போலீஸாரிடம் கொடுத்து விசாரித்தனர். விசாரணையில் அதிலிருந்த ஒருவர் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் கைதானவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் யாசர் அராபத், ராமஜெயம், முகமது ரபீக், குருவி சக்தி ஆகிய 4 கொள்ளையர்களையும் நெல்லை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.\nஅந்த 4 கொள்ளையர்களும் பல இடங்களில் கொள்ளையடித்த நகைகளை வைத்து நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் சொகுசுக் கார், பங்களா வீடு என தொழிலதிபர்களாக வலம் வந்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை எல்லாம் தங்கள் கடைக்கு கொண்டு சென்று விற்பனையும் செய்துள்ளனர். இதனால் கடையில் வியாபாரம் பெருகியதால், நெல்லைக்கு குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்மிட வந்துள்ளனர். அப்போது தான் அங்கே ஒரு வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். இறுதியில் நெல்லை போலீஸிடம் சிக்கியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியார்.. விஷ பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மருமகள்..\nபள்ளி மாணவனை காரில் கடத்தி புதரில் வீசிய மர்ம கும்பல்..\n4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற இவருக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு\nபள்ளிகள் இல்லாத கிராமம்.. 10-வது தேர்ச்சி பெற்று வரலாறு படைத்த மாணவிகள் - கொண்டாடிய மக்கள்..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி ���லன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருட போன இடத்துல குடித்து விட்டு திருடன் செய்த செயல்\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்.. சந்தையில் சுற்றி வளைத்த போலீஸ்..\nபாரதிராஜா முதல் அட்லீ வரை\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தப்பியோடிய முதியவரை மடக்கி பிடித்த மகளிர் போலீஸ்..\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n5. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/2_26.html", "date_download": "2020-02-17T07:57:20Z", "digest": "sha1:YKTGVMLNLATL37L66CPU2KWC7YKOEZPJ", "length": 15812, "nlines": 326, "source_domain": "www.padasalai.net", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றமா\nதமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப்\nபணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.\nகுரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nஇதேபோன்று குரூப் 2ஏ தேர்வானது பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க், ஸ்டெனோ - டைபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், மூன்று நிலைகள் அல்லாமல் ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டுமே நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.\nஇந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'குரூப்-2 & குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கைகள் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளன. மேலும், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது உண்மை தான்' என்று கூறினார்.\nகுரூப் 2 தேர்வில் முதன்மைத் தேர்வு வினாக்களில் மாற்றங்கள் அல்லது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\nகடந்த ஆண்டு முதல் குரூப் 4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு இரண்டும் ஒன்றாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறு இல்லையெனில் குரூப் 2ஏ தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகிறது. குரூப் 2 தேர்வைப் போன்று குரூப் 2ஏ தேர்விலும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்று கொண்டு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதுமட்டுமின்றி, குரூப் 2 தேர்வில் தமிழ்/ஆங்கிலம் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் மற்றும் கணிதம் & பொது அறிவு பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதிலும் மாற்றம் ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், டிஎன்பிஎஸ்சி-யில் இருந்து விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது போட்டித்தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும், அரசுத் தேர்வுகளுக்கு தேர்வர்களிடையே போட்டி அதிகரித்துள்ளதாலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.\nமுன்னதாக, மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் அனைத்துமே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் மாற்றப்பட்டு வருவதால் குரூப் 2ஏ தேர்வும் அவ்வாறு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190618104512", "date_download": "2020-02-17T07:49:07Z", "digest": "sha1:PJFLVV3ZYJ7RN65NBUGGXA6ROYW2ZZXY", "length": 6895, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "தானம் சிறந்தது தான்... ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க... கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..!", "raw_content": "\nதானம் சிறந்தது தான்... ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க... கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை.. Description: தானம் சிறந்தது தான்... ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க... கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை.. Description: தானம் சிறந்தது தான்... ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க... கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..\nதானம் சிறந்தது தான்... ஆனா இதையெல்லாம் மறந்தும் கூட கொடுத்துராதீங்க... கொடுத்தா துரதிஷ்டம் துரத்தும் என எச்சரிக்கை..\nசொடுக்கி 18-06-2019 பதிவுகள் 8671\nதானத்தில் சிறந்தது இரத்ததானம். அதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே போல் பசியால் வாடி வருபவருக்கு அன்னதானம் கொடுப்பதும் மிகவும் நன்மை பயப்பதாகும்.\nஆனால் சில பொருள்களை மட்டும் தானமாக வழங்கவே கூடாதாம். அப்படிக் கொடுத்தால் துரதிஷ்டம் துரத்தி, துரத்தி அடிக்கும். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கிழிந்த துணிகள், உடைந்த பொருள்களை தானமாக வழங்கவே கூடாது.\nதுடைப்பம் இருக்கிறதே அதை தானமாக கொடுப்பது வீட்டில் இருக்கும் லெட்சுமியை கொடுப்பது போல் அது நமக்கே பொருளாதாரச் சிக்கலை உருவாக்கும்.\nபிளாஸ்டிக் பொருள்களை தானமாகக் கொடுப்பது வளர்ச்சித்தடையை உருவாக்கும். பழைய உணவை தானமாக வழங்கினால் வருமானத்தை மிஞ்சிய செலவை உருவாக்கும். அதனால் தானம் கேட்டு வருவோருக்கு நல்ல உணவையே வழங்கலாம்.\nகூர்மையான பொருள்களான கத்தி, கத்திரிகோல், ஊசியை எல்லாம் தானமாக வழங்கினால் துரதிஷ்டத்தை உருவாக்கி விடும். ஆக, தானம் வழங்குவதிலும் இனி கவன��ாக இருங்கள்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nதாய்மண்ணை பெருமைபடுத்தி வீட்டீர்கள்... பாராட்டித் தள்ளிய நடிகைகள்.. தர்ஷனை வாழ்த்தி தள்ளிய நடிகைகள் யார் தெரியுமா\nஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன்... டப்மாஸ் புகழ் மிர்னாலினி ஓப்பன்டாக்.. ரசிகர்கள் ஷாக்\nஅப்பாவின் முகமே அறியாத குழந்தை... ஜே.கே.ரித்தீஷ் மரணத்தில் நெஞ்சை பிசையும் சோகம்...\nஇந்த 6 ராசிக்காரங்ககிட்டயும் மோதுனா.... ஆபத்து உங்களுக்குத்தான்.. உஷாரா இருந்துக்கோங்க..\nஅரங்கத்தில் பிரியங்காவிற்கு ஏற்பட்ட அசிங்கம்... அடுத்த நொடியே நடுவர்களை வியக்கவைத்த காட்சி\nஇப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-17T06:27:52Z", "digest": "sha1:IPJN5O24KPXQCHN3F546EMZMSD5ZAGEJ", "length": 14575, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nவவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த கு ற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் க...\tRead more\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்கு...\tRead more\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன்...\tRead more\nவவுனியா விபத்தில் பெண் பலி\non: February 14, 2020 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா முருகனூர் பகுதியில் இன்று (14.02.2020) காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் கணவர் படுகாயமடைந்ததுடன் மனைவி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக தெரியவருகையில், முருகன...\tRead more\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\non: February 14, 2020 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா குடியிருப்பு பகுதியில் இன்று(14) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் முன்றலில் பெண்ணொருவர் சடலமாக இருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்தல் கிட...\tRead more\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா நாலாம்கட்டை பகுதியில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையை தடுத்து நிறுத்தி .வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன . வவுனியா – நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம...\tRead more\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவவுனியா வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாத்திரமின்றி கொழும்பு , புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களில...\tRead more\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nவவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாயில...\tRead more\nமட்டக்களப்பு வவுணதீவில் தமிழ் பொலிஸ் ���த்தியோகத்தர் கொலை- முஸ்லிம் நபர் உட்பட இருவர் கைது\nபுதிய இணைப்பு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஆயித...\tRead more\nசிறுவர்களுக்கு புகையிலை விற்பனை -சட்ட நடவடிக்கையில் வவுனியா முன்னிலை\nஇலங்கையில் 21 வயதிற்கும் குறைந்தவர்களிற்கு புகைத்தல் விற்பனை செய்தமைக்காக அதிகளவு வா்த்தகா்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்த மாவட்டங்கள் பட்டியலில் வவுனியா மாவட்டத்திற்கு 1ம் இடமும், யாழ்.மாவட்ட...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chennai-fc-registered-their-first-victory-in-horror/", "date_download": "2020-02-17T06:20:26Z", "digest": "sha1:DGPIOGASR7KGQCTP7MCWVGUAN65KLTEB", "length": 6736, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து: திகில் கோல் அடித்து முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை எஃப்சி ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஐஎஸ்எல் கால்பந்து: திகில் கோல் அடித்து முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை எஃப்சி \nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.\nஇந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது.\nமுதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.பின்னர் கூடுதல் நேரத்தில் சென்னை அணி வீரர் ஆண்ட்ரி ஸ்சிம்ப்ரி முதல் கோல் அடித்தார்.\nஇதை தொடர்ந்து பதிலுக்கு ஹைதராபாத் வீரர் மேத்யூ கில்காலோன் பதில் கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திகில் கோல் அடித்து சென்னை அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசிதம்பரம் ஜாமீன் மனு – நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nசட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் -திமுக கோரிக்கை நிராகரிப்பு\n#IPLT20 சென்னை வருகிறார் தல தோனி ஆட்டம் ஆரம்பம்\nபொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\n பணம் வேண்டாம் என கூறிய இந்திய டிரைவர் .. விருந்து வைத்த பாக் வீரர்கள் \nஇந்த செய்தியை படித்தால், நெருங்கிய உறவினர்களை கூட நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புள்ளது\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வருத்தம்..மனிதர்களின் வேலைக்கு 15 ஆண்டுகளில் அச்சுறுத்தல்…\nஉள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்\nகடந்த பத்து வருடத்தில் ஒரு முறை மட்டுமே பாகிஸ்தானிடம் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா\nசுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியல் வெளியீடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/22/bus-fare-high-central-minister-interview/", "date_download": "2020-02-17T07:01:08Z", "digest": "sha1:QF3DTPSQIETFMFZ6J6ZAIKQPMKT3CP3D", "length": 6559, "nlines": 84, "source_domain": "tamil.publictv.in", "title": "பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nபிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nகோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது.\nகோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது.\nதாயாக மதிக்கும் ஆண்டாளிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை.\nகடந்த ஆறு ஆண்டுகளாக, ஓட்டு வாங்குவதற்காக, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்படியென்றால், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்.\nதற்போது மீண்டும் வர வாய்ப்பு இல்லையென்றவுடன், ஒட்டுமொத்தமாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள். அந்த கட்டணத்தைக் குறையுங்கள். என்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தினார். அதன்பின் அவரே முதல்வராக தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nகர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்\nபிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்\nஇப்போ விட்றுங்க….அப்புறம் வெச்சு செய்யுங்க\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/grade5_seminar/", "date_download": "2020-02-17T07:00:53Z", "digest": "sha1:S5AWZJB4OOELZSF6JDUQJY2WOKMDY67Y", "length": 13753, "nlines": 153, "source_domain": "www.velanai.com", "title": "தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் வேலணையில் தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் கிழமையில் மூன்று தினங்களுக்கு பி.பகல்.2.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரைக்கும் தரம் 5 ஆசிரியர் குழுவினால் விசேட கற்றல் செயற்பாட்டு பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.\n1) யாழ்/ மண்கும்பான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை\n2) யாழ்/வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\n3) யாழ்/வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்\n6) யாழ்/வேலணை மேற்கு நடராசா வித்தியாசாலை\n7) யாழ்/வேலணை சரவணை நாகேஸ்வரி மகாவித்தியாலயம்\nஆகிய ஏழு பாடசாலையை சேர்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இம் மாணவர்களின் கற்றல் செயல்ப்பாட்டுக்கான நிதி அனுசரனையை வேலணை மக்கள் ஒன்றியம் வழங்குவதற்கான சம்மதத்தை தெரிவித்து தீவக கல்வி வலயத்தினரிடம் முதலாம் கட்ட நிதியினை வழங்கியுள்ளோம். ஒருநாள் வகுப்புக்கான உத்தேச செலவீனமாக 3200/=ரூபாயெனக் கணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றது. சுமார் 30 நாட்களுக்கு இப்பயிற்சிப் பட்டறை நடைபெறுமென இதற்கு பொறுப்பாகவுள்ள தீவக வலயக் கல்வித் திணைக்களத்தை சேர்ந்தவர்களான திரு செல்வக்குமார் அவர்களும் மற்றும் திருமதி சு.அரசரெத்தினம் அவர்களும் தெரிவித்தனர்.\nஇவ் விசேட கற்றல் பயிற்சிப் பட்டறையானது தற்போது வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலேயே நடைபெற்று வருகின்றதுடன் இம் மாணவர்களை இரண்டாகப் பிரித்தே கற்றல் செயற்பாடு நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்\nவேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது\nNext story வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nPrevious story சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58113/activities/protest-for-u-n-undemocratic-way-of-expelling-matthew-russell-lee/", "date_download": "2020-02-17T06:33:55Z", "digest": "sha1:V57YKOVX2AK7NQHDWN47TCHBNGQRLNU4", "length": 14277, "nlines": 134, "source_domain": "may17iyakkam.com", "title": "மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம். – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்.\n- in ஈழ விடுதலை, கருத்தரங்கம், பரப்புரை, போராட்டங்கள்\nஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிகிழமை 05.03.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டணக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில்\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் குறித்தான அறிமுக உரையை நிகழ்த்தினார். பின்னர் தோழர்கள்\nதோழர். அரங்க குணசேகரன் தமிழக மக்கள் முன்னனி\nதோழர். கார்ட்டூனிஸ்ட் பாலா ஊடகவியலாளர்\nதோழர். கவிதா சொர்ணவல்லி ஊடகவியலாளர்\nதோழர். மகா.தமிழ் பிரபாகரன் ஊடகவியலாளர்\nஉள்ளிட்டோரும் இணையம் (SKYPE) வழியாக\nதோழர். விராஜ் மெண்டிஸ் (பிரமன் மக்கள் தீர்ப்��ாயத்தை ஏற்பாடு செய்தவர்)\nதோழர். லதன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க போராடிக் கொண்டிருப்பவர்.\nமேலும் பல ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் பல்வேறு இயக்கங்களும் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nபத்திரிக்கையாளர் மேத்யூ லீயை வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கண்டன கூட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ��ழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/oct/04/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3248071.html", "date_download": "2020-02-17T05:57:38Z", "digest": "sha1:27NCTU6CRM4POACBQ43PDGHNLZBP2UWO", "length": 7481, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nசைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி.\nBy DIN | Published on : 04th October 2019 11:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்தில் கூலி தொழிலாளி பலியானாா்.\nநாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிசாமி(60) கூலித்தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை மாலை சைக்கிளில் கேத்தாண்டப்பட்டி ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனிசாமியை உறவினா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுகம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முனிசாமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76784-admk-former-mp-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T06:58:12Z", "digest": "sha1:HOJEOGG46EVLBQSA7DTOPFJ6MZ2VMRP4", "length": 11046, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி திடீர் கைது!! | ADMK Former MP Arrested", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி திடீர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை, இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை இன்று அதிகாலை போலீசார், கோவை லாலிரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.\nஅவரது இல்ல��்தில் வைத்து கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை, விசாரணை மேற்கொள்வதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த கே.சி.பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி, இது குறித்து காவல் நிலையத்தின் அளித்துள்ள புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண்கள் கடும் கோபம்... டாஸ்மாக் கடை வேணுமா..\nரயில்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழையும் கள்ளத் துப்பாக்கிகள்\nஅடகு வைத்த பைக்கை மீட்க முடியவில்லை.. தாத்தா செயலால் தீயில் பற்றி எரிந்த பேரன்..\nஎஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல்வர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nஅமைச்சருக்கு ரூ500 கோடி சொத்து இருக்கு நடவடிக்கை எடுங்க\nரூ.60 லட்சம் கேட்டு அதிமுக பிரமுகருக்கு வெடிகுண்டு மிரட்டல் - புதுவையில் பதற்றம்\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமக���்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8871:2013-03-17-204918&catid=368:2013", "date_download": "2020-02-17T07:50:57Z", "digest": "sha1:AH3MG7KR4AJXI34YH7O5RTLZG52RXBOS", "length": 24527, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமுதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை சுயநிர்ணயம் மூலமான வர்க்கப் போராட்டம் மூலம் கடக்க முடியுமா அல்லது கடக்க முடியாதா இன்று இதுதான் பாட்டாளி வர்க்க சக்திகளின் முன்னுள்ள கேள்வி. எந்த அரசியல் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை, நாம் நிறுவியாக வேண்டும். இந்த வகையில்\n1.மார்க்சியம் முன்வைக்கும் முரணற்ற ஜனநாயகமே, சுயநிர்ணய உரிமை. இதை அரசியல் ரீதியாக முரணற்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயம் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானது என்பதையும், அது எந்த அடிப்படையில் அப்படி இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதன் மூலமே, வர்க்கப் போராட்டத்தை நடத்த சுயநிர்ணயத்தைக் கையாள முடியும். இதை விளக்கியாக வேண்டும்.\n2.தேசிய முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பை இலங்கை கடந்துவிடவில்லை என்பதை நிறுவியாக வேண்டும். இதை நிறுவுவதன் மூலம், சுயநிர்ணயம் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்த முடியும்.\nஇந்த அரசியல் அடிப்படையிலான இந்த விவாதம் என்பது, இதைச் சுற்றி இயங்கும் பல்வேறு விடையங்களையும் விவாதி���்கக் கோருகின்றது. உதாரணமாக\n1.\tபொருளாதாரரீதியான சுதந்திரத்தையும் தேசிய இனங்களும், தேசங்களும் கொண்டிருக்க முடியாது என்ற வாதங்கள் மீது.\n2.\tஉலகமயமாதலில் தேசங்களும், தேசியங்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருக்க முடியாது என்ற வாதங்கள் மீது\n3.\tஇலங்கையில் சுயநிர்ணயம் எந்த வடிவில், எந்தக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பது தொடர்பாகவும்\n4.\tஇந்தச் சமூக அமைப்பில் தேசிய இன முரண்பாடுகள் தீர்க்கப்படுகின்ற பல்வேறு சூழல்கள், சந்தர்ப்பங்கள் பற்றியும்\n5.\tதேசிய இன முரண்பாடு ஏதோ ஒருவகையில் தீர்க்கப்படுகின்ற போது, சுயநிர்ணயம் என்பது அரசியல்ரீதியாக அர்த்தம் இழந்துவிடுவது பற்றியும்\n6.\tசுயநிர்ணயம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம், வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்கான அரசியல் செயல்தந்திரம் தான் என்பது பற்றியும்\nஇந்த வகையில் மேற்கூறியவைகளை நாம் தனியாக பின்னால் விரிவாக ஆராய உள்ளோம். இங்கு இவை எப்படி இருந்த போதும், எந்தவகையான அரசியல் செயல்தந்திரத்தை இதன் மேல் பாட்டாளி வர்க்கம் கொண்டிருந்த போதும், இதை முன்னெடுப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்ன என்பது தொடர்பான தெளிவும் புரிதலும் அவசியமானது. பாட்டாளிவர்க்கம் தன் சொந்தக் கண்ணோட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சரியாக புரிந்து ஏற்றுக்கொள்வதன் மூலம் தான், இலங்கைக்கு எந்த வகையில் பொருந்தும் என்பது பற்றியும், இலங்கைக்கு எந்த வகையில் பொருத்தமற்றுப் போகின்றது என்பது பற்றியும், விரிவாக விளக்கவும் விவாதிக்கவும் முடியும்.\nஇன்று இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய விவாதமும் தர்க்கமும் கற்பனையானதல்ல, இது இன முரண்பாட்டின் ஊடாக இன்று எதார்த்தத்தில் காணப்படுகின்றது. இது மட்டுமின்றி தேசமும், தேசியமும், சமூகப் பொருளாதார கூறுகளினால் கற்பிதமாகிவிடவில்லை. இந்த எதார்த்த சூழலில் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வைக் கோருவதும், மறுப்பதும் கூட காணப்படுகின்றது. இருந்த போதும் இன முரண்பாட்டை நிராகரித்துவிட்டு, கடந்து சென்றுவிட முடியாது.\nஇது பூர்சுவா வர்க்கத்தின் நலன் சார்ந்த ஒன்றாக குறுக்கிவிடக் கூடாது. பூர்சுவா வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற வகையில், பரந்துபட்ட மக்களின் முரணற்ற கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தன்பின்னால் அணிதிரட்டியே வர்க்க நலனை அடைகின்றது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் இதற்குள் உள்ளடங்கி இருப்பதை நாம் நிராகரிக்கக் கூடாது. ஜனநாயகக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் தனது முரணற்ற ஜனநாயக கோரிக்கையாக்குவதன் மூலம், அதற்காகப் போராடுவதன் மூலம், பூர்சுவா வர்க்கத்தை பரந்துபட்ட மக்களில் இருந்தும் தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் பூர்சுவா வர்க்கத்தின் முரணான கோரிக்கைக்குள் அதை முடக்கி, அதை தனிமைப்படுத்தித் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்துக்கான போராட்டமே, பாட்டாளி வர்க்க புரட்சிக்கான ஆதாரமாகும்.\nலெனின் கூறியது போல் \".. ஜனநாயகத்துக்கான போராட்டமானது சோசலிசப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பி விடுமென்றோ கருதுவது ஒரு பெரிய தவறு. அதற்கு மாறாக, பூரண ஜனநாயகத்தைக் கையாளாத சோசலிசத்தின் வெற்றி எவ்வாறு இருக்க முடியாதோ அதே போல், ஜனநாயகத்துக்காக எல்லா முனைகளிலும் முரண்பாடுகளின்றி புரட்சிகரப் போராட்டம் நடத்தாமல் பாட்டாளி வாக்கமானது பூர்ஷ்வாக்களின் மீது வெற்றி கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொள்ள முடியாது.\" தேசிய இன முரண்பாட்டிலும் இதைத்தான் பாட்டாளி வர்க்கம் முரணற்ற வகையில் கையாள வேண்டும்.\nலெனின் விளக்கிக் கூறுவது போல் \"சோஷலிசப் புரட்சி என்பது ஒரே தனிச் செயல் அல்ல. ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல, கூர்மையான வர்க்கச் சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது, எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்கள் நடக்கும் சகாப்தம் அது.\" என்றார். இலங்கையில் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டைக் கடந்து, வர்க்கப் போராட்டத்தை நடத்தி விட முடியாது. தேசியவாதத்திற்கு பின்னால் வால் பிடித்துச் சென்றுவிடவும் முடியாது. பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும். முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமை இதை வரையறுக்கின்றது.\nலெனின் கூறிவது போல் \"..பூர்ஷ்வா, குட்டிபூர்ஷ்வா ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை வேறாக பிரிப்பதற்கான தவிர்க்க முடியாத போராட்ட\"த்தை நடத்தத்தான், பாட்டாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சனையிலும், பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட முரணற்ற சுயநிர்ணய உரிமையை முன்வை��்கின்றது. லெனின் வார்த்தையில் இதைக் கூறினால் \"..சிறப்பாக பிரிந்து போவது பற்றிய பிரச்சனைக்கு ஜனநாயகம் அற்ற தீர்வு இருக்கவே முடியாதோ அத்தகைய ஜனநாயக அமைப்பையே \"சுயநிர்ணய உரிமை\" குறிக்கின்றது\" என்றார். இந்த வகையில் தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வாக லெனின் முன் வைப்பது \"தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு ஒன்றே ஒன்று தான். முரணற்ற ஜனநாயகம் ஒன்றேதான் அந்தத் தீர்வு\" தான். இதைத்தான் சுயநிர்ணய உரிமை வரையறுத்து முன்வைக்கின்றது.\nஇந்த வர்க்க சமூக அமைப்பில், சமூக பொருளாதார வரலாற்று வழியில் தேசிய இன உருவாக்கத்தையும் அதற்கான வர்க்க முரண்பாட்டையும், பூர்சுவா கோரிக்கையாக்கி நிராகரிக்க முடியாது. லெனின் கூறியது போல் \"தேசிய இனம் என்கிற கோட்பாடு பூர்ஷவா சமுதாயத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாது. இந்தச் சமுதாயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்சியமானது, தேசிய இன இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவுக்கு அங்கீகரிக்கிறது. ஆனால் இந்த அங்கீகாரம் தேசியவாதத்துக்கான ஆதரவு விளக்கமாக ஆகி விடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாய் இருப்பதற்கு மட்டுமானதாய் அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\" என்றார். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் சர்வதேசியத்துக்கும், முதலாளித்துவம் முன்வைக்கும் தேசியத்துக்குமான முரண்பாட்டையும், வேறுபாட்டையும் அரசியல்ரீதியாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். கண்டிப்பாக தத்துவம், கோட்பாடு, செயல்தந்திரம், நடைமுறை என அனைத்திலும், இந்த வேறுபாட்டைக் கொண்டு பாட்டாளி வர்க்கம் தன்னை வெளிப்படுத்தி நிற்க வேண்டும். \"சுயநிர்ணயம்\" தொடர்பான பாட்டாளி வர்க்க மற்றும் முதலாளித்துவத்தின் வேறுபட்ட நிலையை, கண்டிப்பாக வேறுபடுத்தி வெளிப்படுத்தாத அனைத்து சந்தர்ப்பவாதத்தையும் அரசியல்ரீதியாக நிராகரிக்க வேண்டும்.\nலெனின் கூறுவது போல் \"தேசியவாதம் எவ்வளவுதான் \"நியாயமான\" \"பரிசுத்தமான\", நயமான நாகரிக வகைப்பட்டதாய் இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகையான தேசியவாதத்துக்கும் பதிலாய் மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கின்றது.\" என்றார். இந்த வகையில் தேசிய பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் அணுக வேண்டும்.\nலெனின் கூறுவது போல் \"தேசிய இனப்பிரச்சனையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான கிஞ்சித்தும் முரணற்ற ஜனநாயத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்கு மேல் செல்வது சாத்தியமன்று, ஏனெனில் இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் \"நேர்முகச்\" செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி ஆரம்பமாகி விடுகின்றது\" என்றார். பாட்டாளி வர்க்க செயல்தந்திரம் என்பது, முரணற்ற ஜனநாயகக் கூறுகளை உயர்த்தி முரணான பூர்சுவா வர்க்க ஜனநாயகக் கூறுகளை எதிர்த்துப் போராடுவது தான்.\nபூர்சுவா தேசியவாதத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்துவது தான். முரணான பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கையை எதிர்த்து, முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகக் கோரிக்கையை உயர்த்துவது தான். இதை அரசியல்ரீதியாக முரணற்ற வகையில் மார்க்சியம் வரையறுத்து முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையாகும். இது தேசியவாத பிரிவினைவாதத்துக்கும் எதிரானது. பலாத்காரமாக ஐக்கியப்படுத்தி வைத்திருப்பதற்கும் எதிரானது.\n1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)\n2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)\n3. லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-02-17T07:36:25Z", "digest": "sha1:5VCQ25QMRXZYD2UPHJSJ6V74NSCEVP67", "length": 6565, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்\nநீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார் சந்திரசேகரன். மேலும் விபரங்களுக்கு சந்திரசேகரன் அவர்களை 9962636061 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது. காவல் ரோந்து பணியுடன் மக்கள நல பணிகளையும் சேர்ந்து செய்கிறார்.\nPrevious articleபெண்கள் முதல் முறையாக செக்ஸ் கொள்ளும் போது\nNext articleபொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/opinion-about-jammu-and-kashmir-independence-day-article/", "date_download": "2020-02-17T07:45:32Z", "digest": "sha1:PW4FUECLEQ5HYI26OSLPMDV63KJGBL56", "length": 26483, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Article 370 legal issues, Jammu & Kashmir Issue ,Jammu and Kashmir Crisis ,J&K Latest News, Jammu & Kashmir News- சரத்து 370-ஐ மாற்றியிருப்பது சட்டப்படி சரியா", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\n370-வது பிரிவை மாற்றியிருப்பது சட்டப்படி சரியா \nArticle 370 issues: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததின் மூலம் இந்திய அரசு மதத்திற்கும், ஜன நாயாகத்திற்கும் உள்ள அழுத்தாமான மொழியை ஊமையாக்கிவிட்டது.\nசமீபத்தில் மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கான சரத்து 370-ல் சொல்லப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை நாம் அரசியலமைப்பு ரீதியாகவும், ஜனநாயக தத்துவங்கள் ரீதியாகவும் ஆய்வு செய்வவேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். நமது ஆய்வின் முடிவில் இது வெறும் ஜம்மு- காஷ்மீர்க்கான பிரச்னை இல்லை என்றும், இந்தியாவின் அடிப்படை சாரம்சத்தையே கேள்விகேட்பதாய் உள்ளது என்ற பதில் தான் வரும்.\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது சட்ட ரீதியாக சரியா தவறா என்பதை புரிந்துக் கொள்ள அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சரத்து 1 மற்றும் திருத்தப்படுவதற்க்கு முன் உள்ள சரத்து 370 நாம் உற்றுநோக்க வேண்டும்.\nசரத்து ஒன்றில் “எப்போதும் மாநிலங்களின் கூட்டமைப்பில் தான் இந்திய இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தின் அடையாளத்தில் தான் இந்தியா என்ற நாடே உள்ளது. அப்படி இருக்கையில் எப்படி ஒரு மாநிலத்தின் அடையாளத்தை, இந்திய அரசால் அழிக்க முடியும்\nஅடுத்தப் படியாக, திருத்தப்படாத 370 சரத்திலுள்ள சில அம்சங்களை வரிசையாய் சொல்லவேண்டும் என்றால் :\nஇந்தியாவிற்கும், ஜம்மு-காஷ்மீர்க்கும் உள்ள அரசியலமைப்பு ரீதியான தொடர்பு வெறும் சரத்து 1 மற்றும் சரத்து 370 மட்டுமே ஆகும். (அதாவது இந்திய அரசியலமைப்பில் 450-க்கும் மேற்பட்ட சரத்துகள் உள்ளன. அவைகள் எல்லாம் இயல்பாய் ஜம்மு-கஷ்மீர்க்கு பொருந்தாது).\n370 (1) (d)-வின் படி இந்திய அரசியலமைப்பிலுள்ள மற்ற சரத்துகள்(சரத்து 1,370 தவிர),அரசியலமைப்பு பிரிவுககளை அம்மாநில அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர்க்கு நீட்டிக்கலாம்.\n370 (3)-வின் படி , ஜனாதிபதி தனது உத்தரவின் மூலம் சரத்து 370-யே மாற்றவோ, அல்லது இந்திய அரசியலமைப்பிலிருந்து தூக்கவோ அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்புக்கும் முன்பு ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இந்த ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 1957-லே கலைக்கப் பட்டுவிட்டது. அப்படியானால், 370 (3)-ஐ 1957-க்கிற்குப் பிறகு ஜனாதிபதிக்கும் உத்தரவு கொடுக்கும் அதிகாரமும் முடிந்து விட்டதாய் அர்த்தம்\nஆகஸ்ட் 5-ம் தேதி ஜனாதிபதி உத்தரவு 2019 (c.o.272) ஒன்றை பிறப்பித்தார். இந்த c.o.272 உத்தரவு சரத்து 370 (1) (d) மூலம் பிரபிக்கப்பட்டு(மேலே காண்க), சரத்து 367 பயன்படுத்தி, சரத்து 370 (3) (மேலே காண்க) திருத்தியிருக்கிறது .\nசரத்து 367 இந்திய அரசியலமைப்பை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கும். “ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ” என்ற வார்த்தைக்கு அர்த்தம் “மாநில சட்டப் பேரவை என்ற பொருள்” என்ற துணைப்பிரிவைச் 367 சாரத்தில் C.O.272 சேர்த்தது.\nஇன்னும் ஆணி அடிப்பது போல் சொல்ல வேண்டும் என்றால், C.O.272 ஜனாதிபதி உத்தரவு, 370 (1)-ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சரத்து 367 துனைபிரிவு (4)-ஐ சேர்த்து, அதன் மூலம் 370 (3) – ஐ திருத்தி ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை தேவை இல்லாத ஒன்றாக்கி விட்டது .\nதற்போது, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெறுவதால் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவை கலைக்கப்பட்டுள்ளது . இதனால், அதன் கவர்னர் ஒப்புதல் கொடுத்தால் போதுமானதாக உள்ளது. பின்குறிப்பு, ஜம்மு-காஷ்மீரின் கவர்னரை நியமித்தது இந்திய அரசாங்கம் என்பதே வேதனை .\nஉண்மையிலே, மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது இந்திய அரசு. ஆனால், சட்ட பூர்வமாக செயல் பட்டுள்ளதா என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்விக்குறி.\nநேரடியாய் செய்ய முடியாததை மறைமுகமாக செய்வது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கேசவானந்த பாரதி போன்ற பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது அம்மாநில அடையாளத்தை மாற்றியிருப்பது கூட்டாச்சி தத்துவத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமாகும். S. R. Bommai v. Union of India என்ற வழக்கில் ஜனாதிபதி ஆட்சியின் மூலம் ஒரு மாநிலத்தின் ஜனநாயக குரலை நசுக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மேலும், Ganga Ram Moolchandani v. State of Rajasthan என்ற வழக்கில் கூட்டாச்சி தத்துவம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடையாளம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் நம் கண் முன்னே வந்து செல்கிறது.\nஇந்தியாவில் பல லட்சம் மக்களுக்கு படிப்பறிவு இல்லாமல் உள்ளனர், பல கோடி மக்கள் வறுமையில் உள்ளனர், அதனால் அங்கு ஜனநாயகம் சாத்தியப்படாத ஒன்று என்று தான் மேலை நாடுகள் இந்திய சுதந்திரம் வாங்கிய க��லத்தில் சொல்லி வந்தனர். ஆனால், மேற்கத்திய நாடுகளை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவில் ஜனநாயகம் இன்று மக்கள் வாழ்வில் ஆழமாய் பயனப்பட்டுள்ளது . சமூக நீதியை அரசியல் மூலமாய் சாத்தியப்படுத்தியதில் இந்திய மற்ற நாடுகளுக்கு முன்னோடியாய் உள்ளது . இதெற்கெல்லாம் முக்கிய காரணம்,நாம் ஜனநாயக மாண்பை மற்ற நாடுகளிடமிருந்து கடனாய் வாங்கி, கடமையாய் மட்டும் இங்கு நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய ஜனநாயகம் இந்தியாவின் மக்களின் கதைகளில் இருந்து பிறக்கிறது, இந்தியாவின் பலதரப்பட்ட மொழி,இன,மதங்களை அது பிரதிபலிக்கிறது.\nஇந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கிறனர். அதிலும் குறிப்பாக, மத நம்பிக்கை அதிகமாய் இருக்கும் மக்களிடம் தான் ஜனநாயகத்தின் ஆர்வமும் அதிகமாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபொருளாதார வல்லரசான சவுதி அரேபிய, கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஜனநாயகத்திற்கு பயப்படுகின்றன. இஸ்லாம் பாகிஸ்தான் ஜனநாயகத்தில் பாதி தேர்ச்சி அடைந்தாலும், பொருளாதாரத்தில் மண்ணைக் கவ்வுகின்றன. ஆனால், இந்திய பன்முகத்தன்மை ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, மத வழிபாடு போன்றவைகள் ஒருங்கே இணைக்கப்பட்டு உலகத்திற்கே முன்மாதிரியாய் உள்ளன.\nஆனால்,சமிபத்திய காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை இந்தியாவின் இந்த பன்முகத் தன்மையை கேள்வி கேட்பதாய் உள்ளன. சமூக வளர்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் பின்தங்கியுள்ளது, அதன் பொருளாதார கட்டமைப்பு கண்டிப்பாய் சீரமைக்க வேண்டும் என்று அரசின் வாதங்கள் நம்புவதாய் இல்லை என்றே கூறலாம் .\nஉதாரணமாக, ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 35-A நன்கு நடைமுறைப்படுத்தப் பட்டதால் அங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நில விநியோகம் சமதர்ம முறையில் விநியோகம் செய்யப்பட்டது. பிரிவு 35-A மற்ற மாநிலத்தவர்கள் யாரும் நிலம் வாங்கக்கூடாது என்பதற்காக அல்ல அங்குள்ள வசதி வாய்ந்த காஷ்மீர் பண்டித்துகளிடம் இருந்து அன்றாட காஷ்மீர் மக்களைக் காப்பாற்றுவதற்காக தான். இதனால், ஜம்மு-கஷ்மிர் இந்தியாவில் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களை விட சமூகத்திலும்,பொருளாதாரத்தில���ம், கலாச்சார சிந்தனைகளிலும் முன்னிடத்தில் உள்ளனர்.\nஒரு தெருவுக்குள் நடக்கும் சண்டையைத் தீவிரவாதமாக மாற்றியிருக்கிறது நமது இந்திய அரசு. அதற்கு ஒரு மதத்தையும் கைகாட்டியுள்ளது . இறுதியாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததின் மூலம் இந்திய அரசு மதத்திற்கும், ஜன நாயாகத்திற்கும் உள்ள அழுத்தாமான மொழியை ஊமையாக்கிவிட்டது. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின் தொடரும் மக்களுக்கு ஜனநாயகம் சாத்தியமில்லை என்ற கருத்தையே தெரிவிப்பதாய் உள்ளது.\nஅவர்கள் பேச முடியாத இந்த மௌனமான நாட்கள், நமது எத்தனை சுதந்திர தின வாழ்த்து சத்தத்தாலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை.\n(கட்டுரையாளர் த.லெனின், ஊடகத் தொடர்பாளர்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)\nஆச்சரியப்பட வைக்கும் காஷ்மீரின் கட்டிடக்கலை\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு\nபல மாதங்களுக்குப் பிறகு வெளியான காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா புகைப்படம்\nExplained: காஷ்மீர் பண்டிட்களின் சோகம்\nகடந்த வருடம் ஜனாதிபதி விருது இந்த வருடம் பயங்கரவாதிகளுடன் கைது… பரபரப்பை ஏற்படுத்திய தேவிந்தர் சிங்\nசுய விமர்சனம் கொண்ட மதசார்பற்றவர்கள் தேவை \nExplained : காஷ்மீரில் இன்டர்நெட் ஷட்டவுன் வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சம் என்ன\nமருத்துவனை, பள்ளி-கல்லூரிகளில் இணைய சேவையை விரைந்து அளிக்க காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவு\n15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை, இந்திய தலைவர்களையும் அனுமதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nமனித உரிமை காப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்; பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை\nஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன் மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்\nஉயிரே சீரியல் நடிகை மனிஷாஜித் படப்பிடிப்பில் திடீர் மயக்கம்; என்ன ஆச்சு\nகலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் உயிரே சிரியலில் பவி கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான இளம் நடிகை மனிஷாஜித். இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nபாரதி கண்ணம்மாவில் வி.ஜே.மணிமேகலை: ஆகா செம்ம ட்விஸ்ட்\nஉங்க பையனுக்கு எல்லா���் கரெக்டா இருக்கா\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nமதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/assistant-director-gandhi-lalithkumar-brother-rahukumar-warns-nilani-330234.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:45:48Z", "digest": "sha1:4YLHG33CX5BQAGUKMZJKRXZY2KYEPV6R", "length": 20067, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அப்போது\" மட்டும் என் தம்பி ஆணாக தெரிந்தாரா??.. நிலானிக்கு லலித்குமார் அண்ணன் கேள்வி! | Assistant director Gandhi Lalithkumar brother Rahukumar warns Nilani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nரஜினி தனித்து போட்டின்னு தமிழருவியார் சொல்றாரே\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் ��ெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அப்போது\" மட்டும் என் தம்பி ஆணாக தெரிந்தாரா.. நிலானிக்கு லலித்குமார் அண்ணன் கேள்வி\nநிலானியை கேள்வி கேட்ட காந்தி லலித்குமார் அண்ணன்- வீடியோ\nசென்னை: இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வரசொல்லி ஜாலியாக இருந்தபோது மட்டும் என் தம்பி ஆண்பளையாக இருந்தானா என காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் நிலானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nசீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் காந்தி லலித்குமாரும் நிலானியும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றியது உண்மை என கூறப்பட்டது.\nஆனால் காந்தி லலித்குமார் தற்கொலை தான் காரணமில்லை என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் நிலானி. மேலும் தன்னை பற்றி அவதூறு பரபரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nமேலும் லலித் குமார் ஒரு ஆம்பளையே இல்லை, அவர் ஒரு சைக்கோ, என் உடம்பு முழுவதும் சூடு போட்டுள்ளார் என சரமாரியாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நடிகை நிலானி தனது வளசரவாக்கம் வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇந்நிலையில் நிலானியின் குற்றச்சாட்டுகளுக்கு காந்தி லலித் குமாரின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து லலித்தின் அண்ணன் ரகு குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என் தம்பி நடிகை நிலானியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுதான் அவன் செய்த மிகப்பெரும் தவறு.\nநிலானிக்காக தனது உயிரை தீயில் மாய்த்துக்கொண்டான். என் தம்பியுடன் 3 ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு இன்று அவன் சைக்கோ என்று கூறுகிறார். திருமணமாகாத என் தம்பியை காதல் வலையில் சிக்க வைத்து அவனிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்தார் நிலானி.\nநிலானி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் என் தம்பி உழைப்பால் வாங்கி கொடுத்தது. 3 ஆண்டுகளாக நிலானியின் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தை போல் காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். இப்படி இருந்த என் தம்பி எப்படி இன்று கெட்டவன்\nஎன் தம்பியிடம் நடிகை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது விட்டு விடு என்று எவ்வளவோ எடுத்து கூறினோம். ஆனால் அவன் விடாமல் நிலானிதான் என் மனைவி என்று கூறி 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தான்.\n3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு அவன் இறந்த பிறகு அவனுக்கு ஆண்மை இல்லை என்று கூறுகிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரவழைத்து ஒன்றாக இருந்த போது தெரியவில்லையா ஜாலியாக இருந்த போது மட்டும் என் தம்பி ஆண் மகனாக இருந்தானா\nமேலும் நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. அவர் குடிக்கு அடிமையானவர் என்றும் ரகுகுமார் குற்றம்சாட்டினார். மேலும் தனது தம்பி மீது அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் ஆதாரங்களை வெளியிட்டு வழக்கு தொடருவேன் என்றும் காந்தி லலித்குமாரின் சகோதரர் ரகு எச்சரித்துள்ளார்.\nவாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்.. அதை அவர் உண்மையாக்கினார்.. நிலானி ஓபன் டாக்\nநிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் ஆகாது.. ஆதாரம் எல்லாம் இருக்கும்.. ஆனால்.. லலித்தின் சகோதரர்\nலலித்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இருவரும் பேசிய முக்கிய ஆடியோவை வெளியிட்ட நிலானி\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் அனுமதி\nExclusive: நீ காலிங் பெல் அடிக்க அடிக்க என் கைய வெட்டிக்குவேன்- லலித்தை நிலானி மிரட்டும் பரபர ஆடியோ\n. .நிலானி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nஒரே ஒரு நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார்... நானோ நெருங்கவிடவில்லை... நிலானி பரபரப்பு பேட்டி\nவைரலான அந்தரங்க புகைப்படம் பொய்யானது... எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா\nகாந்தி லலித்குமார் ஆம்பளையே இல்லை.. சீரியல் நடிகை நிலானி பரபரப்பு தகவல்\n பிரஸ் மீட்டில் கண்ணீருடன் மல்லுக்கட்டிய நிலானி\nகாந்தி லலித்குமார் ஒரு சைக்கோ... உடல் முழுவதும் சூடு போட்டார்.. நிலானி கண்ணீர் பேட்டி\n2 குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, எஸ்கேப்பான நடிகை நிலானி.. திடீர் பிரஸ் மீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/tag/indvssa/", "date_download": "2020-02-17T06:47:14Z", "digest": "sha1:DQXCE2CMHGABG4ALWF2Q6RI5L4EGUVAB", "length": 4822, "nlines": 92, "source_domain": "tamil.sportstwit.in", "title": "INDvsSA | Sports Twit", "raw_content": "\n55 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாபிரிக்கா மோசமான சாதனை\nவீடியோ: டு பிளஸிஸ் ஸ்டம்பை பறக்கவிட்ட உமேஷ் யாதவ்..\nதென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள்.. மீண்டும் பாலோவ்-ஆன் வாய்ப்பு\nவீடியோ: அரைசதம் அடித்து வாள்வீசிய ஜட்டு… கங்னம் ஸ்டைல் ஆட்டம் போட்ட கோலி\nஒரே ஓவரில் 3 சிக்சர்.. தெறிக்கவிட்ட உமேஷ் யாதவ்… கிண்டலடித்த இந்திய வீரர்கள்\nரோகித் ருத்ரதாண்டவம்.. சரிவை நோக்கி தென்னாபிரிக்கா\nவெளுத்து வாங்கிய ரோகித் சர்மா.. முதல் இரட்டை சதம்.. கம்பீரமாக இந்தியா\n“இதுக்கு மேல இந்தியாவ எப்படி சமாளிக்கிறது.. எனக்கு சத்தியமாக தெரியல” கதறும் தென்னாபிரிக்க வீரர்\nஆம் நான் தமிழச்சி தான்: திமிருடன் ட்வீட் செய்த மிதாலி ராஜ்\n‘வாருங்கள் தாதா..’ தனது நண்பர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=22&t=16944", "date_download": "2020-02-17T07:03:44Z", "digest": "sha1:RHAMLLHX3JUPEUZBNUVEYV5423254WTC", "length": 11099, "nlines": 105, "source_domain": "padugai.com", "title": "இறைவனைப் பார்ப்பது எப்படி? - Forex Tamil", "raw_content": "\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nஇறைவனை பார்ப்பது என்பது மிக எளிதானது.\nஎப்பொழுது நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் உடனே இறைவனை பார்த்துவிட முடியும்.\nபதி பசு பாசம் என அழகாக சொல்லப்பட்ட சித்தாந்தத்தை உங்களது அறிவுக்கு எட்டிய அளவில் பாருங்கள்.\nதானே அறிவது, அறிவித்தால் அறிவது, அறியாதது என உங்களை மூன்றாக பிரித்துவிட்டார்கள்.\nஅந்த மூன்றும் இணைந்த ஒன்றாய் நீங்கள் எப்பொழுது மாறுகிறீர்களோ அப்பொழுதே நீங்கள் இறைவன் ஆகிவிடுவீர்.\nஉங்களது காரண குரு என்பவர் உங்களுக்குள் தானே அறிவதாய், பதியாய், உங்களை உருவாக்கியதாய் இருக்கிறது.\nஅந்த மூலப் பதி, உங்களது உடலை உருவாக்கியது. உள்ளத்துள் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅறிவித்தால் மட்டுமே அறிவதாகிய மனம், தன் அறிவு என்று அங்கங்கே தேடித் தேடி படித்தவற்றைக் கொண்டு தன் மூலப் பதியை, தனக்கான அறிவினை வழங்கும் உயிரை மறந்துவிட்டது, ஏற்கவும் இயலாது துறந்துவிட்டது.\nஅறிவானது, உடல் தன்னுடையது என்றும் தான் வாழ்வதற்கான இடம் என்றும் நம்புகிறது. அதனை காத்து வாழ்வாங்கு வாழ தன் அறிவினைக் கொண்டு புறத்தில் ஆயிரம் ஆயிரம் செயல்களை செய்கிறது.\nஆனால், அந்த உடலை உருவாக்கிய உயிர் தன்னுடனே இருக்கும் பதி, அதுவும் இந்த உடலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய வளர்ச்சியினை அதுவே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதனை மறந்துவிட்டது புத்தி.\nஉயிர், ஒரு பொழுதும் தன் உடலில் துன்பம் ஏற்படுவதனைக் கண்டு சும்மா இருப்பதில்லை. தன் உடல் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தியினைக் காட்டிலும் ஆயிரம் மடங்கிலும் மடங்காக அதிகமாகவே உயிர் தன் உடலை நேசிக்கிறது, காக்கிறது.\nஉயிரே உடலையும் உருவாக்கியது, புறத்தினைப் பார்க்க அகத்தில் உள்ளத்தினையும் உருவாக்கியது.\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உயிரோடு இணைந்து உறங்காது தன் உடலை காக்��ும்.\nஆனால், உள்ளத்தில் உதித்தெழுந்த மனம் புத்தியோடு சேர்ந்து அகங்காரமாய் இது என் உடல் என் உயிர் என்று தன்னால் இயங்குவதாகவும், தானே இயக்கி பராமபரிப்பதாகவும் உலக அறிவோடு சேர்ந்தே மேலும் மேலும் வளர்ந்த புத்தியனைக் கொண்ட மனிதனால் இறைவனை பார்த்தல் மட்டுமே நம்பமே முடியும்.\nஉயிர் அகத்தில் வாழ்வது, அது புறத்தினைப் பார்க்க இயக்க எடுத்த பிரிவு உடல் > உள்ளம்.\nஇந்த உள்ளம், மனமாகவும் புத்தியாகவும் விரிந்து பரந்து புதியவற்றியதனை உருவாக்குவதனைப் பார்த்து படைப்பவனாகிய பதி மகிழ்கிறது.\nபுத்தியின் எல்லா செயல்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்க்க வேண்டும் என்று அறிவு முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனை இறைவன் என்றுச் சொன்னால் அறிவியல் பார்க்காமல் எப்படி ஏற்கும்\nபதியின் பேச்சைக் கேட்டு படைத்தவை எல்லாம் புதியவை.\nபுத்தியின் பேச்சைக் கேட்டு கிடைப்பது எல்லாம் படைக்கப்பட்டவை.\nபடிப்பது, படைக்கப்பட்டதைக் காட்டிலும் புதியது படைக்கப்பட வேண்டும் என்ற பதியின் படைப்பு ஆசையாக இருக்க வேண்டும்.\nஒன்றுமில்லாதவனாகிய பதி, ஒன்றொன்றாய் ஒன்றிலிருந்து படைத்தவற்றிற்கெல்லாம் மூல பதி எந்த பதி என்பதனை உள்ளத்தால் அறிந்து தான் விட்ட மன அம்பினை தானே பிடித்து முடக்கும் வல்லவனாய் ஆக நினைப்பது மூடநம்பிக்கையாக இருக்குமாயின் மூடிய உடலுக்குள் இருப்பது உயிர் என்று நம்பி பெயரிட்ட அறிவு, உடலைப் படைத்த உயிரை இறைவன் என்று பெயரிட்டதனை புத்தி ஏற்க மறுப்பது என்பது ஏய்தியது ஏய்தபடி ஏகமாய் முற்றாகவே\nRe: இறைவனைப் பார்ப்பது எப்படி\nஇறைவனை நான் நினைக்கும் அனைத்து ரூபங்களிலும் காண இயலும்.\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/daughter/", "date_download": "2020-02-17T07:01:50Z", "digest": "sha1:THXWUPWPEM5LTRB2BQRFWBAWJZ5M4PKZ", "length": 9999, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "daughter – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மனைவியை நீதிமன்றத்தில் கொலை செய்த கொடுமை\nகவுகாத்தி: பூர்ணா நஹர் தேகா, அஸ்ஸாம் திப்ருகர் மாவட்டத்தை சேர்ந்தவர். ரிதா இவரின் மனைவி. இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ரிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேகாவை சிறையில்...\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.சிவசேனா கட்சியின்...\n முதலாளி மகனை காப்பாற்றிய தொழிலாளி\nவிருதுநகர்: சண்முகக்கனியின் பருப்பு ஆலையில் கூலி வேலை பார்த்து வருபவர் ராஜ்திலக். ராஜ்திலக்கை இருசக்கர வாகனத்தில் கத்திமுனையில் கடத்தி கும்பல், சண்முகக்கனியின் 5 வயது மகனை ராஜ்திலக் அழைத்து வர வேண்டும். அது வரை ராஜ்திலக்கின்...\nரஜினி மகளை தேடும் இயக்குநர்\nசென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க இந்திப்படவுலகில் நடிகைகள் தேடப்பட்டு வருகின்றன. பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப்படங்களை தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட உள்ளது. கதை, திரைக்கதை தயாராகி விட்டது....\nசென்னை: பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.படத்தில் சாவித்ரி மது குடிக்க ஜெமினிகணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெமினி...\nமகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோர்\nசேலம் : சேலத்தில் மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் 16 வயது சிறுமியுடன் பெற்றோர் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள்...\nதாய், மகளுடன் தியேட்டரில் சில்மிஷம் கேரள தொழிலதிபர் ’போக்சா’வில் கைது\nதிருவனந்தபுரம்:தாய், மகளுடன் தேர்தலில் சில்மிஷம் செய்த தொழிலதிபர் கைதானார். அவர் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 18ம் தேதி கேரளாவின் தீர்த்தலா நகரில் பஸ்சுக்காக தாயும், மகளும் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்...\n குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்த மகள்\nஅவுரங்காபாத்: அவுரங்காபாத் பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. குளுகோஸ் பாட்டிலை தொங்கவிடும் ஸ்டேண்டு இல்லாததால் ஏக்நாத்...\nஅன்புமகள் மகிழ்ச்சிக்கு மொட்டையடித்த தந்தை\nகலிபோர்னியா: அன்பு மகளின் புன்னகைக்காக மொட்டையடித்துக்கொண்டார் தந்தை. மனதை நெகிழவைக்கும் இச்சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.கலிபோர்னியா மாகாணம் சிட்ரஸ்ஹைட்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாஜ். இவர் மனைவி ஆஸ்லே. இத்தம்பதிக்கு மலியாஹெய்ஸ்(5) என்ற மகள் இருக்கிறார்.மலியாவுக்கு வழுக்கைத்தலை நோயால்...\nசவுதி பல்கலையில் மகளுடன் பட்டம் வாங்கிய தாய்\nசவுதிஅரேபியா: மகளுடன் சேர்ந்து தாயும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவரும் பட்டமளிப்பு விழாவில் ஒருசேர பட்டம் வாங்கினர். இந்த ஆச்சர்ய சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்தது.சவுதியை சேர்ந்த பெண்மணி சலேஹா அசிரி. பள்ளிப்படிப்பு முடித்ததும் இவருக்குதிருமணம் நடந்தது. ...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/helth/2326/", "date_download": "2020-02-17T06:42:38Z", "digest": "sha1:UODRNRNBLAAUI7MSPXXUJVJVVASBMHVW", "length": 6258, "nlines": 81, "source_domain": "eelam247.com", "title": "கொரோனாவுக்கு ஆயர்வேத ஒளடதம் | Eelam 247", "raw_content": "\nHome சுகாதாரம் கொரோனாவுக்கு ஆயர்வேத ஒளடதம்\nகொரோனா வைரஸ் பற்றிய கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக கூட்டத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.\nஇந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அத��கரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதொண்டையில் வலி, தும்மல், ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்தும் சிகிச்சை முறையையும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமுந்தைய செய்திகரைச்சியில் கூட்டமைப்பின் உறுப்பினர் மீது தாக்குதல்\nஅடுத்த செய்திசீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபுதிய கொரோனா வைரஸை உருவாக்கியது அவுஸ்திரேலியா\nஇலங்கையர்கள் கொரோனா வைரஸ்சிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3140-2010-02-04-06-59-38", "date_download": "2020-02-17T06:33:01Z", "digest": "sha1:OGPPY5WHSKQIWATA4YLLSN4KUQ2BOGJ5", "length": 19890, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "இந்து மத ஆதரவு அரசு இருக்கும்வரை அமைதிக்கு வழியில்லை", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nமதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்\nஎதிர்ப்போரால் வளருவதற்கு வாய்ப��பு வழங்கப்பெற்ற இந்து பாசிசம்\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதிராவிட இயக்கப் பணியில் என் தந்தையும் நானும்\nநமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்\nமாணவர்களிடையே திருக்குறள் பரப்புதல் - என் அனுபவங்கள்\nஎன் பள்ளிப் பருவமும் பகுத்தறிவுச் சிந்தனையும்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nஇந்து மத ஆதரவு அரசு இருக்கும்வரை அமைதிக்கு வழியில்லை\nதாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முகமதியர்கள் எவ்விதத்தில் அணுகினார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. முகமதியர்கள் துவக்கத்தில் இருந்தே தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆர்வத்துடனேயே அணுகியுள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், சாதி இந்துக்களிடமிருந்து விலகி வாழ வேண்டும் எனவும், அவர்கள் சாதி இந்துக்களோடு இணைந்து வாழ நேரிட்டால், அது சாதி இந்துக்களின் புள்ளிவிவரத்தை மிகைப்படுத்திக் காட்டும் எனவும் முகமதியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.\nஇந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களை ‘தங்களவர்களாக' மாற்றிக் கொள்வார்கள்; இதன் மூலம் சாதி இந்துக்களின் மக்கள் தொகை கூடியது போலக் காட்டப்படும்; இது, இஸ்லாமியர்கள் மிகச்சிறுபான்மையினராக அடையாளப்படுத்த வழிவகுக்கும் என்ற அச்சமும் முகமதியர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, 1909ம் ஆண்டு, முகமதியர்கள் \"தாழ்த்தப்பட்டவர்களை, சாதி இந்துக்களுடன் இணைத்து மக்கள் தொகையை கணக்கிடக் கூடாது' என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தனர். 1923ம் ஆண்டு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, இந்தக் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார்.\nஇந்துக்கள் முகமதியர்களை, பல்வேறு தளத்தில் தங்களுக்குப் போட்டியாளராகவே கருதுகின்றனர். இந்தப் போட்டி என்பது, இருவேறு இனத்தினருக்கிடையில் நடக்கும் யுதப் போர் போலவே காணப்படுகிறது.\nஇந்துக்கள் தங்களுக்கென, ‘பனாரஸ் பல்கலைக் கழகம்' அமைத்துக் கொண்டால், அதை எதிர்க்கும் வகையில் முகமதியர்கள் ‘அலிகர் பல்கலைக் கழகம்' நிறுவுகின்றனர். இந்துக்கள் ‘சுதி இயக்கம்' ஏற்படுத்தினால், முகமதியர்கள் அதை ‘தாப்லிக்' அமைப்பால் சந்திக்கின்றனர். இந்துக்கள் ‘சங்கதன்' அமைத்தால் முகமதியர்கள் அதை \"தன்ஜிம்' கொண்டு முறியடிக்கின்றனர். இந்துக்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கினால், அதை வீழ்த்த \"காத்சர்' அமைப்பை முஸ்லிம்கள் கையில் எடுக்கின்றனர்.\nஇவ்வாறு இரு வேறு இன மக்கள் போல, ஒரு போர்ப் பாதையிலேயே இந்துக்களும், முகமதியர்களும் பயணிக்கின்றனர். ‘இந்துக்கள் தங்களை ஒடுக்குகிறார்கள்' என இஸ்லாமியர்கள் மிகுந்த விழிப்போடு இருக்கின்றனர். ‘இஸ்லாமியர்கள் இந்த மண்ணை தங்கள் வசப்படுத்தவே விழைகிறார்கள்' என்று இந்துக்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு இந்துக்களும், முகமதியர்களும் போர் முகாமில் இருக்கும் எதிர் எதிர்ப்படையினர் போல் ஆயத்தமாதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇந்துக்களின் வலிமை முகமதியர்களை அச்சுறுத்தவே பயன்படுகிறது. இதனால் இஸ்லாமியர்கள் தற்காப்புக்காகத் தங்களைத் தயார்செய்து கொள்வார்கள் என்ற சந்தேகம் இந்துக்களிடையே பலமாக எழுகிறது. இந்துக்களின் எழுச்சி, இந்துக்களுக்கே இடையறாத அய்யத்தை உருவாக்குகிறது. இந்த சந்தேகம், இரு சமூகத்தினரிடையே அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. முகமதியர்களின் மக்கள் தொகை விகிதாச்சார அளவை குறைப்பதும் அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியைத் தடைசெய்வதும்தான் இந்துக்களின் வெளிப்படையான சிந்தனையாக இருக்கிறது.\nஇஸ்லாமியர்களின் சமூக, அரசியல், பொருளாதார வீழ்ச்சி என்பது, ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சியையே உருவாக்கும். ஓர் அமைப்பின் நிர்மாணிக்கப்பட்ட கருத்துகள், பிற அமைப்பினருக்கு எதிராக இருக்கும் வரையில், அவ்விரு அமைப்பினர்களுக்கிடையே சமாதானம் என்பது சாத்தியமாகாது. இந்துக்களும், முகமதியர்களும் அரசியல் அதிகாரப் பகிர்வில் இணைந்து செயல்பட்டால் கூட, அந்த இணைப்பு நிலையற்றதாகவே இருக்கும். இல்லை எனில், இந்துக்கள் தொடர்ந்து தரும் இடர்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.\nஇரு பிரிவினர்களும், வாழ்வதற்காக ஒருவருக்கொருவர் போராடுகின்றனர். இங்கு வாழ்வியல் போராட்டம் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதால், தரமான இணக்கமான வாழ்க்கை என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இந்த விரும்பத்தகாத சூழலை நேர் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nஇந்து மதக் கருத்தியல் என்பது, பிற மதத்தினரின் கருத்துகளைத் தூக்கி எறிவதாகவும், பிற மனிதர்களின் வளர்ச்சியை மகிழ்ச்சியை காணச் சகியாத ஒன்றாகவும் நடைமுறையில் அமைந்துள்ளது. மற்றவர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில், அடிப்படைக் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது இந்து மதம். இந்தக் கருத்துகளை ஆதரிக்கும் அமைப்புகள், அரசுகள் இருக்கும் வரை அமைதி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.\n(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 8 பக்கம் : 247)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-17T06:40:47Z", "digest": "sha1:CPIWEBVMKTTSSN4YXLHTJFRUUNV5KNEU", "length": 6998, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாற்று\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாற்று பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:உரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருவித்திலைத் தாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுளைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்து உறங்குநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்றுமேடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாவணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுமைக்குடில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 23, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 13, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை குறுவை கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாட்டு வண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவரவியல் உருவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிகுலா நிசர்கதாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:22:09Z", "digest": "sha1:QCPCOZGVNVSZOI5PAB7VWQ5P3JIU3XT4", "length": 5610, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெஃப்ரி பேர்ட்பீல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெஃப்ரி பேர்ட்பீல்ட் (Geoffrey Bradfield, பிறப்பு: பிப்ரவரி 28 1948), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1970 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜெஃப்ரி பேர்ட்பீல்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-bjp-it-cell-sends-shaving-razer-to-omar-abdullah-375327.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T07:43:56Z", "digest": "sha1:YKGYTMZSCKQETBFMU6U6W22OM3DUIV6L", "length": 20638, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்! | Tamilnadu BJP IT cell sends Shaving Razer to Omar Abdullah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nசென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் ஆர்டர் செய்து, அதை தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்த டிவிட்டை தற்போது டெலிட் செய��துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.\nஅங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவீட்டுக்காவலில் இருக்கும் தலைவர்களில் மிக முக்கியமானவர் உமர் அப்துல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கடந்த இரண்டு தினங்கள் முன் வெளியானது. முகத்தில் நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு, வயதான தோற்றத்தில் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇதை பகிர்ந்த மமதா பானர்ஜி உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு இப்படி நிகழ்ந்ததை எண்ணி, நான் சோகமாக இருக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி இதுபோன்று நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. இதெல்லாம் எப்போது முடியும், என்று மம்தா கவலைத் தெரிவித்திருந்தார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் இதை பகிர்ந்து தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.\nஇந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் தமிழக பாஜக இந்த புகைப்படத்தை வைத்து உமர் அப்துல்லாவை கிண்டல் செய்துள்ளது. அதில், உமர் அப்துல்லாவின் ஊழல் செய்த கூட்டாளிகள் எல்லாம் வெளியே இருக்கும் போது உமர் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் காங்கிரஸ் நண்பர்களை அணுகுங்கள், என்று பாஜக டிவிட்டில் கூறியுள்ளது.\nதமிழக பாஜக அந்த டிவிட்டில், ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவின் விலாசத்த���ற்கு ஆர்டர் செய்துள்ளது. தமிழக பாஜகவின் இந்த டிவிட் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கொள்கையை அரசியலை நீங்கள் ஏற்கலாம். ஆனால் அதற்கு என்று இப்படி அவரை கிண்டல் செய்வது தவறு. அரசியல்கட்சியின் டிவிட்டர் பக்கம் அதற்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த தொடர் சர்ச்சையை தொடர்ந்து பாஜக டிவிட்டை டெலிட் செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-elections-2021-dmk-to-break-allinace-with-congress-374269.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-17T06:28:12Z", "digest": "sha1:OCUJUZIKVIZ2DMQLB2XKWJPFNVLWGJ5O", "length": 17548, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டி... காங்கிரஸை திமுக கழற்றிவிடுவதன் ப���ன்னணி | Tamilnadu Assembly Elections 2021: DMK to break allinace with Congress? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nடெல்லியின் மகன் முதல்வரானதால் கவலை வேண்டாம்- கெஜ்ரிவால்\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு 67 ஏக்கர் நிலம் .. பிரதமர் மோடி\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகிசயமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\n கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையிலெடுத்த சீனா\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி\nகுமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்த மாதிரி விஜயகாந்துக்கும்.. ரொம்பவே கனவு காணும் பிரேமலதா\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nMovies அவ்வளவு ஒத்துமையா இருந்தாங்க... இப்ப அண்ணன் என்னடா, தம்பி என்னடான்னு மாறிட்டாங்களாமே... நெசம்தானா\nSports பிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் பண்ணியாச்சு... அடுத்தது என்ன நியூசிலாந்து டெஸ்ட்தான்\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டி... காங்கிரஸை திமுக கழற்றிவிடுவதன் பின்னணி\nசென்னை: சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்துடன்தான் காங்கிரஸ் கட்சியை இப்போதே திமுக கழற்றிவிடுகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வருகின்றன.\nதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் நீடிக்குமா என்கிற கேள்வி அவ்வப்போது எழுவது உண��டு. இப்போது காங்கிரஸை திமுக கழற்றிவிடுவது உறுதியாகிவிட்டது.\nகளைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு\nசட்டசபை தேர்தலில் அதிகமான இடங்களில் திமுக தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் தாம் முதல்வராக வேண்டும் என்பது ஸ்டாலின் வியூகம். இதை ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலேயே பேசியும் இருக்கிறார்.\nஇதனால்தான் உஷாரான விடுதலை சிறுத்தைகள் கட்சி மதில்மேல் பூனையாக காங்கிரஸ், அதிமுகவுடனும் தனி ஆவர்த்தனமாக நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக குட்பை சொல்லும் காலம் வந்துவிட்டது.\nசட்டசபை தேர்தலில் காங்கிரஸை சுமந்தால் அக்கட்சிக்கும் கணிசமான இடங்களை ஒதுக்க நேரிடும்; காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களை ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுக்கப்படுவதை ஒவ்வொரு முறையும் வேண்டா வெறுப்புடனேயே ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்று வந்தனர்.\nஇம்முறை நிச்சயம் காங்கிரஸுக்கு கூடுதல் இடங்களை திமுக ஒதுக்கப் போவதும் இல்லை. ஆகையால் தேர்தல் நேரத்தில் கூட்டணியில் சலசலப்பு என்கிற செய்தியை விரும்பாத திமுக இப்போதே அதற்கான முன்னோட்டத்தை தொடங்கிவிட்டது.\nஇன்னொருபக்கம் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. கூட்டணியில் மாற்றம் வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இன்னும் வரும் நாட்களில் அரசியலில் எத்தனை திருப்பங்கள் அரங்கேறுமோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் கட்சியுடன் பாமக கூட்டணி... தினகரனின் அமமுகவுக்கு இப்பவே நோ- தமிழருவி மணியன்\nரூ. 570 கோடி விவகாரம்... பணத்தை எண்ணும் வீடியோக் காட்சிகளை ஆர்.டி.ஐ மூலம் பெற்ற நெல்லை வக்கீல்\nஜெயலலிதா ஆட்சியமைக்க உதவியது விஜயகாந்த்.. வி.சி.சந்திரகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக்குவேன்- முதல்வர் ஜெ. உறுதி: வீடியோ\nஆளுக்கு ரூ.10 லட்சம்... கடனாளியான வேட்பாளர்களுக்கு செட்டில் செய்யும் விஜயகாந்த்\nஅதானி நிறுவனத்துடன் இணைந்து ரூ.23000 கோடி கொள்ளை... அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபூரண மது விலக்கை நம்பி இவிங்க பட்டப் பாட்டைப் பாருங்க.. வாட்ஸ் அப் அலப்பறை\nகாமராஜர் படி, படி என்றார்.. கருணாநிதி, ஜெயலலி���ா குடி, குடி என்கிறார்கள்: விஜயகாந்த் பேச்சு-வீடியோ\nமுழு மதுவிலக்கு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம்: பாமக தேர்தல் அறிக்கை\nஅதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு 7 சீட்... இரட்டை இலையில் போட்டி\nதேமுதிக - மநகூ போட்டியிடும் தொகுதிகள் எவை: ஏப்.10ல் வேட்பாளர்கள் அறிமுகம்\nமனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ்... குடும்பத்தோடு அனல் பறக்கப் பிரசாரம் செய்யத் தயாராகிறார் விஜயகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election tamilnadu dmk congress தமிழக சட்டசபை தேர்தல் தமிழகம் திமுக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinastagetruss.com/ta/", "date_download": "2020-02-17T06:18:20Z", "digest": "sha1:ZENY2QTPD2677TUUMFEEZJXOXDGSOWKU", "length": 7170, "nlines": 202, "source_domain": "www.chinastagetruss.com", "title": "திட்ட டிரஸ், செயல்திறன் டிரஸ், டிரஸ் பொறுத்தவரை கார்னர், சுற்றறிக்கை டிரஸ் - Reichy", "raw_content": "\nநாங்கள் கங்க்ஜோ, சீனாவில் உற்பத்தியாளர் தொழிற்சாலை இருக்கிறது, நாங்கள் Reichytruss பிராண்ட் மூலமாக உயர் தரத் மேடை உபகரணங்கள் மற்றும் கண்காட்சி உபகரணங்கள் ஆண்டு 2003 முதல், அலங்காரம் மீது தொழில்முறை உள்ளன அலுமினிய நிற்கும், அலுமினியம் நிலை, மொபைல் மேடை, மேடை நிற்கும், கண்காட்சி அனைத்து வகையான அடங்கும் வளை, மேடை லைட்டிங் trussing, மின் தூக்கியில் கோபுரம், லைட்டிங் நிலைப்பாட்டை, அலுமினியம் ஏணி, மடிப்பு ஏணி, கண்ணாடி நிலை, LED நிலை, LED நடனம் தரை, நகரும் கூடாரம், கண்காட்சி கூடாரம் மற்றும் விமான வழக்கு, சாலை வழக்கு, மேடை லைட்டிங் வழக்கு, ஏபிஎஸ் ரேக் வழக்கு முதலியன மற்றும் எங்கள் அணி 80 ஊழியர்கள் சுற்றி, அவர்களில் 30% பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களாகும்.\nகங்க்ஜோ தயாரிப்பு டிரஸ் மற்றும் மேடை இலவச வடிவமைப்பு மேடை டிரஸ்\nனித்துவ மாடுலர் அலுமினியம் விளக்கு லிஃப்ட் நிலை டிரஸ்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபகுதி 19 அவள் கிராமம் Xiamao, மாவட்ட Baiyun, கங்க்ஜோ, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/how-to-cure-acne/", "date_download": "2020-02-17T06:25:56Z", "digest": "sha1:U7T57FQI44P3NT7KYIGUQTZVYZIJ4S6W", "length": 15308, "nlines": 180, "source_domain": "www.sathiyam.tv", "title": "முகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 15 Feb 2020\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Web Special Beauty News முகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nதூக்கத்துல இருந்து நேரா எழுந்துபோய் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்தா முகத்துல ஒரு பெரிய கட்டி…என்னடா இதுன்னு கேட்டா முகப்பருன்னு சொல்றாங்க; இத எப்படி சரி பன்ரதுன்னு டிவிய பாத்து கண்ட கண்ட Creame-லாம் முகத்துல Apply பண்ணி Tired ஆகி ஓரமா முக்காடுபோட்டு உட்கார்ந்து இருக்கீங்களா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்\nஎன்ன தான் நாம Make-Up போட்டு முகத்த பளிச்சுன்னு காட்ட நினைச்சாலும் இந்த பரு வந்து நம்ம Image-யே Damage ஆக்கிடுதுங்க…ஆ���ாங்க… இன்னிக்கு நாம முகப்பருவ பத்தி தான் பாக்கப்போறோம்\nவாலிப வயதில் வரக்கூடிய இந்த முகப்பரு ஆண், பெண் என்று இருவருக்கும் வருவது சகஜம். இதை சரி செய்ய நினைத்து கண்ட கண்ட Creame-அ முகத்தில் Apply பன்னி இருக்க அழகையும் கெடுத்துக்காமல் முடிந்த அளவுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இயற்கை முறையில் சரி செய்ய பாருங்கள்.\nமுகப்பரு எப்படி வருகின்றது :\nநம் தோலின் இரண்டாவது அடுக்கில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருக்கின்றது. இது Androgen என்று சொல்லக்கூடிய Harmon-னுடைய தூண்டுதலில் Sebum என்ற எண்ணெய் பொருள் சுரக்கின்றது. இந்த Sebum ஆனது நம்முடைய தோலினை மினுமினுப்பாக வைத்துக்கொள்ளும்.\nஇளமை பருவத்தில் Sebum அதிகம் சுரப்பதினால் முகத்தில் எண்ணெய் பசையும் அதிகமாகின்றது. அதனால், நாம் வெளியில் செல்லும்போது மாசு காற்றானது எண்ணெய் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரப்பிகளின் வாய்பகுதி மூடிக்கொண்டு தோலுக்கு அடியில் சுறக்கும் Sebum வெளியில் வரமுடியாமல் உள்ளயே இருந்துகொள்ளும். இது போன்று Sebum சேர சேர தோல்லில் வீக்கம் வரும்; அதை தான் முகப்பரு என்று சொல்கிறோம்.\nமுகப்பரு வருவது எதனால் :\nVitamin குறைபாடு, மது அருந்துதல், மன அழுத்தம், அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல், புகை பிடித்தல், மாசுபட்ட காற்று, வறுத்த உணவுகள் சாப்பிடுதல், பெண்களுக்கு மாதவிலக்கின்போதும் இந்த முகப்பரு வருகின்றது.\nஎண்ணெயில் பொறித்த உணவுகள், பாஸ்தா, வெண்ணெய், Cheese, Coffee, Tea, Ice Cream, Chips வகைகள், பதப்படுத்தப்பட்ட தாணியங்கள், தலையில் பொடுகு அதிகமாக இருப்பதாலும் முகப்பரு வருகின்றது.\nCarrot, செரிப்பழம், முட்டை, திராட்சைப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, மாதுழைம்பழம் மற்றும் தர்பூசணிப்பழம்\nஇதை நீங்க கடைபிடித்தாலே போதும் முகப்பரு இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும்\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\nகாவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதலா\nதிருச்சியில் வருகிற 22-ந் தேதி பேரணி- திருமாவளவன்\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென���னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1259:2008-05-07-20-35-05&catid=35:2006&Itemid=27", "date_download": "2020-02-17T05:56:47Z", "digest": "sha1:H6Y5EGQHRLA7I6POD3RQ6VPV2CS4AKZP", "length": 9711, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "அதிகாரிகளின் பகற்கொள்ளைக்கு ஒப்பந்த ஊழியர்கள் பலிகடா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அதிகாரிகளின் பகற்கொள்ளைக்கு ஒப்பந்த ஊழியர்கள் பலிகடா\nஅதிகாரிகளின் பகற்கொள்ளைக்கு ஒப்பந்த ஊழியர்கள் பலிகடா\nSection: புதிய ஜனநாயகம் -\nதிருச்சியிலுள்ள பி.எஸ்.என்.எல். (BSNL) முதன்மைப் பொதுமேலாளர் (PGM) அலுவலக வளாகத்தின் டிடேக்ஸ் (D-Tax) கட்டிடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 5 ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 25.8.06 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை விசாரித்தபோது, அதே கட்டிடத்தில் இருக்கும்\nஸ்டோர்சில் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போய் விட்டதாகவும், அது தொடர்பாகவே இந்த ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. நிர்வாகத் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு வழங்கப்படாமல், வெறும் வாய்வழி உத்தரவு மூலமாகவே இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு அதிகாரிகள் ஆணையிட்டுள்ளதாக ஒப்பந்ததாரர் (காண்டிராக்டர்) கூறுகிறார்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் கூட, அந்த ஸ்டோர்சில் வேலை செய்யவில்லை. இந்த ஸ்டோர்ஸ், கோட்டப் பொறியாளர் (DE) மற்றும் உதவிப் பொறியாளரின் (AE) நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அந்தக் கட்டிடச் சாவியும் அவர்களிடமே இருக்கும். மேலும், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் அனைத்திலும் நுழைவாயிலில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பும், உள்ளே நுழையும் எவரையும் சோதனையிடுவதும் உள்ளது. காணாமல் போன பொருட்களும் சட்டைப் பையில் மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய சிறிய சாதனங்களும் அல்ல. பூட்டி வைக்கப்பட்டுள்ள ஸ்டோர்சிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள், பாதுகாப்பை மீறி வெளியே போனது எப்படி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், இதற்குத் தொடர்பே இல்லாத 5 தாழ்த்தப்பட்ட ஏழை ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருடியதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதாம் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், இதற்குத் தொடர்பே இல்லாத 5 தாழ்த்தப்பட்ட ஏழை ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருடியதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதாம் அப்படியானால், அந்த ஆதாரங்களைப் போலீசிடம் கொடுத்து ஏன் புகார் கொடுக்கவில்லை அப்படியானால், அந்த ஆதாரங்களைப் போலீசிடம் கொடுத்து ஏன் புகார் கொடுக்கவில்லை துறை சார்ந்த விசாரணை நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை\nஅதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு, அப்பாவி ஊழியர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதென்பது தொலை தொடர்புத் துறையில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களுக்காக சங்கம் கட்டி சந்தா வசூலிக்கும் சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கவாதிகளோ, அதிகாரிகளின் கொள்ளையை அம்பலப்படுத்தவோ போராடவோ முன்வரவில்லை. வர்க்க ஒற்றுமை பற்றி உபதேசிக்கும் இச்சங்கம், பழிவாங்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களைப் போராட அணிதிரட்டவுமில்லை. இவற்றை அம்பலப்படுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடவும், அதிகார வர்க்கக் கொள்ளையையும் சதியையும் முறியடிக்கவும், புதிய சங்கத்தைக் கட்டியமைக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/60-70-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-02-17T05:57:08Z", "digest": "sha1:QWIIHYLSRL3YZITKHVSMKIITZXZLI63P", "length": 7769, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது..!! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் 60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது..\n60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது..\n60-70 சதவீத விரைப்புத்தன்மையே உறவை அனுபவிக்கப் போதுமானது. இது இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறன்\nசிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.\nகவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத்; தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.\nஇளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறன். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.\nPrevious articleஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nNext articleபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nநமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எப்படி தெரியுமா\nசெக்ஸின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nபெண்களின் இன்பத்தை தூண்டும் அந்தரங்க கட்டில்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/kadambur-raju-2872018.html", "date_download": "2020-02-17T07:36:13Z", "digest": "sha1:QN35Z2MDF2V374CETLHCNIR3SN3QGQMQ", "length": 5895, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - லாயக்கற்றவர்!", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : சனிக்கிழமை, ஜுலை 28 , 2018\nதன்னை ஒரு அதிமேதாவியாக நினைத்துக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கே லாயக்கற்றவர்.\nதன்னை ஒரு அதிமேதாவியாக நினைத்துக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கே லாயக்கற்றவர்.\n- கடம்பூர் ராஜூ, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/360-2016", "date_download": "2020-02-17T06:21:41Z", "digest": "sha1:5FFUJKBLBV7RFQIRTGOKEL2PLPCS66CA", "length": 5102, "nlines": 113, "source_domain": "eelanatham.net", "title": "பிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 - eelanatham.net", "raw_content": "\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும் Nov 15, 2016 - 6875 Views\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் Nov 15, 2016 - 6875 Views\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Nov 15, 2016 - 6875 Views\nMore in this category: சுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gurcharandas.org/smriti-irani-removal-historic-moment-education", "date_download": "2020-02-17T07:40:02Z", "digest": "sha1:A2KNZHKTNDAP4ZBLI5UT2ZNSU7GJH6VU", "length": 19806, "nlines": 127, "source_domain": "gurcharandas.org", "title": "மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஸ்மிருதி இரானியை நீக்கியது வரலாற��று நிகழ்வு? | Gurcharan Das", "raw_content": "\nமனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஸ்மிருதி இரானியை நீக்கியது வரலாற்று நிகழ்வு\n‘பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் திருப்தியாக ஏன் எழுதவில்லை. விளக்கம் கொடுங்கள்’ என்று கேட்டு, 240 பள்ளி முதல்வர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்காத்தன் உத்தரவிட்டுள்ளது. நமது பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பிரதமர் மோடி கவலை கொண்டுள்ளார். ஒருமுறை பேசும்போது, ‘‘மாணவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்களோ அதை வகுப்பறைகள் பிரதிபலிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தை களுக்கு எங்கு உதவி வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்’’ என்று பேசினார்.\nஇந்த விஷயமே ஸ்மிருதி இரானியை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணமாக இருக்கலாம். இது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும்.\nபள்ளி அளவில் கல்வியின் தரம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவது வழக்கத்துக்கு மாறானது. கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றாலும், செயல்பாடுகளின் அடிப்படையில் மத்திய அமைச்சரை மாற்றியது, பல மாநிலங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் கல்வித் துறை அமைச்சகத்தை தட்டியெழுப்பி உள்ளது.\nமிகப்பெரிய மாற்றம் என்பது ஸ்மிருதிக்குப் பதில் பிரகாஷ் ஜவடேகரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்ததுதான். இந்தியாவை பொறுத்தவரை கல்வி அமைச்சகத்துக்கு திறமை யில்லாத அமைச்சர்கள் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. அந்த வகையில் ஸ்மிருதியும் தவறான தேர்வுதான்.\nதற்போது ஜவுளித் துறை அமைச்சராக ஸ்மிருதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் நினைப்பது போல் இந்த மாற்றம் ஸ்மிருதிக்கு பதவி இறக்கம் அல்ல. இந்தியாவில் வேலைவாய்ப்பு களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க கூடிய மிகப்பெரிய வாய்ப்பு ஜவுளித் துறையில் உள்ளது. எனவே, புதிய கொள்கைகளை திறம்பட அமல்படுத்தினால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஸ்மிருதி யால் உருவாக்க முடியும். அதன்மூலம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இழந்த அல்லது அவர் செய்த தவறுகளில் இருந்து மீண்டு பெயர் எடுக்கலாம்.\nமனிதவள மேம்பாட்டுத் துறை ஜூனியர் அமைச்சர் பதவியில் இருந்து ராம் சங்கர் கத்தாரியாவும் நீக்கப்பட்டுள்ளார். இதுவும் சரியான நடவடிக்கைததான். கல்வியை காவிமயமாக்கும் முனைப்புடன் அவர் செயல்பட்டார். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.\nஅமைச்சரவை மாற்றத்தில் மிகப்பெரிய இழப்பு, ஜெயந்த் சின்காவை நிதியமைச்சகத்தில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றியதுதான். முதலீட்டாளர்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தினார். ரிசர்வ் வங்கியில் இருந்து ரகுராம் ராஜன் விலகியதன் மூலம், நம்பிக்கைக் குரிய 2 பேரை இப்போது இந்தியா இழந்துவிட்டது.\nஎனினும், அதிர்ஷ்டவசமாக உள்கட்டமைப்பு விஷயத்தில் செயல்திறன்மிக்க 3 பேரை மோடி வைத்திருக்கிறார். சாலை, நெடுஞ்சாலை, துறைமுகத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிலக்கரி, எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வேயில் சுரேஷ் பிரபு ஆகிய 3 பேர் இருக்கின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் பேசும்போது, ‘‘சிறந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பில்லாத ஆசிரியர்களுக் கும் வேறுபாடு உள்ளது’’ என்றார். அமெரிக்காவில் மாணவர்கள் கற்றல் குறைபாட்டுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்றார். அதுபோல் நாமும் சிறந்த ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், சிறப்பில்லாத ஆசிரியர்களை தண்டிக்கவும் வழிவகை காண வேண்டும்.\nபள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களை பிரகாஷ் ஜவடேகர் கண்டறிந்துள்ளார். சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டத்தின் கீழ் (பிஐஎஸ்ஏ) கடந்த 2011-ம் ஆண்டு வாசித்தல், அறிவியல் மற்றும் கணிதத்தில் நடத்தப்பட்ட தேர்வில் 74 பேரில் இந்திய குழந்தைகள் 73-வது இடத்தையே பிடித்துள்ளனர். இந்த அவல நிலையை கல்வி நிலையின் ஆண்டு அறிக்கை (ஏஎஸ்இஆர்) தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.\nஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் குறைவானோர்தான் 2-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து வாசிக்கும் திறனுடன் உள்ளனர் அல்லது சாதாரண சிறிய கணக்கை செய்கின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ஆசிரியர்களில் வெறும் 4 சதவீதம் பேர்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) வெற்றி பெற்றுள்ளனர் என்கிறது. உ.பி., பிஹார் போன்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களில் 4-ல் 3 பேரால் 5-ம் வகுப்���ு சதவீதத்தை கணக்கிடக் கூட செய்ய முடிவதில்லை.\nஇந்நிலையில், ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார் ஜவடேகர். இந்திய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் ஏன் சேர்க்கின்றனர் என்பதை ஜவடேகர் நன்கு புரிந்து வைத்துள்ளார்.\nபள்ளிகளில் இலவச கல்வி கிடைத்தும், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் வழங்கும் நிலை ஏன் இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டு மானால், 4 அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் சட்டவிரோதமாக, பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வரும் இருவரில் ஒருவர் பாடம் நடத்து வதில்லை. அரசு பள்ளிகளை கைவிடுவதற்கு நீங்கள் பெற்றோர்களை குறை சொல்ல முடியுமா இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டு மானால், 4 அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் சட்டவிரோதமாக, பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வரும் இருவரில் ஒருவர் பாடம் நடத்து வதில்லை. அரசு பள்ளிகளை கைவிடுவதற்கு நீங்கள் பெற்றோர்களை குறை சொல்ல முடியுமா தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை சிறப்பானதாகவும் இல்லை. ஆனால், குறைந்தப்பட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.\nகோடிக்கணக்கில் தொடக்கக் கல்விக்கு அரசு பணம் கொட்டப்படுகிறது. ஆனாலும் கல்வியின் தரம் உயரவில்லை. இது இந்தியாவில் உள்ள கல்வி அமைப்புகள் மீது கூறப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. கல்வி அடிப்படை உரிமை சட்டத்தால் (ஆர்டிஇ) எந்த பலனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் தெரிந்ததுதான். இந்தச் சட்டம் உள்ளீடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பலனை பார்ப்பதில்லை.\nவகுப்பறை அளவு, கழிவறைகள், விளையாட்டு மைதானங்களின் அளவு போன்ற உள்கட்டமைப்பு விஷயங்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் என்ன கற்கின்றனர், கற்பித்தல் தரம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி எல்லாம் அளவிட மாநிலங்களை இந்தச் சட்டம் அனுமதிப்பதில்லை.\nகற்றல் தரத்தை நீங்கள் அளவிட முடியாத போது, ஆசிரியர்களை எப்படி பொறுப்பாளியாக்க முடியும் உலகில் சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கும் நாடுகள் இதை உணர்ந்திருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள்தான் எல்லாமும் என்கின்றன. அதற்காக தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு மதிப்பீடுகளும் கடுமையான பயிற்சி திட்டங்களையும�� செயல்படுத்துகின்றன.\n‘சிறந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள் பிறவியிலேயே அப்படிப்பட்டவர்கள்’ என்று நம்புவதுதான் நமது தவறு. உண்மையில் போதிய பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் சிறந்த ஆசிரியர்களாக உருவாக முடியும். ஆனால், அந்த பயிற்சி தொடர்ந்து இருக்க வேண்டும், கடுமையாக இருக்க வேண்டும், ஆசிரியர் பணி காலம் முழுவதும் இருக்க வேண்டும்.\nஸ்மிருதியிடம் காணப்பட்ட குறைபாடுகள் ஜவடேகரிடம் இல்லை. பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் குழுவுடன் இணைந்து செயல்படுகிறார். இவர்கள் எல்லாம் சிறந்த யோசனைகளை அளிப்பவர்கள். எனினும் வரும் 3 ஆண்டுகளுக்குள் ஜவடேகர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், மாணவர்களின் கற்றல் திறனை அளவிட்டு, அதை மேம்படுத்தும் விஷயம் ஒன்றில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ஜவடேகருக்கு மிக முக்கியமான இலக்காக எது இருக்க வேண்டும் வரும் 2019-ம் ஆண்டுக்குள் 3-ம் வகுப்பிலேயே மாணவர்கள் நன்கு எழுதவும் படிக்கவும் கூடிய திறனுடன் இருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா\nஇதைக் கேட்பதற்கு பகல் கனவாக தோன்றுகிறதா அரசு தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘பிரதம்’ இந்த இலக்கை ஒரே ஆண்டில் ஏற்படுத்த முடியும் என்பதை 2 மாநிலங்களில் செய்து காட்டி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_101075.html", "date_download": "2020-02-17T06:52:51Z", "digest": "sha1:4G7YTB2KN7F4HAHEVKS4ZDRT6S4QFBJD", "length": 18396, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து எதிர்க்‍கட்சிகள் பேச மறுப்பது ஏன்? : பிரதமர் நரேந்திர மோதி கடும் விமர்சனம்", "raw_content": "\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nபாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து எதிர்க்‍கட்சிகள் பேச மறுப்பது ஏன் : பிரதமர் நரேந்திர மோதி கடும் விமர்சனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி, எதிர்க்‍கட்சிகளை விமர்சித்தார்.\nதேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. மோதி, என்.சி.சி. படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் உரையாற்றிய பிரதமர், அரசியல் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீவிரவாத அமைப்புகள் வடகிழக்கு மாநிலங்களில் உருவாகி உள்ளதாகவும், ஆனால், போடோலாந்து ஜனநாயக முன்னணியுடன் வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு நேற்று கையெழுத்தானதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இங்கு போராடுபவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து பேச மறுப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சி��ளை கடுமையாக விமர்சித்தார். நம் அண்டை நாட்டுடன் போர் ஏற்பட்டால், 10-லிருந்து 12 நாட்களுக்‍குள் அவர்களை வீழ்த்திவிடலாம் என்றும், இதுவரை நடைபெற்ற போர்களில், 3 முறை அவர்கள் நம்மிடம் தோல்வி அடைந்துள்ளதாகவும், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு\nபுதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு உணவு வழங்கிய காவலர் : பொதுமக்கள் பாராட்டு\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nஇட ஒதுக்கீடு விவகாரம் : புதுச்சேரி அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஇங்கிலாந்தை தாக்கிய டென்னிஸ் புயல் : வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம்\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு இடம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியு ....\nஇங்கிலாந்தை தாக்கிய டென்னிஸ் புயல் : வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம் ....\nஅம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எ ....\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின ....\nபிரதமர் தொடங்கி வைத்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுமை : காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் இருக்கையில் சிவனுக்கு ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-17T06:31:37Z", "digest": "sha1:JLNKD3UPU2A3OSGPWN3GYWKTA3ADFSTZ", "length": 19762, "nlines": 105, "source_domain": "sarasvatam.in", "title": "சுவடியியல் | | Page 2", "raw_content": "\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – கல்\nகல் எழுதுபடு பொருளாக மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டுவருகிறது. சில கல்வெட்ட���க்கள் இலக்கிய சுவை பொங்கும் வண்ணமாக அமைந்துள்ளன. ஆனால் சுவடியியற்பார்வையிலிருந்து பார்த்தால் அவற்றுள் ஒரு சில கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அசோகனின் கல்வெட்டுக்கள், தாள்ளகுண்டா தூண் கல்வெட்டு, ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும் கன்யாகுமரி கல்வெட்டு ஆகியவை இலக்கியச்சுவைக்காகப் பெயர் பெற்றவை. ஆயினும் அவை கூட தானமளிக்கப்பெற்றவற்றிற்கு ஆவணமாகவே திகழ்கின்றன. இலக்கியப்படைப்புக்களாகத் திகழும் கல்வெட்டுக்களாவன. குடுமியாமலையிலுள்ள பல்லவ க்ரந்த லிபியில் அமைந்த இசைக்கல்வெட்டு. 2.குவாலியரிலுள்ள பத்மநாதர் கோயிலில்…\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – வெண்கலம், இரும்பு மற்றும் ஈயம்\nஇதுகாறும் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோஹங்கள் எழுதுபடு பொருட்களாக எவ்வாறு பயன்பட்டனவென்று கண்டோம். இனி மீதமிருக்கும் உலோஹங்கள் வெண்கலம், இரும்பு மற்றும் ஈயமாகும். வெண்கலம் மணி தயாரிக்கப் பயன்படும் இந்த உலோஹம் அரிதாக கருவிகள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் உருவாக்கப்பெற்ற மணிகளில் சில அதைக் கொடுத்தவரின் பெயரோடு காணப்பெறுகின்றன. பெஷாவரில் கிடைத்த வெண்கலத்தாலான மனிதத் தலையில் சுற்றிலும் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இரும்பு இந்த உலோஹம் பொதுப்பயன்பாட்டிலும் விலைகுறைவாகவும் இருந்தாலும் கூட…\nசுவடிகளுக்கான எழுதுபடுபொருட்கள் – வெள்ளி மற்றும் பித்தளை\nஇதுவரை தங்கம் மற்றும் தாமிரத்தை எழுதுபடுபொருளாகப் பயன்படுத்தவதைப் பார்த்தோம். வெள்ளி தங்கத்தை விட விலைகுறைவானதாயினும் என்ன காரணத்தாலோ வெள்ளியில் எழுதப்பெற்ற பொ ருட்கள் அரிதாகவே உள்ளன. இதுவரை சில எழுதப்பெற்ற பொருட்களே கிடைத்துள்ளன. சில நாணயங்களும் வெள்ளி ஆவணங்களும் பட்டிப்ரோலு மற்றும் தக்ஷசீலத்தில் கிடைத்த ஸ்தூபங்களில் கிடைத்துள்ளன. தாந்த்ரிக யந்த்ரங்களும் சில சக்ரங்களும் வெள்ளியில் எழுதப்பெற்றுள்ளன. ஜைனர்களும் கூட புனிதமான யந்த்ரங்களை எழுத வெள்ளியைப் பயன்படுத்தியுள்ளனர். பித்தளை இந்த உலோஹம் மிகவும் உருகுந்தன்மையுடையது. ஆகவே இது…\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தங்கம்\nஇதுவரை சுவடிகளுக்கான முக்கியமான எழுதுபடுபொருட்களான பனையோலை. பூர்ஜபத்ரம், காகிதம் மற்றும் ஸாஞ்சிபா��்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நாம் முக்கிய மற்ற பொருட்களைப் பார்ப்போம். முக்கியமற்ற பொருட்கள் இரு பிரிவுகளாக உள்ளன. உலோஹங்கள் உலோஹமற்ற பொருட்கள் உலோஹங்களில் இப்போது நாம் அரச உலோஹமான தங்கத்தைப் பயன்பாடு சுவடித்துறையில் எவ்விதம் அமைந்துள்ளது என்று காண்போம். தங்கமும் தாமரத்தைப் போல எளிதில் உருகும் தன்மையுடையது என்பதாலும் அதனையும் அடித்து ஏடுகளாக்கி எழுதவியலும். ஆயினும் அதன் அருமையையும் விலையையும் கருத்திற்கொண்டு அது…\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத்\nஇதுவரையில் பனையோலை, காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் என்னும் மூன்று முக்கிய எழுதுபடுபொருட்களைக் கண்டோம். இன்னும் இரு எழுதுபடு பொருட்கள் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத் என்பவையே அவை. ஸாஞ்சிபாத் அகில் மரமே அஸ்ஸாமில் ஸாஞ்சி என்றழைக்கப் படுகிறது. அதன் மரப்பட்டை ஸாஞ்சிபாத் என வழங்கப்பெறுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் மட்டுமே வழக்கிலிருந்தது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் தமது ஹர்ஷசரிதத்தில் இதைப் பற்றிய குறிப்பைத் தருகிறார். अगरुवल्कलकल्पितसञ्चयानि…\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – காகிதம்\nபாரதத்தில் பயன்படுத்தப்பெற்ற சுவடிகளுக்கான மூன்றாவது முக்கியமான எழுதுபடு பொருள் காகிதமாகும். பொதுவாகக் காகிதத்தைச் சீனத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவர் பொயு 105 இல் கண்டறிந்ததாகவும் அதன் பிறகு முகலாய அரசர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பெற்றதாகவும் கருத்துண்டு. ஆனால் காகிதம் இந்தியாவிலேயே கண்டு பிடிக்கப்பெற்றதென்று கருதவும் சில சான்றுகள் உள்ளன. அலெக்ஸாண்டரின் தளபதியான நியர்கோஸ் தனது குறிப்பில் இந்தியர்கள் எழுதுவதற்காக பஞ்சினாலான காகிதத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளான். இந்தக் குறிப்பு சரியாயின் சீனர்களுக்கு முன்னமேயே இந்தியர்கள் காகிதத்தைக்…\nசுவடிகளுக்கான எழுது படு பொருட்கள் – பூர்ஜபத்ரம்\nஇதுவரை சுவடிகளுக்கான எழுதுபடு பொருளாக பனையோலை பயன்பட்டதைப் பார்த்தோம். இரண்டாவது முக்கியமான எழுதுபடுபொருள் பூர்ஜபத்ரமாகும். இது ஆங்கிலத்தில் Birch bark என்று வழங்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Baetula utiles அல்லத�� Baetula bhoj-patra. இந்த மரம் ஹிமாலயச்சாரலில் 30000 அடி உயரத்தில் வளரும். இந்த மரம் வடநாட்டில் லேகன் என்றும் வழங்கப்பெறுகிறது. தயாரிப்பு முறை இந்த மரப்பட்டையின் உட்பகுதி பலவிதமான ஏடுகளைக் கொண்டிருக்கும், அத்தகைய வெண்மை அல்லது செந்நிறமுள்ள ஏடுகள் தனித்தனியாகக் கவனமாகப் பிரித்து…\nஎழுதுபடு பொருட்கள் – பனையோலை\nபண்டைய இந்தியாவில் எழுதப்பயன்படுத்தப்பெற்ற பொருட்களில் மிகப் பழமையான பொருளாக பனையோலையே அறியப்பெறுகிறது. பத்ரம் என்னும் சொல் தாளபத்ரம் எனப்பெறும் பனையோலையையே குறிப்பதாகவே அறிஞர் கருதுவர். பத்ரம் என்னும் சொல் பூர்ஜபத்ரம் என்னும் சொல்லில் பயன்பட்டு வந்தாலும் கூட பூர்ஜமரத்தின் பட்டையே பயன்படுத்தப் பெறுவதால் பனையோலைக்கே பழமையான பயன்பாடு இருப்பது தெரியவருகிறது. பௌத்தநூல்களும் பர்ணம் என்னும் இலையைக் குறிக்கும் சொல்லின் பாகத வடிவான பன்னம் என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. அதன் பிறகு பத்ரம் என்னும் சொல் மற்றைய…\nசுவடியியலைப் பயிலும்போது சுவடிகளை எழுதப்பயன்படும் பொருட்களும் கூட முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்களைத் தேர்ந்தெடுப்பது அதன் பயனைப் பொறுத்தே அமைகிறது. இன்றும் கூட நாம் தரமுயர்ந்த தாளில் தினசரிகளை அச்சிடுவதில்லை. தரமுயர்ந்த நூல்களை சாணித்தாள்களில் அச்சிடுவதுமில்லை. எழுதப்போகும் நூலுக்கான நோக்கமும் இயல்புமே சுவடிக்கான எழுதுபடு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன. பண்டைய காலத்திலும் அவர்களுக்கு எளிமையாக கிடைத்த கையாளத்தக்கபடியான பொருட்களையே பயன்படுத்தினர். சிலநேரங்களில் அதிசயமாக நாம் எதிர்பாராத சில பொருட்களிலும் சுவடிகளுக்கான…\nபண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள்\nபாரதத்தின் எழுத்தியலின் பழமைக்கான சான்றுகளை வேத, வேதாங்க, இதிஹாஸ, புராண, தர்ம, அர்த்த, காம சாஸ்த்ரங்களினின்றும் வடமொழிக்காப்பியங்களிலிருந்தும் இதுகாறும் பார்த்தோம். பொதுயுகத்தின் முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டாரும் கூட தத்தம் குறிப்புக்களில் பண்டைய எழுத்தியலைப் பதிவு செய்துள்ளனர். அதுபற்றி காண்போம். கிரேக்க எழுத்தர்கள் கிரேக்க எழுத்தர்களான நியர்கோஸ், மெகஸ்தனிஸ் மற்றும் கர்டியஸ் ஆகியோரின் குறிப்புக்கள் பொயுமு 326-லிருந்தே கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பண்டைய காலத்தில் பாரதத்தில் இருந்த நூல்களைப் பற்றியும் நூல்களை…\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/10/06/116222.html", "date_download": "2020-02-17T08:13:16Z", "digest": "sha1:SAJOPR73KYXNMQT7ROEMYPANOGDXH6GV", "length": 15988, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "அமெரிக்க தூதருடன் தலிபான்கள் சந்திப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுடியிரிமை சட்ட போராட்ட விவகாரம்: சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை - டி.ஜி.பி. திரிபாதி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு\nதுணை நிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்: 3-வது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார் -6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பு\n3 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர் எடப்பாடிக்கு விஜயகாந்த் பாராட்டு\nஅமெரிக்க தூதருடன் தலிபான்கள் சந்திப்பு\nஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019 உலகம்\nகாபூல் : இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலிபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.\nஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுகிற நிலையும் உருவானது. ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை குறி வைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால், பேச்சு வார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முறித்துக் கொண்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலா��� தலிபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இருப்பினும் இப்போதைக்கு அமெரிக்காவும், தலிபான்களும் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.\nஅமெரிக்க தூதர் தலிபான்கள் Taliban US ambassador\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nடெல்லியில் வரும் 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஎவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை : வாரணாசியில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nமகளின் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த ரிக்சா தொழிலாளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nசபரிமலை கோவில் நடை வரும் 12-ம் தேதி திறப்பு\nகுடியிரிமை சட்ட போராட்ட விவகாரம்: சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை - டி.ஜி.பி. திரிபாதி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்\n3 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர் எடப்பாடிக்கு விஜயகாந்த் பாராட்டு\nபோலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி\nபேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு\nஆப்கானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பலி\nஉடற்தகுதி பெற்றார் இஷாந்த் சர்மா: இந்திய அணி நிர்வாகம் நிம்மதி\nஆஸ்திரேலிய அணியை பழிக்கு பழி வாங்குவோம் - வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா சூளுரை\nஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதல்\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆனது\nடோக்கியோ : ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ...\nபோலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி\nவார்சா : போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒரு தம்பதி வினோதமான போராட்டம் ...\nமார்ச்-1ல் இருந்து ஐ.பி.எல். 2020 சீசன் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\nமும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிய நிலையில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து டோனியும் இணைவார் என ...\n37 அணிகள் பங்கேற்கும் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - சென்னையில் இன்று தொடக்கம்\nசென்னை : இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள், 1200 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ...\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி காதலை வெளிப்படுத்திய வீரர்\nமாஸ்கோ : ரஷியாவில் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வீரர் ஒருவர் தனது காதலியிடம் 'லவ் ப்ரபோஸ்' செய்த வீடியோ சமூக ...\nதிங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020\n1குடியிரிமை சட்ட போராட்ட விவகாரம்: சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர்...\n23 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர் எடப்பாடிக்கு விஜயகாந்த் பாரா...\n3மகளின் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த ரிக்சா தொழிலாளிக்கு பிரதம...\n416 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி காதலை வெளிப்படுத்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/gallery/62/Events.html", "date_download": "2020-02-17T06:19:02Z", "digest": "sha1:SFXICL6LGQDZM2G7TCOZ4HWSVZZEESRH", "length": 3575, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "நிகழ்ச்சிகள்", "raw_content": "\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» கேலரி » நிகழ்ச்சிகள் (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் பவனி\nதூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா கோலாகல திறப்புவிழா\nகோகுலாஷ்டமி கொண்டாட்டம���: மழலையர் அசத்தல்\nஅழகர் பப்ளிக் பள்ளியில் அழகர் மேளா 2011\nஸ்கார்டியோ ஸ்பிரின்ஸ் பிரமாண்ட கப்பல் உட்புறத் தோற்றம்\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கவிழா\nஅஜித்‍ விஜய் சந்திப்பு படங்கள்\nதூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்\nமிஸ்யுனிவர்ஸ் 2010ஆக மெக்சிகோ அழகி தேர்வு சிறப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7157", "date_download": "2020-02-17T08:11:37Z", "digest": "sha1:SMQZ4UCBV6S2S2VHAC64EE6RWM4KJGV4", "length": 9990, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Bhagawat Geethai Ii - பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 » Buy tamil book Bhagawat Geethai Ii online", "raw_content": "\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 வெற்றுப் படகு பாகம் 1\nகீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகளையும் கீதையின் மேல் திணித்தே பேசியும் எழுதியும் வந்திருகிறார்கள் சிலர் சற்று கட்டு பாடுடன் எழுதினாலும் கீதை ஒரு பேருரை முடிவற்ற எல்லை இல்லாத பரிணாமமாக விளங்க கூடியதாக இல்லாமல் குறிப்பிட்ட கோண விளக்க மாகி விடுகிறது. ஆதி சங்கரர் கீதை ஞானத்தை மையமாக கொண்டது என்கிறார். ராமானுஜர் பக்தியை பிரதானமாக்கி கீதை உபதேசித்தார் காந்திஜியும் திலகருமோ கர்ம யோகத்தை அடிப்படையாக எண்ணினார்கள்.\nஆனால் கீதையின் மறை முக மொழிகளுக்கு நியாய பூர்வமான முறையில் விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் எவருடைய சுயதன்மையும் கிருஷ்ணரை போல பல கோணங்களில் பரவி நிறைந்து பூரணமாக இருக்கிறதோ அவரால்தான் முடியும் அவர் தற்போது மனிதராக அல்லாமல் வாழ்கையின் பரந்த வெளியில் கலந்தது விட்டவராகத்தான் இருக்க வேண்டும் கண்ணனின் பூரண உருவமும் கருத்துகளும் பிரதிபலிக்க தகுதி வாய்ந்த மிக துல்லியமான கண்ணாடியாக மாறி விட்டவராக இருக்க வேண்டும்.\nஇந்த நூல் பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2, ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபடிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam\nஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham\nஇவ்வளவுதான�� உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam\nவிடுதலை நீ நீயாக இரு - Viduthalai\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nநிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam\nகுருவுடன் வாழ்ந்தவர் - Guruvudan Vaazhndhavar\n108 திருப்பதிகள் பாகம் 2\nஸ்ரீ ராமகிருஷ்ண சரணம் - Sri Ramakrishna Saranam\nபுராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai\nதேன் விருந்து - THEN VIRUNTHU\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan\nமூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல் - Muchukkalai\nசிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/09/19/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-02-17T07:21:12Z", "digest": "sha1:ZIYDGIZQFGKJ4JTGA6U43JSXR56JUNH4", "length": 9714, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "லண்டன் தாக்குதல் தாரியின் புகைப்படம் வெளியானது | LankaSee", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் பிரபல வீரர்\nமட்டு விபத்தில் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பலி\nஅமெரிக்கா இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்..\nவைரஸ் தொடர்பில் சீன ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி மர்ம மரணம்..\nதமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை இலங்கை அரசு தொடர்ந்து அபகரித்து வருகின்றது\nசுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அனைத்தும் பொய்.\nசாவகச்சேரியில் பலரையும் கவர்ந்த ஓவியங்கள்\nகொரோனாவை தடுக்க இலங்கை இளைஞனின் கண்டு பிடிப்பு……\nகொரோனோ வைரஸின் பயங்கரம் – நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிப்புகள்…..\nலண்டன் தாக்குதல் தாரியின் புகைப்படம் வெளியானது\non: செப்டம்பர் 19, 2017\nலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலைய சந்தேக நபர் ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாஹியா ஃபரூக்கின் புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளன.\n21 வயதான யாஹியா ஃபரூக், ஸ்ரான்வெல், சரேயில் தங்கியிரு��்துள்ளார். சனிக்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை பொலிசார் ஹவுன்சிலோவில் கைது செய்தனர். மற்ற சந்தேக நபரை பொலிசார் டோவரில் கைது செய்தார்கள். அவருக்கு வயது 18 ஆகும்.\nகடந்த வெள்ளியன்று டிஸ்க்றிக் லைன் நிலக்கீழ் ரயிலில் வெடித்த குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் குறித்த இந்த சந்தேக நபரே என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் குண்டு வெடிப்பு: சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை லண்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், 18 மற்றும் 21 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரை நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர்.\nபயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தச் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nடோவர் துறைமுகப் பகுதியில் 18 வயதுடைய சந்தேக நபரை முதலில் பொலிஸார் கைதுசெய்தனர்.\nமுஸ்லீம் பெண்களை முஸ்லீம் அல்லாத ஆண்கள் திருமணம் முடிக்கலாம்\nமியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nஅமெரிக்கா இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்..\nவைரஸ் தொடர்பில் சீன ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி மர்ம மரணம்..\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் பிரபல வீரர்\nமட்டு விபத்தில் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பலி\nஅமெரிக்கா இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்..\nவைரஸ் தொடர்பில் சீன ஜனாதிபதி வெளியிட்ட தகவல்..\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி மர்ம மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957014/amp?ref=entity&keyword=Examination%20Board", "date_download": "2020-02-17T07:43:32Z", "digest": "sha1:AZ26RZHF3LCHQB2MRHSQ2IVGFE4Y4LPS", "length": 9234, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ராயக்கோட்டை-ஓசூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை அறிய எச்சரிக்கை பலகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராயக்கோட்டை-ஓசூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை அறிய எச்சரிக்கை பலகை\nசூளகிரி, செப்.11: சூளகிரியில் ராயக்கோட்டை-ஓசூர் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூளகிரி தாலுகாவில் வனத்தையொட்டி கிராமங்கள் உள்ளது. சூளகிரி சுற்றுவட்டார வனப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த வனத்தில் யானை தவிர சிறுத்தை, புலி, மலைப்பாம்புகள், மான்கள், காட்டு பன்றிகள் மற்றும் பலவகையான விலங்குகளும் உள்ளன. சானமாவு வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களாக பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி, கொம்மேபள்ளி, குருபரப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, அகரம், ஒபேபாளையம், உத்தனபள்ளி ஆகிய பல கிராமங்கள் சானமாவு வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்கு ஊடாக ராயக்கோட்டை-ஓசூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. உத்தனபள்ளி முதல் ஒன்னல்வாடி வரை 6 கிலோ மீட்டர் சாலை வனத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து போடூர்பள்ளத்திற்கு யானைகள் வருகிறது. இந்த சாலையில் யானைகள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகைகள் மற்றும் மின்விளக்குகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் திக், திக் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாடும் பகுதியான ராயக்கோட்டை-ஓசூர் சாலையை தவிர்த்து மேலுமலை-கோபசந்திரம் தேசிய நெஞ்சாலையில் யானைகள் நடமாடும் பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்தை அறிய வனப்பகுதிக்குள் எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு\nகோயிலுக்குள் புகுந்து துணிகர கொள்ளை\nஓசூரில் லாரி திருடியவர் கைது\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nபன்றி வேட்டைக்கு சென்ற போது கரி மருந்துடன் வாலிபர் கைது\nபோச்சம்பள்ளி அருகே 7 மாத பெண் குழந்தை திடீர் சாவு\nபோதையில் தடுமாறி விழுந்த தொழிலாளி சாவு\nடூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பரிதாப பலி\nதேன்கனிக்கோட்டையை கலக்கிய டூவீலர் திருடர்கள் 2 பேர் கைது\n× RELATED கையெழுத்து இயக்கம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdfkul.com/22nd-23rd-january-2017pdf_59e017b91723dd770f70fe0e.html", "date_download": "2020-02-17T07:34:53Z", "digest": "sha1:4M25LXXLZZCG2UC6J7QS4O53JO6VIVGG", "length": 14856, "nlines": 240, "source_domain": "pdfkul.com", "title": "22nd, 23rd January 2017.pdf - PDFKUL.COM", "raw_content": "\nதநழமக சட்டப்ப஧பவயனில் ஜல்஬ழக்கட்டுக்கள஦ சட்ட நபசளதள 23-01-2017 அன்று\n஑ருந஦தளக ஥ழவ஫பயற்஫ப்஧ட்டது. இந்த சட்ட நசசோதோ ஥ிற஫சயற்஫ப்஧ட்டறத அடுத்து, ஜல்஬ிக்கட்டு ஥டத்த இம௅ந்த தறட முற்஫ிலும் ஥ீக்கப்஧ட்டுள்஭து. இந்த அயசபச் சட்டம் மூ஬ம்\nச஧஫ப்஧ட்டு, 21-01-2017 அன்று தநிமக ஆளு஥ர் யித்னோசோகர் போவ்\nஅயர்க஭ோல் அயசபச் சட்டநோக ஧ி஫ப்஧ிக்கப்஧ட்டது கு஫ிப்஧ிடத்தக்கது. 2.\nச஥பத்தில் 160 கி.நீ . சதோற஬றயக் கடக்கும் என்஧து ஥ிற஦வுகூபத்தக்கது. 3.\n஑பப ப஥பத்தழல் 3.5 ஬ட்சம் ப஧ர் பதசழன கவ தம் ஧ளடி உ஬க சளதவ஦ :\nநோ஥ி஬ம், போஜ்சகோட் நோயட்டத்த���ல் 21-01-2017 அன்று, ஑சப ச஥பத்தில் சுநோர் 3.5 ஬ட்சம் ச஧ர் சதசின கீ தம் ஧ோடி, புதின உ஬க சோதற஦ ஧றடத்த஦ர். போஜ்சகோட்டிலுள்஭ கக்யோட் என்஫\n஧ிபநோண்ட சகோனி஬ில் சிற஬ ஧ிபதிஷ்றட\nயிமோயின்ச஧ோது, சுநோர் 3.5 ஬ட்சம் ச஧ர் ஑சப\nச஥பத்தில் சதசின கீ தம் ஧ோடி இந்த \"கின்஦ஸ்' சோதற஦ ஥ிகழ்த்திம௃ள்஭஦ர். 4. சழரினள உள்஥ளட்டுப் ப஧ளவப முடிவுக்கு சகளண்டு யருயதற்கள஦ ப஧ச்சுயளர்த்வத கஜகஸ்தளன் தவ஬஥கர் அஸ்தள஦ளயில் துயங்கழம௃ள்஭து.\nஅபசினல் கி஭ர்ச்சி, கடந்த 2011-ஆம் ஆண்டில் உள்஥ோட்டுப் ச஧ோபோக சயடித்து இன்஫஭வும் ஥றடச஧ற்றுக்சகோண்டிம௅ப்஧து கு஫ிப்஧ிடத்தக்கது. 5. நச஬சினோயின் சோபோயோக் ஥கரில்\n஥றடச஧ற்஫ நப஬சழன நளஸ்டர்ஸ் கழபளண்ட்ப்ரீ\nபகளல்டு ஧ளட்நழண்டன் ப஧ளட்டினில் இந்தினோயின் சளய்஦ள ச஥யளல் சளம்஧ினன் ஧ட்டம் சயன்஫ோர். 6.\nசோர்ந்த, சடள஦ளல்ட் டிபம்ப் அதி஧போகப் ஧தயிசனற்஫தும் த஦து முதல் றகசனழுத்றத, முந்றதன அதி஧ர் ஑஧ோநோ அ஫ிமுகம் சசய்த நருத்துயக் களப்஧ீ ட்டுத் தழட்டத்வத பத்து சசய்து, நோற்றுத் திட்டத்றதக் சகோண்டு யம௅ம் உத்தபயில் இட்டுள்஭ோர்.\n7. ஥ளட்டின் நழகப் ச஧ரின ப஧ளர்க் கப்஧஬ள஦, 'ஐ.என்.எஸ்., யிக்பநளதழத்னள'யில், முதல் முவ஫னளக\nஇனங்கும், ஏ.டி.எம்., றநனம் இனங்கி யம௅கி஫து கு஫ிப்஧ிடத்தக்கது.\nதி஦த்தந்தி 8. ஑஧ளநள ஒய்வய சதளடர்ந்து டுயிட்டரில் முத஬ழடம் ஧ிடித்த பநளடி : ‘டுயிட்டர்’ சமூக யற஬த்த஭த்தில்,\nஅசநரிக்க ஜ஦ோதி஧தி ஑஧ோநோ முத஬ிடம் யகித்து யந்தோர். அயறப 8 சகோடிசன 10 ஬ட்சம் ச஧ர் ஧ின்சதோடர்ந்து யம௅கின்஫஦ர். இந்஥ிற஬னில், ஜ஦ோதி஧தி ஧தயினில் இம௅ந்து ஑஧ோநோ ஒய்வு ச஧ற்஫றத சதோடர்ந்து, அதிகம்ச஧ர் ஧ின்சதோடம௅ம் ஥ோட்டு தற஬யர்கள் ஧ட்டின஬ில் சநோடி முத஬ிடத்றத ஧ிடித்துள்஭ோர். அயறப டுயிட்டரில் 2 சகோடிசன 65 ஬ட்சம் ச஧ர் ஧ின்சதோடர்ந்து யம௅கி஫ோர்கள்.\nஐக்கழன அபபு எநழபபட் (UAE) ஥ளட்டுட஦ள஦\nபுதுறநத்துயம் சதோடர்஧ோ஦ புரிந்துணர்வு ஑ப்஧ந்தத்திற்கு நத்தின அறநச்சபறய ஑ப்புதல் யமங்கிம௃ள்஭து. 10.\n஧ிபநோண்டநோ஦ ந஦ிதச்சங்கி஬ி இனக்கநோகும். 11. இந்தினோ புதுறந ஧ட்டினல் (India Innovation Index (III)) எ஦ப்஧டும் ஧ட்டினற஬ தனோரிக்கும் அறநப்பு - உ஬க அ஫ழவுசளர் உரிவநகள் அவநப்பு (World Intellectual Property Organization (WIPO)) 12. சதசின யோக்கோ஭ர் தி஦ம் - ஜ஦யரி 25\n13. 2017 ஆம் ஆண்டின் 65யது ஧ிப஧ஞ்ச அமகி (நிஸ் ம௃஦ியர்ஸ்) ச஧ோட்டினில் ஥டுயபோகப் ஧ங்சகற்கவுள்஭ இந்தின ஥டிறக - சுஷ்நழதள சரன். இவ்யம௅டம், இந்தினோயின் சோர்஧ில் ‘நிஷ்\nஆயர். இப்ச஧ோட்டிகள், ஧ி஬ிப்ற஧ன்ஸ் ஥ோட்டிலுள்஭ நணி஬ோ ஥கரில் ஥றடச஧஫வுள்஭஦. 14. 60 Indian Poets - எனும் புத்தகத்தின் ஆசிரினர் - ஜீத் தளனில் (Jeet Thayil) 15.\nதழட்டத்வத அ஫ிமுகம் சசய்துள்஭ யங்கி - பகப஭ள கழபளநீ ன் யங்கழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sasikala/", "date_download": "2020-02-17T07:02:20Z", "digest": "sha1:QPTZEF7EMY6QPTNMXO7YTDR6PT37T7VY", "length": 8862, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sasikala News in Tamil:sasikala Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\n‘சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறுவது தவறானது’ – வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு\nசசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி பெயர்களில் உள்ள 7 நிறுவனங்களும் ரூ.1,500 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிக…\nசசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு\nசசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக வழக்கு விசாரணை ஜூலை மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஅமமுக என்ற கட்சிக்கு ஆயுள் மிகவும் சொற்பம் என்பதே எனது தீர்க்கமான கருத்து. இதனை தீர்க்கதரிசனமாக எடுத்துக்கொண்டாலும் சரி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். …\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணை\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nஇளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nசசிகலா, 15 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளி வந்தார்\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nகர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார்\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-fishermen-arrested-srilankan-coastal-guard-today-morning/", "date_download": "2020-02-17T06:47:41Z", "digest": "sha1:OQVXNOPP2I3R57RQV3BNJBYT4M52MGXQ", "length": 10597, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Fishermen arrested by Srilankan Coastal guard today morning - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nதமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\n60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலைய���ல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் நடைபெறவில்லை. தடைக்காலம் முடியும் வரை காத்திருந்த இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், 2 படகுகளுன் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டனர். மன்னார் முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக, கடலுக்குச் சென்ற சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதி நீக்கம்; 2 தாசில்தார்கள் கைது\nமதுரை,திருச்செந்துார்,இராமேஸ்வரம் சுற்றுலா செல்ல தயாரா\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nராமேஸ்வரம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல்…விடுதலை புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்\nராமராஜ்ய ரத யாத்திரை 2-ம் நாள் : மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nகைதான தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை ராணுவ முகாமில் சிறைவைப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்\nIRCTC.co.in-ல் மின்னல் வேகத்தில் தீர்ந்துப்போன தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்… பொதுமக்கள் ஏமாற்றம்\nநேபாளத்தில் சிக்கி தவித்த 16 தமிழர்கள் சென்னை திரும்பினர்\nகோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி\nChicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதி நீக்கம்; 2 தாசில்தார்கள் கைது\nTNPSC Group 4 Exam Latest News: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தேர்வெழுத வாழ்நாள் தடைவித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/huawei-mate-x-vs-samsung-galaxy-fold-mate-x-won-the-foldable-phone-battle/", "date_download": "2020-02-17T06:57:35Z", "digest": "sha1:CUOY24VONKVJSWHY3GXCBICE6EX4553T", "length": 16312, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Huawei Mate X vs Samsung Galaxy Fold : Mate X won the foldable phone battle - ஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் - எது சிறந்த மடக்கு போன்?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் - எது சிறந்த மடக்கு போன்\nஇந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு போன்களுமே 1 லட்சம் ரூபாயை தாண்டுவதால் இவர்களின் இலக்கு வியாபார நோக்கம் இல்லை\nHuawei Mate X vs Samsung Galaxy Fold : ஒரே வாரத்தில் இரண்டு மிக முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இருந்து இரண்டு பிரம்மாண்டமான மடக்கு போன்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனம் தங்களின் கேலக்ஸி ஃபோல்டினை சான்ஃபிரான்சிஸ்கோவில் வெளியிட, ஹூவாய் நிறுவனம் தஙக்ளின் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில், ஸ்பெய்னில் அறிமுகம் செய்தனர்.\nஇரண்டு போன்களும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் வெளிவந்துள்ள ��ிறப்பம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வெற்றி பெற்றது என்னவோ ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் தான்.\nஉலகின் முதல் மடக்கு போனாக கருத்தப்பட்ட கேலக்ஸி ஃபோல்ட் பெற்ற லைம் லைட்டை நான்கே நாட்களில் மொத்தமாக அள்ளிச் சென்றது ஹூவாய் மேட் எக்ஸ்.\nமேட் எக்ஸ், கேலக்ஸி ஃபோல்டினை விட சற்று பெரியது. ஃபினிஷிங்கும் மிக சிறப்பாக வெளி வந்துள்ளது. சாம்சங் ஃபோல்ட் ஒரு புத்தகம் போல் உள்பக்கமாக மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட, ஒற்றை ஓ.எல்.ஈ.டி. ஃப்லெக்சிபிள் திரை வெளிப்புறமாக மடிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேட் எக்ஸ் 11 எம்.எம். திக்னெஸ் கொண்டது ஆனால் சாம்சங்கின் திக்னெஸ் 17 எம்.எம். ஆகும்.\nமேட் எக்ஸ் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட, சாம்சங் ஃபோல்ட் 4ஜி/எல்.டி.ஈ நெட்வொர்க்குகளில் தான் இயங்கும்.\n4500 mAh (55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்) – மேட் எக்ஸ்\n4,380 mAh – சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்\nஇரண்டு செல்போன் திரைகளையும் ஒன்றிணைக்கும் ஹிஞ்சினை தயாரிக்கவே மூன்று வருடங்கள் எங்களுக்கு தேவைப்பட்டது என்று க்ளாமெண்ட் வோங் MWC மாநாட்டில் அறிவித்திருந்தார்.\nஃபால்கான் ஹிஞ்ச் எனப்படும் இந்த உத்தியை பயன்படுத்தி கேப்-லெஸ் ஃபோல்டபிள் போன் உருவாக்கப்பட்டது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேட் எக்ஸ்சை இரண்டாக மடித்தால் இரண்டு ஸ்மார்ட்போன்கள் போல் காட்சி அளிக்கும்.\nமேலும் படிக்க : சாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்\nமேட் எக்ஸ் போனின் அறிமுக விழாவின் போதே, அதனை பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது இதன் ப்ளசாக அமைகிறது. ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போன் அறிமுக விழாவின் போதும், கண்ணாடிகளுக்கு பின்னால் தான் சாம்சங் இருந்ததே தவிர அதனை உபயோகிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் ஒரு போனின் அறிமுக விழா இப்படி இருப்பது என்பது அதன் விற்பனையை பெரிய அளவில் பாதிக்கும்.\nஇரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனையை மையமாக வைத்து உருவாக்கப்படாமல், ஆராய்ச்சி மற்றும் டெவலப்மெண்ட்டில் அடுத்தபடியை எடுத்து வைக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஹூவாய் முழுக்க முழுக்க 5ஜி தொழில்��ுட்பம் மற்றும் ஹார்ட்வேர் டிசைனில் கவனம் செலுத்த, சாம்சங் கேலக்ஸி ஃபெல்க்சிபில் ஓ.எல்.ஈ.டி திரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.\nமேட் எக்ஸ் போனின் விலை 2299 யூரோ… சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 1980 டாலர் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு போன்களுமே 1 லட்சம் ரூபாயை தாண்டுவதால் இவர்களின் இலக்கு வியாபார நோக்கம் இல்லை என்பது மட்டும் உறுதி.\nமேலும் படிக்க : கேலக்ஸி ஃபோல்ட் : ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்…\n4K ஸ்மார்ட் டிவியை ரூ. 20,000க்கு வாங்க முடியுமா\nசாம்சங் கேலக்ஸியின் அடுத்த ஸ்மார்ட்போன் பெயர் என்ன\n64 எம்.பி., 5 கேமராக்கள்… புத்தம் புதிய வடிவில் வெளியாக இருக்கும் ஹூவாய் பி40 ப்ரோ\n144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்\nபேப்பரைப் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம்… சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்ட் 2 டீசர் வெளியீடு\nஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் நல்ல நேரம்… அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அமேஸிங் ஆஃபர்கள்\nசாம்சங் ஏ80 : விற்பனையை அதிகரிக்க ரூ. 8000 வரை விலை குறைப்பு\nஸ்மார்ட் டிவிகளுக்கு இப்படி ஒரு தள்ளுபடியா அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அதிரடி தீபாவளி சேல்\nஅக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க மறுப்பு\nRRB Recruitment 2019: ஆர்.ஆர்.பி-யில் 223 அப்ரெண்டிஸ் காலியிடங்கள்\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடினார்.\nவிஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா\nஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க ��ீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/parts-relevant-to-salem-will-be-re-publish-in-the-coming-thuglak-issue-gurumurthy-374772.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:19:23Z", "digest": "sha1:NL6NVW4SB37ZSN3YUCH4462WAJOLSDNQ", "length": 19926, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்போ.. துக்ளக் அடுத்த இதழ் 'சேல்ஸ்' பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு 'முக்கிய' அறிவிப்பு | Parts relevant to Salem will be re publish in the coming Thuglak issue: Gurumurthy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nடிஜிபி தலைமை.. 6 சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு.. தமிழகத்தில் சிஏஏ போராட்டங்களை தடுக்க நடவடிக்கை\nசி.ஏ.ஏ., 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்: பிரதமர் மோடி திட்டவட்டம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது.. ராமதாஸ் அதிருப்தி\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nMovies ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்.. நம்பர் நடிகையால் லேட்டாகும் ஷூட்டிங்.. குவிகிறது கம்ப்ளைண்ட்\nSports பதவி எல்லாம் கிடையாது கிளம்புங்க பெப்பே காட்டிய பிசிசிஐ.. முன்னாள் தமிழக வீரருக்கு நேர்ந்த கதி\nFinance விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போ.. துக்ளக் அடுத்த இதழ் சேல்ஸ் பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு\nசென்னை: ரஜினிகாந்த் பேசியதால் மறுபடியும் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில், பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான செய்தியை வரும் இதழில் மறுபிரசுரம் செய்ய உள்ளோம் என்று, அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nராமர் மற்றும் சீதை படங்கள் பெரியார் நடத்திய ஊர்வலத்தில், செருப்பால் அடிக்கப்பட்டதாக, ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.\nஅவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியாரிய இயக்கங்கள் தெரிவித்து வருகின்றன.\nநிர்வாணமாக ராமர் சிலை....இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினி தெரிஞ்சுக்கனும்\nஅதேநேரம், இது தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக துக்ளக் இதழ் விற்பனை அப்போதைய திமுக ஆட்சியால் முடக்கப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். கள்ளச்சந்தையில் துக்ளக் இதழை வாசகர்கள் படிக்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்ததாகவும், எனவே ஒரு இதழ் 50 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆனதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில்தான், அந்த துக்ளக் இதழில், அப்படி என்னதான் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியாகி இருந்தது மற்றும் என்ன புகைப்படம் வெளியாகி இருந்தது மற்றும் என்ன புகைப்படம் வெளியாகி இருந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிந்தது. சமூக வலைதளங்களில் அந்த இதழை மறுபடியும் மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன.\nஇந்த நிலையில், இதுபற்றி குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதுக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக ஆட்சியில் துக்ளக் பத்திரிகைக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டது.., எனவே துக்ளக், வெகு பிரபலமாக மக்களிடம் சென்று சேர்ந்ததால், தனது விளம்பர பிரதிநிதி போல கருணாநிதி செயல்பட்டார் என்று சோ கிண்டலாக குறிப்பிட்டார் என்று தெரிவித்திருந்தார். சோ ராமசாமி மறைவிற்குப் பிறகு துக்ளக் விற்பனை சரிவடைந்து வந்ததாக சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் தயவால் மீண்டும் துக்ளக் பற்றிய பேச்சு பொதுவெளியில் அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த செய்தி தொடர்பாக மறுபடியும் மறுபிரசுரம் செய்ய துக்ளக் முன்வந்திருப்பதால் அடுத்த இதழ் கண்டிப்பாக அமோக விற்பனை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\n.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை\nதமிழக அரசியலே மாறும்.. டெல்லி அளவிற்கு உருவெடுக்கும் வண்ணாரப்பேட்டை.. வலிமை பெறும் போராட்டம் \nவண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. பெருகும் ஆதரவு.. போலீஸ் குவிப்பு.. பதற்றம்\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம்\nசென்னை வண்ணாரப்பேட்டை தடியடிக்கு கண்டனம்.. சிஏஏவை திரும்ப பெறுக.. மதிமுக தீர்மானம்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீஸார் உரிய முறையில் கையாளவில்லை - திமுக எம்பி கனிமொழி\nரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்\nசென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன\nரஜினி \"மல\".. அஜித் \"தல\".. ராஜேந்திர பாலாஜியின் டைமிங் + ரைமிங்.. செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்\nபங்களா வீட்டில்.. அக்கா - தங்கை சேர்ந்து செய்த காரியம்.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nசென்னையில் ஒரு ஷாகீன்பாக்.. முஸ்லீம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth thuglak gurumurthy ரஜினிகாந்த் துக்ளக் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-gets-emotional-while-answering-a-question-on-hyderabad-rape-370515.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:29:18Z", "digest": "sha1:6ASNMRQMQSRCQF3RSZHTGFHICZ7NHHLM", "length": 18836, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ | P Chidambaram gets emotional while answering a question on Hyderabad rape - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்த�� அட்டகாச வெற்றி\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ\nடெல்லி: ஹைதராபாத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு நான் அதிர்ச்சி அடைந்தேன், நாடு முழுக்க பல இடங்களில் மொத்தமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.\nஇன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். பொருளாதார மந்த நிலை, ஜேஎன்யு பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை என்று பல விஷயங்கள் குறித்து இவர் பேட்டி அளித்தார். மத்திய அரசுக்கு எதிராக இவர் கடுமையாக விமர்சனம் வைத்தார்.\nஇந்த நிலையில் ப. சிதம்பரத்திடம் குழு கலவரம் குறித்தும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.\nஎன்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்\nஇதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவமானப்படுகிறேன். நேற்று ஒரே பத்திரிக்கையில் 6 வன்புணர்வு மற்றும் கூட்டு கலவரம் குறித்த செய்திகளை படித்தேன். (உணர்ச்சி வசப்படுகிறார், வார்த்தைகள் குளறுகிறது). ஒரே பேப்பரில் இத்தனை செய்திகள்.\nஎனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் எங்கே செல்கிறோம். இதை எல்லாம் செய்துவிட்டு நாம் தப்பித்து சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கிடையாது.\nஅவமானம். போலீஸ் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. சட்டம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. நாடு முழுக்க பல இடங்களில் மொத்தமாக சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு என்னதான் செய்கிறது,.\nஅர��ு ஏன் இதை எல்லாம் தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை, என்று ப. சிதம்பரம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/os-manian-slams-dmk-and-its-president-mk-stalin-365977.html", "date_download": "2020-02-17T06:17:25Z", "digest": "sha1:7QPGY3ESJPENCPPBIYGAJTHMYM34O2WW", "length": 18149, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல் | os manian slams dmk and its president mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல்\nநாகர்கோவில்: அநாகரிக அரசியலுக்கு சொந்தக்காரரான திமுக, அநாகரிக அரசியல் நடப்பதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. மு.க ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வாக்குகளை பறித்தார், மக்களுக்கு தெரிந்து விட்டது, இப்போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஒ. எஸ் மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅஇஅதிமுக வின் 48 ஆவது ஆண்டு துவக்க தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமை��்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மாண்புமிகு ஓ.எஸ்.மணியன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பெரிய ராசிங்கன் தெருவில் அமைந்துள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காட்சியரையை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன இன்றும் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் வழிகாட்டுதல் மற்றும் கொள்கை படி அதிமுக இப்போதும் செயல்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. 2 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.\nராத்திரியில் மழை.. வெள்ளப் பெருக்கு.. வீடுகளுக்குள் தண்ணீர்.. நீந்தி வந்த பாம்புகள்.. மணப்பாறையில்\nகைத்தறி துணிகள் மக்கள் வரவேற்பு கொடுக்கும் துணிகள், கைத்தறி தொழில் நலிவடைய, கைத்தறி துணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது 270 கோடியாக இருந்து வரும் கைத்தறி விற்பனை ஆண்டுக்கு 300 கோடியாக உயர்த்தப்படும்.\nமு.க ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வாக்குகளை பறித்தார். மக்களுக்கு தெரிந்து விட்டது. இப்போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.\nசீமானை பொறுத்தவரை வாய்க்கு வந்ததை பேசும் மனிதர். இதற்கு முன்பும் பல்வேறு கருத்துக்களை முரட்டுத்தனமாக சீமான் கூறி உள்ளார். அநாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர்களான திமுக தமிழகத்தில் அநாகரிக அரசியல் நடப்பதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓங்கி ஒலித்த பறை.. அதிர வைத்த கும்மி.. கலக்கிய சிலம்பாட்டம்.. அட்டகாசமான பொங்கல் விழா\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nஎடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவேன்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nகூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்\nஈடன் கார்டன் தெரியும்.. ஏன் போயஸ் கார���டன் கூட நல்லாவே தெரியும்.. கார்டன் ஆப் காட்ஸ் தெரியுமோ\nகை, கால்களை கட்டியபடி.. ஒரு நீச்சல் சாதனை.. கடலில்.. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு\nஹெல்மட் கழண்டு விழ.. தலையில் ரத்தம் வழிந்தபடியே உயிரைவிட்ட நர்ஸ் ஸ்டெல்லா.. தக்கலை சோகம்\nசீமானை நான் பார்த்ததே இல்லை.. ஆச்சரியப்படுத்தும் கன்னியாகுமரி சுனில்.. அசத்தும் நாம் தமிழர்\nகன்னியாகுமரி கடலில் 133 அடி உயர கம்பீர திருவள்ளுவர் சிலை.. நிறுவி இன்றோடு 20வது ஆண்டு.. கோலாகலம்\nடுமீல் டுமீல் .. மண்டை ஓட்டு சாக்லேட்.. அமெரிக்காவில் ஒரு ஜெர்மன் ஸ்டைல் கொண்டாட்டம்\nகன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம்\nநடுங்க வைக்கும் குளிர்.. 40 லட்சம் லைட்டு.. ஜில் ஜில் கிறிஸ்துமஸ்.. இது அமெரிக்கா பாஸ்\nVideo: கிறிஸ்துமஸ் வந்துட்டாலே.. இந்த நட் கிராக்கரும் பின்னாடியே ஓடி வந்துருவார்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagercoil dmk aiadmk seeman நாகர்கோவில் திமுக அதிமுக சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/pakistan-team-to-win-the-t20-asian-cup/", "date_download": "2020-02-17T06:16:38Z", "digest": "sha1:YQ75CEOOZ3J3HO5NKYD7YSYMKLB3RF4A", "length": 5618, "nlines": 93, "source_domain": "tamil.sportstwit.in", "title": "இந்திய அணியை வீழ்த்தி T20 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி | Sports Twit", "raw_content": "\nHome கிரிக்கெட் இந்திய அணியை வீழ்த்தி T20 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி\nஇந்திய அணியை வீழ்த்தி T20 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி\nநேபாளில் மே 18 காத்மாண்டுவில் நடந்த வீல்சேர் T20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் அணியும் மோதியது.\nமுதலில் விளையாடிய இந்திய அணி 212 ரன்கள் குவித்தனர். பின்னர் 213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.\nஅபாரமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது லத்தீப் 62 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார்.முகமது லத்தீப் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nPrevious articleஉலககோப்பையில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சேத்தன் ஷர்மா\nNext articleஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீர���்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/blog-post_182.html", "date_download": "2020-02-17T08:10:54Z", "digest": "sha1:PVTFDQ6E33C4RKX3AKEKUR43VQSGWWUV", "length": 17762, "nlines": 319, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம்\nஅரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும், தேவைக்கேற்ப உபரி ஆசிரியர்கள் பணியிறக்கம் செய் யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 58 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் உபரி ஆசிரியர்கள் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கையின்படி, அரசுப் பள்ளிகளில் 16,110 ஆசிரி யர்கள் உபரியாக உள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இவர்களை கலந் தாய்வு மூலம் பணிநிரவல் செய்ய முடிவு செய்து, அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியிட்டது. அதேநேரம் உபரியாக உள்ள ஆசிரியர்களில் 14 ஆயிரம் பேர் வரை பட்டதாரி ஆசிரியர்களாகவே இருப்பது கல்வித் துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பணிநிரவல் மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் ஆசிரியர் கள் வரை மட்டுமே பணியிட மாற் றம் செய்ய முடியும். இதனால் எஞ்சியுள்ளவர்களுக்குமாற்றுப் பணி வழங்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் உபரி பட்டதாரி ஆசிரி யர்களை பணியிறக்கம் செய்யவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதுகுறித்துபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வித் துறையின் செலவுகளை கட்டுப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத் தின்கீழ் மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கடும்கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது. தேவை இல் லாத செலவுகளை தவிர்ப்பதற்காக குறைந்த மாணவர் சேர்க்கை உள்ளபள்ளிகளை இணைத்து, உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி களை வழங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில் 15-க்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇதுதவிர கடந்த ஆகஸ்ட் மாத மாணவர் சேர்க்கை நிலவரப்படி உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதில் தொடக் கக் கல்வித் துறையில் 2,008 இடை நிலை ஆசிரியர்கள், 271 பட்டதாரி ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித் துறையில் 208 முதுநிலை ஆசிரி யர்கள், 13,623 பட்டதாரி ஆசிரியர் களும் உபரியாகஉள்ளனர். இதில் ஏற்கெனவே அங்கன்வாடி களுக்கு 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. பணிநிரவல் செய்தாலும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் வரை எஞ்சியிருப்பார்கள். அவர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக இருக்கும் உபரி ஆசிரியர்களை இடைநிலை வகுப்புகளுக்கு பணி யிறக்கம்செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர் கள் 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்கப்படுவர். அவர்களின் ஊதியம் உள்ளிட்ட பணிநிலையில் மாற்றம் இருக்காது. இதற்கான ஒப்புதலை தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்திடம் தமிழக அரசு கோரியுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தீவிரமடையும். இதுதவிர, தகுதியான பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு ��ாற்றுப்பணி வழங்கப் பட்டு உள்ளது.\nமேலும்,உபரி ஆசிரியர்களை ஆசிரியர் அல்லாத ஆங்கிலவழிக் கல்வி வகுப்பு களுக்கு இடமாற்றவும், அலுவல் பணிகளுக்கு பயன்படுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வரு கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த விவகாரம் தமிழக அரசுக்கு சுமுகமான சூழலாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/95518-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-17T06:00:58Z", "digest": "sha1:MVX2BNNXBU5L2PINCWIOCE7KSDNNSBKG", "length": 8777, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "உங்களுக்கும் இப்படியா ?..... - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy நிலாமதி, December 12, 2011 in யாழ் உறவோசை\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n.........இன்று மாலையில் இருந்து யாழ் தடங்கலாகிறது ஏன் ......\nசிறு பிரச்சனையாக இருந்ததுதான் இப்போது சரியாகிவிட்டதென நினைக்கின்றேன்.\nம்ம்ம்......எனக்கும் சற்று நேரத்துக்கு முன் தடங்கலாக இருந்திச்சு..என் நெற் சேர்விசில் ஏதோ பிரச்சனையாக்கும் என்று நினைச்சேன்.\nநான் வேறு தலைப்புகளுக்கு மாறும்போது ஒருசிறிய கறுப்புத்திரை வந்து மறைகின்றது.அத்துடன் யாழ் இணையத்தின் வேகமும் குறைந்துவிட்டது போல் தெரிகின்றது.\nஎனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\nவிடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.\nஅரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\nஎனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\nபார்க்கத் தூண்டும் நல்லதொரு விமர்சனம். அசோக்செல்வனின் சகோதரி தயாரித்த படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார்கள். நானும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். மல்லிகை வாசம் நன்றாக வீசுகிறது.\n 😀 உங்கள் கவிதையை வாசித்து என் மனமும் மலர்கிறது. 🙂\nவிடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.\nசென்ற ஆண்டுகளை வீணாகத் தவற விட்டு விட்டீர்கள். ஈழத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் உங்கள் நினைவை மீட்ட வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆரம்பமே சிறப்பு. அசத்துங்கள் ராசவன்னியரே👍🏾\nஎனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\nபடத்தைப் பார்த்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. கருத்துக்கு நன்றி அண்ணா. நேரம் கிடைத்தால் பாருங்கள். மனதுக்கு இனிய படம் ஒன்று. அடிதடி, கருத்துக்கூறி அறுத்தல் இவை எதுவுமே இதில் இல்லை. 🙂\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/424-2017-01-21-12-27-17", "date_download": "2020-02-17T07:09:53Z", "digest": "sha1:FBZVQPJSPQWVOMS25YQ4X3LN3CGJ7U2J", "length": 12221, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா - eelanatham.net", "raw_content": "\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nபுதிய வகை தொழிநுட்பம் மற்றும் நவீன கதிர்வீச்சு தாக்குதல்கள் திட்டத்தை பலப்படுத்தும் வகையிலான நவீன ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சி��ை ரஷ்யா தொடங்கியுள்ளது.\nவளர்ந்துள்ள தொழிநுட்ப விருத்தியிற்கேற்ப எதிர்கால சந்ததியினர் பயண்படுத்தும் வகையிலான, ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை பிரதி அமைச்சர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.\nகுறித்த திட்டத்தின் மூலம் மின்காந்த சக்தி (electromagnetic), கதிரலைசக்தி (plasma) மற்றும் அதிவேக ஏவுகனைகள் (hypersonic missiles) என்பவற்றை மையப்படுத்தியதான ஆயுதங்களை உற்பத்தி செய்வதே அந்நாட்டின் திட்டமாக போரிசோவ் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த ஆயுதங்கள் யாவும் எதிர்கால பயண்பாட்டிற்கு ஏற்புடைய ஆயுதங்கள் என்பதோடு, அவற்றின் அழிவு சக்திகளும் மிக அதிகமானதாகும். அத்தோடு அதிவேக ஏவுகனைகளான (Mach 5) ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகமுடையனவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\nபுதிய வகை ஆயுதங்கள் யாவும் நவீன கட்டுபாட்டு விதிகளுடன் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதுவரைகாலமும் ஆயுத தாக்குதல்களுக்கு பிரயோகிக்கப்படாத, இயற்பியல் விதிகளுடன் இயங்ககூடிய ஆயுதங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார் கனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/yaesuthas/", "date_download": "2020-02-17T06:14:02Z", "digest": "sha1:43C4IX5X4IE4R3S36E6WFUBCV5HIN6Y3", "length": 6640, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "yaesuthas Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலைய��ல் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கல்யாணத் தேன் நிலா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கல்யாணத் தேன் நிலா\nபடம் : மௌனம் சம்மதம் 1990 [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=111014", "date_download": "2020-02-17T06:30:15Z", "digest": "sha1:YU7QS4YQIVGT6A3ANYTCBSQN5JOO3DDZ", "length": 4122, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி", "raw_content": "\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.\n04 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோ பேர்ன்ஸ் 180 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 161 ஓட்டங்களையும், பேட்டர்சன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைும் பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 126 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/yogi's-head-on-the-head-of-the-supreme-court-what-is-defamation-for-11-days-imprisonment", "date_download": "2020-02-17T07:34:01Z", "digest": "sha1:EGHM744LPQR7CMOQTPX32LTJB43OGDL2", "length": 10680, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nயோகி தலையில் ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம்\nஆதித்யநாத் குறித்து ‘அவதூறு’ கருத்தைப் பரப்பியதாக, கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேரை, உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கைக்கு உச்ச\nநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று திரும்பிய, கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதல் வர் யோகி ஆதித்யநாத்தைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஒரு‘சாமியார்’ என்பதால், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஒருபெண் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்தது.அந்த அடிப்படையில், தில்லியைச் சேர்ந்த ‘ப்ரீலேன்ஸ்’ செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர், கான்பூர் பெண்\nபேட்டியளித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதேபோல தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிலும் அந்த வீடியோவை ஒளிபரப்பியது.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த உத்தரப்பிரதேச மாநில போலீசார், தில்லியிலுள்ள வீட்டிற்கே சென்று அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிவி சேனலின் தலைமை செய்தியாளர் ஈஷிகாசிங், செய்திஆசிரியர் அனுஜ் சுக்லா ஆகியோரும் மின்னல் வேகத்தில் கைது செய்யப்பட்டனர். ஆதித்யநாத் குறித்து பேட்டியளித்தகான்பூர் உள்பட 2 பேர் உத்தரப்பிரதேசத் தில் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, செய்தியாளர் பிரசாந்த் கனோஜியாவைக் கைது செய்த, உத்தரப்பிரதேச பாஜக அரசைக் கண்டித்து, தில்லி பத்திரிகையாளர்கள் திங்களன்று போராட்டம் நடத்தினர். மறுபுறத்தில் பிரசாந்த் கனோஜியாவின் மனைவி ஜாகிஷ் அரோரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nதனது கணவர் கைது செய்யப்பட்டதுதவறு என்பதுடன், கைது நடவடிக்கையின்போ���ு, பின்பற்றப்பட வேண்டிய சட்டவழிகாட்டுதல்களையும் போலீசார் பின்பற்றவில்லை என்று அரோரா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அரோரா தொடர்ந்தவழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத் தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அவதூறு குற்றச்சாட்டின் அடிப்படையில், உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவதூறு வழக்குக்காக ஒருவரை 11 நாட்கள் சிறையில் அடைப்பதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது நேர்மையான நடவடிக்கை இல்லை என சாடிய அவர்கள், ட்விட்டரில் பதிவிட்ட ஒரு காரணத்துக்காகவே கனோஜியாவை சிறையில் அடைத்தது சரி அல்ல என்றும் விமர்சித்தனர். அத்துடன் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன்மூலம் ஆதித்யநாத் அரசின் அராஜகத்திற்கு உச்சநீதிமன்றமே தலையில் குட்டு வைத்துள்ளது.\nTags யோகி தலையில் குட்டிய\nயோகி தலையில் ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம்\nஅரியானா: சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் பலி\nஅரசியல் சாசனத்தை பாதுகாத்திட மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மதுரையில் பொதுக்கூட்டம்\nகராச்சியில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nதேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் மதுரையில் அரசியல் கட்சிகள் - அனைத்து சமய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nடாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கிடுக\nபெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி வராக்கடனை கறாராக வசூலித்திடுக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F/", "date_download": "2020-02-17T07:04:58Z", "digest": "sha1:PQ4ADWYFRITELSNHUEX72GQHBZHE4FAE", "length": 10097, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஒரே தொடரில் மூன்���ு முறை டக்: மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட் - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nஒரே தொடரில் மூன்று முறை டக்: மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக் அவுட்டாகிய ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nமான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nகடுமையான இலக்கை எட்ட வேண்டிய நிலையோடு இங்கிலாந்தின் ஜோ பர்ன்ஸ், டென்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். 3-வது பந்தில் பேர்ன்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஜோ ரூட் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார்.\nஇந்தத் தொடரில் ஜோ ரூட்டின் 3-வது டக்அவுட் இதுவாகும். இதன்மூலம் ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக்அவுட் ஆன இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.\nஇதற்கு முன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலும், ஹெட்டிங்லே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்த நிழைலயில் டக்அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n222 ரன்கள் அடித்தும் தென்ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்: சேஸிங் செய்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\n2வது டி20: பழி தீர்த்த இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nரிஷப் பண்ட் ஆடும் லெவனி���் இடம் பிடிக்காதது குறித்து டெல்லி அணி உரிமையாளர் விமர்சனம்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nகிளிநொச்சி மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்\nஇந்தியா க்ரீன் அணியை வீழ்த்தி துலிப் டிராபியை வென்றது இந்தியா ரெட்\nஅயராது உழைத்த மைதான ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத்தையும் வழங்கினார் சஞ்சு சாம்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209255?_reff=fb", "date_download": "2020-02-17T07:59:29Z", "digest": "sha1:2XY6UZCIVZX5T6NLK5HUFWNPFQNOPZDV", "length": 8943, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இளைஞருடன் ஜாலியாக சுற்றிய ஆசிரியை.. செல்போனில் பதிவான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளைஞருடன் ஜாலியாக சுற்றிய ஆசிரியை.. செல்போனில் பதிவான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்\nதமிழகத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால், மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மகள் பிரீத்தா (22). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.\nஇவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் (27) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது வீட்டிற்கு தெரிய வரவே, பெற்றோர் பிரீத்தாவை கண்டித்துள்ளனர்.\nஆனாலும், காதல் ஜோடி அவ்வப்போது சந்தித்து பல்வேறு இடங்களில் சுற்றி ஜாலியாக தனிமையில் இருந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் பிரீத்தா, பிரபு ���ெல்வத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரபுசெல்வம் 10 ஆயிரம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆரம்பத்தில் பணம் வாங்கியுள்ளார்.\nஆனால் திருமணம் செய்யவில்லை. தொடர்ந்து இதுபோன்று பலமுறை பிரீத்தாவிடம் பணம் கேட்ட நிலையில் கடந்த 2ம் திகதி இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், பணம் கொடுக்காவிட்டால், நாம் நெருக்கமாக எடுத்து கொண்ட ஆபாசப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்\nகாதலன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த பிரீத்தா, கடந்த 2ம் திகதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரீத்தா பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை தேடி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/334-2-0.html", "date_download": "2020-02-17T06:30:07Z", "digest": "sha1:J4JUMTNGGFT2CATWXTFB33NTQFSHJBPP", "length": 2729, "nlines": 22, "source_domain": "store.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "\nமனசு போல வாழ்க்கை 2.0\nபள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மென்பொருள் பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், முதியோர் என வெவ்வேறு வாழ்க்கைச் சூழலை வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் அவர்களுக்கு விடும் சவால்களை, கேள்விக் கணைகளாக மாற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் தனக்கே அனுபவ அறிவோடு டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பதிலளித்தார். மனம் குறித்த அலசல் கட்டுரைகள் மற்றும் கேள்வி-பதில் பகுதி ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். இதனை படிக்கிற வாசகருக்கு தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவ���் வாய்க்கும். தன்னுடைய மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும், உலகில் எதிர்கொள்ளௌம் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் அழகாக உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigil-tamil-movie-bigil-box-office-collection-beats-tamilrockers/", "date_download": "2020-02-17T06:56:45Z", "digest": "sha1:6DQ4CQRH5WVF3H6ETHFE634YXTMQEZVZ", "length": 13436, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigil TamilRockers: Bigil Tamil Movie box office collection beats TamilRockers website- தமிழ்ராக்கர்ஸை முறியடித்த பிகில்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபட்டையைக் கிளப்பும் வசூல்: தமிழ் ராக்கர்ஸை மீறி பிகில் சாதனை\nBigil vs TamilRockers : பிகில் வெடி உண்மையிலேயே செம மாஸ்தான்... என்பதை தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியான பின்பும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும்...\nBigil Tamil Movie box office collection beats TamilRockers : பிகில் வெடி உண்மையிலேயே செம மாஸ்தான்… என்பதை தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியான பின்பும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nவிஜய் – இயக்குனர் அட்லீ தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இணைந்துள்ள படம் பிகில். விளையாட்டை கதைக்கருவாக கொண்டு உருவான படம், வசூலில் நின்று விளையாடி சதம், இரட்டை சதம் என அசத்தி வருகிறது.\nபடம் வெளியாகி 1 வாரம் கடந்தபின்னும், பல தியேட்டர்களில் இன்னமும் அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது.\nபிகில் படம், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல்படம் என்ற பெருமையை பிகில் படம் பெற்றுள்ளது. பிகில் படம், சர்வதேச அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிகில் படம் சர்வதேச ஆடியன்சையும் கவர்ந்துள்ளது என்பதற்கு அங்கு வசூல் ஆகியுள்ளதே சாட்சி என்று சினிமா ஆர்வலர் தரண் ஆதர்ஷ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n2019ம் ஆண்டு விஜய், அஜித்திற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். விஸ்வாசம் படம் 8 நாட்களில் ரூ.125 கோடியும், பிகில் படம் 7 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.\nசர்வதேச சந்தையில், பிகில் படம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. கை��ி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தபோதிலும் வசூல்ரீதியாக அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம்.\nரூ.180 கோடி பட்ஜெட்டில், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், பிகில் படத்தை தயாரித்து இருந்தது. நயன்தாரா, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே, பிகில் படத்தை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nஐ.டி விசாரணைக்கு ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி: பிகில் வசூல் பற்றி கேள்வி\n’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன\nஇந்த முறை விஜய்யின் குட்டிக்கதை: காதலர்களுக்கா சிங்கிள்ஸுக்கா\nதமிழகத்தில் ’சர்கார்’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா விஜய்\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\n‘விஜய் vs திமுக’ என்பதே எதிர்கால தமிழக அரசியல் – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஈசிஆர் சரவணன்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா : எடி.,யின் வீடியோவால் கர்நாடக அரசியலில் இடி…\nதாய்லாந்து நாட்டில் தமிழில் திருக்குறள் சொல்லி அசத்திய பிரதமர் மோடி\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடினார்.\nவிஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா\nஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalaivar-168-superstar-rajinikanth-siva-sun-picures/", "date_download": "2020-02-17T06:53:37Z", "digest": "sha1:U3GSHCFQDR6IY5UOILN3JH6UTZWXJCQW", "length": 11694, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth's next with Director Siva, Sun pictures - Thalaivar 168: ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட், மாஸா வெளியான அடுத்தப்பட அறிவிப்பு", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nThalaivar 168: ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட், மாஸா வெளியான அடுத்தப்பட அறிவிப்பு\nSuperstar Rajinikanth’s Next with Siva: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த, ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்நிலையில் ரஜினியின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினியின் அடுத்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கடந்த சில தினங்களாக வெளியாகிக் கொண்டிருந்த செய்திகளின்படி, அந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இது ரஜினியின் 168-வது படமாக உருவாகிறது.\nஇதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தற்போது சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். தவிர தலைவர் 168 படத்தின் ��ீரோயின், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விஷயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nரஜினியின் பேட்ட மரணமாஸ் பாடல் உலக அளவில் பிரபலமானது எப்படி\nவிஜய் வீட்டில் ரெய்டு: அன்பு செழியன் மூலமாக ரஜினியின் ‘தர்பாருக்கும்’ தொடர்பு\nதர்பார் நஷ்டம்; மிரட்டும் விநியோகஸ்தர்கள்; போலீஸ் பாதுகாப்பு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஇன்றைய செய்திகள்: குரூப் 4 தேர்வு முறைகேடு: தலைமறைவான ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்- சிபிசிஐடி\nபியர் கிரில்ஸ் உடன் ரஜினி சாகசப் பயணம்; மறக்க முடியாத அனுபவம் என நெகிழ்ச்சி\nரஜினி, கமல் பட நடிகை நாஞ்சில் நளினி மரணம்\nமுரசொலி வைத்திருந்தால் திமுககாரர்… துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம் – ரஜினி பேச்சு\nவிழாக்கோலம் பூண்ட மாமல்லபுரம்… சென்னை மண்ணில் சீன அதிபர்\n படாதபாடு பட்டு 4 மலைப்பாம்புகளை களவாடிய மக்கு திருடர்கள்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை – சிவகார்த்திகேயன் வார்த்தைகள் பலிக்குமா\nஇதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு பிரத்யேக மாஸ் அப்\nசிவகார்த்திகேயனின் நெருங்கிய தோழியும், பிரபல டிவி தொகுப்பாளினியுமான டிடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பா��ிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/criminal-david-confessed-to-salem-police-373664.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:30:38Z", "digest": "sha1:HEY5ARE2D2QNXVCQEBN4AIXB5NVQCAAS", "length": 20155, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்! | criminal david confessed to salem police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nசேலம்: லேடீஸ் பக்கத்துலதான் உட்காருவேன்.. உருகி உருகி பேசுவேன்.. என் வசம் கொண்டு வந்துவிடுவேன்.. நிறைய பெண்களுடன் மோசடி பணத்தில் ஜாலியாக இருந்திருக்கிறேன்.. ஒருவேளை அவங்க ஏழை பெண்ணா இருந்தால், பணத்தை தந்து என் வழிக்கு கொண்டு வந்துவிடுவேன் \" என்று போலீசாரை அதிர வைக்கிறர் சேலம் டேவிட்\nசேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஷ்ரப் அலி.. இவருக்கு வயது 24.. என்ஜினீயரிங் படித்தும் வேலை கிடைக்கவிலை. அதனால் ஒரு இன்டர்வியூ-ட்க்கு பெங்களூர் சென்றுவிட்டு பஸ்ஸில் வந்தார்.. அநந்த சமயத்தில்தான் டேவிட் அறிமுகமானார்.. டேவிட்டுக்கு வயது 38.. கண் பார்வை இல்லை.\nபஸ்ஸில் ஏற்பட்ட பழக்கத்தினால், வேலை வாங்கி தருவதாக சொல்லி உள்ளார்.. அதனால் போன வருடம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை 3 தவணையாக அஷ்ரப் அலி டேவிட்டிடம் தந்தார்... ஆனால் டேவிட் வேலை வாங்கியே தரவில்லை.. பலமுறை கேட்டு பார்த்தும் வேலையும் இல்லை, பணமும் கிடைக்கவில்லை.. இதனால் மனம் நொந்த அஷ்ரப் சூரமங்கலம் போலீசில் புகார் தரவும் டேவிட் கைதானார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாயின.\nஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்\n\"எனக்கு கண் பார்வை இல்லை.. இருந்தாலும் பஸ்களில் நிறைய பயணம் போவேன்.. குறிப்பா பெண்கள் பக்கத்தில்தான் போய் உட்காருவேன்.. அவர்களிடம் \"ரொம்ப கஷ்டப்பட்டு பஸ் ஏறினேன்\"ம்மா என்று நைசா பேச்சு தருவேன்.. இரக்கம் கொண்டு, எனக்கு அவர்களும் என்னிடம் பேச ஆரம்பிப்பார்கள்.. உட்கார இடமில்லை என்றால், அந்த பெண்கள் எழுந்து என்னை சீட்டில் உட்கார வைப்பார்கள்.. பிறகு மெதுவாக செல்போன் நம்பரை வாங்கி கொள்வேன்.\nஅவர்கள் வீட்டுக்கு சென்று உருகி உருகி பேசுவேன்.. மேலிடத்தில் எனக்கு இருப்பது போல காட்டி கொள்வேன்.. வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டுவேன்.. அதை நம்பி என்னிடம் பணம் தந்து வேல��� வேடும் என்றுகேட்பார்கள்.. தருவார்கள்.. 6 வருஷத்தில், 62 பேரிடம் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் அதிகமாக பணத்தை மோசடி செய்திருக்கிறேன்.\nஇந்த மோசடி பணத்தில் 6 பெண்களை கல்யாணம் செய்தேன்.. இதுல 5 பேர் என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டாங்க.. இப்போதைக்கு மொரப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறேன்.. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த பெண்கள்.. இது தவிர சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள் எனக்கு உள்ளனர்.. அவர்களிடம் பணத்தை கொடுத்து ஜாலியாக இருப்பேன்.. ஒருவேளை ஏழை பெண்கள் என்றால், மோசடி பணத்தை செலவழித்து அவர்களுடன் ஜாலியாக இருப்பேன்\" என்றார்.\nஇவ்வளவு விவரங்களையும் டேவிட் சொல்லியதை அடுத்து, போலீசார் சேலம் ஜெயிலில் அவரை அடைத்துள்ளனர்.. மேலும் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மாற்று திறனாளி ஒருவர் பண மோசடி செய்ததுடன்.. ஏகப்பட்ட கல்யாணம்.. கள்ளக்காதலிகளுடன் வாழ்க்கையை அனுபவித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு\nடெய்லி பால் ஊற்றியபோது பழக்கம்.. காதலர் தினத்தன்று சின்னதுரையுடன் உல்லாசம்.. சரமாரி வெட்டிய பிரகாஷ்\n ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nகாவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்\nஇவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்\nஎவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி... சேலம் திமுகவில் புதிய முழக்கம்\nதாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி\nபிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைக்கும் \"சைக்கோ கில்லர்\".. கதி கலங்கும் சேலம்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\nஎன்னை இங்கெல்லாம் ���ொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை\nரஜினிக்கு இப்படி மிரட்டல் வருது.. விவரித்து பாதுகாப்பு கேட்ட சேலம் ரசிகர்கள்\nசேலம் ரயில் நிலையம்.. அது முன்னாடி.. இது இப்ப.... ரயில்வே அமைச்சர் போட்ட டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/songs-2/page/2/", "date_download": "2020-02-17T06:03:37Z", "digest": "sha1:U7XH3HFTP4GNIPLSOXEV5KR3X5YNUQYD", "length": 15313, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "சுக ராகம் Archives » Page 2 of 9 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பாட்டுத் தலைவன் பாடினால்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பாட்டுத்தலைவன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :சுந்தரி [மேலும் படிக்க]\nநண்பன் பாடல் வரிகள் Naban Songs Lyrics\nநண்பன் பாடல் வரிகள் Naban Songs Lyrics\nநண்பன் பாடல் வரிகள் Nanban Song [மேலும் படிக்க]\nராஜா vs ரஹ்மான் – சரச சல்லாப பாடலில் யார் கிங்க்\nராஜா vs ரஹ்மான் – சரச சல்லாப பாடலில் யார் கிங்க்\nTagged with: A.R.Rahman, Ilayaraja, raja vs Rahman, ஆயுத எழுத்து, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சண்டக்கோழி கோழி, சாமக்கோழி கூவுதம்மா, ராஜா, ராஜா vs ரஹ்மான்\nராஜா vs ரஹ்மான் சரச சல்லாப [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – காலையும் நீயே மாலையும் நீயே\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – காலையும் நீயே மாலையும் நீயே\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :காலையும் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – காத்தோடு பூவுரச\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – காத்தோடு பூவுரச\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்\nTagged with: anandhan, e.v.saroaja, kannadasan ஆனந்தன், p.b. srinivas, paadatha paatellaam, veerathirumagan, ஈ. வி. சரோஜா, கண்ணதாசன், காதல், கை, சூர்யா, பாடாத பாட்டெல்லாம், பி. பி. ஸ்ரீநிவாஸ், பெண், ராமமூர்த்தி, விஸ்வநாதன், வீரத்திருமகன்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வ���ராண்டி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :அதோ [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nTagged with: joshua sredhar, love songs, lyrics, mazai varum arikuri, mazai varum arikuri lyrics, mazai varum arikuri song, n. muthukumar, nani, naresh, NIthya Menon, rain songs, suzanne d. mello, tamil love songs, veppam, அழகு, கவிதை, காதல், காதல் பாடல், கை, சுசேன் டி. மெல்லோ, ஜொஷூவா ஸ்ரீதர், நனி, நரேஷ், நா . முத்துக்குமார், நித்யா மேனன், பாடல் வரி, மழை வரும் அறிகுறி, மழை வரும் அறிகுறி பாடல், மழை வரும் அறிகுறி பாடல் வரிகள், மழை வரும் அறிகுறி விடியோ, மழைப் பாடல், வெப்பம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பேசுகிறேன் பேசுகிறேன்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பேசுகிறேன் பேசுகிறேன்\nTagged with: na. muthukumar, neha, padma priya, pathmapriya, pesugiren pesugiren, satham podaathey, satham podathey film songs, singer neha basin, sugaragam, yuvan sankar raja, காலைப் பனியும் கொஞ்சம் இசையும், கை, சங்கர், சத்தம் போடாதே, சத்தம் போடாதே படப் பாடல், சுகராகம், நா . முத்துக்குமார், நேஹா பாஸின், நேஹா பேஸின், பத்மப்ரியா, பாடல் வரி, பேசுகிறேன் பேசுகிறேன், பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரி, ப்ரித்விராஜ், யுவன் ஷங்கர் ராஜா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/category/Top10?page=2", "date_download": "2020-02-17T07:10:15Z", "digest": "sha1:PWCOVNDZWVMMUNE7K4F2MGRSWVDTMBAG", "length": 6829, "nlines": 131, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்��\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-17T07:58:18Z", "digest": "sha1:CSALTMQRVESQLAQ4WWNRPUEX7SQMA6ZY", "length": 6154, "nlines": 74, "source_domain": "www.tamilwealth.com", "title": "உதடுகளின் நிறம் கூட வேண்டுமா அப்படியென்றால் இதையெல்லாம் செய்யுங்கள்: | Tamil Wealth", "raw_content": "\nஉதடுகளின் நிறம் கூட வேண்டுமா அப்படியென்றால் இதையெல்லாம் செய்யுங்கள்:\nஉதடுகளின் நிறம் கூட வேண்டுமா அப்படியென்றால் இதையெல்லாம் செய்யுங்கள்:\nதேனை உதட்டில் தடவி கழுவி வர அழகு கூடும்.\nதேங்காய் எண்ணெயை உதடுகளில் நன்கு தேய்க்க நல்லது.\nஉதடுகளில் உள்ள தோலை கடித்து துப்ப கூடாது.\nபால் வைத்து உதடுகளை நன்கு தேய்த்து கழுவி வர உதடுகளில் உள்ள தூசுகள்,கிருமிகள் நீங்கும்.\nமல்லி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை முகத்தில் போட்டு வர அது பருக்கள் வருவதை தடுக்கும்.\nகாய்கறிகளில் கேரட்,பீட்ருட் இவற்றை உதடுகளில் தடவலாம் இது நல்ல பலனை கொடுக்கும்.\nரோஜா பூவினை உதடுகளில் தேய்ப்பதால் நிறம் அதிகரிக்கும்.\nபொதுவாகவே குங்கும பூ அழகு தரும் என்பது தெரிந்த விஷயமே அது உதடுகளின் அழகிலும் உள்ளது.\nஆரஞ்சு பழ சாற்றை உதடுகளில் தொடர்ந்து உபயோகித்து வர உங்கள் உதடுகள் நன்கு அழகு பெரும்.\nவெறும் தண்ணீரை வைத்து உதடுகளை நன்கு தேய்த்து கழுவ கருமை நீங்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nசோளத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nதெரிந்து கொள்ளலாம் கொண்டக் கடலையின் ஆரோக்கியம்\nபடுக்கை அறை எப்படி இருக்க வேண்டுமென்று தெரியுமா\nமஞ்சளை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஒருவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து செய்யும் தவறுகள்\nபுடலங்காய் பயன்கள் பற்றி தெரியுமா\nஎந்தெந்த கிழமைகளில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என …\nபற்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்\nஉங்கள் வீட்டில் அதிக செலவு ஆகுவதற்கான காரணம் தெரியுமா\nதுணி துவைக்கும் எந்திரத்தை பராமரிக்கும் முறை\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்களா நீங்கள்\nஇரவில் தூக்கமின்மைக்கு சில எளிய வீட்டு வழிகள்\nமஞ்சள் தூள், துளசி பானம்\nதக்காளி சூப் சாப்பிடுங்க நீங்களும் ஸ்டார்ங்க் ஆகுங்க\nசிறுநீரக கோளாறுகளை குண படுத்த உதவும் தாவரம் \nஅன்னாசிப் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nபப்பாளியின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா\nமுடி உதிர்தல் இனிமே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/classified/", "date_download": "2020-02-17T06:38:00Z", "digest": "sha1:POFJ2SONCY4CJVMR4HT3IUWFRC22G7F4", "length": 2681, "nlines": 67, "source_domain": "eyetamil.com", "title": "Classified Home | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nவெள்ளவத்தையில் City Driving School\nin Training Class -பயிற்சி வகுப்பு\nவெள்ளவத்தையில் City Driving School ஆண்/ பெண் இருபாலாருக்கும்\nin General || பொது விற்பனை\nமனோரி சாரதி பயிற்சி நிலையம்\nin Training Class -பயிற்சி வகுப்பு\nJOBS || வேலை வாய்ப்புகள் 16\nSALES || மலிவு விற்பனை 7\nin Training Class -பயிற்சி வகுப்பு\nகுறுகிய கால தையல் பயிற்சி\nin Training Class -பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/australian-skipper-tim-paine-sledges-rohit-sharma-in-melbourne-test-pke249", "date_download": "2020-02-17T08:02:07Z", "digest": "sha1:HCSW6PCSZ4EYCU5RQ4F77X7JQT47ETJZ", "length": 13575, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித்தை கடுப்பேற்றி சுற்றி நின்று நக்கலா சிரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!! ஹிட்மேனின��� ரியாக்‌ஷனை வீடியோவில் பாருங்க", "raw_content": "\nரோஹித்தை கடுப்பேற்றி சுற்றி நின்று நக்கலா சிரித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஹிட்மேனின் ரியாக்‌ஷனை வீடியோவில் பாருங்க\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்ட, சுற்றியிருந்த அந்த அணியின் வீரர்கள் நக்கலாக சிரித்தனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரோஹித் சர்மா, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்ட, சுற்றியிருந்த அந்த அணியின் வீரர்கள் நக்கலாக சிரித்தனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரோஹித் சர்மா, ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா சதமடிக்க, மயன்க், கோலி, ரோஹித் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பங்களிப்பை அளித்ததால் 443 ரன்களை குவித்தது இந்திய அணி. 7வது விக்கெட்டாக ஜடேஜாவை இழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது.\nஇந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில், ரோஹித் சர்மா வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக பொறுமையை கையாண்டு பேட்டிங் செய்தார். வழக்கமாக தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து எளிதாக விக்கெட்டை இழந்துவிடும் ரோஹித் சர்மா, இன்று தூக்கியே அடிக்கவில்லை. அப்படி தூக்கி அடித்தாலும் சீரான உயரத்தில் தூக்கி பவுண்டரி தான் அடித்தாரே தவிர சிக்ஸருக்கு முயற்சிக்கவில்லை. தனது தவறை உணர்ந்து அதை திருத்திக்கொண்டு ஆடினார் ரோஹித்.\nஆஸ்திரேலிய அணியும் வழக்கம்போல ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்ற ஆசையில் நாதன் லயனை தொடர்ந்து பந்து வீச வைத்தது. ஆனால் சற்றும் அசராத ரோஹித் சர்மா, பொறுமையை கைவிடாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். அதனால் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியாத விரக்தியில் ஸ்லெட்ஜிங் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.\nவிக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த டிம் பெய்ன், ரோஹித்திடம், நீங்கள் மட்டும் இந்த மைதானத்தில் சிக்ஸர் அடித்துவிட்டால் பின்னர் நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகராகி விடுவேன் என்று ரோஹித்தை சீண்டும் விதத்தில் கூற, சுற்றி நின்ற உஸ்மான் கவாஜா, ஃபின்ச் ஆகியோர் நக்கலாக சிரித்தனர். ஆனால் தன்னை அவர்கள் உசுப்பேற்றுவதை உணர்ந்த ரோஹித் சர்மா, அவசரப்படாமல் மீண்டும் பொறுமையை கடைபிடித்து ஆடினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்து களத்தில் நின்றார் ரோஹித் சர்மா.\nரோஹித் சர்மாவின் கவனத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் உசுப்பேற்றி சிதைத்துவிட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ரோஹித் கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு டுவீட்டை போட்டுள்ளது. அது ரசிக்கும் வகையில் உள்ளது.\nஅசந்த நேரத்துல அடிச்சுட்டீங்க.. அடுத்த தடவை உங்க பருப்பு வேகாது.. இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்\nஇந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இந்த நால்வரில் இருவர் தான்.. அவர்கள் யார்..\nடிவில்லியர்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. “Mr 360\"-னு ஏன் அழைக்கப்படுகிறார் இந்த ஃபோட்டோ கேலரியை பாருங்க புரியும்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்\nபட்லர், பேர்ஸ்டோ, மோர்கன் அதிரடி பேட்டிங்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து தொடரை வென்ற இங்கிலாந்து\nஐபிஎல் 2020: முதல் டைட்டிலை வெல்ல துடிக்கும் ஆர்சிபிக்கு போட்டி அட்டவணையிலயே அடிச்சான் பாரு ஆப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..க��த்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் திடீர் உயிரிழப்பு... கொரோனா பீதியில் தமிழகம்..\nஅமெரிக்க அதிபர் இந்தியாவில் பார்க்க வேண்டும் என விரும்பும் இடம் எது தெரியுமா.. அங்கு தன் மனைவியுடன் இருக்க\nஅசந்த நேரத்துல அடிச்சுட்டீங்க.. அடுத்த தடவை உங்க பருப்பு வேகாது.. இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:31:42Z", "digest": "sha1:OCVIYUP7CJFPKCR56GSYANIYVCULTJSE", "length": 6296, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரங்க்பூர் கோட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரங்க்பூர் கோட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரங்க்பூர் கோட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசத்தில் இந்து மதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாகுர்காவ்ன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீல்பமரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரிகிராம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலால்முனிர்காட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்க�� கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜசாகி கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைமன்சிங் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேகம் ரோக்கியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரங்க்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச- இந்திய எல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-17T06:54:51Z", "digest": "sha1:VVUHI64K4C5KNS66QJTRMBSKZURRZY2M", "length": 5641, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெப்ப விரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெப்ப விரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெப்ப விரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிரைச் சுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப விரிவுக் குணகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரோசிலிக்கேட் கண்ணாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணகம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்குதன் கார்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரான் பாசுபைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே லூசாக்கின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டை வில்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ஆக்சிநைட்ரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/04/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA/", "date_download": "2020-02-17T08:18:19Z", "digest": "sha1:F44UWJMIGFY2PFW6HPS53AZ7Y2AMH3HO", "length": 17685, "nlines": 264, "source_domain": "varalaruu.com", "title": "டிஎன்பிஎஸ்சி மோசடி தர��மபுரியில் இருவர் கைது, இருவர் தலைமறைவு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome இந்தியா டிஎன்பிஎஸ்சி மோசடி தர்மபுரியில் இருவர் கைது, இருவர் தலைமறைவு\nடிஎன்பிஎஸ்சி மோசடி தர்மபுரியில் இருவர் கைது, இருவர் தலைமறைவு\nதர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 1 கோடிக்கு மேல் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டள்ளனர், அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் மற்றும் அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் திருமால்(25) ஆகிய 4 பேரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2 குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து அரசு பணி வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ஐந்து லட்சம், 7 லட்சம், 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப தாருங்கள் என்று பலமுறை பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அவர்கள் பணமும் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மல்லபாடி கிராமத்தில் இருந்த ஷீலா மற்றும் திருமால் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அரசு பஸ் டிரைவர் முருகன் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாவர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாகராஜ் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி ���ருகின்றனர்.\nPrevious articleபுதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு : வட்டார தளபதி ஆக பணியாற்ற வாய்ப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி தப்புமா பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு...\nதேசிய கராத்தே போட்டியில் புதுகை அரசு பள்ளி மாணவி அசத்தல்\nசீனாவில் கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nதெலுங்கானாவை அதிர வைக்கும் படுகொலைகள் மற்றொரு பெண்ணும் எரிந்த நிலையில் கண்டெடுப்பு\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/feb/10/dont-get-false-information-and-misinformation-about-antivirus-work-3354055.html", "date_download": "2020-02-17T07:24:35Z", "digest": "sha1:KUKNYPDHMULDLEZJQFVA6R3TDNXBCUUD", "length": 11552, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nவைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்\nBy DIN | Published on : 10th February 2020 01:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய ரக கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க உலகச் சுகாதார அமைப்பு இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.\nஇது மட்டுமல்ல, தவறான தகவலைப் பரப்பி, நோய் தடுப்புப் பணியைச் சீர்குலைக்க முயலும் இணைய சக்திகளுடனும் சதித் திட்டத்தை உருவாக்கியவர்களுடனும் போராட்டம் நடத்தி வருகின்றது என்று இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் டெட���ரோஸ் பிப்ரவரி 8-ஆம் நாள் தெரிவித்தார்.\nசுகாதாரத் துறைப் பணியாளர்களின் பணிக்கு இத்தகைய பொய் தகவல்கள் இன்னல்களை அதிகரித்துள்ளதுடன், சமூகத்தில் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. பொய்யான தகவல் பரவுவதைத் தடுக்கும் வகையில், உலகச் சுகாதார அமைப்பு உண்மையான தகவலை வெளியிடும் குழுவை அமைத்துக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.\nநோய் தடுப்பின் முக்கிய காலத்தில், டெட்ரோஸ் வெளிக்காட்டிய மனப்பான்மையும் உலகச் சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் உரிய நடவடிக்கைகளும், பொய் தகவல் பரவுவதைத் தடுப்பதற்கும், நோய் தடுப்புப் பணியைச் சீர்குலைக்க முயலும் தீய சக்திகளின் தலையீட்டைத் தடுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.\nபுதிய ரக கரோனா வைரஸ் பரவிய உடனே, வைரஸின் மரபணு தகவலை, உலகச் சுகாதார அமைப்பு மற்றும் இதர நாடுகளுடன் சீனா காலதாமதமின்றி பகிர்ந்து கொண்டது. அதோடு, தொற்று நோயின் நிலைமையை வெளிப்படையாக வெளியுலகிற்கு வெளியிட்டு, வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச சமூகத்தில் சீனாவின் செயல் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.\nஇந்த நிலைமையில், சில மேலை நாடுகளின் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செயல்கள், சீனாவின் வைரஸ் தடுப்புப் பணியை அவமானப்படுத்தி உள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மற்றும் ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் உரிமை நலன்களையும் மீறியுள்ளன. மேலும், சர்வதேச சமூகத்தில் வைரஸ் பரவலைக் கூட்டாக கையாள ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இது இடையூறாகவும் அமைந்துள்ளது.\nநமது பூமியில், இத்தகைய வைரஸ்கள் தான், மனிதக் குலத்தின் கூட்டு எதிரி. சீனா பன்முகங்களிலும் கண்டிப்பான முறையிலும் மேற்கொண்டு வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் முயற்சி ஆகும். பல்வேறு நாடுகள் நியாயமான முறையில் நோய் பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து, தொடர்புடைய செய்திகளை வெளியிட்டு, தவறான எண்ணத்தை ஒழித்து, பொய் தகவலைத் தடுத்து, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்க�� கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/alsar-2/", "date_download": "2020-02-17T07:38:10Z", "digest": "sha1:KQMBCRXIT4XZZAFWHYIMOWJYV4HREVQH", "length": 20229, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள்\nஅல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள்\nவயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா நெஞ்செரிச்சல் உள்ளதா வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:- இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம். மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். புண் எதனால் ஏற்படுகிறது புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் ச��ல மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. குடல் புண் வகைகள்:- குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண். 2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண். குடல்புண்: காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண் டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது. நெஞ்சு எரிச்சல்: சிலநேரங்களில் அமில நீரானது, வாஞந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம். ரத்தப் போக்கு: சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்��ால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும். இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன. ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். செய்ய வேண்டியவை: குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். * வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். * மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. * பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. * பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். புகை பிடி���்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும். நவீன சிகிச்சைகள்: செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்\nPrevious articleகுழந்தைக்கான இயற்கை டானிக்..\nNext articleமூக்கிட்கான அழகு குறிப்புகள்\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/heartattack/", "date_download": "2020-02-17T06:27:28Z", "digest": "sha1:K63OKLIYMUGUX34WGQTS6C3M3WJH44BR", "length": 16165, "nlines": 156, "source_domain": "www.tamildoctor.com", "title": "மாரடைப்பும் பெண்களும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் மாரடைப்பும் பெண்களும்\n‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.\nதொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.\nவந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.\nமெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.\nநோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன\nஅவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.\nகாலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.\nஇருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.\nஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.\nஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை\nமாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.\nஒரு வேளை அவள் மரணித்திருந்தால்\nபின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.\n‘அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை’\nஎன நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.\nமாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்\nகடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்\nஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்\nஎன இரு வருடங்களுக்கு முன்னர்\nசஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.\nபெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nபிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.\nஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.\nபெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை\nபெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.\nஇதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.\nஅமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,\n95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.\n30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.\n45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.\nஇதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.\nபெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.\nஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,\nஉடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,\nஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,\nசேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்\nபெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.\nபோதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.\nமாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.\nபெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன\nபிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.\nநீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.\nஉங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.\nஅவை இருந்தால் அவற்றைக் கட்டுப்பட���த்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.\nபெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.\nஉங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்\nஉடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nவிரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.\nPrevious articleபெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்\nNext articleகர்ப்பணிகள் கர்ப்பம் தரிக்கவிருக்கும் பெண்கள் – போலிக் அமிலம்அவசியம்\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/dmk/page/5/", "date_download": "2020-02-17T06:10:53Z", "digest": "sha1:JPRSG4N27HSDHCQBCLYZDAKWBFKITB4G", "length": 22202, "nlines": 135, "source_domain": "www.tnnews24.com", "title": "Dmk Archives - Page 5 of 6 - Tnnews24", "raw_content": "\nBREAKING திமுக ex தலைவர் கருணாநிதி பேரன் கைது நூதன முறையில் திருடியதை கையும் களவுமாக சிக்கினார் \nதிமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகனும் கருணாநிதியின் பேரனுமாகிய ஜோதிமணி நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டத்தை தொடர்ந்து காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். காஸ்மெட்டிக் வியாபாரியிடம், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின்...\nகாலில் விழுந்த ரகசிய வீடீயோவை வெளியிட்ட பாஜக \nசமூகவலைத்தளம்., நாடுமுழுவதும் ஆயுத புஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, தமிழகத்தில் உழைக்கும் அனைத்து தரப்பினருக்கும் தங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வணங்கி மாறியதை செலுத்தினர். தமிழகத்தில் திமுக போன்ற சில இயக்கங்கள்...\nதிமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக \nதி���ுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில்...\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதியை மண்ணை கவ்வவைக்க பாஜக அதிமுக பாமக ரெடி 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல் 19 மாசம்தான் ஸ்டாலின் கதறல் தேர்தல்களம். தமிழக அரசியல்களம் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடை தேர்தலை முன்வைத்து மீண்டும்...\nகருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும் தாக்கு \nகருணாநிதி கிழித்தது என்ன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் கடும் தாக்கு காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். தமிழ் மொழிக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும்...\nவிரட்டி அடித்த நாயகர்கள் தாய்மதம் கொள்கைக்கு திரும்பினார் வைகோ \nவிரட்டி அடித்த நாயகர்கள் தாய்மதம் கொள்கைக்கு திரும்பினார் வைகோ முழு வீடியோ இணைப்பு சமூகவலைத்தளம்., ஒரு காலத்தில் இந்து மதத்தை விமர்சனம் செய்து கிண்டல் அடிப்பவர்கள் மட்டுமே தமிழகத்தில் வெற்றிபெற முடியும் என்ற...\nஇந்தி எதிர்ப்பு ஸ்டாலினை ரவுண்டுகட்டி அடித்த சிறுவர்கள் வைரலாகும் வீடியோ \nசமூகவலைத்தளம்., சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு இதுதான் இன்றைய தமிழ் தலைமுறைகளின் மனநிலை என்று பரவியது, அதுகுறித்து முழுமையான விளக்கத்தை தேடியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. Loading... இந்த...\nவிடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா\nவிடுதலை சிறுத்தையாக உருமாறும் பிரசன்னா அப்போ வெளியான தகவல் அனைத்தும் உண்மைதானா சமூகவலைத்தளம். திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா குறித்து தற்போதெல்லாம் அதிகமான செய்திகள் வெளிவருவது இல்லை மாறாக அடிக்கடி ஊடக விவாதங்களில் பங்கேற்று திமுகவின்...\nதிமுகவின் மூத்த தலைவர் தற்கொலை…அரசியல் வட்டாரத்தில் ���ரபரப்பு\nநாகை மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு வயது 50, மருத்துவராக இருந்து வருகிறார். இவர் நாகை மாவட்ட திமுக மருத்துவர் அணியின் பொருப்பாளராக இருந்து வந்தார். மேலும் இவர் பா.சிதம்பரம் மனைவி நளினியின்...\n#24breaking இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் இனி தேர்தலில் போட்டியிட முடியாது மத்திய அரசு அதிரடி \nமத்திய பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்ததுபோல் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக...\nகாஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்… காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஸ்ரீநகரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக….\nஜம்மு காஷ்மீற்கு வழங்கப்பட சட்டப்பிரிவு 370 தை மத்திய அரசு அதிரடியாக நீக்கி அறிவித்தது. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் மாறாக பாகிஸ்தானிலும், தமிழ்நாட்டிலும் ,மத்திய...\nதிமுக சரவணன் மீது தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாய்கிறது…NIA அதிரடி\nஇரண்டு நாட்களுக்கு முன்பு Republic சேனலில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், காஷ்மீர் இந்தியாவின் பகுதியே கிடையாது என்று சொல்லி பெரிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது காஷ்மீர்...\nதிமுகவையும் பெரியாரிஸ்ட்களையும் பகைத்தால் இதுதான் நிலைமை சொன்னதை செய்து காட்டிய கும்பல் இப்போ சந்தோசமா\nசென்னை., இந்த செய்தியை படித்த பிறகு நீங்கள் வீட்டில் இருந்தால் காவேரி தொலைக்காட்சி சேனல்.சென்று பாருங்கள் அல்லது youtube சென்று cauvery news live என்று search செய்து பாருங்கள் அப்போதுதான் இதன் உண்மை தன்மை...\nநடிகையுடன் வாரிசு தலைவரின் வீடியோ சிக்கினார் அரசியல் வாரிசு \nசமூகவலைத்தளம்., இரண்டுநாட்களுக்கு முன்னர் வாரிசு அரசியல் தலைவர் ஒருவரை குறிப்பிட்டு இணையத்தில் #justiceforஉதயமானபேபி என்ற hastag வலம்வந்தது அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது சென்றமாதம் ஜூனியர் விகடன் வாரஇதழ் வெளியிட்ட துணுக்கு தகவல்தான். Loading... வாரிசு அரசியல்...\nமுதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக\nலடாக் காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இது இந்தியாவில் மட்டுமில்லாமல்...\nசொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் என்ன பதில் சொல்லப்போகிறது திமுக\nசமூகவலைத்தளம்., எழுத்தாளர் மாரிதாஸ் தொடர்ந்து தனது கருத்தினை சமூகவலைத்தளங்கள் மூலம் தமிழக மக்களை சென்றடையும் வண்ணம் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திமுக ஒன்றும் இந்து மதத்தின் எதிரியல்ல என்று ஸ்டாலின் கூறிய தகவல்களுக்கு திமுக...\nஓசியில் ஜட்டி கேட்டு திமுகவினர் சரவணா ஸ்டோரில் கத்தியுடன் என்ன செய்தார்கள் நீங்களே விடியோவை பாருங்கள்\nநெல்லை., நாளுக்கு நாள் திமுகவினர் அராஜகம் ஒரு படி மேலே சென்றுகொண்டு இருக்கிறது, தள்ளுவண்டி, ஓட்டல், பஜ்ஜிக்கடை என கைவரிசை காட்டி அடித்து பிடுங்கியவர்கள் தற்போது அதிகமாக CCTV கேமராக்கள் இருக்கும் சரவணா ஸ்டோர் கடையிலேயே...\nபுகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா உடலில் அணிந்திருக்கும் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா\nசமூகவலைத்தளம்., கடந்த இரண்டு நாட்களாக ரவுடி வரிச்சூர் செல்வத்தை விட அதிக நகைகளை கழுத்தில் அணிந்திருக்கும் இளைஞர் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதில் இருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலினின் பேரன் என்றும் அவரது...\nஅதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.\nசென்னை., நடிகர் சந்தானம் நிச்சயம் அரசியல் களத்தில் களம் இறங்குவார் என்று பல முன்னணி இணையதளங்கள் தொடங்கி பலரும் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை இதுநாள் வரை வெளியிட்டு வந்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைத்துள்ளது. Loading......\nகிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை\nகிறிஸ்தவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் ஸ்டாலின்.. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் நிலைமை சமுகவலைத்தளம்., திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுகவின் தொழில் சங்கம் தலைவர் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன்...\nபாத்திமா, பரினா உள்ளிட்ட இரண்டு பெண்கள் செய்த செயல் வெட்கத்தில் இஸ்லாமியர்கள் இனியாவது திருந்துவார்களா என வேதனை\nவண்ணாரப்பேட்டையில் உண்மையில் நடந்தது என்ன முதலில் தாக்கியது யார் \n நான் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி கடும் சாடல் \n இப்போ இது தான் ட்ரெண்ட் முழு விவரம் .\nவண்ணாரப்பேட்டையில் தடியடி நடந்த 20 நிமிடத்திற்குள் திருச்சியில் 1000 பேர் கூடியது எப்படி 6 தனிப்படை மும்பையில் இருந்து வருகை\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/369-2016-11-15-13-03-46", "date_download": "2020-02-17T07:32:39Z", "digest": "sha1:GRGAN2HYOBSVU5HIBYSHOLEXRBY62BZE", "length": 4063, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "டென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « பிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள் பலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/thoratti-press-meet/", "date_download": "2020-02-17T07:38:00Z", "digest": "sha1:ZEFHNKXMZYYA6BRYJXUPS5G3FOLZHSIL", "length": 10794, "nlines": 101, "source_domain": "nammatamilcinema.in", "title": "மனங்களைக் கொய்ய வரும் , சி வி குமாரின் 'தொரட்டி' : - news & photo gallery - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Promotions / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமனங்களைக் கொய்ய வரும் , சி வி குமாரின் ‘தொரட்டி’ : – news & photo gallery\nதயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,\nசத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் , மாரி முத்து இயக்கி இருக்கும் படம் தொரட்டி .\nகிராமிய மணத்தின் பின்னணியில் கிராமிய மனங்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன சி வி குமார் படத்தை வாங்கி வெளியிடுகிறார் .\n“ரொம்ப நல்ல படம் சார் . இது மாதிரி படங்கள் வரணும் . என்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இது ” என்கிறார் சி வி குமார் நெகிழ்வாக .\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அனைவரும் கிராமிய மங்கல நிகழ்ச்சிக்கு வருபவர்கள் போல ,\nஅன்புடன் சம்பிரதாய முறைப்படி தானியம் வைத்து வரவேற்கப்பட்டனர் . அனைவருக்கும் கிராமிய முறையில் பானகம் தரப்பட்டது .\nசிறப்பு விருந்தினர்களுக்கு தலைப்பாகை கட்டப்பட்டது .\nமேடையில் தொரட்டி வைக்கப்பட்ட மாலை மரியாதை செய்யப்பட்டது .\nநிகழ்ச்சியில் இயக்குனர்கள் சீனு ராம சாமி, முன்டாசுப்பட்டி ராம் , பேரரசு, ரவிக்குமார், நலன் குமாரசாமி ,\nகேபிள் ஷங்கர், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா , பி எல் தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர் .\nபடம் மிக வித்தியாசமாக இருக்கும் என்பது நிகழ்ச்சியிலேயே தெரிந்தது\nமக்கள் மனங்களை கொய்யட்டும் தொரட்டி \nமண் மனம் கமழும் முழுமையான புகைப்பட கேலரி கீழே …\nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\nPrevious Article உறுதியான பாராட்டுகளில் ‘உத்தரவு மகாராஜா ‘\nNext Article ராட்சஷன் படராட்சஷனின் நிஜ உருவம் \nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\nஉலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83\nராஜாவுக்கு செக் @ விமர்சனம்\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\nகாணாத கதைக் களத்தில் ‘டே நைட்’\nஅரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்\nஅதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nபச்சை விளக்கு @ விமர்சனம்\nஅவனே ஸ்ரீமன் நாராயணா @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.avalanches.com/chennai__20_2885_28_09_2019", "date_download": "2020-02-17T06:51:28Z", "digest": "sha1:BCYFYVGGPIQC5JLYP3WECBLWHWTPXQRA", "length": 11826, "nlines": 134, "source_domain": "in.avalanches.com", "title": "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீ 9/28/2019, Chennai Avalanches.com", "raw_content": "\nதமிழ் வழியில் படித்தவர்களுக்க��� 20 சதவீத Chennai\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை நடத்தியது. இத்தேர்வில் பங்கேற்ற மூன்று பேர், இத் தேர்வில் தமிழில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி. தங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இம்மூவரின் கோரிக்கைகளையும் நிராகரித்து.\nஇதையடுத்து அம்மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், நாங்கள் மூவரும் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்ததாகவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை இருந்தும், தங்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் படி பணி வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் சட்டப் படிப்பை முடித்தவர்கள் மேற்கண்ட இட ஒதுக்கீடு கோர முடியுமா என்பது குறித்த கேள்விகளை தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும் எழுப்பியிருந்தனர். மேலும் இவ் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினர் அதன்படி இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் கலவரங்கள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி இணைந்து தேர்தலை சந்தித...\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர்சேகரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சென்னை முழுவதும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 2.44 மீட்டர் உயர்ந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் ...\nஇன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு அவர்கள், பாலில் நச்சுத்தன்மை கலந்துள்ளது குறித்த கேள்வியை எழுப்பினார். டி ஆர் பா��ு அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் உ...\nநடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை மறைமுக தேர்தலாக நடத்துவது குறித்து ஆளும் அதிமுக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் ஆளும் கட்சியான அதிமுக தொடர்ந்து வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. மறைமுக தேர்தலை கொண்டு வந்தது நீங்கள்தான் என ஒருவ...\nமகாராஷ்டிராவில் குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சி கைப்பாவையாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலை...\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மிகப்பெரிய நகராட்சியாக விளங்கி வருவது காரைக்குடி நகராட்சி. பல்வேறு தொழில்கள், விவசாயம் என செல்வச் செழிப்பு மிக்க பகுதியாக விளங்கி வரும் காரைக்குடி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக 2013-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரு...\nஜெயலலிதா மறைவுக்கு பின்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக கட்சி சட்டங்களின்படி அதிமுகவில் ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவியை...\nஉலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு நேற்று முன்தினம் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த போது கமல்ஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட...\nஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வகையில் மகாராஷ்டிராவில் பல்வேறு நாடகங்களை பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றி உள்ளது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தது, அதன் பிறகு மீண்டும் அடுத்த கட்சிக்கு வாய்ப்பு தராமல் ஆளுநர் உதவியுடன் ஜனாதிபதி ஆட்சியை அவசரகதியில் கொண்டு வந்த...\nஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என, சசிகலாவை வலியுறுத்திய பலரும் இன்று சசிகலாவை வெளியேற்றிவிட்டு ஆட்சியையும் கட்சியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சசிகலா அவர்களின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்று ஆட்சி அமைத்தவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/travel/03/168317", "date_download": "2020-02-17T08:01:00Z", "digest": "sha1:TT5BUVSCY7MYSZLLRESKSZR62G5ZX2G4", "length": 8579, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த பசு: சுற்றுலாத் தளமாக மாறிய கிராமம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகின்னஸ் சாதனை படைத்த பசு: சுற்றுலாத் தளமாக மாறிய கிராமம்\nகேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ள அத்தோலி எனும் கிராமம் ஒரு பசுவினால் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.\nஅத்தோலி எனும் கிராமத்தில் உள்ள மாணிக்கம் எனும் பசு ஆட்டுக்குட்டிய விட சிறிய உருவமாகக் காணப்படுவதால், அது கின்னஸில் சாதனை படைத்துள்ளது.\nஅதன் காரணமாக சிறிது காலத்திற்கு முன்னாடி வரைக்கும் இங்கு வாழ்பவர்களைத் தவிர யாருக்கும் அவ்வளவாக தெரியாத இந்த அத்தோலி ஊரை சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது.\nசுற்றுலா தளமாக மாறிய இந்த கிராமத்திற்கு கடந்த 6 வருடங்களாக உலகின் பல்வேறு இடங்களிலிருந்து இந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம்.\nஅதுக்கு முழுக்க முழுக்க மாணிக்கம் பசு தான் காரணம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.\nஏனெனில் ஆட்டுக் குட்டியை விட சிறிய உருவத்தை கொண்ட இந்த பசுவிற்கு 6 வயது ஆகிறது. பொதுவாகவே நன்கு வளர்ச்சி அடைந்த பசுவின் உயரம் 4.7-5 அடி வரை இருக்கும்.\nஆனால் மாணிக்கம் பசு 1.75 அடி தான் இருக்கிறது. சராசரி எடை என்பது பசுவில் சாதாரணமாக 313 கிலோ இருக்கும். ஆனால் இதன் எடை வெரும் 40 கிலோ மட்டும் தான் உள்ளது.\nபொதுவான பசுவை விட இந்த மாணிக்கம் பசுவானது உயரத்தில் மூன்றில் ஒரு பங்கும், எடையில் எட்டில் ஒரு பங்குமே இருக்கிறது.\nஇதன் காரணமாக தான் இந்த மாணிக்கம் பசு உலக சாதனை படைத்துள்ளது. இந்த மாணிக்கத்தை தினமும் காரில் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர்.\nஅதனால் இப்பசுவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி, அதற்கு ரசிகர்களும் அதிகரித்துள்ளதாக அப்பசுவை வளர்த்த குடும்பத்தினர் கூறுகின்றனர���.\nமேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/02/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%9C/", "date_download": "2020-02-17T08:17:24Z", "digest": "sha1:2MLDD2NYRMRS743YYYL6NXBFXHJ6FVXQ", "length": 27938, "nlines": 272, "source_domain": "varalaruu.com", "title": "வெயிலுக்கு நார்த்தம்பழ ஜூஸ்..! பசிக்கு களத்து தோசை..! விவசாயிகளை அரவணைக்கும் வேப்பங்குளம் கிராமம்..! - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக க��ப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome சிறப்பு செய்திகள் வெயிலுக்கு நார்த்தம்பழ ஜூஸ்.. பசிக்கு களத்து தோசை.. விவசாயிகளை அரவணைக்கும் வேப்பங்குளம் கிராமம்..\n விவசாயிகளை அரவணைக்கும் வேப்பங்குளம் கிராமம்..\nதங்களுடைய கிராமத்தில் அமைந்துள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் வெயிலாலும், பசியாலும் வாடிவதங்கும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பழ ரசமும், மிகக் குறைந்த விலையில் ‘களத்து தோசையும் செய்து கொடுத்து விவசாயிகளை அன்புடன் அரவணைத்து அசத்துகிறது வேப்பங்குளம் கிராமம்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகாமையில் உள்ள கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்டது வேப்பகுளம் கிராமம். இந்த வேப்பங்குளம் ,இரண்டு மூன்று ஆண்டுகளாய் தண்ணீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற ஊர். ஒட்டுமொத்த கிராமத்தின் கூட்டு முயற்சி, நீர்நிலைகளை நிரம்ப வைத்து வருகிறது. இதனால் விளைச்சலுக்குப் பஞ்சமில்லை.\nநடப்பு சாகுபடியின் நெல் அறுவடை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லுக்குத்தான் போதிய விலை இல்லை. இருந்தும், நெல்லை விற்றால்தான் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை விவசாயிகளால் அடைக்க முடியும். இதனால் வியாபாரிகள் நிரணயித்த விலைக்கே, நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கும் ஒரு தீர்வு காண இக்கிராமத்தினர் முன்வந்தனர். அதாவது அவசரத்திற்கு இப்போதே நெல்லை விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள விவசாயிகளின் நெல்லை அந்தக் கிராமத்தினரே வியாபாரிகளைவிட கூடுதல் விலைக்கு வாங்குவது.; அப்படி கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது எனத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அப்படித் தயாரிக்கப்படும் அரிசிக்கு தங்களின் கிராமப் பெயரான ‘ ‘வேப்பங்குளம்’ என்று ‘பிராண்டு’ பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளனர்.\nநெல்லை விற்கும் விவசாயிகளுக்கு உடனடியாக கொடுப்பதற்கு பணம் தேவை என்பதால் இதுபற்றி சமூக ஊடகங்களில் இக்கிராமத்தினர் அறிவிப்புக் கொடுத்தனர். அதன்படி அரிசி தேவைப்படுவோர் முன்கூட்டியே பணம் செலுத்தினால் 30 முதல் 45 நாட்களில் அரிசி தரப்படும். அதற்கான முன்பணத்தைச் செலுத்துமாறும், வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு நுகர்வோரிடமிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த பணத்தை வைத்து இதுவரை 300 மூட்டை நெல்லை கொள்முதல் செய்துள்ளனர். கொள்முதல் செய்த நெல்லை அரிசி ஆக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஒரு பரிசோதனை முயற்சியாக இக்கிராமத்தினர் செய்கிறார்கள். இதில் கிடைக்கும் வரவு செலவினை வைத்து வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை விரிவாகச் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nஇக்கிராமத்தினர் அரசுக்கு வைத்த தொடர் கோரிக்கையை அடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் பிப்ரவரி-7 ஆம் தேதி முதல் வேப்பங்குளத்தில் செயல்படத் துவங்கி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுபடியான விலை நெல்லுக்கு கிடைத்து வருகிறது.. நேரடி கொள்முதல் நிலையத்திற்கு தினசரி 300 முதல் 400 மூட்டைகள் நெல்வரத்து உள்ளன. நெல்கொள்முதல் நிலையத்திற்கு தினமும் 10 முதல் 20 விவசாயிகள் வந்து செல்கின்றனர். மேலும் நெல்லை எடை வைத்து பேக்கிங் செய்யும் செய்யும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nவெயில் இப்பொழுதே கடுமையாக தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் நேரடி நெல்கொள்முதல் மையத்தில் வேலை செய்யும் பணியாளர்களும், அங்கு வந்து நெல் மூடைகளை இறக்கி வைக்கும் விவசாயிகளும் மிகுந்த சோர்வும், களைப்பும் அடைந்துவிடுகின்றனர், இவர்களின் சோர்வினை போக்கும்விதமாக வேப்பங்குளம் கிராமத்தில் விளையும் நார்த்தம் பழங்களைக் கொண்டு எடை வைக்கும் பணியாளர்களுக்கும், நெல்லினை கொண்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கும் தினசரி நார்த்தம் பழ ஜூஸ் இலவசமாகக் கிராமத்தின் ���ார்பில் வழங்கப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் பணியாளர்களும், வந்து செல்லும் விவசாயிகளும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்து வருகின்றனர். இதற்கு காரணமான வேப்பங்குளம் கிராமத்தினரை மனதாரப் பாராட்டிச் செல்கின்றனர்.\nஅதேபோல் அவர்களின் பசியினைப் போக்கவும் குறைந்த விலையில் ‘களத்து தோசை’ என்ற பலகாரத்தையும் கிராமத்தின் ஏற்பாட்டில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர், ‘களத்து தோசை என்பது’ செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பிரபலமான பலகார வகை. ஆனால்,நவீன உலகின் அதிவேக ஓட்டம் பல பழமைகளையும் பாரம்பரியங்களையும் காலில் போட்டு மிதித்து ஓடுவதில் இந்த களத்து தோசையும் காணாமல்போன பட்டியலில் சேர்ந்துவிட்டது. இந்த களத்து தோசைக்கு ‘இரட்டை தோசை’ என்றும் பெயர். இவ்வளவு ருசிமிக்க இந்த களத்து தோசைக்கு மீண்டும் களத்தில் இருந்தே உயிர் கொடுத்திருக்கிறது வேப்பங்குளம் கிராமம்.\nவேப்பங்குளத்தில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகளின் பசியினைப் போக்க அருகிலேயே சுடச்சுட தயாரிக்கப்படும் ‘இந்த ‘களத்து தோசை’ காத்திருக்கிறது. இந்தக் களத்து தோசையை ஒருவர் 2 தோசைகள் சாப்பிட்டாலே போதுமானது. இந்த தோசையில் உளுந்து, அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை, ஏலம் சுக்கு போன்றவை கலந்திருப்பதால் களத்து தோசை அலாதி சுவையுடன் இருக்கிறது. ஒரு தோசையை வேகவைத்து அதன்மேல் நாட்டுச் சர்க்கரை, ஏலம் சுக்கு, ஆகியவை போட்டு அதன்மேல் இன்னொரு தோசை ஊற்றப்படுகிறது. ருசியுடன் உடலுக்கு வலுவான சத்துகளும் இந்த தோசையில் அடங்கி இருக்கிறது.\nகளத்து தோசைக்கான காரணப் பெயரினை ஆராய்ந்தால், களம் என்றால் நெல் களம். நெல் மணிகள் அறுவடை ஆகும் காலத்தில்,நெற்களத்திலும், தெருக்களிலும் கூவிக்கூவி இந்த களத்து தோசை விற்பனை செய்யப்படும். இதனை சில வீடுகளிலும் செய்து சாப்பிடுவார்கள். நெற்களங்களுக்கே நேரடியாகச் சென்று தோசை விற்பவர்கள் தோசைக்கு மாற்றாக நெல்லை வாங்கிச் செல்வார்கள். இது ஒருவித பண்டமாற்றுமுறையாக இருந்திருக்கிறது.\nஇவ்வளவு சுவாரஸ்யப் பின்னணி கொண்ட இந்த ‘களத்து தோசையை’ இங்கு வரும் விவசாயிகள் வயிறாரவும், ருசியுடனும் உண்டு மகிழ்கின்றனர். அத்துடன் மிகக்குறைந்த விலையில்,, நெல்கொள்முதல் மையத்துக்கு அருகிலேயே கிடைப்பதால், சாப்பாட்டைத் தேடி அலைய வேண்டியதில்லை.அத்துடன் பல்லாண்டுகளாய்க் காணாமல்போன களத்து தோசையை, அதுவும் இந்த நெல் களத்தில் இருந்தே சுடச்சுட மிகுந்த சுவையுடன் சாப்பிடுவது விவசாயிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது; விவசாயிகளின்மீது அன்பும், அக்கறையும் கொண்டு இதனை ஏற்பாடு செய்துள்ள வேப்பங்குளம் கிராமத்தினருக்கு மனமும் வயிறும் நிறைய நன்றி சொல்லிவிட்டுப் போகிறார்கள் இங்கு வந்து செல்லும் விவசாயிகள்.\nPrevious articleபாஜக அரசு பதவியேற்றதில் இருந்தே இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து: ஸ்டாலின்\nNext articleகொரோனா வைரஸூக்குப் பயந்து ஓடி ஒளிந்த சீன அதிபர் நோயில் வாடும் மக்கள் கடும் கோபம்..\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு முடிவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம்\nஇன்று தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு தடையா – சென்னை உயர்நீதிமன்ற முடிவு என்ன\nஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 536 குறைந்தது\nகொரோனா வைரசுக்கு புதிய பெயர்\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-hydroponic-light/", "date_download": "2020-02-17T06:40:38Z", "digest": "sha1:6CY6SA7S5O2DLRYS35OG4TPBF3SMFSDR", "length": 49803, "nlines": 395, "source_domain": "www.philizon.com", "title": "Led Hydroponics Light, Led Dual Band Light, Hydroponics Dual Band Light, Hydroponic Led Grow Light உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீனாவில்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட்,லெட் இரட்டை இசைக்குழு லைட்,ஹைட்ரோபொனிக்ஸ் டூயல் பேண்ட் லைட்,ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட்,,\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ ல��ட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED லைட் க்ரோட்ஸ்LED ஹைட்ரோபோனிக் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLED ஹைட்ரோபோனிக் லைட் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, லெட் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் லெட் இரட்டை இசைக்குழு லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, ஹைட்ரோபொனிக்ஸ் டூயல் பேண்ட் லைட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nஉட்புற கார்டன் 100 வாட் LED லைட் க்ரோ லைட்\nOEM ODM உடன் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற வளர விளக்குகள்\nசிறந்த விற்பனையான ஹைட்ரோபொனிக் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.இ.டி உட்புறத் தோட்டம் லைட் லேம்ப் வளரும்\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர\nOEM தொழிற்சாலை LED லைட் க்ரோ லைட்ஸ்\nதாவரங்களுக்கான லைட் க்ரோ லைட் அண்ட் ப்ளூ\nஉட்புற தாவரங்களுக்கான சிறந்த LED லைட் க்ரோ லைட்\nHydroponic ஆலைக்கு லைட் உட்புற கார்டன் LED\nநாற்றுகளுக்கு சிறந்த லைட் க்ரோ லைட்ஸ்\nமருத்துவ மலர் தாவரங்களுக்கு சிறந்த வணிக வளரும் விளக்குகள்\nகார்டன் பூக்கும் சிறந்த எல்.ஈ. தோட்டக்கலை வளர ஒளி\nஉள்ளரங்க இனப்பெருக்கத்திற்கான LED வளரும் விளக்குகள் & நாற்றுகள்\n600W LED உள்ளரங்க தாவரங்களுக்கு ஒளி வளரும்\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும்\n5W இரட்டை சிப் மருத்துவ தாவரங்கள் லைட் க்ரோ லைட்\n300w வேளாண்மை Hydroponic எல்.ஈ. லைட் க்ரோ லைட்\nஉட்புற எல்.ஈ. டி லைட் லைட் 300W பிளாட் லைட் க்ரோ\nஉட்புற கார்டன் 100 வாட் LED லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் உட்புற வளர்ச்சி விளக்குகள் 100 வாட் LED லைட் VS HPS வளர சணல் ஒளியின் சந்தைகளில் சந்தையில் , HPS இன்னும் அதன் மலிவான விலை மற்றும் சாதகமான மகசூல் காரணமாக பெரிய சந்தை பங்குகளை எடுக்கும் , ஆனால் அதன் பெரிய மின் நுகர்வு மற்றும்...\nOEM ODM உடன் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற வளர விளக்குகள்\nOEM ODM உடன் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற வளர விளக்குகள் வளர்ந்துவரும் விளக்குகளுக்கு LED லைட்டிங் தேவை. தற்போது, ​​உலகம் பயிர் அறுவடைகளின் குறைப்பு காரணமாக காலநிலை மாற்றம் மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது....\nசிறந்த விற்பனையான ஹைட்ரோபொனிக் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ்\nசிறந்த விற்பனையான ஹைட்ரோபொனிக் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ் தாவரங்களுக்கு சிறந்த ஒளி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள் சூடான / சிவப்பு (2700 கே), முழு ஸ்பெக்ட்ரம் அல்லது பகல் (5000 கே) மற்றும் குளிர் / நீல (6500 கே)...\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.இ.டி உட்புறத் தோட்டம் லைட் லேம்ப் வளரும்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.இ.டி உட்புறத் தோட்டம் லைட் லேம்ப் வளரும் எங்கள் தலைமையில் வளரும் ஒளி உங்கள் தாவரங்கள் இரவில் அல்லது சூரிய ஒளி இல்லாமல் நிலையில் செழித்து முடியும் இது உயர் தரமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பொருள் மற்றும் உயர் தர தலைமையிலான ஒளி...\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர\n600W LED உட்புற தாவரங்கள் Hydroponic தாவர ஒளி வளர தாவரங்களுக்கு எது சிறந்தது ஒளி வண்ணம். இயற்கை சூரிய ஒளி என்பது நாற்றுகளைத் தொடங்கும் சிறந்த ஒளி, ஆனால் முழு நிறமாலை ஒளி விளக்குகளுடன், நீங்கள் மிகவும் நெருக்கமாக வரலாம். எல்இடி மற்றும் ஃப்ளோரசென்ட்...\nOEM தொழிற்சாலை LED லைட் க்ரோ லைட்ஸ்\nOEM தொழிற்சாலை LED லைட் க்ரோ லைட் எல்.ஈ. டி லைட்டிங் மூலம் தாவரங்கள் எவ்வாறு வளரப்படுகின்றன செயற்கை நுண்ணுயிர் மனித உணர்வு (பிரகாசமான வாழ்க்கை உருவகப்படுத்துதல்) போலவே பிரகாசமானதாக இருந்தாலும் கூட, பயன்படுத்தப்படும் விளக்குகளுக்குப் பொருந்தும் ஒரு...\nதாவரங்களுக்கான லைட் க்ரோ லைட் அண்ட் ப்ளூ\nதாவரங்களுக்கான லைட் க்ரோ லைட் அண்ட் ப்ளூ விளக்குகளை வளர்க்க எவ்வளவு தூரம் 450 வாட் LED க்ரோ லைட் போன்ற பெரிய விளக்குகள் மேல்மட்டத்தில் இருந்து 14-30 அங்குலங்களைக் குறைக்க வேண்டும். 600 வாட் மற்றும் 900 வாட் லைட் க்ரோ லைட் போன்ற தீவிரமான விளக்குகள்...\nஉட்புற தாவரங்களுக்கான சிறந்த LED லைட் க்ரோ லைட்\nஉட்புற தாவரங்களுக்கான சிறந்த LED லைட் க்ரோ லைட் சதுர அடிக்கு எத்தனை எல்.ஈ. டி விளக்குகள் வளர்கின்றன சதுர அடிக்கு வாட்ஸ். சராசரியாக எல்.ஈ. வளர ஒளி 1 பூ சதுர அடிப்பதற்காக 32 வாட்களை ஈர்க்கிறது. 40 வாட்ஸ்பெர் சதுர அடி (5 'x 5' பகுதி அல்லது 25...\nHydroponic ஆலைக்கு லைட் உட்புற கார்டன் LED\nLED லைட் உட்புற கார்டன், Hydroponic ஆலை LED தாவர ஒளி ஒளிச்சேர்க்கை செயல்திறன் அதிகரிக்க ஒளி மிகவும் திறமையான அலைவரிசைகளை வழங்க முடியும், தாவரங்கள் 'ஆரோக்கியமான வளர்ச்சி மேம்படுத்த அதிகரிக்க. ஒளிச்சேர்க்கை செயல்திறன், ஆற்றல் சேமிப்பு, உயர்...\nநாற்றுகளுக்கு சிறந்த லைட் க்ரோ லைட்ஸ்\nLED லைட் உட்புற கார்டன், Hydroponic ஆலை சமீபத்திய பதிப்பு சக்தி வாய்ந்த இரட்டை சில்லுகள் 10W தாவரங்கள் சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி தாவரங்கள் சிறந்த லைட் வளரும், தாவரங்கள் அதிகபட்சமாக 360-870nm சூரிய ஒளி ஸ்பெக்ட்ரம், பெரும்பாலும் தாவர...\nமருத்துவ மலர் தாவரங்களுக்கு சிறந்த வணிக வளரும் விளக்குகள்\nLED லைட் உட்புற கார்டன், Hydroponic ஆலை எல்.ஈ. வளர விளக்குகள் சூடான HPS விளக்குகளை கையாளும் விவசாயிகள் ஒரு பெரிய தேர்வு மற்றும் குளிர்ந்த இயக்க போகிறது என்று ஏதாவது மாற்ற வேண்டும். எல்.ஈ. வளரும் விளக்குகள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன என்றாலும்,...\nகார்டன் பூக்கும் சிறந்த எல்.ஈ. தோட்டக்கலை வளர ஒளி\nகார்டன் பூக்கும் சிறந்த எல்.ஈ. தோட்டக்கலை வளர ஒளி எல்.ஈ. டி விளக்குகள் நல்ல வளர விளக்குகளை உருவாக்குமா விளைச்சல் ஒரு தரமான LED ஒளி வளர மற்றும் சராசரியாக நல்ல வளர, நீங்கள் பற்றி 0.5g / வாட் விளைச்சல் எதிர்பார்க்க முடியும். அது மிகவும் சிரமத்தைச்...\nஉள்ளரங்க இனப்பெருக்கத்திற்கான LED வளரும் விளக்குகள் & நாற்றுகள்\nஉட்புற இனப்பெருக்கத்திற்கான LED வளரும் விளக்குகள் & தாவரங்கள் நாற்றுகள் சமீபத்திய எல்.இ. ஆலை, தாவரங்களுக்கு 360-870nm சூரிய ஒளிக்கதிர்கள் ஒரு முழு அளவிலான முழு ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி, ஒளி தாவரங்கள் வளரும், ஒரு பெரிய அளவிற்கு தாவரங்களின்...\n600W LED உள்ளரங்க தாவரங்களுக்கு ஒளி வளரும்\n600W LED உள்ளரங்க தாவரங்களுக்கு ஒளி வளரும் LED வளர்ச்சி விளக்குகள் பல நன்மைகள் உள்ளன முந்தைய உயர் அழுத்த-சோடியம் விளக்குகள் மற்றும் மெட்டல் ஹாலைடு விளக்குகளுடன் ஒப்பிடுகையில், எல்.ஈ. டிரம் விளக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் திறமையானவை....\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED\n600W LED முழு ஸ்பெக்ட்ரம் வளர LED பற்றி எங்களுக்கு : ஃப்ளையோன் மிக நீண்ட நேரம் உற்பத்தி LED விளக்குகள் உ��்பத்தி வணிக வருகிறது மற்றும் LED தரம் வளர மட்டுமே உற்பத்தி...\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும்\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும் அவர்கள் சணல் ஒளியின் வளர LED பயன்படுத்த போது எல்இடி HPS விட நீண்ட ஆயுளுமாகும், சராசரி வாழ்நாள் LED ஒளி 50,000 மணி நேரம் வளர உள்ளது, ஆனால் HPS சராசரி ஆயுட்காலம் வழக்கமாக 15000 க்கும் குறைவான மணி, வாழ்நாளில்...\nProgrammable Led Dimmable Grow lights சிறந்த க்ரோ LED லைட் குறிப்பிட்ட பேண்டுகள் (புற ஊதா, நீலம், சிவப்பு மற்றும் பிரான்ஸ்) சணல் வளர்ச்சிக்கு சரியான இவை மூலம் துல்லியமான ஸ்பெக்ட்ரம் வழங்க முடியும், மேலும் அது வேகமாக மேலும் மகசூல் வளர்வதற்கு...\n5W இரட்டை சிப் மருத்துவ தாவரங்கள் லைட் க்ரோ லைட்\n5W இரட்டை சிப் மருத்துவ தாவரங்கள் லைட் க்ரோ லைட் க்ரோ LED லைட் சணல் வளர்ச்சிக்கு இருக்கின்றன.மாமா குறிப்பிட்ட பேண்டுகள் (புற ஊதா, நீலம், சிவப்பு மற்றும் பிரான்ஸ்) மூலம் துல்லியமான ஸ்பெக்ட்ரம் வழங்க முடியும், மேலும் அது வேகமாக மேலும் மகசூல்...\n300w வேளாண்மை Hydroponic எல்.ஈ. லைட் க்ரோ லைட்\n120 * 10w விவசாய Hydroponic எல்.ஈ. லைட் வளர எல்.இ. டி லைட் அறிக்கையானது உலகளாவிய எல்.ஈ. க்ரோ லைட் சந்தையின் விரிவான ஆய்வையே குறிக்கிறது. இது மதிப்பிடப்பட்ட காலத்தில் உலகளாவிய எல்.ஈ. க்ரோ லைட் சந்தையின் வளர்ச்சி விகிதம் அடங்கும். வரவிருக்கும்...\nஉட்புற எல்.ஈ. டி லைட் லைட் 300W பிளாட் லைட் க்ரோ\nஉட்புற எல்.ஈ. டி லைட் லைட் 300W பிளாட் லைட் க்ரோ எவ்வளவு பெரிய எல்.ஈ. டி லைட் நான் தேவை உங்கள் வளரத்தின் அளவு நீங்கள் வாங்கிய எல்.ஈ. அலகுகளின் அளவு மற்றும் எண்ணை ஆணையிடும். எல்.ஈ. வளர விளக்குகளுக்கு ஒரு நல்ல விதி- ஆம்புல்புரம் என்பது பூக்கும்...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும���\nசீனா LED ஹைட்ரோபோனிக் லைட் சப்ளையர்கள்\nசிறந்த எல்.ஈ. ஹைட்ரோபோனிக் லைட் கொண்டிருப்பதால், வளர்ந்து வரும் தாவரங்கள் உட்புறங்களில் மிகச் சிறந்த வழியைக் கொண்டிருப்பதால், அதை வாங்குவதற்கு முன் ஒரு மாதிரியை நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். விளக்குகள் ஒட்டுமொத்த குறைவான சக்தி நுகர்வு வளர, மிகவும் பயனுள்ள ஒளியை வழங்குகின்றன, மற்றும் குறைந்த வெப்பம் ஆஃப் கொடுக்க LED கூட, இன்னும் நீங்கள் ஒரு அமைக்க வரை தேடும் எல்லாம் கொடுக்க முடியாது என்று ஏழை மாதிரிகள் உள்ளன. ஒரு சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டால், நீங்கள் சிறந்த அறுவடைகளைக் கொண்டிருப்பதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் உங்கள் உழைப்பின் பலன்களை உண்மையாக அனுபவிப்பதற்கும் உறுதிசெய்கிறீர்கள்.\nஎல் ED க்ரோ குழாய் விளக்கு புதிய ஒளி ஸ்பெக்ட்ரம் உகந்த தோட்டக்கலை SMD LED களை அதிக மகசூல் மற்றும் குறைவான இயக்க செலவுகளை பயன்படுத்துகிறது. தரமான தோட்டக்கலை T8 மற்றும் T5 ஃப்ளூரரன்சன் லைட் ஃபெம்பூரர்ஸ் ஒப்பிடுகையில். மைக்ரோ கீன்கள், லெட்டஸ் மற்றும் நாற்றுகளுக்கு குறைந்த லைட் குழாய் எல்.ஈ. டிரைவர்களின் செலவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் குறைக்கும்போது வளர்ந்து வரும் இடத்தை பெரும் உபயோகப்படுத்துதல்.\nஎப்படி உங்கள் கிரீன்ஹவுஸ் சிறந்த வளர ஒளி தேர்வு செய்ய\nதாவர ஒளிமயமாக்குவதற்கு ஒளி தேவைப்படுகிறது. ஒளிச்சேர்க்கைக்கு ஒளிமயமானதாக இருக்க வேண்டும்.இதை தவிர, தாவரங்கள் உணவு தயாரிக்க இயலாது.ஆனால் ஒளிமயமானதாகவும், மிகவும் சூடாகவும் அல்லது நீண்ட காலமாக ஆரோக்கியமான தாவரங்கள் வளர வளர நீண்ட காலம் நீடிக்கவும் முடியும். தாவரத்தின் இலைகளில் வெளிப்பாடு உள்ளது, இது குளிர்காலத்தின் மேலும் photosynthesis.in என்பதாகும், நாட்கள் நீண்ட காலமாக இல்லை, ஆனால் பல தாவரங்கள் இன்னும் 12 மணி நேரத்திற்கு அல்லது ஒரு நாளைக்கு ஒளி தேவைப்படுகிறது.\nஇப்போது, ​​உங்கள் கிரீன்ஹவுஸ் தலைகீழாக வளரும் விளக்குகள் நீங்கள் வடக்கில் வசிக்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல வாய்ப்பாகவும், குளிர்காலத்தில் போதுமான பகல்நேரத்தை பெறமுடியாது. நீங்கள் HID ஐ கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம், அது அதிகமான வெளியீட்டைக் கொண்டிருக்கும் மற்றும் பரந்த பகுதிகளை மூடிவிடும். , நாங்கள் ��ங்களை சில dfferent வழங்கும். வளர விளக்குகள் புதிய வகை LED தொழில்நுட்பம் பயன்படுத்த.\nஅதிகபட்ச ஒளி அடர்த்தி மற்றும் அதிகபட்ச ஸ்பெக்ட்ரம் (410nm-740nm, வெள்ளை)\nதாவரங்களின் நீல நிறத்தில் இருந்து விதைகளை வளர்க்கும் போது, ​​செடிகளை வளர்க்கும் போது, ​​ஆரஞ்சு நிறத்தில் சிவப்பு நிறத்தில் சிவப்பு நிறத்தில் இருந்து வெளிச்சம் தேவைப்படுகிறது. சிறந்த வண்ண ஒற்றுமைக்கு வேறு எந்த லைட்டிங் அங்கமாக இருப்பதை விட வாட் ஒன்றுக்கு மிகச் சிறந்த இடைப்பட்ட COB தொழில்நுட்பத்தை, வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் PAR (410-740nm) பயன்படுத்துகிறோம்.\nதாவர வளர்ச்சி மற்றும் மலர்ந்து இரட்டை வேகம் மற்றும் ப்ளூம்\nலெட் வளர விளக்குகள் தேர்வு செய்யக்கூடிய VEG மற்றும் ப்ளூம் ஒளி ஸ்ப்ரேட்ரம்களை பூப்பந்தாட்டம் மற்றும் இறுதியாக அறுவடை மூலம் விதைப்பதன் மூலம் அதிகபட்ச செயல்திறனை வழங்குகின்றன.\nமகசூல் மற்றும் சக்தி அதிகரிக்கும்\nஉயர் தர லென்ஸ் பயன்படுத்தி ஹைட்-ஃபோகஸ் விளக்குகள் உங்கள் canopy.the ஃபோட்டான்கள் நேரடியாக தாவரங்கள் என்று பெயரிடப்படுகின்றன. விவசாயிகளுக்கு சிறந்த பயிர் மகசூலை பெறும் திறன் இது.\nஆற்றல் திறன் உங்கள் செலவுகள் குறைக்க\nஎரிசக்தி செயல்திறன் கன்னாபீஸ் HID lam ஆண்டை ஒப்பிடும்போது 40% -60% குறைவாக செயல்படும் விளக்குகளின் விலை அதிகரிக்கிறது.\nகுளிரூட்டும் முறைகளை குறைக்கும்போது, ​​பந்துகள் மற்றும் பிரதிபலிப்பிற்கான தேவைகளை நீக்குவதற்கு லைட் வளர உதவுகிறது. உங்கள் payback ஐ துரிதப்படுத்துகிறது. வருடத்திற்கு ஒரு முறை, சுமார் அரை ஆண்டாக மின்சார கட்டணங்களைக் கணக்கிடுவீர்கள்.\nநிறுவுகிறது மற்றும் வெறுமனே செயல்படுகிறது\nஉள்ளீடு மின்னழுத்தம் AC100V-240V, உலக தரத்திற்கு பொருந்துகிறது, கட்டப்பட்ட-ல் மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற உபகரணங்கள் தேவையில்லை, செருகுவதற்கான அணுகல், விளக்கு சீராக வேலை செய்யும். தலைமையில் வளரும் லைட்டிங் சிறிய அளவு, சில அங்குலங்கள் மற்றும் install.it எளிதாக சில கிரீன்ஹவுஸ் நல்ல வழி.\nகட்டப்பட்ட-அமைதியான ரசிகர்கள் மற்றும் காற்றிலுள்ள ஷட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அனைத்து பக்கங்களிலும் இருந்து அமைதியான மெனுவில் அமைக்கப்பட்டிருக்கும். UsefulMedic தனிமைப்படுத்துதல் மின்சாரம் மற்றும் மென்மையான தொடக்க பாதுகாப்பு தொழில்நுட்பம், தீப்பிழ���்பு விளக்கு விளக்கு இருந்து ஒளி ஆன் போது உயர் மின்னழுத்த தடுக்க.\nசமீபத்திய டயமண்ட் பதிப்பு தாவரங்களுக்கு பயனுள்ள முழு ஸ்பெக்ட்ரம் 360-870nm சூரிய ஒளி ஸ்பெக்ட்ரம்களைப் பயன்படுத்தி தாவரங்களுக்கு ஒளி வளர உதவுகிறது, முன்னர் வளர்ந்துவரும் லைட் விளக்குகளுடன் ஒப்பிடுகையில், டயமண்ட் எல்.ஈ. டி லைட் பயன் உயர் உயர் மதிப்பு மற்றும் ஆலைக்கு அதிகமான லுமேன் லிங்கைட் வளர்ச்சியடைந்து, நீண்ட காலத்திற்கு நீடிக்கும். பல்வேறு தாவரங்களின் (மருத்துவ தாவரங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மலர்கள்) வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஹைட்ரோபொனிக், கிரீன்ஹவுஸ், உட்புற தோட்டம், தோட்டக்கலை, ஏரோபோனிக்ஸ் போன்றவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. அனைத்து தாவர வளர்ச்சிக்கு.\nமிகவும் பிரகாசமான, ஒளி வேலை செய்யும் போது LED வளர்ந்து நேரடியாக நேரடியாக பார்க்க வேண்டாம்.\nஉட்புற பயன்பாட்டிற்கு மட்டும், நீர் -proof.no கூடுதல் நிலைப்பாடு தேவை இல்லை.\nஇந்த ஒளி ஐஆர் (அகச்சிவப்பு) எல்.ஈ. டி அடங்கும் / காணமுடியாதது, அவை தவறான எல்.ஈ. டி அல்ல.\nடைமர் இரண்டு சேனல்களையும் ஒன்றாக இணைக்க / ஆஃப் செய்வது. VEG மற்றும் BLOOM சேனல்களை தனித்தனியாக / அணைக்க.\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nலெட் இரட்டை இசைக்குழு லைட்\nஹைட்ரோபொனிக்ஸ் டூயல் பேண்ட் லைட்\nஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/new-curriculum-preparation-works-for-classes-2-7-10-and-12-are-intensified/", "date_download": "2020-02-17T06:29:16Z", "digest": "sha1:MBF2LYLW64TQJSS6TX3NIGTYC6LOY7TY", "length": 9318, "nlines": 103, "source_domain": "blog.surabooks.com", "title": "2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம் | SURABOOKS.COM", "raw_content": "\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர். க்யூ.ஆர். குறியீடு, பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.\nஇதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது: தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇவற்றில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.\nஇதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.\n176 பாடங்கள் வடிவமைப்பு: இந்த நான்க�� வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.\nவரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.\nமின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\nபிளஸ்+2 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nநெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/november1-is-celebrated-as-tamilnadu-day/", "date_download": "2020-02-17T06:52:39Z", "digest": "sha1:XINMS5XFKLFKWBRES4NQIDS7FBKHK5NF", "length": 6692, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking: நவம்பர் 1- \"தமிழ்நாடு தினம்\" அரசு அறிவிப்பு ! காரணம் ? | Dinasuvadu Tamil", "raw_content": "\n#Breaking: நவம்பர் 1- “தமிழ்நாடு தினம்” அரசு அறிவிப்பு \nஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேப்போல் நாமும் நவம்பர் 1 தேதியை “தமிழ் நாடு தினம்” ஆக கொண்டாட வேண்டும் என்று அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கையிட்டு வந்தனர்.\nதற்போது இந்த கோரிக்கையை தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று நவம்பர் 1ம் தேதியை ‘தமிழ் நாடு தினம்’ ஆக கொண்டாடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்ற, அதிமுக தங்களது ட்விட்டரில்\n“நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.\n1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – தமிழக அரசு அறிவிப்பு.” என ட்விட் ச��ய்துள்ளார்.\nநவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.\n1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – தமிழக அரசு அறிவிப்பு. #TamilNaduDay\nTags: epstamilnadu dayஎடப்பாடி பழனிச்சாமிதமிழ்நாடு தினம்நவம்பர் 1\n“பிகில்” படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்து கொடுத்த விஜய் ரசிகர்கள்..\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nமுதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு-திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு\nதனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை\n\"பிகில்\" படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்து கொடுத்த விஜய் ரசிகர்கள்..\nஆர்வக் கோளாறால் தான் விஜய் ரசிகர்கள் வன்முறை -அமைச்சர் கடம்பூர் ராஜூ..\nவிஜய் 64 படம் குறித்து இப்பொது எதுவும் சொல்ல முடியாது\nகதிராமங்கலத்தில் விஜயகாந்த் அதிரடி பேச்சு\nசென்னையில் கத்திமுனையில் மணிப்பூர் பெண் பலாத்காரம்\nபிரசவத்தில் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்..\nவான்வழி தாக்குதலில் சிரியாவில் 25பேர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120097", "date_download": "2020-02-17T06:32:20Z", "digest": "sha1:F7OALN7RI5IPVWQ34UFPVG3CJZ6W6ZVM", "length": 12722, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம்-சிறை;பாஜக அரசு மௌனம் - Tamils Now", "raw_content": "\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம் - இடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் - நாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது - குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி - குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\nதூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம்-சிறை;பாஜக அரசு மௌனம்\nஎல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு கண்மூடித்தனமான அபராதமும் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிம���்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது\nஇலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மத்தியில் உள்ள பாஜக அரசும் அதை வேடிக்கை பார்த்தது.\nஇலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.\nஇந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nதூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.\n8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.\nவிசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தமிழக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் மௌனம் காத்து வருகிறது.\n8 பேருக்கு அபதாரம் இலங்கை அரசு சிறைத்தண்டனை. தலா ரூ.60 லட்சம் தூத்துக்குடி மீனவர்கள் பாஜக அரசு மௌனம் 2018-10-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொது இடங்களில் எச்சில் துப்பினால் 6 மாதம் சிறைத்தண்டனை ; உத்திரகாண்ட் அரசு அதிரடி உத்தரவு.\nஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள் வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்\nஇலங்கை அரசு தாக்குதல் நடத்ததான் செய்யும்: ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து\nஎல்லை தாண்டினால் படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம்: இலங்கை அரசு மீது தமிழக மீனவர்கள் புகார்\nதமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nசிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/", "date_download": "2020-02-17T06:34:19Z", "digest": "sha1:AMSHD3UM462VZD3TOIDS2YQAQFKI77IC", "length": 49883, "nlines": 733, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: February 2020", "raw_content": "\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\"\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை\nஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் ( கடைசி தேதி - மார்ச் 31 )\nமார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று\nOnline Income Tax Payment - ஆன்லைன் மூலமாக மொபைலில் வருமானவரி செலுத்துவது எப்படி\nஆன்லைன் மூலமாக வருமானவரி செலுத்துபவர்கள் தங்கள் செல்போன் மூலம் கீழ்கண்ட லிங்க் பயன்படுத்தி செலுத்தலாம்...\nNHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...\nகரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .\n2003-2006 தொகுப்பூதியத்திய காலத���தினை பணி வரன்முறை செய்ய வேண்டி துறை ரீதியாக விண்ணப்பிக்கும் படிவம்\n2003-2006 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பியுங்கள்.\nபெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்காகப் பெற்றோரை அலைக்கழிப்புச் செய்வது நியாயம்தானா - முனைவர் மணி கணேசன்\nஅண்மையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் மூன்றாம் வகுப்பு\n\"தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\"\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை\n அப்போ கண்டிப்பா இதை படிங்க\nநாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்:\nசம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றிவரும் பேராசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு.\nஜேக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணப்பலன்கள் வழக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் கடந்த ஆண்டு\nபெண்களுக்கு காலையில் ஏற்படும் டென்ஷனை போக்க எளிமையான வழிகள்\nபெண்களின் காலை வேளைகளில் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார்கள். சிலர் வேலைக்கு புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து\nபோக்ஸோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது\nபி.எப்., வட்டி 7.9 சதவீதம்\nசென்னை: 'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, மார்ச் வரை, 7.9 சதவீதமாக\n3,500 தற்காலிக ஆசிரியர் நியமனம்\nசென்னை: அரசு தொடக்கப் பள்ளிகளில், 3,500 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தர��ு\nபணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம்\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு\nகருணை அடிப்படையில் வேலை - புதிய அரசாணை\nமருத்துவ காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், பணியின் போது இறக்கும் அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு புதிய நடைமுறையை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் - மத்திய அரசு\nநாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் - ஆசிரியர்கள் வேதனை\nபொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ள னர் .\nRTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை\nபிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்று வைத்தாலே போதும் என்பதற்குரிய ஆர்டிஐ தகவல்.\nCPS NEWS-புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க அரசு ஆலோசனை. (14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.\nDiploma in Civil engineering படித்தவர்களுக்கு மூன்று மாதம் நில அளவை பயிற்சி\nநில அளவை துறையில் போதிய நில அலுவலர்கள் இல்லாத காரணத்தால் பணிகள் முடிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க Diploma in Civil\nஇரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.12 லட்சத்தை இழந்த ஆசிரியை\nசென்னை கொளத்தூர் அன்னபூர்ணா நகரை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா(38). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை\nTET தேர்வு பாஸ் செய்யாவிட்டால் அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு\n2009ம்‌ வருடத்‌ திய குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்‌ கீழ்‌ கல்வித்துறை இயக்கு னர்‌ ஆரம்ப கல்வி) உத்தரவு ஓன்றை பிறப்பித்து இருந்தார்‌.\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம்\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அனைத்து பாடங்களின் மாதிரி திறனறித்தேர்வு 200 வினாக்கள்\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அனைத்து பாடங்களின் மாதிரி திறனறித்தேர்வு 200 வினாக்கள்\nஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கத்துக்கு அழைப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு ஆணை நகல்\n பதிவு முடிந்ததும் தானாக பெயர்மாற்றம்\nஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன்\nதமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் எழுந்துள்ள பிரச்னை காரணமாக, பொறியி\nB . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா \nசமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை\n புதிய முதன்மைச் செயலரிடம் எதிர்பார்ப்பு\nதமிழக பள்ளி கல்வி துறையின் புதிய முதன்மை செயலராக, தீரஜ் குமார் நியமிக���கப்பட்டு உள்ளார்.\nCTET விண்ணப்பிக்கலாம் முழுமையான தகவல்கள்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வேலை\nபுத்தக பை இல்லா நாள்: அரசு பள்ளியில் சாதனை\nமஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில், சனிக்கிழமை தோறும், புத்தக பை இன்றி, மாணவ - மாணவியர் பள்ளிக்கு வர அறிவுறுத்திய பின், பாடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக,\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து\nBEO Exam - Online இல் தேர்வு எழுதுவது எப்படி\nTET 2020 தேர்வு மட்டும் நடைபெறுமா அல்லது ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு நியமனத்தேர்வு நடைபெறுமா அல்லது ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு நியமனத்தேர்வு நடைபெறுமா\nசேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது\nபாரத ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ ) மற்றும் மூன்று பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு மற் றும் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள் கையில் வங்கிகளுக்கு அளிக் கும் கடன் மீதான\nபட்ஜெட் 2020: வருமான வரி அதிரடி குறைப்பு\nமத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் க...\n05.02.2020 புதன்கிழமை - இரண்டு மாவட்டங்களுக்கு உள்...\nஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்...\n5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வி ...\nSHAALA SIDDHI - பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத்...\nவருமான வரி ஒப்பீடு - தற்போது மற்றும் புதியது\nஇனி எளிதாக வாங்கலாம் பான் கார்டு; விண்ணப்பிக்க வேண...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்கியது\nகல்வித் துறை கமிஷனர் விளக்கம்; 5, 8ம் வகுப்பு பொது...\nபி.இ.ஓ., பதவி: தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆச...\n5 ,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அமைச்சர் செ...\nTNPSC - தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில...\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்...\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பெற்றோர் எதிர்ப...\nஎம்.பி.பி.எஸ்., தேர்வுகள்: பல்கலையி��் நேரடி கண்காண...\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூ...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி ...\n👆👆 *🅱RE🅰Kℹ🆖🆕S* *பள்ளிக்கல்வித்துறை செயலாளர்...\nதொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல்...\nTNTET 2014 - தேர்வில் முறைகேடு - சிபிஜ விசாராணை கோ...\n'பிட் இந்தியா' திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார...\nபாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3...\nகல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, \"...\nG.O NO 473 DATE-06.02.2020-பள்ளிக்கல்வித்துறை செயல...\nகணினி அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற சூப...\nTNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும்...\nமுறைகேடுகளை தடுக்க தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் ...\nTRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெ...\nசேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது\nBEO Exam - Online இல் தேர்வு எழுதுவது எப்படி\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கைய...\nபுத்தக பை இல்லா நாள்: அரசு பள்ளியில் சாதனை\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வே...\nCTET விண்ணப்பிக்கலாம் முழுமையான தகவல்கள்\nB . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு ...\nஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன...\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக...\nஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கத்த...\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அன...\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும...\nTET தேர்வு பாஸ் செய்யாவிட்டால் அரசுப்பள்ளி ஆசிரியர...\nஇரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.12 லட்சத்தை இழ...\nCPS NEWS-புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ...\nRTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி...\nபொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற...\nஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும...\nகருணை அடிப்படையில் வேலை - புதிய அரசாணை\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பி...\nபணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும...\n3,500 தற்காலிக ஆசிரியர் நியமனம்\nபி.எப்., வட்டி 7.9 சதவீதம்\nபோக்ஸோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது\nபெண்களுக்கு காலையில் ஏற்படும் டென்ஷனை போக்க எளிமைய...\nஜேக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப...\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு பண...\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய வி...\n\"தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\"\nபெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறு...\n2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை ...\nNHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்...\nஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் ( ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/24/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-02-17T07:20:46Z", "digest": "sha1:PRPLD73LNCNYN7IOF532PLGDOXSINZ5K", "length": 8388, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகை கீத்து மோகந்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகை கீத்து மோகந்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nசெப்ரெம்பர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\n2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸூதீன் சித்திக், கீதாஞ்சலி தாபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திய-திபெத்திய எல்லைப்புற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது இளவயது மகளுடன் டெல்லிக்குச் செல்கிறாள். வழியில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாகக் கூறுவதே “லயர்ஸ் டைஸ்’ திரைப்படத்தின் கதை. இந்தப் படத்துக்காக நாயகி கீதாஞ்சலி தாபா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்.\nஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ், “இந்தத் தகவல் தெரிந்ததுமே பரவசமாகிவிட்டேன். இந்தப் பரிந்துரையை, என் படத்துக்குக் கிடைத்த மணிமகுடமாகக் கருதுகிறேன். “லயர்ஸ் டைஸூ’க்குப் போட்டிய���க விளங்கிய மற்ற 29 படங்களும் சிறந்தவைதான்’’ என்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கீத்து மோகன்தாஸ், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தமிழில் உருவான “நள தமயந்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆஸ்கர் விருது, கீதாஞ்சலி தாபா, கீத்து மோகந்தாஸ், சினிமா, நவாஸூதீன் சித்திக், லயர்ஸ் டைஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபுதிய மின்கட்டண உயர்வு: யாருக்கு எவ்வளவு பாதிப்பு\nNext postமீண்டும் நடிக்க வருகிறார் ஷ்ரியா ரெட்டி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/galagoda-aththe-thero/", "date_download": "2020-02-17T06:56:25Z", "digest": "sha1:MOMF3NDUXEEDF6SDINSYCT2AWZVKICBH", "length": 13146, "nlines": 68, "source_domain": "spottamil.com", "title": "பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார தேரர் - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார தேரர்\nby குமார் சிவராசா | Nov 19, 2019 | வகைப்படுத்தப்படாதது | 0 comments\nஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nஅத்தோடு கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றுள்ளதால் தமது அமைப்பிற்கான தேவை இனிமேல் இல்லை என்றும் இதனால் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nஇராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும��� கூறியதாவது,\nசிங்களதீவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியோக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாங்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்த சிறந்த தலைவர் எமக்கு தற்போது கிடைத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தனர். ஆனால் நாங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டே தனிச்சிங்கள தலைவரொருவரை உருவாக்க முடியும் என்று தெரிவித்தோம். அது இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.\nஅரசியல் வாதிகள் சிறுபான்மையினரின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் அவர்களுடன் அரசியல் மேடைகளில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் மேடைகளில் ஏறாவிட்டாலும் சிங்கள தலைவரொருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக விகாரைகள் தோறும் எமது பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதற்கான பலன் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. தேரர்கள் இணைந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்துள்ளோம்.\nவெற்றி ஆரவாரத்தில் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல் ஒருமித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தோல்வியடைந்துள்ள தரப்பினர் நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். நாம் அவர்களின் வலையில் சிக்காமல் நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும்.\nபிக்குகள் என்ற வகையில் எமது இனத்திற்கும் , நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தமையினால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் எங்களுக்கென்று சங்கங்களை அமைத்துக் கொண்டு இதுவரையும் செயற்பட்டோம். ஆனால் தற்போது சிறந்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஎமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது , பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றிப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி.இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில் நாங்கள் இனியும் சங்கங்கள�� அமைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால் எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஇனிவரும் காலங்களில் தேரர்களாகிய நாங்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட வேண்டும். அதேவேளைசிறந்த ஆட்சியாளன் நாட்டுக்கு கிடைத்துள்ளதை போன்று பாராளுமன்றத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். விரைவில் பொது தேர்தலை நடத்தி சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.\nஇனப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காணுவதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதன்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்வினை பெற்று நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அதேவேளை ஆகம விவகாரங்கள் தொடர்பில் ஒரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தனித்தனி மதம் என்ற பிரிவினை ஏற்படாது என்றார்.\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/akshay-kumar-interviews-pm-narendra-modi/", "date_download": "2020-02-17T07:02:56Z", "digest": "sha1:YW5UUIUWQVML55HC6245FT6SESI4B7BS", "length": 30321, "nlines": 150, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Akshay Kumar interviews PM Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடத்திய நேர்காணல்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா அக்‌ஷய் குமார் - மோடி நேர்காணல்\nஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.\nAkshay Kumar interviews PM Narendra Modi : பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நேற்று இரவு ஒரு ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், தேர்தலும் பிரச்சாரங்களும் உச்ச கட்டத்தில் இருக்கும் போது, அரசியல் சாராத ஒரு நேர்காணலை நான் பிரதமர் மோடியிடம் நடத்தியுள்ளேன். இது மிகவும் பெருமை கொள்ளக் கூடிய தருணம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். மோடியை பற்றி நீங்கள் அறிந்திடாத பல்வேறு விசயங்களை அறிந்திடநீங்கள் ஏ.என்.ஐ சேனலில் இந்த நேர்காணலை காணலாம் என்று கூறியிருந்தார்.\nஇந்த ட்வீட்டிற்கு முன்பு, இதற்கு முன்பு நான் அறிந்திடாத, செய்யாத ஒரு செயலில் ஈடுபட்டுள்ளேன். மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்களுக்கு இணைந்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.\nதேர்தல் நேரம் என்பதால், பலரும் அவர் கட்சியில் இணைந்து அரசியல் பணி ஆற்றப்போகின்றார்கள் என்று எண்ணிக் கொண்டனர்.\nமோடி பற்றி பலரும் அறியாத பல ருசிகர தகவல்கள் உங்களுக்காக இதோ\nநேர்காணலின் ஆரம்பத்திலேயே அதன் சாரம்சம் புரியும் படி, ஒரு பிரதமராக அல்லாமல் ஒரு தனிமனிதனாக மோடியைப் பற்றி அறிந்து கொள்ளப் போகின்றோம் என்று கூறியிருந்தார்.\nநீங்கள் பிரதமர் ஆனது குறித்து \nநான் பிரதமர் ஆவேன் என்று நினைக்கவும் இல்லை. ஒரு வேலை எனக்கு நல்ல வேளை கிடைத்திருந்தால், என் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இனிப்புகளை வழங்கியிருப்பார்.\nமோடியின் குழந்தை பிராயம் குறித்து \nசிறு வயதில் நான் அருகில் இருக்கும் நூலகத்திற்கு செல்வேன். பெரிய மனிதர்கள் பற்றி அதிகம் படிப்பேன். சீருடையில் இருக்கும் நபர்கள் மதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன். குஜராத்தில் இருக்கும் சய்னிக் பள்ளிப் பற்றி படித்தேன். எங்கள் ஊரில் ஒரு பள்ளி பிரின்சிபல் இருந்தார். நான் அவரை நேரில் சந்தித்து பேசினேன். வாழ்க்கை குறித்து நிறைய பாடம் எடுத்தார் அவர். பின்பு நான் இமயமலை சென்றேன். என் மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் தேடி அலைந்தேன்.\nநான் கோபப்படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள��� மீது காட்டமாட்டேன் : மோடி\nகோபப்படுவதும் சோகமாவதும் மனித வாழ்க்கையில் இயல்பான ஒன்று. நான் முதல்வராக பல ஆண்டுகள் பணி புரிந்திருக்கின்றேன். ஒரு முறையும் மற்றவர்கள் மீது கோபப்படும் வாய்ப்பு கிடைத்ததில்லை. என்னுடைய வேலை முடிவதற்காக நான் யாரையும் மட்டம் தட்டியதில்லை. நான் கோபப்படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள் மீது காட்டமாட்டேன். கோபப்பட்டால் என்னுடைய அலுவல் வேளைகளில் மாற்றங்கள் மட்டுமே உருவாகும்.\nகோபத்தை குறைக்க என்ன செய்வீர்கள் \nஎனக்கு பிடிக்காத ஒன்று ஏதாவது நடந்தால், நான் தனியாக அமர்ந்து ஒரு காகிதத்தில் எழுத துவங்குவேன். நான் ஏன் அப்படி நடந்தேன். என்ன நடந்தது என்று எழுதி அதை கிழித்து எறிந்திடுவேன். மீண்டும் அதை படிக்க கூட முயற்சிக்க மாட்டேன். மீண்டும் எழுதுவேன். இப்படித்தான் என்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன்.\nஉங்கள் அம்மாவை நீங்கள் பிரிந்திருப்பது குறித்து \nநான் பிரதமராக பதவியேற்ற பின்பு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தால் நிச்சயமாக இந்த பிரிவு மிகவும் வருந்தக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் நான் தான் சின்ன வயதிலேயே வெளியேறிவிட்டேனே.\nயாருடனும் அதிக அட்டாச்ட்டாக இருக்கக் கூடாது என்பதற்கான பயிற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். இப்போதெல்லாம் நான் என் அம்மாவை அழைபேசியில் அழைத்தால், என்னிடம் பேசி உன் நேரத்தை ஏன் வீண் செய்கின்றாய் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.\nநிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்ற பிம்பம் பொய்யானது \nநிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்ற பிம்பம் பொய்யானது. நான் யாரையும் வேலை செய்யக் கூறி அழுத்தம் கொடுப்பதில்லை. முன்பெல்லாம் நாட்டின் பிரதமர் 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.\nஆனால் நான் அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்தால் நள்ளிரவு வரை அங்கே தான் இருப்பேன். நான் வேலை செய்வதை பார்த்து மற்றவர்களும் வேலை செய்வார்கள். இந்த மாண்பினை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணிக்க இயலாது. நான் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றேன்.\nஎதிர்கட்சியில் எனக்கு நண்பர்களும் உண்டு – மோடி\nஎனக்கு எதிர்கட்சியிலும் நண்பர்கள் உண்டு. நான் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறையாவது மதிய உணவு உண்பது வழக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. தேர்தல் நேரத்தில் கொஞ்சம் நெருக்கடியான உணர்வுகளை இது தரும்.\nஇருந்தாலும், மம்தா பானர்ஜீ எனக்கு வருடத்திற்கு ஒரு முறை குர்த்தா வாங்கி அனுப்புவார். வங்க தேச பிரதமர் எனக்கு பெங்காலி இனிப்புகளை அனுப்புவார் என்று மோடி கூறியுள்ளார்.\nமுதல்வராக இருந்த போது சம்பாதித்த சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் \nநான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னுடைய வங்கிக் கணக்கு வழக்குகளை என்னுடைய நிர்வாகி ஒருவர் நிர்வகித்தார். நான் பிரதமராக பொறுப்பேற்ற போது என்னுடைய சம்பள பணம் 21 லட்சத்தினை தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வந்த ப்யூன் மற்றும் ட்ரைவரின் மகள்களின் படிப்பிற்காக கொடுத்துவிட்டேன்.\nநீங்கள் உண்மையாகவே குஜராத்தி தானா \nஇந்த கேள்வியை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தார் மோடி. ஏன் என்றால் குஜராத்திகள் அவர்களின் பணத்தை பாதுகாப்பதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று அக்‌ஷய் கூற பலமாக சிரித்தார் மோடி.\nஅலாவுதீனின் அற்புத விளக்கு உங்களுக்கு கிடைத்தால் \nகல்வியாளர்களிடம் வருங்காலத்தில் அலாவுதீனின் அற்புத விளக்கு குறித்த பாடங்களை எடுக்கக் கூடாது என்றும், மாணவர்களுக்கு கடுமையாக உழைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்த கேள்விக்கு பதில் அளித்தார் மோடி.\nபிரதமராக டெல்லி வரும் போது, குஜராத்தில் இருந்து நீங்கள் எடுத்து வந்த மதிப்பு மிக்க பொருள் \nமற்ற பிரதமர்கள் போல் அல்லாமல் நான் மிகவும் சிறப்பு மிக்க ஒன்றை எடுத்து வந்தேன். அது என்னுடைய முதலமைச்சர் அலுவலகம் கொடுத்த அனுபவம்.\nபாரக் ஒபாமா கூட உங்களின் தூக்கம் குறித்து அதிக கவலை கொள்கின்றார்\nநான் நாள் ஒன்றிற்கு 3ல் இருந்து மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குவேன். என்னுடைய உடல் இதற்கு பழகிவிட்டது. ஒபாமா என்னுடைய நல்ல நண்பர். அவர் என்னிடம் “ஏன் இவ்வளவு குறைவான நேரம் மட்டுமே ஓய்வெடுக்கின்றீர்கள் உங்களின் வேலை மீது நீங்கள் கொண்டுள்ள பற்று எங்களுக்கு புரிகின்றது. இருப்பினும் நீங்கள் குறைவான நேரம் துங்கக் கூடாது என்று கூறினார்” என்றார் மோடி.\nநான் ஆயுர்வேதத்தை அதிகம் நம்புகின்றேன் \nஅதிக விலையுள்ள மருந்துகள் எப்படி வேலை செய்யும் என்று எனக்கு தெரியாது. நான் ஆயுர்வேதத்தை நம்புகின்றேன். சுடுதண்ணீர் மட்டுமே ��ுடிப்பேன். உடல்நிலை சரியில்லாமல் போனால் உணவு அருந்த மாட்டேன். சர்சோ க டெல் இரண்டு சொட்டினை மூக்கில் விடுவேன். அது என்னுடைய காய்ச்சலை சரியாக்கிவிடும்.\nஎன்னுடைய ஆடை குறித்தும் ஆங்காங்கே தவறான செய்திகள் வருகின்றன. நான் முதல்வர் ஆவதற்கு முன்பு வரை என்னுடைய உடைகளை நானே தான் துவைப்பேன். முழுக்கை குர்த்தாக்கள் உடுத்துவதால் என்னுடைய பையில் அதனை வைப்பதற்கு அதிக இடமும், துவைப்பதற்கு அதிக நேரமும் ஆவதால் தான் நான் அரைக் கை குர்த்தா போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.\nநீங்கள் உங்கள் அம்மாவிற்கு பணம் அனுப்பவது குறித்து \nஇன்று வரை என் அம்மா தான் எனக்கு பணம் அனுப்பி வருகிறார். அவருக்கு அதிக செலவுக்கான தேவைகள் இருப்பதில்லை . என்னிடம் இருந்து அவர் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. நான் என்னுடைய நாட்டையே குடும்பமாக ஏற்றுக் கொண்டேன். அதனுடைய முன்னேற்றத்திற்காக தான் பாடுபடவிரும்புகின்றேன்.\nதனிநபராக விளையாடாமல் குழுவாக விளையாடுவது தான் எனக்கு பிடிக்கும். ஏன் என்றால் அந்த குழு உங்களின் தனிநபர் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றும். கில்லி தண்டா விளையாடியுள்ளேன். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் துணியையும் துவைத்துள்ளேன். அருகில் உள்ள கிணத்தில் நீச்சல் அடிப்பேன்.\nசர்வதேச அரங்கில் பேசிய முதல் உரை குறித்து \nநான் அமெரிக்கா சென்றிருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் உரையாற்றக் கூறினார். நான் என்னிடம் எழுதப்பட்ட உரை எதுவும் இல்லை என்றேன். பின்பு நான் என்ன பேச விரும்புகின்றேன் என்று கூறினேன். அவர் அதனை எழுதிக் கொடுத்தார்.\nதிரைப்படங்கள் பார்ப்பதற்கு நேரம் இல்லை\nஎன்னுடைய கிராமத்தில் நான் நிறைய படம் பார்த்துள்ளேன். குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அமிதாப்புடன் பா படமும், அனுப்பம் கேருடன் ஏ வெனஸ்டே படமும் பார்த்தேன். தற்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை.\nமன அமைதி பெற என்ன செய்வீர்கள் \nமுன்பெல்லாம் சில பழக்கங்கள் எனக்கு இருந்தன. ஆனால் தற்போது அதை செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை. காலையிலும் மாலையிலும் தேநீர் அருந்துவேன். வெளிச்சமான அறையில் அமர்ந்திருப்பேன். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெளியுலக இணைப்பு ஏதும் இல்லாமல் எங்காவது சென்றூ வருவேன். ஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜக.வில் என்ன தாக்கத்தை உருவாக்கும்\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nநரேந்திர மோடி, மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு – இலங்கை தமிழர்கள் குறித்து விவாதம்\nதரவரிசையில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்: மாணவர்கள் போராட்டம் தான் காரணமா\nஇன்றைய செய்திகள் : ‘ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை’ – விஜய்யிடம் விசாரணை நடத்திய அதிகாரி\nHappy Birthday Sachin : சரித்திர நாயகனின் சாதனை கண்டு உலகமே வியந்த அந்த 5 போட்டிகள்\nஎஸ்.பி.ஐ வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி\nபான்கார்ட் விபரங்களை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் இல்லையேல் இனி பயனே இல்லை…\nஒட்டுமொத்தமாக 30.75 கோடி பான் அட்டைகள் ஜனவரி வரை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்.\nபான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் – விரைந்து இணைப்பீர் ; அல்லலை தவிர்ப்பீர்…\nAadhaar - Pan link deadline : ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்க��்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/india-vs-new-zealand-highlights-virat-kohli-dancing/", "date_download": "2020-02-17T06:45:05Z", "digest": "sha1:A6QEKJSJRXWGLGSXFACNX2O2T3XGCWX6", "length": 12844, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "world cup india vs new zealand highlights virat kohli dancing - இவ்வளவு கூலான மனிதரா விராட் கோலி? சண்டை கோழி கேப்டனை இனிமேல் பார்ப்பது கஷ்டம் போல!", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஇவ்வளவு கூலான மனிதரா விராட் கோலி சண்டை கோழி கேப்டனை இனிமேல் பார்ப்பது கஷ்டம் போல\nவிராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் மாறி காணப்படுகிறது.\nindia vs new zealand highlights : இந்தியன் கேப்டன் விராட் கோலிக்கு அதிகமான செல்லப்பெயர்கள் உண்டு. அதில் பெரும்பாலான ரசிகர்கள் குறிப்பிடுவது சண்ட கோழி விராட் என்பதை தான். கோலி, அனைத்து வித ஃபார்மெட்களிலும் கலக்கி வரும் நபர் ஆவார். மிக ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கொண்ட கோலியிடம் அடிக்கடி கடுமையான கோபம் வெளிப்படும்.\nவெறித்தனமான ஆட்டத்தில் கோலி பல்வேறு சாதனைகளை செய்தாலும், நம்பர் ஓன் பேட்ஸ் மேன் என்ற லிஸ்டில் இடம்பிடித்தாலும், அவரின் கோபத்தை விமர்சிக்காத உலக பேட்ஸ்மேன்களே இல்லை எனலாம்.\nகோலி தனது கோபத்தை மட்டும் அரங்கத்தில் கட்டுப்படுத்தினால் அவரின் பெயர் எங்கையோ போய்விடும் என்பது தான் அவரை அருகில் இருந்து பார்த்த பயிற்சியாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.\nகோலி, தவறான முடிவுகள் கொடுத்த அம்பயர்களை மைதானத்திலேயே முறைத்�� சம்பவங்கள் எல்லாம் நிறைய உண்டு. ஆனால் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் மாறி காணப்படுகிறது.\nபயிற்சி ஆட்டம் தொடங்கி நேற்று நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது வரை கோலி மிகவும் கூலாகவே வலம் வந்தார்.நியூசிலாந்து வீரர்களின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய போது ஆட்டம், மைதானத்தில் ஒரே புன்சிரிப்பு என கோலியின் எக்ஸ்பிரஷன்கள் மட்டும் கேமரா மேன்களால் அடிக்கடி ஒளிப்பரப்பட்டது.\nஉலகக்கோப்பை போன்று அதிகம் பிரஷர் நிறைந்த போட்டியில் கேப்டன் விராட்கோலி இவ்வளவு பொறுமையாக நிதானமாக கூலாக வலம் வந்தது அவரின் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அப்ப இனிமேல் சண்ட கோழி விராட் கோலியை பார்க்க முடியாதுபோல.\n‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி\n2வது ஒருநாள் போட்டி: 22 ரன்களில் வெற்றி, ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து\n‘ராஸ் தி பாஸ்’ – 348 ரன் டார்கெட்டை விடாப்பிடியாக துரத்தி முதன்முறை மூச்சு விட்ட நியூசி\nஅண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்\nஇந்தியா vs நியூசிலாந்து : ரசிகர்கள் கொண்டாடிய தருணங்கள்\n‘விடாது துரத்தும் சூப்பர் ஓவர் சூன்யம்’ – இந்தியாவுக்கு மீண்டுமொரு த்ரில் வெற்றி\nமேட்ச் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் விசிலடிக்க வைத்த ரோஹித்\nரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ\nசூப்பர் ஓவர் – கடைசி 2 பந்தில் 2 சிக்ஸ் விளாசிய ரோஹித்… இந்தியா மெகா வெற்றி\nஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர்… சிறைக் கைதிகளுக்கான தனிப்பிரிவில் தீவிர சிகிச்சை\nTamil Nadu SSLC Employment Registration: வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nHi guys : ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும். இந்த விஷயத்தில் பலருக்கு உதவ ஒரு 'ஸ்டார்ட் அப்' உதயமாகியுள்ளது.\nசீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு\nஎனவே சீனாவின் அரசியல் தலையீடு, ராணுவ நடவடிக்கை, முதலீடுகள் ஆகியவை சாம்பல் மண்டலத்தின் வடிவங்களாகவே உள்ளன.\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவை முற்றுகைக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ugandan-imam-shocked-after-coming-to-know-his-wife-is-a-man-374305.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-17T06:16:23Z", "digest": "sha1:HKUWPYNTQNWVQZUM26Y7UXFKE6BJWRWJ", "length": 21504, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா! | ugandan imam shocked after coming to know his wife is a man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\nகம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்\nஉகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர். பெண்ணையும் பார்த்தாச்சு.. பெண்ணோட பெயர் ஸ்வாபுல்லா நபுகீரா.\nநல்ல நளினிமான பெண் என்பதால் முதும்பாவுக்கும் பிடித்துப் போய் விட்டது. அந்தப் பெண்ணும் முதும்பாவை ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாக சொல்ல, பிறகென்ன கல்யாணம்தான்.\nரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ\nடிசம்பர் மாதம் கல்யாணம் நடந்தது. அதன் பிறகுதான் காமெடி காட்சிகள் அரங்கேறின. கல்யாணமானது முதல் அந்தப் பெண் கணவருக்கு மனைவியாக நடந்து கொள்ளவில்லை. மாத விடாய் வந்து விட்டது என்று சொல்வார். கணவரை கட்டிப் பிடிக்க விட மாட்டார். முத்தம் கொடுக்கலாமான்னு கேட்டா கூட.. ம்ஹூம் என்று சொல்லி ஏதாவது காரணம் கூறுவார்.\nஇரவில் இன்னும் மோசம். பக்கத்தில் படுக்க விட மாட்டாராம். அதற்கும் ஒரு காரணம் சொல்வாராம். பிறகு இரவில் ஒரு நாள் கூட உடையை கழற்ற விட்டதே இல்லையாம். முழு உடையுடன்தான் படுத்திருப்பாராம். இது ஏன் என்று கேட்டால், அதற்கும் ஒரு காரணம். கடுப்பாகி சலித்துப் போய் விட்டார் நம்ம இமாம். பிறகு, புது மாப்பிள்ளைக்கு கடுப்பு வராதா என்ன.\nஇப்படி கணவருடன் சற்று தூர இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களிடம் நன்றாகவேப் பழகி வந்துள்ளார் நபுகீரா. அவரது குரல் அத்தனை பேருக்கும் ரொம்பப் பிடிக்குமாம். காரணம் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.. எல்லாம் இருந்தும் என்னய்யா புண்ணியம்.. எனக்கு அது கிடைக்கலையே என்று கடுப்பாகிக் கிடந்தால் நம்ம இமாம்.\nஇந்த நேரத்தில்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது பக்கத்து வீட்டில் திருடு நடந்துள்ளது. அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். நம்ம நபுகீராதான் திருடி விட்டதாக புகாரில் கூறவே போலீஸார் விசாரணைக்கு வந்தனர். விசாரிக்க வந்த போலீஸாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.. ஆமாங்க ஆமா.. நம்ம நபுகீராவிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் ஒரு ஆண் என்பதை அறிந்து அப்படியே மயக்கமடையாத குறையாக அதிர்ந்து போயினர்.\nஇவர்களை விட மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தவர் மாப்பிள்ளை முதும்பாதான். தான் இத்தனை நாட்களாக குடும்பம் நடத்தி வந்தது பெண் அல்ல ஆண் என்று தெரிந்ததும் அவர் மனசே குழம்பிப் போய் விட்டது. மண்டை காய்ந்து விட்டது. விசாரணைக்குப் பின்னர் போலீஸார் நபுகீராவைக் கைது செய்து கூட்டிப் போய் விட்டார்கள்.\nமுதும்பா மனம் பேதலித்தது போல மாறி விட்டார். அவருக்கு மன நல கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனராம். ஏன் இப்படி செஞ்சே என்று நபுகீராவிடம் போலீஸார் கேட்டபோது, இமாமிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை அப்படியே சுருட்டிக்கத்தான் இப்படி பெண் வேடம் போட்டு மணம் புரிந்தேன். அவர் நெருங்கி வரும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி டச் பண்ணாமல் தடுத்து வந்தேன். கடைசியில் இப்படியாகி விட்டது என்றாராம்.\nமுதும்பாவுக்கு இப்போது இன்னொரு அதிர்ச்சி.. அதாவது ஆணைக் கல்யாணம் செய்து கொண்டதால் அவரை இமாம் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார்களாம். இப்போது ���ுதும்பா கதைதான் உகாண்டாவில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாதலை ப்ரபோஸ் செய்ய 16 டேங்கர்களை இதய வடிவில் நிறுத்திய ரஷ்ய வீரர்.. ஷாக்கான காதலியின் பதில் இதுதான்\nஅட ஆண்டவா.. இப்படி கூட நடக்குமா.. எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியலையே.. சங்கடத்தில் சங்கீதா\nவெரி ஸ்மார்ட்.. சபாஷ் சுஷ்மா.. வேத, மந்திரங்களை ஓதி.. கல்யாணத்தை நடத்துவது யார்ன்னு பார்த்தீங்களா\nமுதல்ல குழந்தை பிறந்துடுச்சு.. அப்பறம்தான் கோகிலாவுக்கு கோலாகல கல்யாணம்.. விழுப்புரம் காதல் கலாட்டா\nபாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்\nபுகுந்த வீட்டுக்கு வர அடம்பிடித்த மணப்பெண்.. பொறுத்து பொறுத்து அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை\nஅருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்\nதங்கச்சியை கட்டிக்க சொன்னான்.. முடியாதுன்னேன்.. கேட்கலை.. போட்டு தள்ளிட்டேன்.. ஷாக் தந்த விக்னேஷ்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும் ஹோமங்கள்\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage uganda திருமணம் உகாண்டா மதபோதகர் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/31165735/Sardar-Patels-enemies-are-forced-to-revere-him-the.vpf", "date_download": "2020-02-17T06:22:24Z", "digest": "sha1:ZCAIUMUL7JPI6PEA5WHIUWDJ52YRFNMR", "length": 13031, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sardar Patel's enemies are forced to revere him the Congress general secretary Priyanka Gandhi || சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் - பிரியங்கா காந்தி விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nசர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் - பிரியங்கா காந்தி விமர்சனம் + \"||\" + Sardar Patel's enemies are forced to revere him the Congress general secretary Priyanka Gandhi\nசர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் - பிரியங்கா காந்தி விமர்சனம்\nமாபெரும் தலைவர் சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு தானே ஆக வேண்டும் என பாஜகவை பிரியங்கா காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 16:57 PM\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. வல்லபாய் படேலின் சிலைக்கு இன்று காலை பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nசர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் சார்பிலும், பாஜக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட்டது.\nஇந்தியா கேட் முதல் ஷாஜஹான் சாலை வரை 1.5 கி.மீ. வரை நடந்த இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு படேலின் படம் அச்சிடப்பட்ட டி ஷர்ட் வழங்கப்பட்டது. இந்த ஓட்டத்தை உள்துறை மந்திரியும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.\nஇந்நிலையில், பாஜகவின் இந்த கொண்டாட்டம் பற்றி உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nசர்தார் வல்லபாய் படேல் உண்மையான காங்கிரஸ் தலைவர். காங்கிரசின் கொள்கையை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர். முன்னாள் பிரதமர் நேருவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர். ஆனால் இன்று பாஜக அவரை தனதாக்கிக் கொள்ள முயலுகிறது.\nசர்தார் படேலுக்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருவது எனக்கு ம���ிழ்ச்சியே. அவர்கள் கட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள், சிறந்த மனிதர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர்களே. அதனால் காங்கிரஸ் தலைவர்களை அபகரித்துக்கொள்ள பாஜக முயலுகிறது.\nசர்தார் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்கள் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்\n2. திருமண வரவேற்பில் இரைச்சல் இசைக்கச்சேரி: மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு\n3. எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\n4. பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்தது; 4 மாணவர்கள் உடல் கருகி சாவு\n5. புலிகள் காப்பகத்தில் எருது ஒன்றுடன் மோதிய பெண் புலி உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/06/7.html?showComment=1276864209706", "date_download": "2020-02-17T06:00:44Z", "digest": "sha1:N7MQSLH2SWRA6UYGNLITTMMUS7NKWP2J", "length": 33535, "nlines": 615, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் பாகம் 7 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகுறைகள் அல்ல சில பிழைகள்\nகுறை என்ற வார்த்தை எனக்கு குறையாகவே படுகிறது. குறையை சரி செய்வது சிரமம். எல்லாமே பிழைகள் தான், இயன்றால் திருத்தி கொள்ளலாம், அல்லது மாற்றி கொள்ளலாம்\nஇயற்கையாகவே பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு தனி திறமையை பெற்றவர்களாக தான் இருப்பார்கள். அது என்னவென்று பார்த்து அதை செய்வதற்கு உற்சாக படுத்தலாம்... இதனால் அவர்களின் மனம் மகிழ்ச்சி அடைவதுடன், கணவரிடம் பாராட்டை பெறவேண���டும் என்ற உற்சாகத்தில் இன்னும் சிறப்பாக செய்து அசத்துவார்கள். (பதிவுலகில் இருக்கும் பல பெண்களும் தங்கள் கணவர் கொடுக்கும் ஊக்கத்தில் தான் எழுதுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம் இதனால் அவர்களின் மனம் மகிழ்ச்சி அடைவதுடன், கணவரிடம் பாராட்டை பெறவேண்டும் என்ற உற்சாகத்தில் இன்னும் சிறப்பாக செய்து அசத்துவார்கள். (பதிவுலகில் இருக்கும் பல பெண்களும் தங்கள் கணவர் கொடுக்கும் ஊக்கத்தில் தான் எழுதுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம் கொடுத்து வைத்தவர்கள், நான் உள்பட)\nஆனால் சில ஆண்கள் தங்களது மனைவியை சுதந்திரமாக செயல் பட விட்டால் எங்கே நம்மை மதிக்காமல் போய்விடுவாளோ என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இப்படி பட்டவர்கள் தான் மனைவியின் எந்த கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்பதே இல்லை.\nகுடும்பம் என்றால் பல சிக்கல்களும் வரத்தான் செய்யும், ஆனால் எதையும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று பொறுமை இல்லாமல், அவசர படும் கணவர்களால் பெண்கள் பல நேரம் அவதி படுகிறார்கள். எதையும் பொறுமையுடன் நோக்கும் சிறந்த குணம் பெண்களுக்கு இருப்பதால்தான் பல வீடுகளிலும் தாம்பத்தியம் தள்ளாடாமல் போய் கொண்டு இருக்கிறது.\nபல ஆண்களும் செய்யும் பெரிய தவறே மனைவியின் உணர்வை மதிக்காமல் அலட்சியபடுத்துவது... அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும், அதையும் புரிந்து கொண்டு அல்லது அவளிடமே கேட்டு முடிந்தவரை நினைவேற்றினால் தன் விருப்பமும் நினைவேறுகிறது என்ற மகிழ்ச்சியில் உங்களிடம் இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவாள். அப்புறம் என்ன அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும், அதையும் புரிந்து கொண்டு அல்லது அவளிடமே கேட்டு முடிந்தவரை நினைவேற்றினால் தன் விருப்பமும் நினைவேறுகிறது என்ற மகிழ்ச்சியில் உங்களிடம் இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவாள். அப்புறம் என்ன நீங்க ( அன்பால் )சுத்திவிட்ட பம்பரம்தான் அவள்... நீங்க ( அன்பால் )சுத்திவிட்ட பம்பரம்தான் அவள்... ஒரு சின்ன ஆதரவான அணைப்பு ஒன்றே போதும் பல காவியங்கள் அங்கே பிறக்கும். ( இவ்வளவு சொன்னால் போதும் என்று நினைக்கிறேன், நான் எதை பற்றி சொல்கிறேன் என்று புரிந்து இருக்கும்... ஒரு சின்ன ஆதரவான அணைப்பு ஒன்றே போதும் பல காவியங்கள் அங்கே பிறக்கும். ( இவ்வளவு சொன்னால் போதும் என்று நினைக்கிறேன், நான் எதை பற்றி சொல்கிறேன் என்று புரிந்து இருக்கும்...\nஉயர்ந்த பதவியில் (உதாரணமாக அரசாங்க அதிகாரி) இருக்கும் சில கணவர்கள், வீட்டுக்கு வந்த பின்னும் தங்களது அதிகாரத்தை வீட்டிலும் காட்டுவார்கள். வீட்டையும் அலுவலகமாக எண்ணி அங்கே கிடைத்த அதே அளவு மரியாதையை இங்கும் எதிர் பார்ப்பார்கள். வீட்டில் இருக்கும் மனைவி ஒன்றும் சம்பளம் வாங்கும் அலுவலக பணியாள் இல்லையே \nவீட்டிற்கு வரும்போது வாசலில் செருப்பை கழட்டும் போதே தனது பதவி போர்வையையும் கழட்டி விட்டு உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க முடியும்.\nபதவி காலம் முடிந்து ஓய்வு பெற்றபின், இதே மனைவியின் முகத்தை தான் பார்த்து, வாழ்வின் மீதி காலத்தை ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். \"அன்பை இப்போது விதைத்தால் தான், பின்னால் அதே அன்பை பல மடங்காய் அறுவடை செய்ய முடியும்\"\nசில தொழிலதிபர்களும் இதே ரகம் தான் வெளியில் இருக்கும் டென்சனை வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பார்கள். அப்படி கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக வெளியில் இருக்கும் டென்சனை வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பார்கள். அப்படி கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக , தன் மனைவி மக்களுக்காக தானே, தன் மனைவி மக்களுக்காக தானே உங்கள் பணம் கொடுக்கும் சந்தோசத்தை விட, அவர்கள் அருகாமையில் அன்பாக நீங்கள் இருக்கும்போது கிடைக்கும் சந்தோசம் பெரிதல்லவா\nகிடைக்கும் சந்தர்பத்தில் கொஞ்ச நேரத்தை அவர்களுக்கே அவர்களுக்காக ஒதுக்குங்கள். ஒரு நல்ல தகப்பனாக, நல்ல கணவனாகத்தான் இருக்கிறோம் என்ற மனநிறைவாவது உங்களுக்கு கிடைக்கட்டும்\nமனைவிக்கு உண்மையாக இருங்கள் (இயன்றவரை)\nஉங்களை மற்றவர்கள் மதிக்கணும் என்று எதிர்பார்க்கும் அதே நேரம், உங்கள் மனைவி உங்களை முதலில் மதிக்கும் படி நீங்கள் நடந்து கொண்டாலே போதும், பிறரிடம் இருந்து மதிப்பு தானாகவே தேடிவரும்\nஇந்த பிரிவின் அடுத்த பாகம் நாளை வெளி வரும்...\n//வெளியில் இருக்கும் டென்சனை வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பார்கள். அப்படி கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக , தன் மனைவி மக்களுக்காக தானே, தன் மனைவி மக்களுக்காக தானே\nவருகைக்கு நன்றி, பயம் வேண்டாம் :) கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக , தன் மன���வி மக்களுக்காக தானே//சரியாய் சொன்னிங்க...\nஅருமையான கருத்துக்கள் கௌசல்யா. தொடருங்கள்.\n... ஏதேனும் விதிவிலக்கா இருக்கா ...\n//இயற்கையாகவே பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு தனி திறமையை பெற்றவர்களாக தான் இருப்பார்கள். அது என்னவென்று பார்த்து அதை செய்வதற்கு உற்சாக படுத்தலாம்...\n//மனைவி ஒன்றும் சம்பளம் வாங்கும் அலுவலக பணியாள் இல்லையே \nஅவளுக்கும் மனம் ஒன்று இருக்கும்,அந்த மனதினுள் ஆயிரம் ஆசைகள் இருக்கும்\n//மனைவிக்கு உண்மையாக இருங்கள் (இயன்றவரை)\nமனைவிக்கு உண்மையாக இருங்கள் (இயன்றவரை)\nசரியா தான் சொன்னிங்க தோழி ஆனா இதே போல் கணவனுக்கு உண்மையா மனைவியும் இருக்க வேண்டும் என்று சொல்ல மறந்துட்டிங்களே \n//உங்களை மற்றவர்கள் மதிக்கணும் என்று எதிர்பார்க்கும் அதே நேரம், உங்கள் மனைவி உங்களை முதலில் மதிக்கும் படி நீங்கள் நடந்து கொண்டாலே போதும், பிறரிடம் இருந்து மதிப்பு தானாகவே தேடிவரும்\nஅருமை தோழி... கலக்குறீங்கப்பா... :-)))))\n\"கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்\" :-)))))))\nதொடர் அருமையாக போய்கிட்டு இருக்கு கௌசல்யா.\nமுழு உண்மையாய் இருங்கள் என்று சொல்ல இயலாதே சின்ன சின்ன பொய்களும் சில நேரம் அவசியம் தான் ஆண், பெண் இருவருக்குமே சின்ன சின்ன பொய்களும் சில நேரம் அவசியம் தான் ஆண், பெண் இருவருக்குமே யதார்த்தமான வார்த்தை பிரயோகம்தான் என் பதிவுகளில் இருக்குமே தவிர பூசி மெழுகும் வார்த்தைகள் வேண்டாம் என்று நினைக்கிறேன் நண்பரே ...\nதொடர்ந்து வரும் உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன்\n//இயற்கையாகவே பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு தனி திறமையை பெற்றவர்களாக தான் இருப்பார்கள்.//\nஇதற்கு முன், இரண்டு பதிவுக்கு உங்களை காணும் இப்போது கணவனை பற்றிதான் எழுதி கொண்டு இருக்கிறேன், மனைவியை பற்றி வரும் போது கண்டிப்பா நீங்க சொன்னதை குறிப்பிட்டு விடுகிறேன்.நன்றி\n//\"கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்\" :-)))))))//\nஅதுதான் தோழி நானும் இப்படி கத்திட்டு இருக்கிறேன் :)))))\nதொடர்ந்து இந்த பக்கம் வாங்க friend, நடுவில் காணாம போய்டீங்க.\nதோழி மன்னிக்க வேண்டும் இது கணவன்மார் பகுதி என்று எனக்கு தெரியலே ...பொதுவா தான் எழுதியிரிப்பேன் என்று நினைச்சேன் ...\nஎன்னமோ தெரியலே எப்போதும் கணவனை மட்டும் குறை சொல்லறதும் எனக்கு பிடிக்கவில்லை அதன் அப்பிடி எழுதிட்டே ..சாரி\nஎங்கள் ��னங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nதாம்பத்தியம் 6 - ஆண்களின் குறைகள் அல்ல பிழைகள்\nதாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை\nதாம்பத்தியம் 4 - ஆண்களின் நிறைகள்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:25:29Z", "digest": "sha1:XTVSRL57PXGVAILGMQEV5WT4Z2QRXMWE", "length": 8158, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nகொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...\nசென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...\nசென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில...\nகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..\nதிருமணமான 4 மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தேரியை சேர்ந்த பழனிவேல் ...\nஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்\nஹாங்காங்கில், சீனாவுக்கு ஆதரவாகவும், அண்மைகால வன்முறைகளை கண்டித்தும், பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்...\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகையை கண்டித்து, டெல்லியில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவை சேர்ந்தவர்கள் திரளான எண்ணிக்கையி...\nதெலங்கானாவில் 19ம் தேதி பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு..\nதெலங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. சம்பள உயர்வு, பல்வேறு...\nசீனாவின் ஆக்ரமிப்பைக் கண்டித்து ஏராளமானோர் பேரணி\nசீனாவின் ஆக்ரமிப்பைக் கண்டனம் செய்து பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் ஏராளமானோர் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் உள்ளூர் மக்களுடன் திபெத்திய மற்றும் ஹாங்காக் மக்களும் பெரும் திரளாக பங்கேற்றனர். ஐ...\nபல்வலி மாத்திரையில் சிறிய கம்பி - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை மாவட்டம் உக்கடம் அருகே பல்வலிக்காக வாங்கப்பட்ட மாத்திரைகளில் ஒரு மாத்திரையில் சிறிய இரும்பி கம்பி இருந்தது. இதை கண்டித்து சம்பந்தப்பட்ட மருந்து கடை எதிரே பொ���ுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈட...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/karpoora-mullai-ondru-song-lyrics/", "date_download": "2020-02-17T06:19:59Z", "digest": "sha1:S2WMS46TFFOM3RNIS5LUE7CMWWTJFLJH", "length": 10748, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Karpoora Mullai Ondru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு\nபெண் : கற்பூர முல்லை ஒன்று\nபெண் மற்றும் குழு :\nஉய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ\nஹரே உய்யாரோ உய்யா உய்யா\nகுழு : கட்டிப் போட நாங்க\nஒரு பெட்டிப் பாம்பு அல்ல\nகுழு : ஜாங்கு சக்கர\nபெண் : இந்த வெள்ளிரதம்……..\nகுழு : ஜாங்கு சக்கர\nகுழு : ஆடி நடப்பதும்\nபெண் : இந்த வெள்ளிரதம்\nகுழு : வீதி வலம் வர\nபெண் மற்றும் குழு :\nஉய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ\nஹரே உய்யாரோ உய்யா உய்யா\nபெண் : கற்பூர….ஹேய் ஹேய்\nகுழு : எங்கே போக வேண்டும்\nநதி யாரை கேட்க வேண்டும்\nதடை போட்டு பாரு தாண்டும்\nகுயில் யாரை கேட்க வேண்டும்\nஅதில் இன்பம் கோடி தோன்றும்\nகுழு : ஜாங்கு சக்கர\nபெண் : ஒரு ராக்குருவி….\nகுழு : ஜாங்கு சக்கர\nகுழு : பாடம் படிச்சது\nபெண் : ஒரு ராக்குருவி\nகுழு : கூட்டம் நடத்திட\nபெண் மற்றும் குழு :\nஉய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ\nஹரே உய்யாரோ உய்யா உய்யா\nபெண் மற்றும் குழு :\nஉய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ\nஹரே உய்யாரோ உய்யா உய்யா\nபெண் மற்றும் குழு : ஹஹஹஹஹஹா…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238571", "date_download": "2020-02-17T07:10:56Z", "digest": "sha1:AWJ2NNTK7BQFHKUXIGH6ZJU3ELJZUFDC", "length": 8305, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ராஜபக்ஷர்களுக்கு நெருக்கமான உறவினர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ராஜபக்ஷர்களுக்கு நெருக்கமான உறவினர் கைது\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மஹிந்த ஆட்சியின் போது மிக் ரக விமான கொள்வனவு சர்ச்சையில் உதயங்க வீரதுங்க சிக்கியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.\nஇன்று அதிகாலை 4.37 மணியளவில் மஸ்கட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் வருகைத்தந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரான இன்டர்போல் பிடியாணை பிறப்பித்திருந்தது.\nஉதயங்க வீரதுங்க, சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/64353", "date_download": "2020-02-17T06:09:07Z", "digest": "sha1:SWWCDQOZ7LTNWNMSFQLGYEAHRGHEZNZJ", "length": 17935, "nlines": 135, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 13.11.2019 | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத���து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 13.11.2019\nமேஷம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படிவேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இனக்கமாக செல்வது நல்லது. சிலரின் தவறை சுட்டிக்காட்டுவதான் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல் படவேண்டிய நாள்.\nமிதுனம்: சில காரியங்களை அலைந்து, திறிந்து முடிக்க வேண்டிவரும். உடன் பிறந்தவர்களால், அலைச்சல் வீண் செலவுகள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் உண்டு. தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம் . பொறுமையை கடைபிடிக்கும் நாள்.\nகடகம்: கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் . சந்தர்ப்பங்ளையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவீர்கள். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாள்.\nசிம்மம்: எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: சந்த��ராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் வந்து நீங்கும். கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்குள் அன்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முககிய அறிவுரைகளை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையான பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் உங்கள் செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: வருங்கால திட்டத்தில் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து பாராட்டுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாள்.\nமீனம்: துணிச்சலாக முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தி வெற்றிபெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் தலைமை உங்களுக்கு நெருக்கமாவார். முயற்சியால் முன்னேறும் நாள்\nஇலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை….\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை) posted on May 16, 2018\nசற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக���கை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியா விபத்தில் பெண் பலி\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-17T07:01:52Z", "digest": "sha1:CR7EYTJVXBGVHRC62VUWK5F6F53I2GLG", "length": 11965, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி | Athavan News", "raw_content": "\n“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு\nதனித்துவமான கால்பந்து லீ���்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nரிஷாட் பதியூதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.\nபிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று ஜி7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்தநிலையில் குறித்த மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nதற்போது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் குறித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் பிரச்சினை குறித்த நாடுகளை மாத்திரம் பாதிப்பதில்லை எனவும், ஒட்டுமொத்த உலகையே அது பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளே சுருங்கி வருகின்றன. பிற நாடுகளுடன் நல்ல உறவை மேற்கொள்ள அவை முன்வருவதில்லை.\nஇது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இது மிக மோசமான விளைவையே ஏற்படுத்தும். உலக வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.\nஅதை நோக்கி பயணிப்பதே நம்முடையே நோக்கமாக இருக்கவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கிடையேயான மோதல் என்பது அவ்விரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் “டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியா\nதனித்துவமான கால்பந்து லீக்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஉலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nபொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாம\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nகல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம\nரிஷாட் பதியூதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன்,\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nயாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று(திங்கட்கிழமை) காலை திறந்த\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஈரானின் உதவி அவசியம்: ஈரான் ஜனாதிபதி\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கு ஈரானின் உதவி அவசியம் என ஈரான் ஜனாதிபதி\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்: 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டு\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல\n“டாக்டர்” திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியீடு\nதனித்துவமான கால்பந்து லீக்: முக்கிய போட்டிகளின் முடிவுகள்\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nரிஷாட் பதியூதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/subramanian-swamy-about-air-india", "date_download": "2020-02-17T07:39:44Z", "digest": "sha1:5XH4GKZOEDWQXMDWCU6CFCWN7NEZ5DIP", "length": 12529, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"நீங்கள் சொன்னது உண்மை என்றால் இதை செய்யுங்கள்\" மோடிக்கு அறிவுரை சொன்ன சுப்ரமணியன் ஸ்வாமி... | subramanian swamy about air india | nakkheeran", "raw_content": "\n\"நீங்கள் சொன்னது உண்மை என்றால் இதை செய்யுங்கள்\" மோடிக்கு அறிவுரை சொன்ன சுப்ரமணியன் ஸ்வாமி...\nபிரதமர் மோடி ஏர் இந்தியாவை பாராட்டியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் ஸ்வாமி, பாராட்டுக்கள் உண்மை என்றால், அதனை உண்மையாக்கும் வகையில் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முடிவை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.\nசீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை கரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட் 19 பரவல் காரணமாக 1300 க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சீனாவின் உகான் நகரத்திற்கு சென்று அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இந்திய அரசு மீண்டும் இந்தியா அழைத்து வந்தது. ஏர் இந்தியாவின் உதவியோடு நடத்தப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.\nஇந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த செயலை பிரதமர் மோடி நேற்று பாராட்டியிருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, \"சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து இந்தியர்களை ஏர் இந்தியா தைரியமான முயற்சிகள் மேற்கொண்டு அழைத்து வந்ததை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்று டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நல்லது. ஆனால், ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகளைக் கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து அமைச்சரவைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உண்மையாகவே பாராட்டியிருந்தால் அதற்கு அதுதான் அர்த்தம்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2- ஆவது விமானம்\n\"இது தேசவிரோத செயல்\"... மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொந்தளித்த சுப்ரமணியன் ஸ்வாமி...\nகுடியரசு தலை��ர் விமானத்தில் கோளாறு... விசாரணைக்கு உத்தரவிட்ட ஏர் இந்தியா...\nபயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஏர் இந்தியா... பொதுமக்கள் கவனத்திற்கு...\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் எடுத்த ஐந்தாவது மாநில அரசு...\nதிருமண நிகழ்ச்சியில் போடப்பட்ட டிஜே இசை... மாரடைப்பால் இறந்த மணமகன்...\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\n\"டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை\"- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி மதமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80131/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-17T06:43:21Z", "digest": "sha1:B2OHCMNL4HA43U2N7FA7E2ZZBQ6FASA5", "length": 5082, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கே��ு பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nபருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nபதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2019 10:15\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 9,500\nஉளுந்து பருப்பு ரூ 13,500\nபாசிப் பயறு ரூ. 9,500\nபச்சைப் பயறு ரூ. 5,800\nமைதா (90 கிலோ) ரூ. 3,400\nசுஜி (90 கிலோ) ரூ. 3,400\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ. 5,100\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,170\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2,750\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2,200\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 12,300\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2,550 / 2,966\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/alagai-athigarikka-koththamalli-ilai-karivappilai-role/", "date_download": "2020-02-17T08:00:54Z", "digest": "sha1:ZQ2ONJYB3GMSV5TWWJFFLEROJNNJKTBW", "length": 7101, "nlines": 67, "source_domain": "www.tamilwealth.com", "title": "அழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?", "raw_content": "\nஅழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்\nஅழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்\nசமையல் செய்யும் போது உணவின் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்ப்பார்கள். அதை பெரும்பாலும் ஒதுக்கி வைப்பதே நமது வழக்கம். இருந்தாலும் அதை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாக இது அமைந்துள்ளது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் இரண்டுமே விலை குறைவு தான். சொல்லப் போனால் நாம் காய்கறி வாங்கிவிட்டு அதை இலவசமாக தான் கடைகளில் பெறுகிறோம். இவை இரண்டையும் பயன்படுத்தி அழகை அதிகரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.\nஅழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை பயன்படுத்தும் முறை:-\nகறிவேப்பிலையை பயன்படுத்தி முடியின் வளர்ர்சியை அதிகரிக்கலாம் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் அதை பயன்படுத்தி கரும்புள்ளிகளை முற்றிலுமாக மறைக்கலாம். கறிவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிடைக்கும் நீரினால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் முற்றிலும் மறையும்.\nஉங்கள் சருமம் வறட்��ியடைந்து காணப்படுகிறதா அப்படியெனில் கொத்தமல்லி இலையை பசையாக்கி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்\nஅகத்தி கீரையின் மருத்துவ குணங்கள்\nதக்காளி சூப் சாப்பிடுங்க நீங்களும் ஸ்டார்ங்க் ஆகுங்க\nதலை முடிகள் உதிர்ந்து வழுக்கை உருவாவதை தடுக்கனுமா\nசிவப்பழகை பெற தினமும் இதை பயன்படுத்துங்க\nஎலுமிச்சை குளியல் செய்தால் என்ன ஆகும் தெரியுமா\nமுடி உதிர்வு குறைய சில வழிகள் பகுதி 3\nஅருகம்புல்லின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா\nஅழகு சாதன பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா\nவல்லாரை கீரை பற்றி தெரிந்து சாப்பிடலாம்\nதொப்பையை குறைக்க தினமும் காலையில இதை குடிங்க\nநகச்சுத்தியை குணப்படுத்த உதவும் அற்புதமான டிப்ஸ்\nஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அழகை அதிகரிக்கும் இயற்கை …\nதினமும் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துகிறீர்களா\nஎடையை குறைய வேண்டுமா, நாவினை கட்டுப்படுத்துங்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா\nவெள்ளை முடி வர காரணம் தெரியுமா\nஉங்களுக்கு பாதம் பருப்பை அதிகம் உண்ணும் பழக்கம் இருக்கிறதா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/523477", "date_download": "2020-02-17T06:37:06Z", "digest": "sha1:YTGGDCYMHH2QX6GPESR6VC3H77PATCUE", "length": 7528, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The tremor of the moon | நிலா நடுக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்���ம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதிகள் சுருங்குவதைப் பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா ‘‘ஆம்...’’ என்கிறது ‘நாசா’வின் சமீபத்திய ஆய்வு. ஆனால், நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சுருங்கி வருகிறதாம். கடந்த ஆயிரம் கோடி ஆண்டுகளில் 50 மீட்டர் அளவுக்கே நிலவு சுருங்கியிருக்கிறது. இப்படி நிலவு சுருங்குவதால் அதன் மேற்பரப்பில் மட்டும் சுருக்கம் விழுகிறது.\n‘‘எப்படி திராட்சையின் மேற்பகுதி சுருங்கி உலர் திராட்சையாக மாறுகிறதோ அதே மாதிரி நிலவும் சுருங்குகிறது...’’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நிலவின் மையப்பகுதியின் வெப்ப நிலை குறைந்து அது குளிர்மையடைவதுதான் நிலா சுருங்குவதற்கு முக்கிய காரணம். இதனால் அதன் மேற்பரப்பில் விரிசல்கள் விழுகின்றன. தவிர, நடுக்கம் கூட ஏற்படுகிறது. இதனை ‘நிலா’ நடுக்கம் என்கின்றனர்.\nவிண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்\nஉலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின் தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்: சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தகவல்\nஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி\nபாக்டீரியா தொற்றுக்களை கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்\nஉணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்\nஎரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்\n× RELATED சூரியனின் துருவங்களை படம்பிடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525402", "date_download": "2020-02-17T07:08:19Z", "digest": "sha1:TWULP6ITARFRQVW2Y2MYRZTJ4FQSRLAM", "length": 7813, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "DKC Sivakumar lodged with the Enforcement Department in Delhi for investigation | விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் வரவைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் வரவைப்பு\nடெல்லி: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் அழைத்து வரப்பட்டுள்ளார்.\nவெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nசமுதாய உணவுக்கூ�� வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\n× RELATED 77 கோடி சிக்கிய நிலையில் அன்புசெழியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/14692/amp?ref=entity&keyword=attacks", "date_download": "2020-02-17T06:27:26Z", "digest": "sha1:NG6BQTWG7ROJAWXUQYI2ODAUTQUYFLDE", "length": 6580, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "இயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் ���ருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்\n12-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சாமி தரிசனம்: புகைப்படங்கள்\n: தாய்லாந்தில் 29 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்\nசூரியனை ஆய்வு செய்ய அதிநவீன கேமராக்களுடன் விண்ணில் ஏவப்பட்டது சோலார் ஆர்பிட்டர்: புகைப்படங்கள்\nநியூயார்க்கில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தானியங்கி ரோபோ: மக்களிடையே பெரும் வரவேற்பு\n11-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ல் நிகழ்ந்த தீவிர வானிலை சம்பவங்கள்...: இந்தியாவில் 2,038 பேர் உயிரிழப்பு\nகனடாவின் பனிமலையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டிகள்: ஏராளமானோர் உற்சாக பங்கேற்பு\n92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா: கொரிய திரைப்படமான \"பாரசைட்\" சிறந்த திரைப்படம் உட்பட நான்கு விருதுகளை வென்று சாதனை\n× RELATED அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குதித்து வானில் நடைபயின்ற இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/jaffna-tamil-radio/", "date_download": "2020-02-17T06:51:17Z", "digest": "sha1:5BXIDUYMWIOTJVLCGZU52BASI7BAHDRZ", "length": 4860, "nlines": 94, "source_domain": "spottamil.com", "title": "யாழ் வானொலி - Jaffna Tamil Radio - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள ம���ன்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-17T07:29:00Z", "digest": "sha1:NDGQXSLRBUCLTFMP4NCPNIBGQX5TSUEN", "length": 6521, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மா எங்கே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅம்மா எங்கே 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-17T08:05:53Z", "digest": "sha1:MNILRX2SNXBHZ4T2GASYW6VO7COXJ3NE", "length": 31301, "nlines": 495, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஸ்தூரிபாய் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869 – பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.\n3 விடுதலைப் போரில் ஈடுபாடு\nஇந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள��ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்[1] கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.\nகணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.\nஇந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.\n1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.\nசிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.\nஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் சமாதிகள், புனே\nவெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.[2]\nவெளியீடு: தேசிய சிந்தனைக் கழகம்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2020, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா�� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oviya-serial-oviya-promo-oviya-colors-television/", "date_download": "2020-02-17T06:46:52Z", "digest": "sha1:GLYEQSP2LJWXSSKJIFXUK2BCW6OPELAU", "length": 12885, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "oviya serial oviya promo oviya colors television - இந்த முறையாவது சூர்யா கல்யாணம் நடக்குமா? இறுதிக்கட்டத்தில் ஓவியா!", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஇந்த முறையாவது சூர்யா கல்யாணம் நடக்குமா\nமீண்டும் மதுவுடன் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\noviya serial : கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஓவியா தொடர் இளம் வயதினரின் கவனம் ஈர்த்த தொடராக உள்ளது. குறிப்பாக இதில் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோ கல்லூரி பெண்களை அதிகம் கவர்ந்த சீரியல் நடிகராக திகழ்கிறார்.\nஒவியாவுக்கும், சூர்யாவுக்கும் இருக்கும் காதல் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், திடீரென்று உள்ளே வந்த மது சூர்யாவை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். மதுவை திருமணம் செய்துக்கொள்வதில் சூர்யாவுக்கு துளியளவும் விருப்பமில்லை. ஏற்கனவே மனமேடை போன கல்யாணம் கடைசி நேரத்தில் நின்று விட்டது. இதற்கு நடுவில் காயத்ரி வேற. இந்நிலையில் இந்த முறை மீண்டும் மதுவுடன் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஓவியா – திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்#Oviya | #ColorsTamil pic.twitter.com/HJuEj2AHTp\nபோலீஸ் பாதுகாப்புடன் கல்யாணம் நடக்க இருக்கிறது. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக கையில் துப்பாக்கியுடன் உள்ளே வருகிறார் ஓவியா. சூர்யாவை சுட்டு வீழ்த்துகிறார். இதற்கான ப்ரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.\nmalar promo: மலர் – கதிர் கல்யாணத்திற்கு பிறகு அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. கமிஷனர் மகன் கொலை வழக்கில் தீவிரம் காட்டி வரும் கதிர் கொலையாளியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என எண்ணுகிறார்.மேலிடத்தில் இருந்து கதிருக்கு பிரஷரும் அதிகமாகிறது.\nமலர் – திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்#Malar | #KADHirmALar pic.twitter.com/MG94g8uSHQ\nஇந்த நேரத்தில் கிரேசை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கும் மலர் தினம் தினம் பயந்து நடுங்குகிறார். ஒரு புறம் 10 லட்சத்தை வைத்து கொண்டு , இன்னொரு பக்கம் பிரியா, அவர் அம்மாவின் சந்தேக பார்வை என மலரின் திருமண வாழ்க்கை இதிலேயே பாதி கழிகிறது.\nஉயிரே சீரியல் நடிகை மனிஷாஜித் படப்பிடிப்பில் திடீர் மயக்கம்; என்ன ஆச்சு\nபாரதி கண்ணம்மாவில் வி.ஜே.மணிமேகலை: ஆகா செம்ம ட்விஸ்ட்\nதிருவண்ணாமலையில் ரகசிய திருமணம் செய்துக் கொண்ட ’செம்பருத்தி’ மித்ரா\nமனதை புண்படுத்திய வார்த்தைகள் : ’செம்பருத்தி’ சீரியல் இயக்குநர் மீது துணை நடிகைகள் புகார்\nகுடும்பத்த ஏமாத்துறது பத்தாதுன்னு, டாக்டர் கிட்ட பேரம் பேசுன பூர்ணாவுக்கு இது தேவை தான்\n”ப்பா… எவ்ளோ லவ்…” குதூகலத்தில் சந்தோஷ் – ஜனனி ரசிகர்கள்\n தன் வாயால் தானே கெட்ட பூர்ணா…\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் பூர்ணாவின் வில்லத்தனம் – இவ்ளோ அப்பாவியா இருக்கியேம்மா சுதா\nதிருமணம் சீரியல்: ஜனனிக்கு எதிராக அனிதா.. மாயாவின் மாஸ்டர் பிளான் சக்சஸ்\nபாலியல் தொந்தரவு இல்லாத சென்னைப் பல்கலைக்கழக வளாகம்\nசுபாஷ் சந்திர போஸ் மரண வாதங்கள் ‘கம்னாமி’ மூலம் எப்படி உயிர்த்தெழ போகிறது\nமேடை நாகரீகம் என்ன விலை\nவேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது\nTraffic Ramaswamy: சென்னை நகர வீதியில் செருப்பாலும், ஆபாச உடல்மொழியாலும் காயப்படுத்தப்பட்டபோது டிராபிக் ராமசாமி நிச்சயம் உடைந்து போய் அழுதிருப்பார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sarkar-story-issue-going-viral-in-social-media/", "date_download": "2020-02-17T06:54:58Z", "digest": "sha1:U7OCYLYBSXNTUFD2WCUGW6YHNSXRO4IF", "length": 13424, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சர்காருக்கு எதிராக வெடித்தது பிரச்சனை.. விஜய் தலையிடுவாரா? - sarkar story issue gonna viral", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nசர்காருக்கு எதிராக வெடித்தது பிரச்சனை.. விஜய் தலையிடுவாரா\nபிரச்சனை மேலும் வெடித்தால் தளபதி விஜய் தலையிட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nவிஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் சர்கார் படத்தின் கதையும், செங்கோல் படத்தின் கதையும் ஒன்றே என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி என ஒட்டு மொத்த திரை நட்சத்திரங்களும் நடித்துள்ள சர்கார் படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.\nசர்கார் என்ற தலைப்பில் தொடங்கி, படத்தில் வரும் வசனங்கள் வரை பல பிரச்சனைகள் வரலாம் என்று படத்தின் இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் படத்தின் கதையே இப்படி பிரச்சனையானதாக இருக்கும் என்று எவரும் நினைக்கவில்லை.\nசர்கார் படத்தின் கதை தன்னுடைய கதை என்று வருண் ராஜேந்தர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்பாக வருண் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இருவரின் கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்கம் ஒரே மாதிரி இருப்பதாக நேற்று (26.10.18) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\nஇந்த அறிக்கையில், சர்கார் படத்தின் கதையை செங்கோல் என்ற பெயரில், கடந்த 2007-ஆம் ஆண்டே வருண் பதிவு செய்துள்ள��ைத் தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nமேலும், சர்க்கார் படத்துக்கு எதிராக வருண் தொடர்ந்துள்ள வழக்கில், அவர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக இருக்க மாட்டோம் என, இயக்குனர் கே.பாக்கியராஜ் தலைமையிலான, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநீதி மன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரச்சனை மேலும் வெடித்தால் தளபதி விஜய் தலையிட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nஐ.டி விசாரணைக்கு ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி: பிகில் வசூல் பற்றி கேள்வி\n’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன\nஇந்த முறை விஜய்யின் குட்டிக்கதை: காதலர்களுக்கா சிங்கிள்ஸுக்கா\nதமிழகத்தில் ’சர்கார்’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா விஜய்\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\n‘விஜய் vs திமுக’ என்பதே எதிர்கால தமிழக அரசியல் – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஈசிஆர் சரவணன்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்\nஅமைச்சரை யூடியூப்பில் கிண்டலடித்தால் உடனே ஆக்‌ஷன் தான்..டிடிவி நிர்வாகி அதிரடி கைது\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nஆச்சரியப்பட வைக்கும் காஷ்மீரின் கட்டிடக்கலை\nஇஸ்லாமிய உலகில் வேறு எந்த மசூதியை போல் அல்லாமல் குவிமாடங்கள் தூபிகளைக் கொண்டிருக்கிறது\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு\nநரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+039362+de.php?from=in", "date_download": "2020-02-17T07:50:22Z", "digest": "sha1:ZUGD5AYH2IFDM33YMUEUASOF66TKJ72J", "length": 4596, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 039362 / +4939362 / 004939362 / 0114939362, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 039362 என்பது Grieben b Tangerhütteக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grieben b Tangerhütte என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grieben b Tangerhütte உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39362 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்���ான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grieben b Tangerhütte உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39362-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39362-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76744-rajini-thuklak-issue-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T06:47:09Z", "digest": "sha1:IFNZEI47SBWFLZZEFKFXWJ6ETSC4VLOZ", "length": 13527, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினியை எதிர்த்து போராடினால் 1 லட்சம் ரூபாய்! வெளியான திடுக்கிடும் தகவல்! | Rajini thuklak issue update", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரஜினியை எதிர்த்து போராடினால் 1 லட்சம் ரூபாய்\nதுக்ளக் விழாவில் ரஜினி பேசிய பேச்சு, தமிழக அரசியலில் காலம் கடந்தும் நிற்கும் போல. லெட்டர் பேட் கட்சிகளில் துவங்கி திராவிட கழகங்களின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்திருக்கிறது பெரியார் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் ரஜினி பேசியது.\nரஜினியின் பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருமா உட்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிக்கு எதிராக திராவிட கழகங்களின் பெயர்களில் உள்ள லெட்டர் பேட் கட்சிகள், ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தப் போவதாகவும், நீதிமன்றத்தில் ரஜினியின் பேச்சு குறித்து வழக்கு தொடுத்தும் வருகின்றன.\nஇந்நிலையில், தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இந்நிலையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாக ஒரு செய்தியை வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nவரும் சட்டசபைத் தேர்தலில் கட்சி ஆரம்பித்து, களம் காணும் முடிவில் உறுதியாக இருக்கிறார் ரஜினி என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம். இந்நிலையில், ரஜினியை இப்படி அப்செட் செய்தால், அவரது அரசியல் எண்ட்ரி சைலண்டாகிவிடும் என்று கணக்குப் போட்டு, ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பணத்தை இப்போதே தண்ணீர் மாதிரி இறைக்கத் துவங்கியிருக்கிறார்கள். இது குறித்து எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். பதிலுக்கு அவர்களின் வீடுகளை நாங்கள் முற்றுகையிட துவங்கினால் தாங்கமாட்டார்கள் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.'\nஇந்த ஒரு லட்சம் ரூபாய் டீலிங்கிற்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், வேகமாக வளர்ந்து வரும் வாரிசு அரசியல்வாதியும் இருப்பதாக சொல்கிறார்கள். ரஜினியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கைகளால் பரபரப்பாக கவனிக்கப்படுகிறார்கள் என்பதால், தொடர்ந்து ரஜினியை எதிர்க்கும் முடிவில் இருக்கிறாராம் அந்த வாரிசு அரசியல்வாதி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநேதாஜி கையில் பாஜக கொடி\n இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்ஸ் ஏப்.14ல் புது கட்சி செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nமுஸ்லீம்களுக்கு பிரச்சனைன்னா முதல் ஆளா குரல் கொடுப்பேன்\nசம்மன் வரவில்லை.. சரியாக வருமான வரி செலுத்துபவன்.. இஸ்லாமியர்களுக்கு ஆபத்தா\n1. `காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்\n2. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...\n சீனாவில் சிக்கித் தவிக்கும் மணப்பெண் உருக வைக்கும் வீடியோ பேட்டி\n6. மளமளவென பற்றிய தீ அலறியபடியே உயிரிழந்த 15 குழந்தைகள்\n7. மாணவிகளின் உள்ளாடைகளை களைத்து சோதனை அதிர வைத்த பெண்கள் கல்லூரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100887.html", "date_download": "2020-02-17T06:03:56Z", "digest": "sha1:ZLVL56QTNX4DKRDPGKS2E2ZAZM2EARBG", "length": 20447, "nlines": 129, "source_domain": "jayanewslive.com", "title": "நாட்டின் 71-வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் : மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்", "raw_content": "\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\n'கட்சி, ஜாதி, மத பேதமின்றி டெல்லி மக்களுக்காக பாடுபடுவேன்' - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nநாட்டின் 71-வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் : மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.\nகாஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் சார் ஆட்சியர் திரு. சரவணன், மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநேரே தேசிய கோடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. திரு.ஸ்ரீநாத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.\nஈரோடு மாவட்டம் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.கதிரவன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nகோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் கல்வி பொதுசேவை என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nநீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இன்னசென்ட் திவ்யா தேசியக்‍கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படை பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்‍கொண்டார். பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் தோடர் மற்றும் படுகர் மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து வந்து கலாச்சார இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர்.\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nதமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு\nராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு\nஇஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழக��்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்\nசட்டப்பேரவையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக : அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக்கை\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம்\nஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கிய அமெரிக்கர்கள் மீட்பு : விமானம் மூலம் தாயகம் புறப்பட்டனர்\nஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nபுதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு உணவு வழங்கிய காவலர் : பொதுமக்கள் பாராட்டு\nமுதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு\nதனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரிக ....\nகன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள் ....\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது ....\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக ....\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி : ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடக்கம் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே ச���த்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7433.0", "date_download": "2020-02-17T06:14:05Z", "digest": "sha1:UZMVLUNRRMI6SWBO2H4VGYDFAD6YUP5T", "length": 5369, "nlines": 71, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Marghazi month prayers -- Thiruvembavai by Manikkavasagar", "raw_content": "\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்\nமாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\nமாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்\nவீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே\nஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1\nதோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை\nநாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய\nகண்களை உடைய நீ தூங்குகின்றாயே \n பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை\nவாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே\nவிம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே\nதன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே \nஇதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி \nமாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2\nதோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,\n\"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்\" என்று சொல்வாய்.\nஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை\nதோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் \n(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)\nவிண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை\nநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,\nதில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_26.html", "date_download": "2020-02-17T06:21:01Z", "digest": "sha1:4JXZ7KEZGQJR6J7KAEPLGN5X3WEFKSBK", "length": 17669, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ராய் லட்சுமி கவர்ச்சியில் இந்த வீடியோவாம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » Movie Trailer » ராய் லட்சுமி கவர்ச்சியில் இந்த வீடியோவாம்\nராய் லட்சுமி கவர்ச்சியில் இந்த வீடியோவாம்\nநடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். ஜூலி 2 என்னும் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.\nஜூலி இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார் ராய் லட்சுமி. ஜூலி 2 படத்தின் இரண்டாம் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nசன் டிவி தொடர் உலக சாதனை\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத���துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இரா���ுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/524710", "date_download": "2020-02-17T07:57:02Z", "digest": "sha1:FZ6LCSR6SW4IGN5PKHQ4WZMFADK5MMUU", "length": 7091, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Aldabra Island | அல்டப்ரா தீவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமந���தபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பவளத்தீவு அல்டப்ரா. இந்தியப் பெருங்கடலில் வீற்றிருக்கும் அல்டப்ரா தீவுக்கூட்டங்களில் 46 தீவுகள் உள்ளன. இதில் பிரசித்திபெற்றது அல்டப்ரா. அதனாலேயே தீவுக்கூட்டத்துக்கும் அந்தப் பெயர். முற்றிலும் பவளப்பாறைகளால் சூழ்ந்திருக்கும் இந்தத் தீவு, வேறு எங்கேயும் காண முடியாத அரிய வகை கடல் உயிரினங்கள், பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கிறது.\nஅவ்வளவு சுலபத்தில் இங்கே நுழைய முடியாது என்பதால் மிகக் குறைவான மக்களே அல்டப்ராவுக்கு வருகை புரிகின்றனர். அந்த மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தங்களின் ஞாபகார்த்தமாக தீவில் விட்டுச்செல்கின்றனர் என்பதுதான் இதில் துயரம்.\nவிண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்\nஉலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க உளவு செயற்கைக்கோளை பின் தொடரும் ரஷ்ய செயற்கைக்கோள்கள்: சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் பின்தொடர்வதாக தகவல்\nஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி\nபாக்டீரியா தொற்றுக்களை கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்\nஉணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்\nஎரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்\nசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்\n× RELATED விண்ணில் அசுர வேகத்தில் கடந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525403", "date_download": "2020-02-17T06:59:50Z", "digest": "sha1:ZTGR2SLX55TSXKPW6BX6EYJ5FVDEFOMP", "length": 8196, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "P. Chidambaram, Case, Enforcement Department, Respondent | ப.சிதம்பரத்தின் மீதான வழக்கு குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nப.சிதம்பரத்தின் மீதான வழக்கு குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்\nடெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதா என்பது குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு மனுவை பொறுத்து ப.சிதம்பரம் தொடர்ந்து சிறையில் இருப்பாரா அல்லது காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.\nவெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\n× RELATED அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/03/05/activate-dark-mode-in-fb-messenger/", "date_download": "2020-02-17T07:22:38Z", "digest": "sha1:S6RUKDUS3NLL2NZE6UM22D5ZFJXUKPXM", "length": 6546, "nlines": 63, "source_domain": "nutpham.com", "title": "மெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும் – Nutpham", "raw_content": "\nமெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்\nஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். என இருபெரும் இயங்குதளங்களை பயன்படுத்துவோர் இனி இரவு நேரங்களில் சாட் செய்யும் போது டார்க் மோட் வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம்.\nமெசஞ்சரில் டார்க் மோட் வசதியை ஆக்டிவேட் செய்வதற்கான பணியினை ஃபேஸ்புக் மிக எளிமையாக செய்துவிட்டது. மெசஞ்சரில் சாட் செய்யும் போதே, டார்க் மோட் வேண்டும் என்போர் சாட் ஸ்கிரீனில் இருந்தபடி நிலா எமோஜியை அனுப்ப வேண்டும். ��வ்வாறு செய்ததும் டார்க் மோட் ஆக்டிவேட் ஆகிவிடுகிறது.\nடார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருப்பதை உணர்த்த “You Found Dark Mode” எனும் வாக்கியம் திரையில் தோன்றுகிறது. இனி டார்க் மோடை ஆக்டிவேட் செய்வதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து பின், டார்க் மோடை செயல்படுத்தவும். உடனே மெசஞ்சரில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்ய நீங்களும் நிலா வடிவம் கொண்ட எமோஜியை அனுப்பலாம். ஆனால் இது சீராக இயங்க உங்களது மெசஞ்சர் செயலி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று மெசஞ்சர் செயலியை தேர்வு செய்து அப்டேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்யவும்.\nஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அப்டேட் செய்ய ஐபோனினை கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும். பின் ஐடியூன்ஸ் சென்று சாதனத்தை தேர்வு செய்து பின் சம்மரி ஆப்ஷனில் அப்டேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி டவுன்லோடு மற்றும் அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்தால் செயலி அப்டேட் ஆகிவிடும்.\nவைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/crime.html", "date_download": "2020-02-17T06:10:28Z", "digest": "sha1:2OJSKSGK62CGIIQ7UFROY3353WWQCNKC", "length": 29136, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Crime News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’.. பதறி ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்.. 3 வயது குழந்தைக்கு தாயின் கணவரால் நடந்த கொடூரம்..\n‘காதலனுடன்’ சேர்ந்து ‘மிளகாய்ப் பொடி’ தூவி... ‘15 வயது’ மகள் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... ‘காதலர்’ தினத்தன்று பெண் ‘காவலருக்கு’ நேர்ந்த கொடூரம்...\nகிரிக்கெட் விளையாடும்போது நபர் ஒருவரின் மேல் விழுந்த பந்து.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..\n'���டத்திட்டுப்போய்... இரும்பு கம்பியால அடிச்சு'... மாணவியை துடிதுடிக்க வைத்த வெறியர்கள்... வீட்டுக்கு போகும் வழியில் நடந்த சோகம்\n'டிரான்ஸ்பார்மர் மீது ஏறி... மின்கம்பியை பிடித்து... தற்கொலை செய்துகொண்ட இளைஞர்... நெஞ்சை உலுக்கும் காரணம்\n‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..\n‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..\n‘9 நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த’... ‘ஒட்டுமொத்த குடும்பம்’... ‘ஒரே நாளில் நிலைகுலைய செய்த சம்பவம்’\n‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..\n'... 'தெரு நாய்க்காக சண்டையிட்ட பெண்கள்'... அம்மாவை இழந்த மகள்... கதறும் உறவினர்கள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...\n‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..\nஎனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...\nபுகைப்பிடிப்பதை கண்டித்த தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்.. பயத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..\n'குழந்தைகள் விற்பனை வழக்கில்... திடீர் திருப்பம்... போலீஸார் தீவிர விசாரணை\n‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...\n‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு...\n‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..\nதந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...\nபோதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...\n'56 வயது காதலனைக் கொன்ற 27 வயதான ஓரினச்சேர்க்��ையாளர்'... விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n‘வாயில் நுரை’.. ‘அருகில் கிடந்த விஷம்’.. காவிரி ஆற்றங்கரையில் கிடந்த கார் டிரைவர், கல்லூரி மாணவி சடலம்..\n‘இப்போ உன்ன யாரு கல்யாணம் பண்றாங்கணு பாக்குறேன்’.. திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...\nVIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..\n‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..\nநின்னு... நிதானமா... \"எங்கப்பாவ கொலை செஞ்சவர\"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்\nகல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..\nபெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..\n'பெற்ற தாயை கொலை செய்த மகள்'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...\n‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..\n‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\nகொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...\n‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..\n‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...\n‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..\n‘தங்கையின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’... வீடியோ அனுப்பி ‘மனைவியை’ மிரட்டிய ‘சென்னை’ இளைஞர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n‘நம்பி’ வந்த இளம்பெண்... நண்பர்களுக்கு ‘தகவல்’ கொடுத்து ‘காதல��்’ போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞர்.. கம்பத்தில் கட்டி உறவினர்கள் கொடுத்த கொடூர தண்டனை..\nதொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...\n\"கணவன் வருவது கூட அறியாமல்\"... \"செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி\"... \"ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்\"... \"ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்\n‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..\nவீடு திரும்பாததால் ‘தேடி’ சென்ற தாய்... எதிரே ‘அலறியபடி’ ஓடிவந்த ‘10 வயது’ மகன்... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...\n‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...\n‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...\n\"... \"கொலையில் முடிந்த கொடூரம்\"... \"திருச்சியில் பரபரப்பு\"...\n‘டிக்டாக்’ வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..\n‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..\n‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..\n‘ஆடையின்றி மிதந்த ஆசிரியை உடல்’.. கார் டிக்கியில் தலைமுடி.. மகளுக்கு பீஸ் கட்டும்போது வந்த ‘போன்கால்’.. பகீர் சம்பவம்..\n‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...\nகுழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...\n‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..\n‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..\nநண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...\nமனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..\n'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்'... 'தமிழகத்தின் நிலை என்ன'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்\n'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'... 'விமான நிலையத்தில் பரபரப்பு\nஅன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..\n'தனியாக இருந்த இளம்பெண்'... 'கன்னத்தில் கீறல்'... 'சிவந்த நிலையில் கழுத்து'... 'சிவந்த நிலையில் கழுத்து\n‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி இளைஞர் செஞ்ச கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\n‘உடன்’ அழைத்துச் செல்லாத ‘கணவர்’... ‘திருமணமான’ ஒரு ஆண்டிற்குள் ‘இளம்பெண்’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...\nபெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...\nகாதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...\n‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...\n'நேற்று மாலை வெளியே சென்ற குழந்தை'... 'இன்று காலை ஆடைகள் கிழிக்கப்பட்டு'... 'சிவகாசியில் பயங்கரம்\n'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...\n‘விளையாட’ சென்ற ‘சிறுமி’ வீடு திரும்பாததால்... ‘பதறிப்போய்’ தேடிய பெற்றோர்... அடுத்த நாள் ‘காலை’ கிடைத்த ‘அதிரவைக்கும்’ தகவல்...\n'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்\nபுத்தாண்டைக் ‘கொண்டாட’ சென்ற இடத்தில்... ‘காணாமல்’ போன ‘பேக்’... ‘அடுத்தடுத்து’ பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘தகாத’ உறவுக்கு இடையூறு.. ஆண் நண்பருடன் சேர்ந்து ‘தாய்’ செய்த ‘கொடூரம்’... 3 வயது பெண் ‘குழந்தைக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...\nபொங்கல் ‘வ��ளையாட்டிற்காக’ நடந்த ‘கொடூரம்’... ‘பழிதீர்க்க’ சென்ற ‘நண்பர்கள்’... கோவையில் நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nதுண்டு, துண்டாகக் கிடைத்த ‘உடல்’ பாகங்கள்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ பயங்கரம்... 3 ஆண்டுகளுக்குப் பின் ‘வளைத்து’ பிடித்த போலீசார்...\n‘பொங்கல்’ முடிந்து ‘அடுத்த’ நாள்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ நடந்த ‘கொடூரம்’... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\n'பெத்த மகள தொல்ல பண்ணாங்க'... 'தட்டி கேட்டது தப்பா'... 'தாய்க்கு நடந்த கொடூரம்'... 'குற்றவாளிகள் வெறியாட்டம்'... 'தாய்க்கு நடந்த கொடூரம்'... 'குற்றவாளிகள் வெறியாட்டம்\n'தலையில் தோட்டா'... 'ஏழு கி.மீ பயணம்'... 'சிறுவன் கைது'... 'திக் திக் நிமிடங்கள்\n‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n‘பட்டப்பகலில்’ மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பொங்கல் பண்டிகையன்று நெல்லையில் நடந்த பயங்கரம்..\n‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..\n'பொழைக்க வந்த இடத்துல...' 'வடமாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்'... 'விசாரனையில் போலீஸ் அதிர்ச்சி'...\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..\n‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...\n‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...\n‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..\n‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇளைஞர் கொலையில் ‘திடீர்’ திருப்பம்... ‘நிச்சயித்த’ பெண்��ால் நேர்ந்த ‘பயங்கரம்’... வெளியான ‘அதிரவைக்கும்’ காரணம்...\n‘திறந்திருந்த வீடு’.. ‘மகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்’.. கணவரின் பகீர் வாக்குமூலம்..\nதலை, முகத்தில் ‘கல்லால்’ அடித்து கொடூர கொலை.. தடயமாக சிக்கிய ‘பைக் சாவி’.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு..\n‘மாயமான’ இளம்பெண்... சர்ஜிக்கல் ‘பிளேடால்’ சிக்கிய ‘இளைஞர்கள்’... ‘5 பேர்’ சேர்ந்து செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigil-tamil-movie-comedy-actor-george-maryan-kaithi-police-george-maryan-interview/", "date_download": "2020-02-17T06:46:45Z", "digest": "sha1:RLD7FKWZXKYU4QS5PA5NEMBBD3SIP7NM", "length": 28453, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bigil george maryan news: bigil tamil movie comedy actor george maryan kaithi movie news- காமடி நடிகர் ஜார்ஜ் மரியான் பேட்டி", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமாஸ் போலீஸ், சர்ச் ஃபாதர்: ‘தீபாவளி’ ஹீரோ ஜார்ஜ் மரியான் கலகல பேட்டி\nKaithi George Maryan: தியேட்டர்ல போய் படம் பாருங்க. நல்ல படத்த ஆதரீங்க . எங்கள போன்றவர்களையும் பாராட்டுங்க அவ்வளவு தான்.\nBigil Tamil Movie Comedy Actor George Maryan: ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவின் காமெடியன். சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். ஆனால்\nஇந்த தீபாவளியின் நாயகனாகியுள்ளார். “பிகில்”, “கைதி” இரண்டு படங்களிலும் கலக்கியிருக்கிறார் . விஜய்யின் “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருக்கும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.\nகாமெடி, குணச்சித்திரம் இரண்டையும் ஒருங்கே செய்யும் வெகு சில நடிகர்களில் ஒருவர் என “கைதி” இவரை அடையாளம் காட்டியுள்ளது. தற்போது இணையவாசிகளால் கொண்டாடப்படும் அவருடன் ஒரு சந்திப்பு…\nகைதி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது \nநான் எதிர்பார்த்தத விட மிகப்பெரிய வெற்றி மக்கள் எல்லாம் கொண்டடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nகைதி படத்தில ஹீரோ மாதிரி மாஸ் காட்சிகள்ல நடிச்சிருக்கீங்க. எப்படி இருந்தது அந்த அனுபவம் \nலோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும்போதே இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லாப்படத்திலும் இப்படி தான் சொல்லுவாங்க, எல்லாப்படம் போல தான் இந்தப்படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா இப்ப பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிடுச்சு. இந்த டீமே பிரமாதமான டீம். நல்ல திரைக்கதை, கார்த்தி சார் மிரட்டிட்டாரு.\nநரேன் சார் நல்லா நடிச்சிருக்காங்க. சத்யனோட கேமரா இருட்டுல பிரமாதமா வேலை பார்த்திருக்கு. எல்லோருமே கடுமையான உழைப்ப கொடுத்திருக்காங்க இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமா இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.\nஇப்ப இணையம் முழுக்க பாராட்டுறாங்க, நெப்போலியன் கேரக்டர் பத்தி எல்லோரும் பேசுறாங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.\nகாமெடில இருந்து மாஸ் போலீஸா மாறியிருக்கீங்க. எப்படி இருக்கு \nஆமா, ஆமா இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர் சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன். எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. தடம் படத்தில தான் முதல் முறையா மகிழ் திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா கைதில ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க, சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசிச்சேன். ஆனா லோகேஷ் சார் தான் தைரியம் தந்தார். பண்ணுங்க சார், மக்கள் ஏத்துப்பாங்கனு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால் தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம் தான்.\nகார்த்தி சாருக்கும் எனக்கும் படத்தில கடைசில தான் ஸீன் வரும். க்ளைமாக்ஸ் மட்டும் தான். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. அதுவரைக்கும் அவர் கதை தனியா நடக்கும். கார்த்தி சார் நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா அவரே தான் படம்முழுக்க ஓட்டியிருக்கார். பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷனர் ஆபிஸ் தான். நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் வருவோம். கார்த்தி சார் தன்னோட வேலையில சரியா இருப்பார்.\nஎல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்ப��ன வேலை. இரவுல ஷீட் பண்ணுறது மிகப்பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோர்ல எவ்வளவு லைட்டா வைக்க முடியும் சொல்லுங்க, ஆனா படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு. அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எரிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா வந்திருக்கு. மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க\nபடம் பார்த்து கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டுனாரு அவருக்கு பெரிய மனசு.\nகூத்துப்பட்டறை மூலமா சினிமாவுக்கு வந்தவர் நீங்கள், அந்த அனுபவம் பத்தி சொல்லுங்களேன் \n1990 களிலேயே நான் கூத்துப்பட்டறைல சேர்ந்துட்டேன். நான், பசுபதி, ஜெயக்குமார், கலைராணி, இப்படி நிறைய பேர். பசுபதி, கலைராணி சீக்கிரமே சினிமாவுக்குள் வந்துட்டாங்க, நான் பத்து வருஷமா அங்க தான் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். நாசர் சார் தான் அவரோட ‘மாயன்’ படத்தில அறிமுகப்படுத்தினார். அவர் மூலம்தான் சினிமாவுக்கு வந்தேன். பசுபதியும் அவர் மூலமாதான் கமல் சாருக்கு அறிமுகமாகி வில்லனா நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு இப்போது தான் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.\nகாஞ்சீவரம் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருந்ததே அதைப்பற்றி \nஅந்தப்படத்தில் என்னை பலரும் அடையாளம் கண்டு சொன்னார்கள். அந்தப்படத்தில் பிரியதர்ஷனிடம் அஸிஸ்டெண்டாக ஏ எல் விஜய் சார் வேலை பார்த்தார். அவர் தான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர் படங்களில் எனக்கு வாய்ப்பு தருவார்.\n“பொய் சொல்லப் போறோம்” எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி. நாசர் சாரும் நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. நாசர் சார் முன்னமே எனக்கு பழக்கமென்பதால் அந்தக்காட்சியில் நன்றாக நடிக்க முடிந்தது. அவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். கூத்துப்பட்டறை நடிகர்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தொடர்ந்து ஏ எல் விஜய் சாரின் மதராஸப்பட்டினம், சைவம் என எனக்கு எல்லாமே நல்ல ரோல்கள்.\nசுந்தர் சி படங்களிலும் உங்களை அதிகமாக பார்க்க முடிகிறதே \nஅவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். இப்படி பண்ணுடா என உரிமையோடு சொல்வார். கலகலப்பு, கலகலப்பு 2 ரெண்ட��லுமே மக்கள் ரசிக்கும்படியான கேரக்டர். கலகலப்பு 2 வில் அந்தப் படகு காட்சியில் நானே தான் படகு ஓட்டினேன். நாடகங்களில் நடித்த போது பலவற்றையும் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் பாத்திரங்களில் உண்மையாக இருப்பேன். நாமே செய்ய வேண்டும் என நினைப்பேன். அந்தக்காட்சியில் ராதாரவி சாரும் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மக்களும் அந்தக்காட்சியை பெரிதாக ரசித்தார்கள்.\nதீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தீர்களே. அந்த அனுபவம் பற்றி \nவிஜய் அருமையான நடிகர். அவரை திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு , கொஞ்சம் பயமாகிவிட்டது. அவரிடம் முன்னமே கேட்டேன், சார் இந்த\nமாதிரி தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை. இது காட்சிதான், நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனக்கு கூச்சம் போக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார். எங்களுடன் தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. பிகிலில் நடித்தது பெரும் சந்தோஷம்.\nஅஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தீர்களே. அவர் எப்படி \nஅவரும் பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.\nதமிழ் சினிமாவில் எல்லோருடனும் நடித்திருக்கிறீர்கள். இன்னும் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை \nஅப்படி எதுவும் இல்லை. இதுவரைக்கும் எல்லாப்படத்திலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் தான் செய்திருக்கிறேன். பெரிய கதாப்பாதிரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறைய செய்ய ஆசை.\nகைதி பார்த்து விட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள் \nபடம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார். அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள்.\nபடம் வந்த பிறகு கூட்டிப்போங்கள் என்றார். தீபாவளிக்கு படத்திற்கு குடும்பத்தை கூட்டிப்போனேன். என் பையனும், மகளும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள், சொல்லவே இல்லையே என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள், இதை விட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்.\nஅடுத்து நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம் பற்றி \nசமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணிருக்கோம். பிழை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். இப்போ பெரிய வாய்ப்பு ஒன்னு ஷங்கர் சாரோட இந்தியன் 2 ல ஒரு கதாப்பாத்திரம் பண்றேன். கைதி ஒரு பிள்ளையார் சுழி மாதிரி, நமக்கு இனி எல்லாம் நல்லா நடக்கணும்.\nரசிகர்களுக்கு என்ன சொல்ல விருப்பம் \nதியேட்டர்ல போய் படம் பாருங்க. நல்ல படத்த ஆதரீங்க . எங்கள போன்றவர்களையும் பாராட்டுங்க அவ்வளவு தான்.\nதளபதி சொல்லும் ’குட்டிக்கதை’ கேட்க எல்லாரும் ரெடியா\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nஐ.டி விசாரணைக்கு ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி: பிகில் வசூல் பற்றி கேள்வி\n’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன\nஇந்த முறை விஜய்யின் குட்டிக்கதை: காதலர்களுக்கா சிங்கிள்ஸுக்கா\nதமிழகத்தில் ’சர்கார்’ அமைத்து, ரசிகர்களை ‘பிகில்’ அடிக்க வைப்பாரா விஜய்\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\n‘விஜய் vs திமுக’ என்பதே எதிர்கால தமிழக அரசியல் – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து ஈசிஆர் சரவணன்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்\nமாநகராட்சி டெண்டர் முறைகேடுகளில் தொடர்பு இல்லை – அமைச்சர் வேலுமணி பதில் மனுதாக்கல்\nExplained : டெல்லியை திணறடிக்கும் காற்றுமாசு: தீர்வு கிடைக்குமா\nமேடை நாகரீகம் என்ன விலை\nவேண்டாத பங்காளியின் பருத்தித்தோட்டத்தில் பற்றவைத்த பீடியை வீசிவிட்டு நடப்பதைப்போல அதெப்படி எளிதாக கடந்து போக முடிகிறது\nTraffic Ramaswamy: சென்னை நகர வீதியில் செருப்பாலும், ஆபாச உடல்மொழியாலும் காயப்படுத்தப்பட்டபோது டிராபிக் ராமசாமி நிச்சயம் உடைந்து போய் அழுதிருப்பார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/01/04/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-17T08:11:41Z", "digest": "sha1:NIG7E7NOI6HUUUHXIBYJMCQ77AZBPHAS", "length": 14109, "nlines": 263, "source_domain": "varalaruu.com", "title": "பீதியை ஏற்படுத்திய வேட்பாளர் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nHome தேர்தல் பீதியை ஏற்படுத்திய வேட்பாளர்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் கேத்துவார்பட்டி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்காக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட முருகேசன் தேர்தலில் தோல்வியடைந்ததையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து அப்பகுதியிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதேர்தலில் வெற்றி பெற்ற உடன் சொந்த செலவில் சாலை பராமரித்த வார்டு உறுப்பினர்\nNext articleகோவையில் யோகா நிபுணர் தனிநபர் உலக சாதனை யோகாசன முயற்சி\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது – நகர் முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரம்\nதேர்தல் வியூக ந���புணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்: ராமதாசு சொல்லும் புதுவிளக்கம்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nசுர்ஜித்திற்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை\nபிரபல சினிமா தயாரிப்பாளருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ரத்தக்கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை\nமோடி அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்\n நடை பயிற்சி சென்றபோது துணிகரம்\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-religion-islam/", "date_download": "2020-02-17T06:02:11Z", "digest": "sha1:SJYUOCQRR7L6S537D4VPHTOYAPU4AD44", "length": 3962, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : இஸ்லாம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : இஸ்லாம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/531759-electric-trains-schedule-change.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-17T08:32:18Z", "digest": "sha1:DJDRJI7B5BVG5KMYVFBYRWRVXSECB5ES", "length": 14309, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பராமரிப்பு பணிக்காக மின் ரயில் சேவையில் மாற்றம் | electric trains schedule change", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபராமரிப்பு பணிக்காக மின் ரயில் சேவையில் மாற்றம்\nகாட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் 4 நாட்களுக்கு நடக்க உள்ளதால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தெற்கு ரயில்வ�� நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nகாட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே 24 (இன்று), 27, 28, 31 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளன. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 10.08, 10.56 மணி மின்சார ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.48 மணி ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 11.30 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும். திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும்.\nபராமரிப்பு பணிமின் ரயில் சேவைமின் ரயில் சேவையில் மாற்றம்காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரிதண்டவாள பராமரிப்பு பணி\n'நான் சிரித்தால்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nமூன்றாண்டு கடந்து நான்காம் ஆண்டில் ஆட்சிப் பயணம்......\nசிஏஏ போராட்டம்; தவறான படத்தை விசாரிக்காமல் போட்டுவிட்டேன்:...\nசெங்கல்பட்டு தடத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் 28 மின் ரயில் சேவையில்...\nஇன்றுமுதல் 4 நாட்களுக்கு தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை ஒரு...\nதண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் எதிரொலியாக இன்று முதல் பல்வேறு ரயில் போக்குவரத்தில் மாற்றம்\nஎழும்பூரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் அக்.9 முதல்...\nசீனக் கப்பலில் சென்னைக்கு வந்த பூனை: கரோனா வைரஸ் பீதியால் பறிமுதல்\nவிதியைத் தவறாகக் காட்டி சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்: ஸ்டாலின்...\nவரத்து அதிகரித்ததால் வீழ்ந்த தக்காளி விலை: பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள்...\nவதந்தி பரப்பி வண்ணாரப்பேட்டை போராட்டத்தைத் தூண்டிவிட்டார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில்\nசீனக் கப்பலில் சென்னைக்கு வந்த பூனை: கரோனா வைரஸ் பீதியால் பறிமுதல்\nஐக்கிய அமீரகத்தில் கேரளத் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்: தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற...\nவிதியைத் தவறாகக் காட்டி சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்: ஸ்டாலின்...\nவதந்தி பரப்பி வண்ணாரப்பேட்டை போராட்டத்தைத் தூண்டிவிட்டார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில்\nமெட்ரோ ரயில் திட்டம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்\nஅதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி விடுகிறது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/internet-tips/", "date_download": "2020-02-17T08:05:31Z", "digest": "sha1:SBEDZ3TFKHGHS4VBVTHJWGWT5WZ5BOL6", "length": 11060, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "Internet Tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nகார்த்திக்\t Jun 7, 2012\nமின்னஞ்சல் சேவைகளில் முதலிடத்தில் இருக்கும் GMail தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அளித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் GMail-ல் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை.உங்களுக்கு…\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nகார்த்திக்\t Jun 6, 2012\nஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் போது அதன் History-ல் காணப்படும்.எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சில வேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு.…\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க இணையதளம்\nகார்த்திக்\t Apr 26, 2012\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது.Untiny தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள்…\nகார்த்திக்\t Apr 26, 2012\nSLIKK என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம் தேடியந்திரமாக மட்டுமல்லாமல் அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக் கொள்ளும் SLIKK உலகின் முதல் தேடல் உலாவி என்று…\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nகார்த்திக்\t Apr 26, 2012\nநிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் .இது சிலருக்கு…\nகார்த்திக்\t Apr 25, 2012\nபெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.செயல்படுத்துவது…\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்\nகார்த்திக்\t Apr 25, 2012\nGraphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.இப்புகைப்படத் துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும்…\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்\nகார்த்திக்\t Apr 8, 2012\nகணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம். ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது…\nகார்த்திக்\t Apr 5, 2012\nநாம் இணையத்தில் தேடுதலின் போது நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விடுவோம். இதனால் spam என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல் நமது முகவரிக்கு வந்து சேரும்.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை…\nZip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு வழி\nகார்த்திக்\t Apr 4, 2012\nபெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக Zip, RAR வழியே எளிதாக கணினியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும் கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க Firefox browser-ல்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1178:--q----&catid=36:2007&Itemid=27", "date_download": "2020-02-17T08:03:38Z", "digest": "sha1:3YIKKJUINNERPSLTM4XPYLYHAH5KSD5Y", "length": 18398, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "அடங்கிப் போ, ஒத்துஊது!\" -புதிய தலித்திய முழக்கம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் அடங்கிப் போ, ஒத்துஊது\" -புதிய தலித்திய முழக்கம்\n\" -புதிய தலித்திய முழக்கம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஅடங்க மறு; அத்து மீறு'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் \"\"அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால்,\nஅவரை நாம் நிச்சயமாக தலித் துரோகி எனச் சொல்லி விடலாம். ஆனால், அவ்வாறு அடங்கிப் போகச் சொல்வதே விடுதலைச் சிறுத்தைகளின் தலைமைதான் எனும்போது, அச்செயலை அம்பலப்படத்தி விமர்சிக்காமல் தலைமையை வியந்தோதி \"\"சேரிப்புயல்'' என்றோ, \"\"வாழும் அம்பேத்கர்'' என்றோ நாணயமுள்ளவர்கள் துதிபாடிக் கொண்டிருக்க முடியுமா\nபுதுக்கூரைப்பேட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள சிறு கிராமம். இக்கிராமத்தின் தலித் காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசனும், அதே ஊரின் ஊராட்சித் தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகியும் 8.7.2003 அன்று நஞ்சு ஊற்றிக் கொல்லப்பட்டு உடனடியாக எரிக்கப்பட்டனர். பொறியியல் பட்டம் படித்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனை, வன்னியப் பெண்ணான கண்ணகி காதலித்ததாலேயே, அப்பெண்ணின் வீட்டார்உறவினர்களால் இருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியேயுள்ள முந்திரிக் காடொன்றில் கட்டி வைத்து உதைக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிதான் முருகேசனின் வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றிக் கொன்றார். முருகேசனின் தந்தையும், சித்தப்பா அய்யாசாமியும் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் இக்கொடுஞ்செயலைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அன்றைக்கு அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.\nதாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்துத் தன் சுயசாதிக் கவுரவத்தைச் சிதைத்துவிட்ட தங்கையின் வாயில் விசம் ஊற்றினார் அண்ணன் மருதுபாண்டி. வாயைத் திறக்க தங்கை மறுத்திடவே, அவரின் மூக்கிலும், காதுகளிலும் விசத்தை இறக்கிச் சாகடித்தனர். சிறிது நேரத்திலேயே பிணமாகிப் போன இருவரையும் தனித்தனியே எரித்துத் தடயத்தையும் அழித்து விட்டனர்.\nநெஞ்சை உறைய வைக்கும் இப்படுகொலைகள் நடந்தவுடன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொலைபேசியில் சாமிக்கண்ணுவைத் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். போலீசு கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கும் என்றார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, இந்தப் பயங்கரத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.\nஇந்தச் சம்பவத்தில் ஆதிக்க வன்னிய சாதிக்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த போலீசு, இந்த வன்னிய சாதிவெறி பயங்கரவாதம் அம்பலமானவுடனேயே முருகேசனை தலித்களும், கண்ணகியை வன்னியர்களும் கொன்றதாக வழக்கு சோடித்து இரண்டு தரப்பிலும் சிலரைக் கைது செய்தது. தன் கண் முன்னரே தன் பிள்ளை சாவதைப் பார்க்க நேரிட்ட சாமிக்கண்ணுவையும் கொலையாளி ஆக்கிய போலீசின் இக்கொடுமையைக் கேள்வியுற்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ரத்தினம், தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் \"\"சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்'' என வழக்குத் தொடர்ந்தார். வழக்குரைஞர் ரத்தினம்தான் மேலவளவு கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்.\nஇந்த வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கத் தொடங்கிய அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தது. இதன்பின் சாமிக்கண்ணுவின் உறவினரான ஊத்தாங்கால் சண்முகம் என்பவர் மூலம் திருமாவளவன் இவ்வழக்கு விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றார்.\n\"\"கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளை���்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்'' என திருமாவளவன் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடம் தொலைபேசி மூலம் பேசி சமரசமாகப் போகச் சொன்னதும், அய்யாசாமி திகைத்துப் போய்விடடார். \"\"என்ன இப்படி சொல்றீங்க'' எனக் கேட்ட அய்யாசாமியிடம் திருமா, \"\"அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்'' என நைச்சியமாகப் பேசவே அய்யாசாமி \"\"வக்கீலிடம் கேட்டு சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.\nகடுப்பான திருமாவோ \"\"வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு என்ன வேலை நடுவுல நீங்க முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம் கூட கணிசமா தருவதா சொல்றாங்க'' என்று பேரத்துக்கு நேரடியாக இறங்கியதும், \"\"காசு வரும். எம் புள்ள வருமா நீங்க முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம் கூட கணிசமா தருவதா சொல்றாங்க'' என்று பேரத்துக்கு நேரடியாக இறங்கியதும், \"\"காசு வரும். எம் புள்ள வருமா'' என்று பொட்டில் அடித்த மாதிரிக் கேட்டு விட்டு, செல்போன் மூலம் நடந்த இந்த உரையாடலை நிறுத்தினார்.\nகட்டப் பஞ்சாயத்து செய்ய வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஊத்தங்கால் சண்முகத்தை முருகேசனின் குடும்பம் \"\"இந்த மாதிரி வேலை செய்யுற நினைப்பிருந்தா சொந்தக்காரன்னு கூடப் பார்க்க மாட்டோம்'' எனத் திட்டித் தீர்த்தது.\n\"சி.பி.ஐ. ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்சனை பண்ணும்னு பயப்பட வேண்டியதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ.'' என்று கூறுகிறார், வழக்கறிஞர் ரத்தினம்.\nபொறியியல் பட்டம் பெற்று தன் குடும்பத்தையே உயர்த்துவான் முருகேசன் — எனப் பல நூறு கனவுகள் கொண்டிருந்த அந்தக் குடும்பம், இன்று வழக்காடி எப்படியும் வன்னிய சாதி வெறிக் கும்பலுக்குத் தண்டனை பெற்றத் தருவது என்பதில் உறுதியாய் உள்ளது.\nஆனால், சமாதானத் தூது முயற்சியில் தோல்வி கண்ட விடுதலைச் சிறுத்தைகள் தன் தளரா முயற்சியோடு தனது விவசாய அணிச் செயலாளர் திருச்சி கிட்டுவை, வாய்தா நாளன்று நீதிமன்ற வளாகத்துக்கே அனுப்பி பேரம் பேச முயன்றது. அட��த்து, நெய்வேலி சிந்தனைச் செல்வன் எனும் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரை அனுப்பி வைத்துத் தனது \"சமுதாயப் பணி'யைத் தொடர்ந்து செய்து வருகிறது.\nஓட்டுப் பொறுக்கி அரசியலை விமர்சித்து \"தின்பது வாழைப்பழமாக இருந்தாலும் கழிவது மலம்தான்' எனக் கண்டுபிடித்த திருமா, வாக்குச்சீட்டு அரசியலுக்கு வந்ததும் முதல் வேலையாக பண்ணை ஆதிக்க சாதிவெறி மூப்பனாரைக் கரம் பிடித்தார். தமிழ்நாட்டின் அரசியல் கேவலம் வைகோவையே விஞ்சிடும் வண்ணம், அடுத்தடுத்து அணிதாவினார். தற்போது, ஒடுக்கப்படும் தன் சுயசாதி மக்கள் பக்கம் நின்று போராடாமல் கட்டப் பஞ்சாயத்துப் புரட்சி செய்கிறார். இன்னமும் இத்தகைய தலைவர்கள் தங்களது விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் எனத் தலித் மக்கள் நம்பிக் கிடப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வது போன்றதுதான்.\nகுறிப்பு: \"\"புதுவிசை'' என்ற கலாச்சார பத்திரிகையின் ஏப்ரல் ஜூன் 2007 இதழில் வெளிவந்த \"\"சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்'' என்ற கட்டுரையில் காணப்படும் முருகேசனின் உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-02-12/international", "date_download": "2020-02-17T06:59:49Z", "digest": "sha1:BZTXX7V5FIU76U2TRPVJYY5CQXXBX7NG", "length": 19435, "nlines": 288, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமூன்று நீதிபதிகளுடன் 63 தடவைகள் தொலைபேசியில் ரஞ்சன் பேச்சு\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமஹிந்தவால் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை- போட்டுத் தாக்குகின்றது ஐ.தே.க.\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் தொல்பொருள் தி��ைக்களம்\n 20 ஆயிரம் அரச ஊழியர்கள் முன்வைத்த முறைப்பாடுகள்\nநாட்டின் நற்பெயருக்கும் பிரதமர் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்\nகொரோனாவிலிருந்து பலரை மீட்கப் போராடிய மருத்துவரும் மரணம்\nஇலங்கையும், துருக்கியும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துக்கொண்டன\nநெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது அனந்தி குற்றச்சாட்டு\nபொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்\nஇளைஞர்கள் காணாமல் போன வழக்கில் இருந்து இருவரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை\nரணிலை விட்டு செல்லும் முக்கிய தலைவர்கள்\nஅரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கிய ஷஹ்ரான்\nரஞ்சனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு\nதனியார் துறையினருக்கும் அஞ்சல் மூல வாக்கு முறைமை அறிமுகம்\nஇதயம் வேண்டாம் என்றால் யானையை தாருங்கள்\nமுப்படையில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளுக்கு பாரிய வெற்றிடங்கள் உள்ளன\nதனிச் சிங்களத் தலைவர் போல் தனிச் சிங்கள அரசும் வேண்டும்\nசின்னம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: ஐ.தே.கட்சி\nஅடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால் அதனை வரவேற்போம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு வந்தால்.... ஆவாக் குழுவின் மிரட்டல்\nசஜித்தின் புதிய கட்சியை அரசியல் கட்சியாக ஏற்க வேண்டாமென கோரிக்கை\nஇந்திய மீனவர்கள் 8 பேருக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறை\nநாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லை: இந்திக அனுருத்த\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற விசாரணைகளை நிறுத்த அதிகாரமில்லை: சட்டமா அதிபர்\nதொகுதி அமைப்பாளர்களை நியமிக்க முடியாது: பொதுஜன பெரமுன\nவவுணதீவு கொத்தியாப்புலை கலைவாணி வித்தியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கருணா அதிரடி நடவடிக்கை\nஇலங்கை இளைஞர், யுவதிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்\nதலைமறைவான வைத்தியர் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பிடியாணை\nஜனாதிபதித் தேர்தலில் செய்த தவறை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்கள்: திலும் அமுனுகம\nசட்டமா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்\nகொலை தொடர்பாக கைது செய்யப்���ட்ட நபர் 72 மணிநேர தடுப்பு காவலில்\nசு.கட்சியின் உடன்படிக்கை தேவையில்லை என்றால் எரித்து போடுங்கள்: வீரகுமார\nரணில் - சஜித் இடையில் இன்றிரவு முக்கிய சந்திப்பு\nமைத்திரி - சந்திரிக்கா இல்லாமல் பெரும்பான்மை பலத்தை பெற முடியும்: பிரசன்ன ரணதுங்க\nஇராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு நீதி கோரி சமவுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்\nயாழ். பல்கலைக்கழக மாணவிகள் செய்த முறைப்பாடு\nகொரோனாவால் காவு கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமெக்சிகோவில் இருந்து அனுப்பப்பட்ட பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு\nகூகுளின் சர்வதேச போட்டியில் முதலிடத்தைப் பெற்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவன்\nயாழில் நூறு கிலோ கேரள கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட வாகனம்\nசஜித் பிரேமதாசவை கட்சியில் இருந்து நீக்க தயாராகும் ஐ.தே.க\nமூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு\nமன்னார் மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் வேட்பு மனுத்தாக்கல்\nதென்னிலங்கை அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த பெண் அரச ஊழியர்\nமுல்லைத்தீவில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nவிமல் வீரவங்சவின் 75 மில்லியன் ரூபா முறைக்கேடு\nஇலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி - சுனாமி ஏற்படும் அபாயமா\nஇன்று யாருக்கெல்லாம் சந்திராஷ்டமம் தெரியுமா\nஎனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பிரதமர் எச்சரிக்கும் சி.வி.விக்னேஸ்வரன் :பத்திரிகை கண்ணோட்டம்\nதமிழ் இனவாதிகளை மகிழ்வித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது - குணதாச அமரசேகர\n1,000 பேரை பலியெடுத்த கொரோனா வைரஸ் வெளியான எச்சரிக்கை\nமைத்திரி மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை - ஷெயான் சேமசிங்க\nஇலங்கைக்கு அணுமின் நிலையத்தை வழங்க விரும்பும் ரஷ்யா\nஐக்கிய தேசியக்கட்சியில் ஏற்பட்டுள்ள நான்காவது பிளவு\nவன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் இரு உறுப்பினர்கள்\nதிருகோணமலையில் 59 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸூக்கு புதிய பெயர் சூட்டல்\nசீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்\nஹொரவ்பொத்தான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் இராணுவ த��பதியும் இந்தியா பயணம்\nயாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ராக்கிங் கொடுத்த மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nதெஹிவளையில் தன்னை தானே வெட்டி உயிரிழந்த நபர்\nமாணவனை ஆசிரியர் தாக்கியதால் ஜனாதிபதிக்கு வந்த கடிதம்\nபுதிய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கும் நாவிதன்வெளி பிரதேச சபை\nரிஷாட் பதியூதீனை கைது செய்ய தயாராகும் குற்றப் புலனாய்வு பிரிவினர்\nகொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்\nமூடப்பட்ட வுஹான் நகரத்திலிருந்து தப்பிய இளைஞன் 900 கிலோமீற்றர் தொலைவில் வைத்து கைது\nபரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல்\nஜனவரியில் மாத்திரம் 10000 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stalin-supports-vairamuthu.html", "date_download": "2020-02-17T06:39:59Z", "digest": "sha1:FROPISXLIILMWWND2QPJT6X3CXECZ2OD", "length": 8428, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வைரமுத்துவை வீழ்த்த முடியாது: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல��லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nவைரமுத்துவை வீழ்த்த முடியாது: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் எழுத்தாளர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. டாக்டர் பட்டம் வழங்குவதற்கு மத்திய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவைரமுத்துவை வீழ்த்த முடியாது: மு.க.ஸ்டாலின்\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31 , 2019 13:51:02 IST\nதமிழகத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் எழுத்தாளர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. டாக்டர் பட்டம் வழங்குவதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர், பா.ஜ.க சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்தார். அதனையடுத்து பல்கலைக்கழகம் சார்பிலும் மருத்துவர் பட்டம் வழங்கும் விழாவை ஒத்திவைத்தனர்.\nஇந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் பல்கலைக்கழகம் சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் விழாவில் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. ஆனால் அரசியல் பகைமை மற்றும் தமிழ் பகைமை காரணமாக சிலர் மத்திய அமைச்சரை நிகழ்ச்சிக்கு வர விடாமல் தடுத்துள்ளனர். ஏற்கெனவே 3 டாக்டர் பட்டம் பெற்றவரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்துவை இதுபோன்ற செயல்களால் வீழ்த்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/gaja-cyclone/page/35/", "date_download": "2020-02-17T06:22:07Z", "digest": "sha1:FWK65YMNSQUDBYLUFHV6QYK3U54NIJOC", "length": 11610, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "GAJA CYCLONE Archives | Page 35 of 36 | Dinasuvadu Tamil", "raw_content": "\nநெருங்கி வரும் கஜா புயல் …ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் …\nசில பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் ...\nகஜா புயல் எதிரொலி …நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து…நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து…\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை நடைபெறவிருந்த ...\nகலங்க வைக்கும் கஜா நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..\nகஜா புயலால் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யானை பலம்கொண்ட புயலாக கருதப்படும் கஜா புயல் கடுமையாக வீசக்கூடும் என்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு இந்தியா ...\nநாளை கரையை கடக்கும் கஜா புயல்..மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…\nகஜா புயல் நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் ...\n தனுஷ்கோடிக்கு செல்ல தடை ..ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா ...\n7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்…மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்…\nகடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ...\n எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் …\nகஜா’ புயல் கடக்கும் சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கடலூரில் ...\nகஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது …இந்திய வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ...\nகஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும்..\nவங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ...\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை….. இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை..\nகஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nசட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் -திமுக கோரிக்கை நிராகரிப்பு\n#IPLT20 சென்னை வருகிறார் தல தோனி ஆட்டம் ஆரம்பம்\n#BREAKING : நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்\nதேசிய அளவில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2016/05/07/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-17T06:46:14Z", "digest": "sha1:7BVRSO5MGGBAKO5E6TDEEZVIC3CKZIHW", "length": 32683, "nlines": 136, "source_domain": "www.tccnorway.no", "title": " ஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி! - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி\n‘அபிவிருத்தி’ என்ற பெயரில் புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின் செயற்பாட்டையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி\n2009 இன அழிப்புப் போரின்போது, ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில், ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளை உடைப்பதற்கான உத்திகள் மீண்டும் ஒரு முறை உலகளாவிய ரீதியில் வகுக்கப்பட்டன.\nஇவர்களின் திட்டத்தில் ஒரு முக்கிய குறியாக நோர்வே வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கட்டமைப்புகளை உடைக்கும் நோக்கம் இருந்தது. இதற்கு இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக வெளியிட்ட தகவல்களே ஆதாரம். நோர்வேஜிய பத்திரிகைகளிலும் இது குறித்து நிறைய எழுதப்பட்டிருந்தது. இந்த ஓட்டம் இறுதியில் இங்குள்ள கட்டமைப்புக்களிலும், உப கட்டமைப்புகளிலும் பணிபுரிபவர்களின் பெயர்ப் பட்டியல்களைத் தடைப் பட்டியலாக்கும் வரை சென்றது.\n2009இல் அமெரிக்க இராணுவ வட்டத்தில் இருந்து, குறிப்பாக பென்ரகனில் இருந்த கோட்டபாயாவின் நண்பரான பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட் போன்றவர்கள் தொடக்கம் இலங்கையைச் சேர்ந்த சிங்கள பயங்கரவாத பேராசியரான றொகான் குணரட்ணா வரை இந்தத் திட்டமிடலில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்கள். இவற்றுக்கான ஆதாரங்களையும் அவர்களே வெளியிட்டிருந்தார்கள்.\nகொழும்பின் ஜனாதிபதி மகிந்த சீனாவையும், அமைச்சர் பசில் இந்தியாவையும், போர்ச் செயலர் கோட்டபாயா அமெரிக்காவையும் கையாளுவது என்ற ராஜபக்ச சகோதரர்களின் வெளியுறவு அணுகுமுறையை சிங்கள அரசு கைக்கொண்டிருந்தது.\nஇதன் ஒரு கட்டமாக, இன அழிப்பில் முன்நின்று கொடுங்கோரங்களைப் புரிந்த இராணுவத் தளபதிகளை உலகெங்கும் தனது அரசின் பிரதிநிதிகளாகக் கொழும்பு அனுப்பிவைத்தது. ஐ.நா.வின் செயலாளருக்கு அருகிலும் அவர்களை இராஜதந்திர முகவர்களாகத் தொழிலுக்கு அமர்த்தியது.\n2009 இன அழிப்புப் போரின் முடிவில், வட்டுவாகலில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வலயத்திற்குள் சிங்கள இராணுவத்தினரின் கைகளில் உறவுகளின் முன்னிலையில் கையளிக்கப்பட்ட போராளிகளையும் பின்னர் முட்கம்பிவேலிகளுக்குள் வைத்துப் பிரித்தெடுத்துக் காணாமலாக்கப்பட்ட போராளிகளையும் போர்க் கைதிகள் என்று வகைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவில்லை.\nபோர்க்கைதிகள் (Prisoners of War) என்ற வரைவிலக்கணம் சர்வதேச போரியற் சட்டத்திற்கு உட்பட்டதாகும். அரசியற் கைதிகள் (Political Prisoners) என்பது உள் நாட்டுச் சட்டத்திற்கே உட்படுவது.\nசர்வதேச சமூகம் வேண்டுமென்றே தமிழ்ப் போராளிகளை போர்க்கைதிகளாக அங்கீகரிக்கத் தவறியது. தமிழர்களின் தேசிய விடுதலை இயக்கம் இன அழிப்புப் போரில் அழிக்கப்பட்டபோதும் அவ்வியக்கத்தின் முன்னாள் போராளிகளைத் தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என்ற வரைவிலக்கணத்தின் ஊடாக மாத்திரமே அணுகும் அரசியல் நிலைப்பாடே அது.\nஅதேவேளை ஓர் அரசான இலங்கைத்தரப்பின் போர்க்குற்றங்களுடன் ஈழத்தமிழர்களின் போராட்ட இயக்கத்தின் குற்றங்கள் என்று தாம் குறிப்பிட்டவற்றைச் சமப்படுத்தலாயினர். போர்க்கைதிகள் என்ற அந்தஸ்தை வழங்க மறுத்தவர்கள், குற்றத்தில் மட்டும் தமிழ்ப்போராளிகளைச் சமனாகக் காண்பதில் குறியாக இருந்தனர்.\nஇலங்கை அரசோ தமிழ்ப் போராளிகளை அரசியற் கைதிகளாகக் கூட அங்கீகரிக்கவில்லை.\nஅண்மையில், ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரான ஜோர்டானிய இளவரசர் சைட் அவர்கள் தமிழ்க் கைதிகளை ‘பாதுகாப்புக் கைதிகள்’ என்று இறுதியாக இடம்பெற்ற ஜெனீவா அமர்வில் வியாக்கியானஞ் செய்திருக்கிறார். அதாவது இலங்கை அரசின் பாதுகாப்புக்கு குந்தகமானவர்களாகக் கூறப்படும் கைதிகள் என்று அவர் எமது போராளிகளை மலினப்படுத்தியிருக்கிறார்.\nஇதேவேளை அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகமானது அமெரிக்காவில், பிரித்தானியாவில், கனடாவில், ஐரோப்பிய யூனியனில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதிக��் என்று 2009இற்கு முன்னர் போட்ட தடையைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கே விழைகிறது.\nஒரு புறம் பயங்கரவாதப் பட்டியிலிட்டிருக்கும் ஓர் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சிறையில் அடைத்திருக்கும், காணமற்போகச்செய்யப்பட்டிருக்கும் சூழலில், தமிழ்ப் போராளிகளை அரசியல் கைதிகள் என்று குறிப்பிட இந்த அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகம் தொடர்ந்து மறுத்துவருகிறது.\nஇதேவேளை, ராஜபக்ச கொண்டுவந்த எல்.எல்.ஆர்.சி என்ற கண்துடைப்புக் கமிசனை அரசுகளைப் பெருமளவில் சாராத உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஒருபுறம் புறக்கணித்திருந்தன. ஆனால் இந்த அமைப்புகள் கூட இறுதியில் அதே எல் எல் ஆர் சியின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் நிலைக்கே நிர்ப்பந்தமாகத் தள்ளப்பட்டன.\nமறுபுறத்தில் ஐ.நா. மனித உரிமைச் சபையை தமது இராஜதந்திர நகர்வுகளுக்குப் ‘பயன்படுத்தும்’ அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட அரசுகளின் அணிகள் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டன.\nஅதாவது, ஈழத் தமிழர் உரிமைகளை மையப்படுத்தாமல், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராமல், ஈழத் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை விலக்கி ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அங்கு உருவாக்காமல், எந்த ஒரு வகையிலும் முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் ஜெனிவா மனித உரிமைத் தொடர்களில் தாம் கொண்டுவரும் தீர்மானங்களில் குறிப்பிடப்படும் குற்றங்களில் மாத்திரம் இலங்கை அரசுக்கு ஈடாக விடுதலைப் புலிகளையும் ஒரு சம குற்றத் தரப்பாகக் கையாளுவதன் மூலம், இலங்கை அரசை தமது பிடிக்குள் கொண்டுவருவதற்கான அரசியல் வெளியாக ஜெனீவாவைப் பயன்படுத்துவது என்பதே அந்தத் திட்டம்.\n2009இல் தெருத்தெருவாக புலம் பெயர் சமூகம் போராடியபோது எவ்வாறு எம்மைக் கண்டும் காணாதவர்கள் போலத் தமது இராஜதந்திரங்களை வகைப்படுத்தினார்களோ அதைப்போலவே, ஜெனிவாவுக்கு வெளியில் தமது கோரிக்கைகளோடு வருடாந்தம் அணிவகுக்கும் ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் கண்டுகொள்ளாமல் விடுவது என்பதில் அரசுகளைச் சார்ந்த சர்வதேச சமூகத்தினர் விடாப்பிடியாக இருந்தார்கள்.\nகோர்ட்டும் சூட்டுமாகவும், மைக்கும் ஊடகமாகவும் ஜெனிவாவுக்கு உள்ளே வலம் வந்த எமது தமிழர் பிரதிநிதிகளையும், ஒரு புறம் தமது இராஜதந்திரக் கையாளுகைக்குரிய கையாட்களாக மாற்றிவிடுவதிலும், மறுபுறம் ஈழத் தமிழர்களுக்குள் உள் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் பேணுவதற்கான ஜாம்பவான்களாக அவர்களை மாற்றிவிடுவதிலுமே அரசுகளை மையப்படுத்திய சர்வதேச சமூகம் முனைப்புடன் செயற்பட்டது.\nஇந்த அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகமானது அனைத்தையும் தெளிவாக அறிந்த நிலையிலேயே செயலாற்றிவருகிறது என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும்.\nஅரசுகள் சார்ந்த சர்வதேச சமூகம் தமிழரின் மூலப் பிரச்சனையை இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை என்றும், எமது நிலைமை அவர்களுக்கு சரியாக விளங்கிவிட்டால் அவர்கள் எமக்கு நியாயம் வழங்குவார்கள் என்று நம்பி எம்மவரில் சிலர் பரிதாபகரமாக போராட்ட மன நிலையில் இருந்து விடுபட்டு அவல மனப்பான்மைக்கு உட்பட்டவர்களாக அங்கலாய்த்து சிந்தித்தார்கள். இந்த மாய வலைக்குள் விழுந்த எம்மவர்களும் இறுதியில் அவலத்திற்குப் பலிக்கடா ஆக்கப்பட்டார்கள்.\nஇவ்வாறு ஜெனீவா வட்டாரத்தில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கருத்துகள் கதைப்பவர்களையே இரண்டு தரப்புகளும் புரிந்த போர்க்குற்றங்களை விசாரியுங்கள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களாக மாற்றிவிட்டார்கள்.\nஜெனிவாவுக்குள் ‘அரசியல்’ அல்லது ‘இராஜதந்திரம்’ செய்கிறோம் என்று ஈழத்தமிழர்களைத் தம்மைத் தாமே நம்பவைத்து, அவர்களுக்குள் குழுவாத அணிப் போட்டிகளை உருவாக்கி, உட்பொறாமைகளை ஊட்டி, ஏகாதிபத்தியங்கள் தமது சிந்தனை ஓட்டத்துக்குச் சார்பான நிலைக்கு தமிழர் தரப்பைப் பலிக்கடா ஆக்கும் வித்தையைச் செய்வதை சமாந்தரமாகத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தனர்.\nஇதற்கு எம்மவர்களும் மிகவும் அழகாகப் பலியாகினார்கள். இதற்கு ஓர் உதாரணமாக வயதான தமிழ்ப் பாதிரியார் ஒருவர் திகழுகிறார். இன்று இவர் மைத்திரிபாலாவிற்கு வாழ்த்துப் பாடும் அதல பாதாள நிலைக்குச் சென்றிருக்கிறார். இது கவலைக்குரியதே.\nஎமக்குள் இருக்கும், அல்லது காலத்துக்குக் காலம் எமக்குள் இருந்து உருவாக்கப்படும் இவர்களைப் போன்றவர்களின் அவல அரசியல் ஒரு புறம் இருக்க, உண்மையாகப் புலம் பெயர் தமிழர் தமது அகக் கண்களைத் திறந்து கூர்மையாக அவதானிக்கவேண்டிய சக்திகள் யார் என்றால், எமக்குள் புகுந்து எம்மவர்களைத் தம்வயப்படுத்தும் இந்தச் சர்வதேச ஜாம்பவான்களையே.\nஇவ்வாறாக, இ��ண்டாவது முள்ளிவாய்க்கால் ஜெனீவாவில் அரங்கேறியிருக்கிறது. தற்போது மூன்றாவது முள்ளிவாய்க்காலையே அபிவிருத்தி என்ற போர்வையில் வெகு நாள் தயாரிப்புடன் எமக்குள் திணிக்கும் திட்டமிட்டு நடக்கிறது.\nதொடர்ந்து பலிக்கடா ஆகும் எம்மவர்களைத் துரோகிகள் என்று வருணித்துக்கொண்டு அதேவேளை நாம் செய்யவேண்டிய அரசியற் பணிகளைச் சரிவரச் செய்யாது குழுவாதங்களில் ஈடுபட்டிருப்பது எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று மகாகவி பாரதி தனது நாட்டை ஆட்கொண்டிருந்த அந்நிய ஆக்கிரமிப்பாளரை அந்நாளில் நோக்கினானோ, அதைவிடவும் பலமடங்கு வீரியத்துடன் இந்த அரசுகளின் வெளியுறவுக்கொள்கைக்காகவும் பூகோள அரசியல் இலக்குக்காகவும் இன அழிப்புக்குப் பலிக்கடா ஆக்கப்படும் நாம் எழுந்து பறந்தாக வேண்டும்.\nஎமது எழுச்சிமிக்க அரசியற் போராட்டப் பறப்புக்குத் தார்மீக அறிவும் துணிவும் அவசியம். பணத்தை விடவும், கருவியைவிடவும், எமது இருப்பை விடவும், துணிவும் அறமும் அறிவுமே ஆதாரமாகின்றன.\nஇதை எவ்வாறு எம்மிடம் இருந்து பறிப்பது என்பதற்காக வகுக்கப்பட்டிருக்கும் திட்டமே ‘அபிவிருத்தி உதவி’ என்ற பெயரில் எம்மவரை ‘சிறிலங்கா’ கோட்பாட்டுக்குள் ஈடுபடுமாறு ஒரு பொறிக்குள் தள்ளிவிடுவது.\nஇந்தப் பொறி எவ்வாறு, ஏன் ஒஸ்லோவை மையப்படுத்தி பின்னப்பட்டுவருகிறது என்பதையும், இதில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பதையும், விருப்பு வெறுப்புகளுக்கும், சுயம் சார்ந்த வன்மங்களுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான பூர்வமான புரிதலில் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.\nஐரோப்பாவின் பயங்கரவாதத் தடைகளுக்குள் அகப்படாத இரண்டு நாடுகள் இருக்கின்றன. அவைதான் நோர்வேயும் சுவிற்சர்லாந்து நாடுகளும்.\nகுறிப்பாக நோர்வே எமது விடயத்தில் சமாதன தூதராகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நாடு, புலம் பெயர் சமுகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையைக் கொண்ட ஒரு புலம் பெயர் சமுகமாக நாம் கணிக்கப்படுகிறோம். இந்த வகையிலேயே நோர்வேயின் புலம்பெயர் சமூகம் தெரிவு செய்யப்பட்டுக் கையாளப்படுகிறது.\nஇந்த முயற்சி ராஜபக்ச காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் பல கூட்டத் தொடர்களூடாக நடைபெற்றுவருகிறது.\nஇந்தக் கைங்கரியத்தில் அபிவிருத்தி நிதியம் (Utviklingsfondet) என்ற நோர்வேஜிய நிறுவனமும், 2011 இல் இது போன்ற வேலைத்திட்டத்திற்காக இந்த நிறுவனம் விசேடமாக உருவாக்கிக்கொண்டிருக்கின்ற டயஸ்போரா நெற்வேர்க் (Diaspora Network) என்ற புதியதொரு நிறுவனமும் இயங்குகின்றன. இவற்றை விட வேறு நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்தில் ஆங்காங்கே ஈடுபடுத்தப்படுகின்றன.\nஇந்த நிறுவனங்களின் ஊன்றுகோல் ஊடாக, இதேபோன்ற பலமான பின்னணிகளும் நோர்வேஜிய அரசின் பல மில்லியன் குரோணர் நிதிமூலத்தோடும் நெதர்லாந்தில் இருந்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்காவின் நெருங்கிய ஆலோசகரும், இலங்கையின் ஜனாதிபதியான மைத்திரிபாலவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ பிரதிநிதியுமான ராம் மாணிக்கலிங்கம் என்பவர் ஒஸ்லோவில் வந்து எமது நிறுவனங்களை கடந்த மே 4ம் திகதியன்று சந்திக்க விழைந்தார்.\nஇதற்கான முஸ்தீபுகளை நாம் அமைதியாக அவதானித்துக்கொண்டிருந்தோம்.\nஇறுதியில் அவர்கள் ஒழுங்குசெய்த கூட்டத்தை புறக்கணித்ததோடு மட்டுமன்றி எமது கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதி ஐந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறோம்.\nஅழைக்கப்பட்ட 12 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் எமது கருத்துநிலையோடு ஒத்த கருத்தில் இருப்பவை. இந்த ஏழு அமைப்புகளும் அந்தக் கூட்டத்தை சனநாயக முடிவின் அடிப்படையில் புறக்கணித்தார்கள்.\nஇது தொடர்பான ஆழமான விடயங்களை எமது மக்களோடு நாம் பகிர்ந்துகொள்வது அவசியமானது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரைத் தொடர் வரையப்படுகிறது.\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81056/videos/important-videos/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-02-17T07:06:22Z", "digest": "sha1:T3MAHW4TR7CXEIBYPQTJUP5WGMIET3B4", "length": 28975, "nlines": 200, "source_domain": "may17iyakkam.com", "title": "சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\n- in இந்துத்துவா, சென்னை, மாநாடு, முக்கிய காணொளிகள், மொழியுரிமை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருக்குறள் மாநாடு ஆகஸ்ட் 12, 2019 திங்கள் அன்று நடைபெற்றது.\nஅறிஞர்கள், அடிகளார், படைப்பாளிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.\nகாலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது. பறையிசைக் கலை நிகழ்வு நடைபெற்றது.\nபின்னர் மாநாடு அறச்சுடர் ஏற்றி துவங்கப்பட்டது. பொழிலன், கோவை கு.ராமகிருட்டிணன், விடுதலை ராசேந்திரன், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், வாலாசா வல்லவன், டைசன் ஆகியோர் அறச்சுடரை ஏற்றினர்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மாநாட்டு வரவேற்புரை ஆற்றினார்.\nமாநாட்டில் திருக்குறள் 2050 ஆய்வு நூல் வெளியீடு நடைபெற்றது. அதனை முனைவர் இளங்குமரனார் வெளியிட, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nதிருக்குறள் மாநாட்டிற்கான பாடல் வெளியிடப்பட்டது. அது குறித்தான சிறு அறிமுகத்தினை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் வழங்கினார்.\nமாநாட்டு அரங்கத்தின் வளாகத்தில் திருக்குறளின் அதிகாரங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோழர் மாதவன் உழைப்பில் உருவாக்கிய சிற்பக் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமுதல் அரங்கமாக வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் ஒன்றிய சமத்துவப் பேரவையின் தோழர் தக்டூர் சம்பத் வரவேற்புரை வழங்கினார். மாணவர் களம் அமைப்பின் கி.குணத்தொகை அவர்கள் தலைமை தாங்கினார்.\nமுனைவர் இளங்குமரனார் தொடக்கவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் நோக்கவுரை ஆற்றினார். வழக்கறிஞர் பாவேந்தன் நெறியாளுகை செய்தார்.\nபேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், நல்லூர் சரவணன், ருக்குமணி பன்னீர்செல்வம், கண்ணன் செயபாலன், குடந்தை இறைநெறி இமயவன், பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர் உரையாற்றினர்.\nஇரண்டாம் அமர்வாக மாணவர் மற்றும் இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதிருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள், மார்க்ஸ் கலைக்குழு தோழர்கள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் திருக்குறள் நிகழ்வுகளை நடத்தினர்.\nதமிழ்நாட்டு கல்வி இயகக்த்தின் மாணவர்கள் கவினுதல், ஆனந்தி, தமிழ்சமரன் (எ) தர்மசாஸ்தா, கலைச்செல்வி, ஆதிரை, பாடகர் குரு அய்யாதுரை ஆகியோர் உரை, பாடல், கலை நிகழ்வுகளை நிகழ்த்தினர். தோழர் ஒப்புரவாளன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.\nபுத்தர் கலைக் குழுவின் தோழர்கள் பறை இசை நிகழ்த்தி தோழர் மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன் ஆகியோர் திருக்குறள் குறித்த பாடலைப் பாடினர்.\nமாநாட்டில் மூன்றாவதாக பிற்பகலில் கருத்தரங்க அமர்வு நடைபெற்றது.\nஇந்த அமர்வினை மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் முகிலன் தலைமை தாங்கினார்.\nதமிழ்ப்புலிகள் கட்சியின் பேரறிவாளன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செள.சுந்தரமூர்த்தி, கணியன் பாலன், தழல் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் வரவேற்புரை வழங்கினார்.\nகருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சொல்லாய்வறிஞர் அருளியார், பேராசிரியர் வீ.அரசு, சூலூர் பாவேந்தர் பேரவையின் செந்தலை ந.கெளதமன், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அரங்கையா முருகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் நெறியாளுகை செய்தார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் நன்றியுரை ஆற்றினார்.\nமாநாட்டின் நிறைவரங்காக மா��ையில் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அரசியல் அரங்கு நடைபெற்றது. பறை இசையுடன் இந்த அரங்கு துவங்கியது.\nஇந்த அரங்கிற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை தாங்கினார்.\nதிராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்,\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,\nஇந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி,\nமலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் திருமாவளவன்,\nதமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன்,\nதமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரிப்,\nகாஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு,\nதிராவிடத் தமிழர் கட்சியின் தோழர் சங்கர்,\nநீரோடை அமைப்பின் தோழர் நிலவன்,\nஇனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல்,\nதமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன்,\nதமிழ்நாடு திராவிடர் கழகத்தின் தோழர் கா.சு.நாகராசன் ஆகியோர் திருக்குறள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன் வரவேற்புரை வழங்கினார்.\nதமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தொடக்க உரையாற்றினார்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சீனி.விடுதலை அரசு நெறியாளுகை செய்தார்.\nதிருக்குறளை ஆரியத்தினால் திருடிவிட முடியாது.\n– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை\nஇதில் சாமிக்கொரு பூசை இல்லையே\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், மே பதினேழு இயக்கத்தின் தோழர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட பாடல்\nதமிழ் தவம் ஒன்று செய்தோம்\nபெரியாரிய உண��்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் வெளியிடப்பட்ட, மே பதினேழு இயக்கத் தோழர்கள் உருவாக்கிய பாடல்.\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nநீலச்சட்டைப் பேரணி & சாதி ஒழிப்பு மாநாட்டில் மே பதினேழு இயக்கம்\nதாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு\nசாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/07/blog-post_30.html", "date_download": "2020-02-17T06:46:02Z", "digest": "sha1:AJTHD7ZMXAQ6TNCJ4WHL6HYI34QKK7Y6", "length": 10244, "nlines": 228, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: இரட்டை இளவரசிகள்", "raw_content": "\nயாருமே தீண்டாத உன் காதுமடலை\nகிம் கி டுக்கை அடுத்து தென் கொரியாவிலிருந்து அறியப்பட��டிருக்கும் சினிமா மேதையான பாங்க் ஜோன் ஹு, ஆஸ்கர் வழியாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் ப...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nசெர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்\nபசி வழி செயல் வழி விடுதலை வழி\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/ragul-ganthi-again-selected-next-congress-leader", "date_download": "2020-02-17T06:00:31Z", "digest": "sha1:42ZHJPLWUDLHXCC3V5C3DIVED3HMD7FC", "length": 12727, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "மீண்டும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்? வெளிவந்த பின்னணி தகவல்! | ragul ganthi again selected as a next congress leader | nakkheeran", "raw_content": "\nமீண்டும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் காங்கிரஸ் கட்சி இழந்தது.காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியைத் தழுவினார். இது அவரிடம் கடும் அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா காந்தி தற்காலிக தலைவராக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார். தற்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.\nமேலும் கட்சியில் இருக்கும் சீனியர் தலைவர்கள் மீண்டும் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திவருவதாக கூறுகின்றனர். இதற்கு ராகுல் காந்தியும் சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பார் என்கின்றனர். இதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி தீர்மானம் கொண்டு வர உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாங்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம்.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி..\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nபாஜகவின் அடுத்த டார்கெட் விஜய் சேதுபதி... விஜய் தரப்பு சப்போர்ட்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி\nநாங்கள் ராஜேந்திர பாலாஜியை ஆதரிக்கிறோம்.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி.. சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரத் இந்து முன்னணியின் பேரணி..\nபட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக\nசபாநாயகரிடம் கருணாஸ் எம்எல்ஏ மனு\nபாக். வெளியுறவுத்துறை முன்பு போராட்டம்...இந்து சிறுமி மேஹக்குமாரி ��தமாற்றம் விவகாரம்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபோதும் விஜய் தேவரகொண்டா... போதும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் - விமர்சனம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம் நான் சிரித்தால் - விமர்சனம்\n - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்\nபதறவைக்கும் “இரட்டைக்” கொலை... வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/", "date_download": "2020-02-17T06:33:08Z", "digest": "sha1:GTJMQEMTQ2LCRFVHYAL6GURJ6MVP6HPU", "length": 33964, "nlines": 180, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...", "raw_content": "\nஇக்கட்டுரையின் விசேஷம் என்னவென்றால் இதனை நீங்கள் புத்தகத்தின் தலைப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது இக்கட்டுரையின் சாராம்சமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றுமில்லை, ஜோக். வேண்டாமா \nமயிலன் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது ஒரு பார்வையற்றவன் யானையைத் தழுவிப் பார்த்து கற்பனை செய்வது போல அந்நாவல் எப்படி இருக்கும் என்று சில அனுமானங்கள் வைத்திருந்தேன். சுருங்கச் சொல்வதென்றால் இலக்கிய உலகிற்கு இன்னொரு சரவணன் சந்திரன் (இது பாராட்டு ) வருகை தரவிருக்கிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது அப்படி இல்லாமல், யாரைப் போலவும் அல்லாமல் தனித்துவமாகக் களமிறங்கியிருக்கிறார் மயிலன் \nநாவலின் முதல் வரியே பிரபாகரனின் தற்கொலையில் தான் துவங்குகிறது.\nஒருவேளை நீங்கள் புத்தகங்களில் பிடித்தமான வரிகளை அடிக்கோடிட்டு படிக்கும் பழக்கம் உடையவரெ��்றால் இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்கு ஒரு வரியையாவது அடிக்கோடிட வேண்டியிருக்கும். அத்தனை தத்துவார்த்தமான வரிகள் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.\nபொதுவாகவே எந்த புனைவிலக்கியம் படித்தாலும் அதனை சினிமா படங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் இரண்டு திரைப்படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, அர்ஜுன் ரெட்டி. இதுவரை நான் அர்ஜுன் ரெட்டி / ஆதித்ய வர்மா பார்க்கவில்லை என்பது வேறு விஷயம். அப்புறம் எப்படி அர்ஜுன் ரெட்டியை நினைவூட்டுகிறது என்றால் பெரும்பான்மை நேரம் ஃபேஸ்புக்கில் உழல்வதால் சின்ராசின் கூட்டத்துக்கு போகாமலேயே சின்ராசு சொன்ன பழமொழியை மனப்பாடமாக சொல்லும் பயிற்சியைப் பெற்றுவிட்டேன். அந்த வகையில் பிரபாகரின் சில குணங்கள் அர்ஜுன் ரெட்டியுடன் ஒத்துப்போவதாக அறிகிறேன். இரண்டாவது, ஒத்த செருப்பு. குற்ற விசாரணை பாணியில் அமைந்திருந்த அத்திரைப்படத்தின் துவக்கத்தில் ஏராளமான கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழும். பார்த்திபன் மட்டும் கதையை விவரித்துக்கொண்டே வருவார். போகப் போக ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைக்கையில், அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதே போல இந்நாவலும் மயிலனின் முதல்-நபர் விவரணையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றியே நகர்கிறது.\nஇந்நாவலில் வரும் பிரபாகரன் என்ற பெயர் மட்டுமல்ல, அந்த பிரபாகரனே நான்தான் என்று மனப்பூர்வமாக உணரும் வகையில் அந்த கதாபாத்திரத்தை என் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். அக்கதாபாத்திரத்தின் எதிர்மறை குணங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். நான்தான் அந்த பிரபாகரன் \nஇந்நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பகுதிகளைக் குறிப்பிடுகிறேன். ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் இத்துடன் விடைபெறலாம்.\nபிரபாகரனின் தற்கொலைக்குப் பிறகு. நாவலிலிருந்து –\nபொதுஜனமாக இருந்தால் அந்த உடல் திரையரங்கத்திலிருந்து நேராகப் பிணவறைக்குத்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஒரு மருத்துவனின் உடல் என்பதால் அங்கு உருவான உணர்ச்சிப்பெருக்கில், தாங்கள் எல்லோரும் அறிவியல் தர்க்கங்களை ஓரங்கட்டிவிட்டு, இறந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியிருந்த அந்த பூத உடலை, அங்கு நிலவிய ஏக்கமும் அதிர்ச்சியும் தணியும் வரை, நிகழ்ந்து முடித்த நிஜத்தின் சாரம் உரைக்கும்வரை, சுவாசமளித்தும் இருதயத்தை அழுத்தியும் தவிர்க்கமுடியாத தோல்வியை அர்த்தமேயின்றி ஏற்க மறுத்துக்கொண்டிருந்தோம் என்று ரொம்பவே உருக்கமாக பாஸ்கர் சொன்னார். ஒரு கணம் எனக்கும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது போல இருந்தது.\nபூங்குன்றனும், பிரபாகரும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள். ஒருநாள் பூங்குன்றன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவனது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பிரபாகரனின் அன்றைய நடவடிக்கைகள், நாவலிலிருந்து –\nநான்கு பெரிய சாக்குப் பைகளை வாங்கி வந்து பூங்குன்றனின் துணிகளையும், பொருட்களையும், புத்தகங்களையும் தனித்தனியே மூட்டைக்கட்டி அறையின் ஓரத்தில் ஒதுக்கிவைத்து, ஒரு பெரிய போர்வையை அவற்றின் மீது போர்த்தி மறைத்து வைத்தான். இரண்டு துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அறையைக் கழுவிவிட்டான். அந்த மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த மிச்ச கயிற்றை ஏறி அறுத்தெடுத்து, சுவற்றிலிருந்த அந்த ஜோக்கர் படங்களையும் கிழித்து ஒரு செய்தித்தாளுக்குள் போட்டு கசக்கி ஜன்னலுக்கு வெளியே வீசினான். கடைக்குப் போய், ஜவ்வாதையும் பன்னீரையும் வாங்கிக் கலந்து அறையில் ஆங்காங்கே தெளித்துவிட்டு, ஒரு கொத்து சைக்கிள் ஊதுபத்தியைக் கொளுத்தி அறையின் மூலைகளில் பிரித்துப் பிரித்து வைத்தான். அதோடு அறையைப் பூட்டிவிட்டு எங்களின் அறைக்கு வருவான் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவன், மாலை ஆறு மணியளவில் போய் குளித்துவிட்டு வந்து, நடு அறையில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு, பூங்குன்றன் தொங்கிய அதே மின்விசிறியை வேகமாகச் சுழலவிட்டுக்கொண்டு, கால்மேல் கால் போட்டபடி புத்தகத்தை எடுத்துவைத்து வாசித்துக்கொண்டிருந்தான்.\nதுக்கம் தன் மாபெரும் நிழலை கவித்திருந்த அந்த அறையில், அப்போது நிலவிய காரிருளை, பிரபாகர் சட்டையே செய்யவில்லை.\nமயிலனின் விரிவான விவரணைகளை படிக்கும்போது இந்நாவலில் வரும் பெரும்பாலான விஷயங்கள் எந்தவித பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக எல்லோருக்கும் மருத��துவர்கள், மருத்துவ மாணவர்கள் மீது ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா அது இந்நாவலைப் படித்தால் மாறக்கூடும். அவர்கள் என்ன மாதிரியான சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் \nஇனி சில பர்சனல் அனுபவங்கள் -\nமயிலனிடம் நட்பும், மரியாதையும் கொண்டவர் என்ற முறையில் இந்நாவலை என் மனைவியும் அவருக்கென ஒரு தனிப்பிரதி வாங்கிக்கொண்டு படித்தார். அவரது கர்ப்பக்காலத்தில் நான் அவரிடம் வலுக்கட்டாயமாக படிக்கக்கொடுத்து அவர் ஏனோதானோ என்று அரைகுறையாகப் படித்த நாவல்களைத் தவிர்த்துவிட்டால் இதுதான் அவர் படிக்கும் முதல் நாவல்.\nமுதலில் நான் இரண்டு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு நேரம் கிடைக்காமல் வைத்திருந்தேன். அதற்குள் அவர் எட்டு அத்தியாயங்களைக் கடந்திருந்தார். அதன்பின் இருவரும் அருகருகே அமர்ந்து படிக்கத் துவங்கினோம். சரியாக, ஐந்து அத்தியாயங்கள் முடிந்ததும் இந்த நாவல் இப்படித்தான் போகப் போகிறது என்று ஒரு ஸ்பாய்லரை அவருக்கு முன்பு தூக்கிப் போட்டுவிட்டு நான் ஜாலியாகப் படிப்பதைத் தொடர்ந்தேன்.\nஒரு நாவலை இப்படி இணையான நேரத்தில் நாங்கள் இருவரும் அதுகுறித்து விவாதித்துக் கொண்டே படித்தது பரவசமான அனுபவமாக அமைந்தது. இடையிடையே வரும் மருத்துவம் தொடர்பான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை நான் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதே போல காஜி, கரமைதுனம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். குறிப்பிட்ட அத்தியாயத்தை வாசிக்கையில், நான் எந்த வரியை அடிக்கோடிடுவேன் என்று கணித்து, நான் அதனை அச்சுபிசகாமல் செய்யும்போது மகிழ்ந்துகொள்வார்.\nநாவலின் மீதான ஈடுபாட்டின் காரணமாக திடீர், திடீரென நாவலை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொள்வார். அந்த சமயங்களில் நான் வேறு விஷயங்கள் பேசினாலும் அவரது காதில் விழாது. ஒரு வகையில் ஒரு வாசகன் அனுபவிக்கும் தொந்தரவுகளை அவர் புரிந்துகொள்ளும் வகையில் சில நிகழ்வுகள் அமைந்தது. நான் ஏன் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடி சின்டெக்ஸ் டேங்கிற்கு அருகில் ஏறி அமர்ந்து புத்தகம் படிக்கிறேன் என்று அவருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி வர���ம் காலங்களில் எனது வாசக உணர்வுகளைப் புரிந்துகொண்டு சில கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 10:53:00 வயாகரா... ச்சே... வகையறா: புத்தகம்\n0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nமுந்தைய பகுதி: கோவா – தெற்கின் அழகு\nகோவா பயணத்தின் கடைசி நாள் வந்தது. இறுதிக்கட்டம் என்றாலே சொதப்பலாக அமையும் என்பது எழுதப்படாத விதி.\nமுந்தைய இரவில் டெஸ்மாண்ட்ஜி என்னும் அரக்கனை கொன்று வீழ்த்திய களைப்பில் கொஞ்சம் அயர்ந்துவிட்டோம். மாலையில் தான் விமானம் என்பதால் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் கடைசி நாளுக்காக இரண்டு கடற்கரைகளையும், கடற்படை அருங்காட்சியகத்தையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நம் ஆட்கள் சாவகாசமாகக் கிளம்பி, ஷாப்பிங் ப்ளான் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது போய் நான் அருங்காட்சியகம் செல்ல வேண்டுமென்று சொன்னால் உதைப்பார்கள். அதனால் எனது ஆசையை புதைத்துக் கொண்டேன்.\nஷாப்பிங் பற்றி எங்கள் ஐரோப்பிய விடுதி உரிமையாளரை விசாரித்தோம். அவர் பிக்-ஜி (BIG G) என்ற வளாகத்தைப் பற்றி சொன்னார். பயணித்தோம். இம்முறை தெற்கிலிருந்து மத்திய கோவாவிற்கு. இறுதியில் அந்த பிக்-ஜி மால் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. கோவா என்றில்லை. மதுரையோ, கோவையோ, பொள்ளாச்சியோ எங்கு சென்றாலும் இவர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸைத் தான் மால் என்கிறார்கள். அதை இவர்கள் உறுதியாக நம்பவும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nகோவா விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம்\nபின் வாஸ்கோவில் உள்ள சின்னச் சின்ன தெருக்களில் இறுதிநேர ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து விமான நிலையம் சென்றோம். விமான நிலையம் டாபோலிம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. வாஸ்கோவிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. கோவா விமான நிலையத்தின் கட்டமைப்பு அப்படியே சென்னை விமான நிலையத்தை நினைவூட்டுகிறது. உள்நாடு, வெளிநாடு பயணங்களுக்கு ஒருங்கிணைந்த நிலையம். நிறைய ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விமானங்கள் ஸீஸன் சமயங்களில் மட்டும் கோவாவுக்கு வந்து செல்கின்றன.\nரஷ்யா என்றதும் சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. எப்படி போர்த்துகேயர்களுக்கும் கோவாவுக்கும் ஒரு இணைபிரியா தொடர்பு உள்ளதோ அதே போல ரஷ்யர்களுக்கும் கோவாவுக்கும் உள்ளது. கோவாவின் ஒரு குறிப்பிட்ட பகு��ியை லிட்டில் ரஷ்யா / மினி மாஸ்கோ என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யர்கள் இப்பகுதியில் வந்து மாதக்கணக்கில் தங்கிவிட்டு போகிறார்கள். இப்பகுதிகளில் உணவகத்தின் பெயர் பலகைகள், மென்யூ கார்டு எல்லாம் ரஷ்ய மொழியில் தான் உள்ளன.\nஅப்படியென்ன ரஷ்யர்களுக்கு கோவாவின் மீது காதல் நிறைய காரணங்களை பட்டியலிடுகிறார்கள். அதில் முக்கியமான காரணம் தட்பவெப்பம். ரஷ்யாவில் குளிர்காலம் என்பது கொடூரமானது. அக்டோபர் துவங்கி ஏப்ரல் மே வரை ரஷ்யாவின் தட்பநிலை மைனஸ் முப்பத்தைந்துக்கும் கீழ் செல்கிறது. சில பகுதிகளில் இது மைனஸ் அறுபது, எழுபது வரை செல்கிறது. சில அயல்தேசப் பறவைகள் வருடாவருடம் சீஸன் சமயத்தில் நம்மூர் வேடந்தாங்கலைத் தேடி வருவது போல இவர்களும் குளிர் தாளாமல் கோவா வந்துவிடுகிறார்கள்.\nஅத்தனை குளிரில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இந்திய வெய்யில் எப்படி இருக்கும் நேரே கடற்கரைக்கு வந்து பிகினியில் படுத்துவிடுகிறார்கள். ஒரு வகையில் இவர்களின் வருகையும், தாராள கவர்ச்சியும் தான் கோவாவிற்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை தருகிறது.\nவேறெங்கோ செல்லாமல் குறிப்பாக கோவாவுக்கு ஏன் வருகிறார்கள் என்றால் இங்கு செலவு குறைவு என்பதும், இங்கே செக்ஸ், போதை போன்ற விஷயங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதே காரணம். இத்தனைக்கும் அவ்வப்போது ரஷ்ய பயணிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும், கொலை செய்யப்படுவதும், பணம் ஏமாற்றப்படுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nலிட்டில் ரஷ்யாவில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். நாங்கள் வடக்கு கோவாவில் தங்கியிருந்த விடுதி வரவேற்பறையில் ஒரு பெரிய அலமாரி முழுக்க புத்தகங்கள் கேட்பாரின்றி கிடந்தது. நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்று புரட்ட ஆரம்பித்தேன். அலமாரி முழுக்க புரட்டிப் பார்த்துவிட்டேன். அத்தனையும் ரஷ்ய புத்தகங்கள். குறிப்பாக நிறைய விண்வெளி சம்பந்தப்பட்ட அறிவியல் புனைவுகள் என்று அட்டைப்படங்களை வைத்து உணர முடிந்தது. ஒரு பக்கம் அந்த அட்டைப்படங்கள் ஈர்க்கிறது. இன்னொரு பக்கம் ரஷ்யமொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அது ஒரு அவஸ்தை.கடைசியில் ஒரேயொரு ஆங்கில புத்தகம் கேரளா மற்றும் கோவா பற்றிய டிராவல் கைடு அது மட்டும் ஆங்கிலத்தில் கிடைத்தது.\nபோர்த்துகீஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள், சோவியத் கூட்டுறவு நாடுகள் போன்ற தொடர்புகளால் கோவாவில் ஒரு முக்கியமான மாற்றத்தை காண முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் பெரும்பான்மை மதம், சச்சின் விருப்ப தெய்வம். ஆனால் கோவாவில் கால்பந்தின் மீதுதான் மக்களுக்கு காதல். 2016ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கோப்பையை போர்ச்சுகல் கைப்பற்றியபோது அதனை கோவா கொண்டாடித் தீர்த்தது என்கிறது ஒரு குறிப்பு. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கிளப் வைத்து கால்பந்து ஆடிய பெருமை கோவாவுக்கு உண்டு. ஐ.பி.எல் பாணியில் கால்பந்திற்கென இந்திய பிரிமியர் லீக் துவங்கப்பட்டபோது கிரிக்கெட்டில் பட்டியலில் கூட இல்லாத கோவாவிற்கு தனி ஃப்ராஞ்சைஸ் கொடுக்கப்பட்டது.\nகோவா விமான நிலைய ரன்வே\nஅரக்கப் பறக்கச் சென்று கடைசியில் விமான நிலையத்தில் நீண்ட நேர காத்திருப்பின் பிறகு எங்கள் விமானம் புறப்படத் தயாரானது. இந்தியாவின் அபாயகரமான ரன்வேக்களில் கோவாவும் ஒன்று. அரபிக்கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் பார் என்று நம்மை பயமுறுத்திவிட்டு பறக்கத் துவங்குகிறது விமானம்.\nஒரு பந்தக்காலில் துவங்கிய நீண்ட பயணம் இன்னொரு பந்தக்காலில் வந்து நிறைவடைகிறது.\nஅடுத்து வருவது: கோவா – சில தகவல்கள்\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:45:00 வயாகரா... ச்சே... வகையறா: கோவா, பயணம்\n1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nசுஜாதா இணைய விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525405", "date_download": "2020-02-17T06:43:13Z", "digest": "sha1:P4YYNMSXR6NGL5X7IMTYBPFRKEUYBQGC", "length": 7339, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Pabitha resigns as a wrestler from Haryana Police | அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா\nஅரியானா: அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததை அடுத்து காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக பபிதா விளக்கம் அளித்துள்ளார்.\nசமுதாய உணவுக்கூட வழக்கு: எஞ்சிய ரூ.4 லட்சம் அபராத தொகையை தமிழக அரசு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\n× RELATED 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-02-17T08:15:17Z", "digest": "sha1:4IGWO7DZUFWS3WP7NQPVLS5UOO3F5PNS", "length": 10924, "nlines": 105, "source_domain": "seithupaarungal.com", "title": "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை\nபிப்ரவரி 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nவாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும், வாக்காளர்களுக்குப் பணம், மது, வீட்டு உபயோகப் பொருள்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் 171பி/171இ ஆகிய பிரிவுகளின் கீழ், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு வாரண்ட் தேவைப்படுகிறது.\nஇந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு மட்டுமே சிறைத் தண்டனை வழங்க முடியும். இதில் ஜாமீனில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன. எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.\nஇதன் அடிப்படையில் புதிய சட்டம் குறித்த முன்மொழிவை தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அளித்துள்ளது. இதன்படி, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள் கொடுப்பது கடும் குற்றமாகக் கருதப்படும். மேலும், வாரண்ட் இல்லாமல் விசாரிக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டப் பிரிவுகளின் மூலம், பணம் பதுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் நீதிமன்ற அனுமதி இல்லாமல் சம்பந்தப்பட்ட இடங்களில் காவல் துறை அதிரடிச் சோதனை நடத்த முடியும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கும் புதிய மசோதா வழிவகுக்கிறது.\nஇந்த மசோதாவை விரைவாகத் தயாரிக்குமாறு சட்டத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், “நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மசோதா தயாராகிவிட்டால், அதனை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்ய திட்டமிடப்படுள்ளது’ என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, தேர்தல் ஆணையம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவள்ளலாரின் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nNext postபள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-says-about-citizenship-amendment-act-373904.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:46:51Z", "digest": "sha1:TSL7N3M43PCTRB7VIKDYVJ344Z4TAG5O", "length": 16118, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜேஎன்யு மாணவர்கள் மீதான அராஜகம்.. நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுமோ?.. கமல்ஹாசன் | Kamal Haasan says about Citizenship amendment act - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேஎன்யு மாணவர்கள் மீதான அராஜகம்.. நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுமோ\nசென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு என சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் இருப்பதாக நீண்ட காலமாக கூறுகின்றனர். அது இட்லி விலை போல் தான்.\nதிறமை தான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால் தான் அதிகரிக்கிறது. முதன் முதலில் ரூ.250 சம்பளத்திற்கு வந்தேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு.\nஇதுபோல் தான் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். பின்னர் அதை பின் வாங்க வேண்டிய நிலையில் அதில் மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவது தான்.\nஎன்னை தாக்கி கொல்ல பார்த்தனர்.. ஆனால் போலீஸ் என்னையே குற்றவாளி என்கிறது.. பொங்க��ம் ஐஷே கோஷ்\nதேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது. இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.\nடெல்லியில் ஜே.என்.யு. மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்றவை நடந்துக் கொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்\nரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/what-is-happening-anil-ambani-goes-against-bjp-for-the-first-time-in-rafale-deal-351223.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:36:37Z", "digest": "sha1:XXBR7A4ZM6EJE445SBGCPXDYQGC73SL4", "length": 20083, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே! | What is happening? Anil Ambani goes against BJP for the first time in Rafale Deal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nThenmozhi BA Serial,: தேன்மொழி பிஏ விலும் வடிவேலு.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு\nதிமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்டடு தூண்டல்.. ஜெயக்குமார்\nகோச் நம்பர் பி5.ல்.. சீட் நம்பர் 64.. கடவுள் சிவபெருமானுக்கு நிரந்தர சீட்.. அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nவண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nMovies சூரரைப் போற்று எஃபெக்டா.. பெண் விமானி லுக்கில் கங்கனா ரனாவத்.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே\nடெல்லி: தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது திட்டங்களை மாற்றி இருக்கிறார் என்கிறார்கள்.\nஒருவழியாக ஒரு மாதமாக நடந்த லோக்சபா தேர்தல் தற்போது முடிந்து இருக்கிறது. நேற்று முதல்நாள் தேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது.\nஇந்த கருத்து கணிப்புகள் எ���்னவோ பாஜக கட்சிக்குத்தான் ஆதரவாக வந்தது. அதாவது பாஜக கட்சி லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்று கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nஆனால் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. கருத்து கணிப்புகள் கூறும் அளவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறார்கள். 2004 கருத்து கணிப்பு போல இந்த கணிப்பும் பொய்யாகவே வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த நிலையில் தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது திட்டங்களை மாற்றி இருக்கிறார் என்கிறார்கள். அனில் அம்பானி இந்திய அரசியலில் எப்படியோ ஒரு வகையில் எப்போதும் அழுத்தம் அளித்து வருபவர். முக்கியமாக தற்போது இவர் சில பாஜக கட்சி தலைவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்.\nஅதே சமயம் காங்கிரஸ் கட்சி இவரை நேரடியாக எதிர்த்து வருகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் ஆப்செட் பார்ட்னராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். அதன்படி, அனில் அம்பானிக்கு மோடி 30,000 கோடி ரூபாயை கொடுத்துவிட்டார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.\nஇதற்கு எதிராக அனில் அம்பானி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 5000 கோடி ரூபாய் கேட்டு அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ், அனில் அம்பானி இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது தேசிய அரசியலில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் காரணமாக அனில் அம்பானி காங்கிரஸ் கட்சியுடன் சமாதானம் செய்ய தொடங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.\nதேர்தல் முடிவுகள் மாறலாம் என்பதால் இந்த மாற்றம் என்கிறார்கள். இந்த நிலையில் ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்று இருக்கிறார். பாஜக கட்சிக்கு எதிரான சூழ்நிலை நிலவுவதால் அனில் இப்படி முடிவு எடுத்து இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்க���றார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/maayanadhi-movie-review-335.html", "date_download": "2020-02-17T06:40:56Z", "digest": "sha1:A3E4LRV6QTAVOVSI6XK6YSRN2BWGUFY5", "length": 9156, "nlines": 105, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘மாயநதி’ விமர்சனம்", "raw_content": "\nஅறியாத வயதில் காதலில் விழும் பெண்கள் தங்களது எதிர்காலத்தை எப்படி இழக்கிறார்கள், என்பதை சொல்வது தான் கதை.\nஹீரோயின் சப்ஜக்ட்டான இப்படத்திற்கு, கதாநாயகி வெண்பா, மிகப்பெரிய பலம். பள்ளி மாணவியாக நடித்திருக்கும் வெண்பா, தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக படிப்பின் மீது கவனம் செலுத்துவதோடு, எது நடந்தாலும் அதை அப்பாவுடன் பகிர்ந்துக் கொள்வது என, அந்த கதாபாத்திரமாக நம��� மனதுக்குள் இறங்கிவிடுகிறார். அதே சமயம், காதலால் தனது லட்சியத்தை அடையமுடியாமல் போகும் போது, அவர் மீது பரிதாபப்பட வைத்துவிடுகிறார். அப்படி ஒரு இயல்பான, பாவமான முகம் கொண்டவராக வெண்பா இருக்கிறார்.\nஹீரோ அபி சரவணன், இதுவரை நடித்தப் படங்களிலேயே நல்லப் படமாக இருக்கும் இப்படம், அவரை நடிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறது. ஆட்டோ ஓட்டுநரான அபி சரவணன், காதலுக்காக ஏங்குவதும், அதே காதலியின் லட்சியம் தன்னால் நிறைவேறாமல் போனதை எண்ணி, அவர் எடுக்கும் முடிவும் நம்மை கலங்க வைத்துவிடுகிறது.\nஅப்பா வேடத்தில் எப்போதும் போலவே ஆடுகளம் நரேன் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சற்று கவனிக்க வைப்பவர். திரும்ப வர மாட்டாரா, என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறார்.\nஅப்புக்குட்டி, ஹீரோவின் அப்பா, வானக்காரராக நடித்துள்ளவர், பள்ளி மாணவிகளாக நடித்தவர்கள், ஹீரோயின் மீது ஆசிட் அடிக்கும் இளைஞர் என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.\nராஜா பவதாரிணி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துடனே பயணிக்கிறது. இசையையும், காட்சிகளையும் பிரித்து பார்க்க முடியாத வகையில் இசை அமைந்துள்ளது. ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. எந்தவிதமான தனித்துவத்தையும் காட்ட முயற்சிக்காமல், ஒளிப்பதிவு செய்திருக்கும் ஸ்ரீவாஸ் தேவாம்சம், பள்ளி மற்றும் ஹீரோயின் வீடு போன்ற குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை இயல்பாக காட்டியிருக்கிறார்.\nஅறியாத வயதில் ஏற்படும் காதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அசோக் தியாகராஜன், பள்ளி மாணவிகளுக்கான ஒரு பாடமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.\nகாட்சி அமைப்பு மற்றும் திரைக்கதை நகர்த்தல் டிவி சீரியல் போலவும், பழைய பாணியில் இருப்பதால் சில இடங்களில் தொய்வாக இருந்தாலும், இயக்குநர் சொல்லியிருக்கும் மெசஜுக்காக, நிச்சயம் இப்படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவிகள் இப்படத்தை பார்க்க வேண்டும்.\n’ஓ மை கடவுளே’ விமர்சனம்\n‘பாட்ஷா’ படத்தை பின்னுக்கு தள்ளிய ‘கன்னி மாடம்’\nநடிகைக்கு ரூ.5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த பவர் ஸ்டார்\nசுந்தர்.சி படத்தி���் ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்\nபடம் பார்க்க வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் துரை சுதாகர்\n”அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது” - ’கல்தா’ விழாவில் ராதாரவி பேச்சு\nஎல்லை மீறிய ஷாலு ஷம்மு - வைரலாகும் நிர்வாணப் புகைப்படம்\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது - ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nதமிழகத்தில் மோடி ரத யாத்திரை - பிரம்மாண்ட பேரணியுடன் ஜனவரியில் நடைபெறுகிறது\nமூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எளிமையான தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjEyMQ==/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF,-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-21,-2019", "date_download": "2020-02-17T07:58:38Z", "digest": "sha1:XYFO4WGPDXXIZI3RXXMRQDYBPBWFTXKE", "length": 13873, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா: ஷமி, உமேஷ் அபார பந்துவீச்சு | அக்டோபர் 21, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா: ஷமி, உமேஷ் அபார பந்துவீச்சு | அக்டோபர் 21, 2019\nராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் ‘நெருப்பாக’ உமேஷ் யாதவ், முகமது ஷமி ‘வேகத்தில்’ மிரட்ட, இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி சிறப்பாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணி மீண்டும் ஏமாற்றியது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது.\nமுதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.\nஉமேஷ் நம்பிக்கை: மூன்றாவது நாள் ஆட்டத்தில் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டுபிளசி (1) போல்டானார். பின் பவுமாவுடன் இணைந்த ஹம்ஜா ஒருநாள் போட்டி போல வேகமாக ரன்கள் சேர்த்தார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு விரட்டிய இவர், டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் எட்டினார்.\nஜடேஜா கலக்கல்: இவர் 62 ரன் எடுத்த போது, ஜடேஜா சுழலில் போல்டானார். அறிமுக ‘சுழல்’ வீரர் நதீம், தனது 4வது ஓவரில் பவுமாவை (32) வெளியேற்றி அசத்தினார். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, கிளாசனையும் (6) போல்டாக்கினார். பீட் (4) முகமது ஷமியிடம் சரிந்தார். ரபாடா (0), உமேஷ் யாதவின் துல்லிய ‘த்ரோவில்’ ரன் அவுட்டானார்.\nஜார்ஜ் (37), கடைசியில் நார்ட்ஜே (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\n‘பாலோ ஆன்’ சோகம்: 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.\nமாறாக தென் ஆப்ரிக்க வீரர்கள் மீண்டும் வருவதும் போவதுமாக இருந்தனர். குயின்டன் டி காக் (5), ஹம்ஜா (0), டுபிளசி (4), பவுமா (0) என வரிசையாக கிளம்பினர். எல்கர் (16) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். கிளாசன் (5), ஜார்ஜ் (27), பீட் (23) ஏமாற்றினர். ரபாடா 12 ரன் எடுத்தார்.\nதென் ஆப்ரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 203 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்தியா சார்பில் ஷமி 3, உமேஷ் யாதவ் 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.\nநேற்று அஷ்வின் வீசிய போட்டியின் 26.1 வது ஓவரில், பந்தை பிடிக்க முயன்றார் விக்கெட் கீப்பர் சகா. இது சகாவின் இடது கை பெருவிரலில் தாக்கியது. வலியால் துடித்த சகாவுக்குப் பதில் ரிஷாப் பன்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.\nசொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் தொடர்ந்து 6 இன்னிங்சில் (6, 4, 3, 3, 3, 3) 3 அல்லது அதற்கு மேல் என விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் உமேஷ் யாதவ்.\nகோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 8வது முறையாக எதிரணிக்கு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இதற்கு முந்தைய 7ல் இந்திய அணி 5 டெஸ்டில் வென்றது. வங்கதேசம் (2015), ஆஸ்திரேலியா (2019) அணிக்கு எதிரான 2 டெஸ்ட் ‘டிரா’ ஆகின.\n* இந்திய அளவில் அதிகமுறை ‘பாலோ ஆன்’ கொடுத்த கேப்டன்களில் கோஹ்லி (8) முதலிடம் பிடித்தார். இதற்கு முன் முகமது அசார் 7, தோனி 5, கங்குலி 4 முறை இதுபோல எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.\nநேற்று ஒரே நாளில் மட்டும் தென் ஆப்ரிக்��ாவின் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதற்கு முன் 2018ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், 2வது நாளில் இந்தியா 20 விக்கெட்டுகளை ஒரே நாளில் வீழ்த்தி இருந்தது.\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் முன்னிலை பெற்ற போட்டி வரிசையில் ராஞ்சி டெஸ்ட் இரண்டாவது இடம் (335 ரன்) பெற்றது. முதலிடத்தில் கோல்கட்டா டெஸ்ட் (347, 2009–10) உள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nமும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vigneshwaran-statement.html", "date_download": "2020-02-17T06:11:14Z", "digest": "sha1:6XFIZLFR575ZJIW2HKCHBFUUKW2ZDBEL", "length": 9134, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "raw_content": "\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nவேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் விழா நடந்தது. இதற்கு வி.ஐ.டி.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்: விக்னேஸ்���ரன்\nவேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் விழா நடந்தது. இதற்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும், வேலூர் தமிழ்ச்சங்க நிறுவனருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது அவர், '30 வருடங்களாக இங்கே இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பல விதமான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதில் சட்ட சிக்கல்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நன்மை கிடைக்கும்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரட்டை குடியுரிமை சம்மந்தமாக ஒரு உடன்பாடு இல்லாத காரணத்தினால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் அந்த கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களா\nஅவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா என எனக்கு தெரியாது\" என்று தெரிவித்தார்.\nகாவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்\nCAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம்\nதயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\n'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-17T06:47:43Z", "digest": "sha1:SURGAA3VKDTZLOKK5CGLODD6E5SWPND5", "length": 10672, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "தொழிற்கட்சியின் நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் தெளிவுபடுத்துவார் | Athavan News", "raw_content": "\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nதொழிற்கட்சியின் நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் தெளிவுபடுத்துவார்\nதொழிற்கட்சியின் நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் தெளிவுபடுத்துவார்\nபிரெக்ஸிற் குறித்து தொழிற்கட்சியின் நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழிற்கட்சியின் ஆதரவு வாக்காளர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கமுடியும் என்று கூறப்படுகின்றது.\nஎந்தவொரு ஒப்பந்தமும் இல்லாத பிரெக்ஸிற்றை எதிர்க்கின்ற தொழிற்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான மற்றொரு வாக்கெடுப்புக்கும் உறுதியளித்துள்ளது.\nமேலும் கோர்பினின் சகாக்கள் பிரெக்ஸிற் நடப்பதை விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய தொழிற்சங்கத்தினர் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை விரும்புகின்றனர்.\nஇதேவேளை தொழிற்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோன் மக்டோனல் மற்றும் எமிலி தோர்ன்பெர்ரி ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்காக மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nபொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாம\nதரம் உயர்த்தப்படுமா கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்- சுரேஸ் கேள்வி\nகல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன்,\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nயாழ் பல்க���ைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று(திங்கட்கிழமை) காலை திறந்த\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஈரானின் உதவி அவசியம்: ஈரான் ஜனாதிபதி\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கு ஈரானின் உதவி அவசியம் என ஈரான் ஜனாதிபதி\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்: 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டு\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்\nதமிழக அரசின் 3 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nமொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று(திங்கட்கி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, தி.மு.க\nஇரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்: 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/08/31/my3_m-a-s/", "date_download": "2020-02-17T06:28:53Z", "digest": "sha1:QJ5DQKTOARIZ63VEC4NS47K74I3YCHGG", "length": 11048, "nlines": 98, "source_domain": "puthusudar.lk", "title": "இறுதியிலாவது வாக்குறுதியை நிறைவேற்றுவார் மைத்திரி", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nஇறுதிக் காலத்திலாவது வாக்குறுதியை நிறைவேற்றுவார் ஜனாதிபதி மைத்திரி – இன்னும் சிலர் நம்புகிறார்கள் என்று அவர் முன்பாகக் கூறினார் சுமந்திரன்\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளில் எஞ்சிய வாக்குறுதிகளை, மீதமுள்ள பதவிக் காலத்தில் நிறைவேற்றுவார் என்று எங்களில் சிலர் இன்னமும் நம்புகின்றார்கள்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நிகழ்வு துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுகின்றார் என்பது 2014ஆம் ஆண்டு சில மாதங்களுக்கு முன்னரே அவருக்குத் தெரியும். அவர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவதற்கான காரணிகளாக நாமும் இருந்தோம். அதுவும் அவருக்குத் தெரியும்.\nஅவர் ஏனையவர்களை விட வித்தியாசமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். தமிழ் பேசும் மக்கள் இதனால் 85 சதவீதமான வாக்குகளை அவருக்கு வழங்கினர். ஜனாதிபதியாக மைத்திரிபால தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். யாழ். மாவட்ட செயலகத்தில், நடந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கின்றது என்று கூறினார். அதற்குப் பதிலளித்த மைத்திரிபால, இணக்கப்பாடு இருக்கின்றது. அது எழுத்தில் அல்ல, இதயங்களுக்கு இடையில் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறினார்.\nஅவருடன் நம்பிக்கையுடன் 4 ஆண்டுகள் பயணித்துள்ளோம். அவர் வழங்கிய வாக்குறுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கின்றது.\nஅவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் இருக்கின்றது. எஞ்சிய காலத்தில் ஏனைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எங்களில் சிலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அவரின் பதிலை எதிர்பார்க்கின்றேன்” – என்றார்.\n← கோட்டாபயவைக் கண்டு கதிகலங்குகின்றது அரசு – ‘மொட்டு’வின் வேட்பாளர் நியமனத்தில் மாற்றமில்லை என அடித்துக் கூறுகின்றார் ம���ிந்த\nபுதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – யாழ். மண்ணில் வைத்து மைத்திரி தெரிவிப்பு →\nநீர் நிறைந்த குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் பரிதாபப் பலி\nமஹிந்த குடும்பத்தை வழக்குகளிலிருந்து விடுவிக்கவே சூழ்ச்சி மூலம் புதிய அரசு – சபையில் அநுரகுமார காட்டம்\nமீண்டும் ஜனாதிபதியாகுவது தொடர்பில் கனவிலும் நினைக்கவேகூடாது மைத்திரி\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-17T07:02:48Z", "digest": "sha1:OQOTV3W7FWTKV3QG72MTONUWUQTACTXU", "length": 9259, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கற்பழிப்பு புகாரில் சிக்கிய கோவா நீச்சல் பயிற்சியாளர் கைது - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nகற்பழிப்பு புகாரில் சிக்கிய கோவா நீச்சல் பயிற்சியாளர் கைது\nகற்பழிப்பு புகாரில் சிக்கிய சுராஜித் கங்குலி டெல்லியில் கைது செய்யப்பட்டார். ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட அவருக்கு இந்திய நீச்சல் சம்மேளனம் தடை விதித்தது.\nகோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஆனதை தொடர்ந்து அவர் மீது கோவா போலீசார் கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுராஜித் கங்குலி டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் கோவாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது.\nஇதற்கிடையே, ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட பயிற்சியாளர் சுராஜித் கங்குலிக்கு இந்திய நீச்சல் சம்மேளனம் நேற்று தடை விதித்தது. தடை குறித்த சுற்றறிக்கையை அனைத்து மாநில நீச்சல் சங்கங்களுக்கும், இந்திய நீச்சல் சம்மேளனம் அனுப்பி இருக்கிறது.\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nகற்பழிப்பு புகார் – கால்பந்து வீரர் நெய்மாரிடம் போலீஸ் விசாரணை\nசின்மயி பாலியல் புகார் பதிவால் சிக்கிய அந்த 7 பேர்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nகிளிநொச்சி மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்\n4 பந்தில் 4 விக்கெட்: டி20-யில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மலிங்கா சாதனை\nஅப்துல்காதிர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழப்பு – இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/looking-cute-wearing-glass/", "date_download": "2020-02-17T07:58:06Z", "digest": "sha1:FJ3EOX3ICTOZ6UJQHB7MEVKVEQHH4JES", "length": 7133, "nlines": 70, "source_domain": "www.tamilwealth.com", "title": "கண்ணாடி அணிந்திருந்தாலும் அழகாக தோன்ற என்ன செய்யலாம்?", "raw_content": "\nகண்ணாடி அணிந்திருந்தாலும் அழகாக தோன்ற என்ன செய்யலாம்\nகண்ணாடி அணிந்திருந்தாலும் அழகாக தோன்ற என்ன செய்யலாம்\nஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கண்ணாடி அணிந்தால் அவர்களின் அழகு பாதிக்கப்படும். இதற்காகவே பெரும்பாலானோர் காண்டக்ட் லென்ஸை பயன்படுத்துகிறார்கள். காண்டக்ட் லென்ஸ் அணிவதால் சில தீமைகளும் ஏற்படும் எனவே அதை தூக்கி எறிந்து விட்டு கண்ணாடி அணிவது நலம். பெண்கள் கண்ணாடி அணிந்தாலும் அழகாக தோற்றமளிக்க செய்யும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.\nகண்ணாடியை அணியுபவர்களாக இருந்தால் நீங்கள் உங்கள் புருவத்தை சீர் செய்து கொள்ள வேண்டும். இதற்கெனவே நிறைய பார்லர்கள் அங்காங்கே அமைந்துள்ளது.\nஉங்கள் லென்ஸிற்கு ஏற்ற நல்ல பிரேமை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இதில் அழுக்கு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்.\nகண்ணில் உள்ள இமை முடிகளை சுருட்டி விட வேண்டும். பின்பு ஐ-ஷேடோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\nகண்களுக்கு ஐ – லைனரை பயன்படுத்தலாம். பூனை வடிவம் அல்லது இறக்கை வடிவம் இதில் எது உங்கள் கண்ணுக்கு சிறப்பாக பொருந்துகிறதோ அதையே பயன்படுத்த வேண்டும்.\nஉங்களை அழகாக காட்ட சிவப்பு அல்லது பிங்க் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களை சுலபமாக அழகாக காட்டலாம்.\nமேற்கண்ட அனைத்தையும் கடைபிடித்தாலும் அதிக அளவிலான தண்ணீர் குடித்து வந்தால் சருமத்திற்கு மிகவும் நல்லது.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஸ்ட்ராபெர்ரி, வாழை, ஆப்பிள், தேங்காய் பால் கலந்த ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா\nவில்வ இலை மற்றும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nவெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை\nபல் வலியை உடனடியாக குணப்படுத்த என்ன செய்யலாம்\nலிச்சி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nதலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை பயன்படுத்தும் முறை\nமுட்டையின் மஞ்சள் கருவினை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா\nவாழைப் பழத்தை தலைமுடி பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா\nசோம்பை பயன்படுத்தி கிடைக்கும் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் …\nதொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத முறை\nஉங்கள் அழகை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி தெரியுமா\nஅடிக்கடி தலை வலி வருகிறதா\nஓட்ஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா\n6 பேக் கொண்டு உடலை அழகாக வைத்து உள்ளீர்களா\nபேரிட்சை பழத்தில் எவ்வளவு நன்மை\nதலைமுடி உதிர்வை குறைக்க உதவும் எளிய டிப்ஸ்\nநீளமான கூந்தலை பெற வேண்டுமா\nகிரீன் டீயை வாங்குவதற்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957660/amp?ref=entity&keyword=Valentine%27s%20Day%20Celebration%3A%20Colombia%20at%20Export%20Functioning%20of%20Roses", "date_download": "2020-02-17T07:32:21Z", "digest": "sha1:TYC4SJT3IPYQW2T4KVOOT54CN6A2DEC6", "length": 8583, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசோன் தினத்தில் நடப்பட்ட மரங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசோன் தினத்தில் நடப்பட்ட மரங்கள்\nமதுரை, செப்.17: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். துணை முதல்வர் தனலெட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் சங்குமணி, முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம், மருத்துவ பேராசிரியர் பாலாஜிநாதன், டாக்டர்கள் கீதா, கண்ணன், பாலஅபிராமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மதுரை கிரீன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய இடங்களில், கடம்பம், மருதம் மற்றும் வேங்கை போன்ற பாரம்பரிய 200 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. ேமலும் உலக தமிழ்சங்க கட்டிடத்திற்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய தயாராக உள்ளோம்’’ என்றார்.\nமணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு வெட்டு\nமேலூர் அருகே சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு\n3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் நேரடி தபால்காரர்கள் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்\nசமயநல்லூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்\nதமிழக அரசு கொத்தடிமை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்\nகன்றுக்குட்டி பலி; விவசாயிகள் மறியல் சோழவந்தான் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது\nமைய மண்டபம் சீரமைப்பு பணி எழுமலைப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்..\nமதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை கடும் சரிவு\nமதுரையை சுற்றி 8 தேசிய சாலை, 3 மாநில சாலைகளை இணைக்கும் திட்டம் நீண்ட தூக்கத்தில் 83 கி.மீ. நீள ‘‘அதிவேக அவுட்டர் ரிங்ரோடு’’\nஉழவர் சந்தை பணியாளர்கள் வலியுறுத்தல் கப்பலூர் தே.கல்லுப்பட்டியில் இன்று மின்தடை\n× RELATED கோடைக்கு முன்பே ஏற்காடு மலைப்பாதையில் காய்ந்து வரும் மரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/why-so-much-celebration-in-rknagar/", "date_download": "2020-02-17T07:04:36Z", "digest": "sha1:RI634YYSFKZR4KF5JLHCJZKAKOVV74G6", "length": 24608, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்? - Why so much celebration in RKNagar?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்யாருக்கும் யாருக்கும் போட்டி ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.\nதமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில்தான் இருக்கிறது. பொதுவாக, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால், அரசின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்வார்கள். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சொல்வார்கள். இதற்குமேல் எதுவும் நடக்காது. ஒரு இடைத் தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலின் முடிவு, அரசு மீதான மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்போது அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுங்கட்சி தனது அதிகார பலம், பண பலம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறது. சமீப காலமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் உள்ளது.\nஆனால், இபோது நடைபெறும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அப்படிச் சொல்ல முடியவில்லை. காரணம் ஆளுங்கட்சியான அதிமுக பிரிந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியான தி.முக கூட்டணியில் காங்கிரசும் வேறு சில கட்சிகளும் ஏற்கனவே உள்ளன.போதாக்குறைக்கு மற்ற முக்கிய கட்சிகளான, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற பலமான எதிர்பார்ப்பு உள்ளது. கருத்துக் கணிப்புகளும் அப்படித்தான் சொல்கின்றன.\nவெற்றிக்காக போராடுவதை விடவும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டிதான், ஆர்,கே. நகர் தொகுதியை அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், பணப்பட்டுவாடா அதிகம் நடந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திமுக சார்பில் அப்போது போட்டியிட்ட அதே வேட்பாளர்தான் இப்போதும் போட்டியிடுகிறார். பாஜக, வேட்பாளரை மாற்றியுள்ளது.\nஅதிமுகவைப் பொருத்தவரை நிலைமை மாறியுள்ளது. அப்போது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அந்த தொகுதியில், இருக்கும் மதுசூதனனின் உள்கட்சி எதிரியான அமைச்சர் ஜெயக்குமார் அப்போது சசிகலா அணியில் இருந்தார். சசிகலா அணி சார்பில், சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால், இரு அணியும் புதிய சின்னத்தில் போட்டியிட்டன.\nஇப்பொழுது அதிமுகவில் நிலைமை மாறிவிட்டது. சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டினார். இதனால், சசிகலா அணி, இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) அணி ஆனது. ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்தன. சசிகலா அணி டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இபிஎஸ்- ஓபிஎஸ் அணிதான் அதிமுக என்று, தேர்தல் ஆணையம் உறுதி செய்து, முடக்கி வைத்திருந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் வழங்கியுள்ளது.\nஇந்த சூழ்நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் தினகரனே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை, தினரனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்த இபிஎஸ் அணியினர் இப்போது மதுசூதனனுக்க்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று, தாங்கள்தான் அதிமுக என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் போராடுகிறார். இதே நிலைதான் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கும். தினகரனைவிட அதிக வாக்குகள் பெற போராடுகின்றனர். தினகரனும் மதுசூதனனும் திமுக வேட்பாளரை போட்டியாக நினைக்கவில்லை. இவர்கள் இருவரும்தான் ஒருவரை ஒருவர் போட்டியாளராக நினைக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு அதிமுகவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.\nஇந்த தேர்தலில் தினகரனைவிட மதுசூதனன் அதிக வாக்குகள் பெற்றால், இப்போது தினகரன் அணியில் இருக்கும் சிலர், அவரைவிட்டு விலகி எதிர் அணிக்குத் தாவுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தினகரன் அதிக வாக்குகள் பெற்றால், அது ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பதவிக்காக, ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருக்கும் பலர் சசிகலா அணிக்கு வருவார்கள். அதிமுகவில் இப்போது அமைச்சர்களாக உள்ள சிலரே தினகரன் ஆதரவாளர்கள்தான். அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வந்தாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இதனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், இபிஎஸ், ஓபிஎஸ்க்கும் தினகரனுக்கும் வாழ்வா சாவா பிரச்னை என்றுகூட சொல்லலாம். அதனால், எப்பாடுபட்டாது அதிக வாக்குகள் பெற்றாக வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களைக் கவர என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் கையில் எடுத்துள்ளனர். பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதனால்தான் ஆர்கே நகர் தொகுதி அதகளப்படுகிறது. வெற்றிக்குப் போட்டியிடுவதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தை பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்யும் விநோதமான நிலையை ஆர்கே நகரில் பார்க்க முடிகிறது.\nஆர்கே நகரில் யார் வெற்ற்றி பெறுவார் என்பதைவிட, மதுசூதனன் அதிக வாக்குகள் பெறுவாரா தினகரன் அதிக வாக்குகள் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புதான் மக்களிடமும் உள்ளது. தினகரனுக்குப் பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்று தெரிகிறது.\nதர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், பேரம் பேசி, துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வாங்கிக்கொண்டு, இபிஎஸ்சுடன் சேர்ந்ததை அவரோடு இருந்த அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக மீது ஆழ்ந்த பற்றுகொண்ட அக்கட்சியின் தொண்டர்களும் ஒருநாளும் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அதிமுக வாக்காளர்கள் பலர் ஓபிஎஸ் மீதும் இபிஎஸ் மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி, தினகரனுக்கு ஆதரவாக மாறியுள்ளது. மதுசூதனனைவிடவும் தினகரன் முன்னேறி வருகிறார் என்றே தகவல்கள் வருகின்றன. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பும் இதைத்தான் சொல்கிறது. இது நடந்தால், தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தலை எதிர்பார்க்கலாம்.\nஆம். இப்போதே, மோடியும், கவர்னரும் முட்டுக்கொடுத்துதான் இபிஎஸ் அரசைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர். ஆர்கே நகரில் மதுசூதனனைவிடவும் தினகரன் அதிக வாக்குகள் வாங்கினால், யார் முட்டுக்கொடுத்தாலும் இபிஎஸ் அரசைக் காப்பாற்ற முடியது என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nதமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ஃபைனல் ஷெட்யூல் இன்று தொடங்கியது\nஆர்.கே.நகர் தேர்தல் புகைப்படங்கள்: பிரச்சாரத்தில் குழந்தைகளை களமிறக்கிய அதிமுக\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் மகளும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி காங்கிரஸ் கட்சியை நோக்கி உறத்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nசிறப்பான பிரச்சார யுக்திகள் இருந்தால் மட்டுமே வருகின்ற காலங்களில் டெல்லி தேர்தலில் வெற்றி உறுதியாகும்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியு���ா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:58:05Z", "digest": "sha1:DTTGYXYMTFC5TGVRKBTRKKLERNPQYYIW", "length": 7106, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டி ஆகும். இது குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புது தில்லியின் ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும்.\n10917 அகமதாபாத் – ஹசரத் நிசாமுதீன் 17:20 10:40 திங்கள், புதன், வெள்ளி\n10918 ஹசரத் நிசாமுதீன் – அகமதாபாத் 13:55 06:45 செவ்வாய், வியாழன், சனி\nஇந்தக் குறுங்கட்டுர���யைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2016, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getmyofferreservation.online/www-jcpassociates-com-jcpenney-associate-kiosk-employee-login/", "date_download": "2020-02-17T06:29:10Z", "digest": "sha1:MLCZFNSJ4OBX3UPME6V2XTR3DC6MVVMY", "length": 16568, "nlines": 122, "source_domain": "getmyofferreservation.online", "title": "www.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய", "raw_content": "\nHome Login www.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nwww.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nவைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் பணியாளர் (www.jcpassociates.com): ஜேம்ஸ் பணம் பென்னி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, வைரஸ் விற்பனை ஏற்றம் அமெரிக்க மாநிலங்களில் நிறைய மணிக்கு 1000+ ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி பிரிவு கடைகள் வேலை 100000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளது. அனைத்து இந்த தொழிலாளர் வலிமை நுழைவு வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் உள்நுழைய இருந்து தங்கள் கணக்கு.\nதொழிலாளர் 2 வகையான வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் வலை தளத்தில் விநியோகம் உள்நுழைய தற்போதைய தொழிலாளர் மற்றும் முன்னாள் தொழிலாளர் அதாவது. தற்போதைய தொழிலாளர் ஜே.சி. பென்னி நிறுவனம் மற்றும் முன்னாள் தொழிலாளர் தற்போது வேலை இருக்கும்போது யார் இந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த இறுதி 18 மாதங்கள் உள்ளே வைரஸ் விற்பனை ஏற்றம் தங்கள் வேலை விட்டு அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய பணியாளர் உள்நுழைவு வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் பெயரிடப்பட்ட மற்றும் முன்னாள் பணியாளர் உள்நுழைய வைரஸ் விற்பனை ஏற்றம் முன்னாள் இணைப்பு கியோஸ்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇணைப்பு கியோஸ்க் ஒரு இலாபமிக்க உள்நுழைவு கருத்தில் கொண்டு அன்றிருந்த அது வேலை விவரங்கள், ஊதியத்திலிருந்து துவக்கிய, மற்றும் அணுக நன்மைகள் காண செய்துமுடிக்கக்கூடியதாக தான். நீங்க��் ஈடுபட்டிருந்தனர் விட்டேன் மணி பார்க்க மற்றும் ஊதியம் தற்போதைய இடைவெளியில் உங்கள் முகப்புத்தாங்கி மதிப்பிட இருக்கலாம். ஷெடூல்ஸ் மற்றும் நேரம் முடக்குவது சிந்திக்காமை பற்றி இருக்கலாம் பிசி கணினியில். நீங்கள் விடுமுறைகள் நோய் நாட்கள் அல்லது தனியார் சூழ்நிலையில் எந்த நேரத்திலும் பரிமாற்றங்களில் கேட்க வேண்டும் என்றால் தரவிறக்கம் வகையான கூடுதலாக அணுக முடியும். இந்த தகவல்களை இணைய தளத்தில் சந்தையில் இருக்கும் வரையில், சாத்தியங்கள் இருக்கின்றன கிட்டத்தட்ட இருந்து ஒவ்வொரு ஒரே இடத்தில், ஆன்லைன் அல்லது ஒருவேளை வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் பயன்படுத்தி ஒரு ஐபாட் போன்ற ஒரு இயந்திரம் வைத்து தொடர்பான ஒரு பிசி மூலம் பார்க்க முடியும்.\nவைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் வலை தளத்தில் உள்நுழைய:\nதிறந்து உங்கள் லேப்டாப் / லேப்டாப் கணினி / ஸ்மார்ட்போன் ஒரு வலை உலாவி.\nwww.jcpassociates.com உள்ள வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் வலை தளத்தில் ஆன்லைனில் செல்க.\nநீங்கள் மேலே வலை தளத்தில் சென்று போதெல்லாம், நீங்கள் @extapps திருப்பிவிடப்பட்டது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.\nகண்டுபிடித்து இணைப்பு செல்லவும் @ ஹவுஸ் கியோஸ்க்.\nதாவல் “இணைப்பு தேர்வு கியோஸ்க் @ ஹவுஸ் வைரஸ் விற்பனை ஏற்றம் பணியாளர் உள்நுழைய வலை பக்கம் செல்ல”.\nசிக்னல் பாகம் செல்லவும் மற்றும் உங்கள் நபர் அடையாளம் (பணியாளர் ஐடி) & கடவுச்சொல் உள்ளிடவும்.\nமீது சிக்னல் அன்று பொத்தானை சமாளிக்கும் வாய்ப்பு கிளிக் செய்யவும்.\nநீங்கள் திறமையாக வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் உங்கள் கணக்கில் உள்நுழைந்த.\nவைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் மீது மாற்றம் கடவுச்சொல் என்பதற்கு எளிய படிகள்:\nwww.jcpassociates.com மணிக்கு வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் செல்லவும்.\nதாவலை இணைப்பு தேர்வு கியோஸ்க் @ ஹவுஸ்.\nஆய்வு மற்றும் திறந்த தொடர்புடைய இணைய பக்கம் என மாற்றவும் கடவுச்சொல் ஹைப்பர்லிங்க் கிளிக்.\nவேண்டுகோளுக்கு தற்போது உங்கள் பணியாளர் ஐடி, தற்போதைய கடவுச்சொல் மற்றும் பல்வேறு விவரங்கள் முன்வைக்க.\nபின்னர் வலை பக்கம் செல்ல முக்கிய புள்ளிகள் சமர்ப்பிக்கவும்.\nஉங்கள் மாற்று புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஅது ஆதாரம் அளிக்�� மேலும் ஒருமுறை புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஇறுதியாக, இன் சமர்ப்பி பொத்தானை கடவுச்சொல் கோர்ஸ் முழு மாற்றத்திற்கான கிளிக்.\nவைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் மீது மறந்துவிட்டதா கடவுச்சொல் மீட்டமை சிறந்த வழி\nஅதை நீங்கள் உங்கள் தற்போதைய கடவுச்சொல் மறந்துவிட்டால் உங்கள் கடவுச்சொல் எல்லாம் பதிலாக அவசியமாகும். வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் உள்நுழைய பணியாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் அவுட் அனுமதிக்கப்பட மாட்டார். அது முக்கியம் எனவே உங்கள் கடவுச்சொல் மீட்டமை முறை வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் மேலும் உள்நுழைய திறனை கொண்டுள்ளதாக புதிய கடவுச்சொல் உருவாக்குவது. இன் கடவுச்சொல் மீட்டமை கோர்ஸ் மட்டுமே ஜே.சி. பென்னி நிறுவனம் / விற்பனையாளருடன் இன் பணியிட பெறப்படுகிறது. பின்னர் நீங்கள் ஒருவேளை உங்கள் வீடு அல்லது மற்றொரு இடத்தில் உங்கள் கடவுச்சொல் மீட்டமை முடியாது.\nவைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் பதிவு மற்றும் உள்நுழைய மீது கொடுக்கப்பட்ட அனைத்து அறிவு நமது புரிதலில் ஒன்றுக்கு சரிபார்க்கப்பட்டவை. வழக்கில் நீங்கள் வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் உள்நுழைய அல்லது பணியாளர் நன்மைகள், தயவுசெய்து தொடர்பு ஜே.சி. பென்னி பணியாளர் ஹெல்ப்லைன் அளவு பற்றி ஏதேனும் கேள்வி அல்லது உங்கள் ஜே.சி. பென்னி சில்லறை விற்பனையாளர் பார்க்க அல்லது www.jcpassociates.com உள்ள வைரஸ் விற்பனை ஏற்றம் இணைப்பு கியோஸ்க் வலை தளத்தில் உலாவும் போகலாம்.\nNext articleworkstation.scentsy.com மணிக்கு Scentsy வர்க்ஸ்டேஷன் உள்நுழைய | படி செயல்முறை மூலம் படி\nwww.citicards.com உள்நுழைய, பதிவு | உங்கள் கணக்கை துவங்குங்கள்\nworkstation.scentsy.com மணிக்கு Scentsy வர்க்ஸ்டேஷன் உள்நுழைய | படி செயல்முறை மூலம் படி\nwww.citicards.com உள்நுழைய, பதிவு | உங்கள் கணக்கை துவங்குங்கள்\nworkstation.scentsy.com மணிக்கு Scentsy வர்க்ஸ்டேஷன் உள்நுழைய | படி செயல்முறை மூலம் படி\nwww.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nwww.targetpayandbenefits.com – இலக்கு பே மற்றும் நன்மைகள் உள்நுழைய\nQVC கடன் அட்டை தேதி – கொடுப்பனவு / வாடிக்கையாளர் சேவை / நன்மைகள்...\nwww.jcpassociates.com – வைரஸ் விற்பனை ஏற்றம் இணை கியோஸ்க் பணியாளர் உள்நுழைய\nwww.barclaycardus.com/activate – பார்க்ளேகாட்டிற்கான செயல்படுத்து கணக்கு\nwww.mymedicalpayments.com - வலது இந்த ���ட்டுரை வலது இங்கே இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு Mymedicalpayments இணைக்கப்பட்ட அனைத்து அறிவு தெரிவிக்க வேண்டும். நிகழ்வில் உங்களைக் Mymedicalpayments அனைத்து சேர்ந்தன பின்னர் நீங்கள் நிச்சயமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525407", "date_download": "2020-02-17T06:27:01Z", "digest": "sha1:XP7MDWRBYU4C23B3L4XA3P5ZHQCUZFO4", "length": 7436, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Two women die in Bamurganj village | பாமுராகஞ்ச் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் சரிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாமுராகஞ்ச் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் சரிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு\nமத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் அருகே பாமுராகஞ்ச் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் சரிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்தனர். விநாயகர் பந்தல் சரிந்து விழுந்ததில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகார்த்தி சிதம்பரம் வெளிநா���ு செல்ல அனுமதிகோரி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் மாரடைப்பில் உயிரிழப்பு: தெலங்கானாவில் பரிதாபம்\n× RELATED எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/16/", "date_download": "2020-02-17T08:33:55Z", "digest": "sha1:POAFAHQRBLRPKWQ3SZCKUKSFIF23UP3W", "length": 24359, "nlines": 154, "source_domain": "senthilvayal.com", "title": "16 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவரிக் கணக்கு தாக்கல்: ஈஸியா செய்யலாம் இ-ஃபைலிங்\nஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.\nஇ-ஃபைலிங் செய்ய ஆரம்பிக்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (கம்பெனி வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டிடிஎஸ் பிடித்துக் கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமிஸ்டர் கழுகு: புதுவையில் வீசிய சுனாமி\nகடந்த இதழைக் கையோடு எடுத்து வந்திருந்த கழுகார், ”ஜெயலலிதாவுக்கும் ஜெயேந்திரருக்குமான போரில் முதல் தலை உருண்டுவிட்டது பார்த்தீரா” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.\n”காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டவர்களை புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான இந்தத் தீர்ப்புக்கு அப்பீல் போகும் கோப்பில் கடந்த 10-ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்துப் போட்டார். 11-ம் தேதி நள்ளிரவில் வீரேந்திர கட்டாரியாவை துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எடுத்தார். ‘மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்காமல் துணை நிலை ஆளுநர் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கோப்பில் எப்படிக் கையெழுத்துப் போடலாம்’ என்று கொந்தளித்துவிட்டதாம் மத்திய அரசு’ என்று கொந்தளித்துவிட்டதாம் மத்திய அரசு\nPosted in: அரசியல் செய்திகள்\nஆ’ நெடில் அல்ல… ‘அ’ குறில்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங், தள்ளுமுள்ளு தகராறாகிவிட்டது இந்த வருடம். போகட்டும்… எப்படியும் ஏதோ ஒரு ‘நகரத்துக்கு மிக அருகில்’ அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்து, நான்கு வருடங்கள் முட்டி மோதி படித்து, அரியர்ஸ் களைந்து, ‘இன்ஜினீயர்’ பட்டத்துடன் வெளியே வந்து காலர் நிமிர்த்தவிருக்கும் நண்பர்களே… ‘ஐ.டி ஜாப்’ என்ற கலர் கலர் கனவுகளுடன் காத்திருப்பீர்கள். ஆனால், அந்த கார்ப்பரேட் காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா ஒரு ஜாலி டிரெய்லர் அடிக்கலாமா\nPosted in: படித்த செய்திகள்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ் வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் இயங்க இவை இரண்டும் தேவை தானா எ���்ற கேள்விக்கும் பதிலைப் பார்க்கலாம்.\nராம் (RAMRandom Access Memory): இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:17:59Z", "digest": "sha1:VKF7JCPNUWTTGYWP5KKOPDZ3CHNLQHUS", "length": 5720, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "லைப் அண்ட் டெபிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலைப் அண்ட் டெபிட் 2001 இல் ஸ்டீ‍பனே பிளாக் என்பவரால் இயக்கப்பட்ட ஆவணப்படம் ஆகும். 2001 இல் ஜமைக்கா நாட்டின் வேளாண்மை புதிய தாராளமயக் கொள்கையின் விளைவாக முற்றிலுமாக அழிக்கப்பட்டதை இந்த ஆவணப்படம் சுட்டிக் காட்டுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2019, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/thiruvalluvar-why-is-an-ancient-tamil-saint-at-the-centre-of-a-bjp-dmk-slugfest/", "date_download": "2020-02-17T06:48:36Z", "digest": "sha1:MPCQUXOPRZWYR62APA5CF45TTCVH5GJH", "length": 20416, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvalluvar: Why is an ancient Tamil saint at the centre of a BJP-DMK slugfest - திருவள்ளுவர் விவகாரத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் - பா.ஜ., - திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nதிருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., - திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்\nThiruvalluvar crisis : தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட...\nதமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் விமர்சித்துள்ளன.\nசில நாட்களுக்கு முன், தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்திருந்ததோடு மட்டுமல்லாது, அவரது நெற்றியில் விபூதி பூசியிருந்த போட்டோவை பதிவிட்டிருந்ததோடு மட்டுமல்லாது, திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக சாடியிருந்தது. இந்த நிகழ்வு, அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாது, தமிழ் ஆர்வலர்களிடையேயும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nகடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்\nஅன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa\nபாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள், அரசியல் காரணத்திற்காகவே, திருவள்ளுவரை காவி உடை அணிவித்து அதற்கு மதச்சாய் பூச நினைக்கின்றனர் என்று திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.\nபா.ஜ. உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளிடையே, திருவள்ளுவர் குறித்த முரண்பாடு நீடித்து வந்தநிலையில், தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்மநபர்கள் கறுப்பு உடை அணிவித்ததோடு மட்டுமல்லாது அவரது முகத்தில் மாட்டுச்சாணம் பூசியிருந்த சம்பவம் அங்குமட்டுமல்லாது, தமிழகம் எங்கும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளுவரை, தமிழக மக்கள் வள்ளுவன் / வள்ளுவர் என்று அழைத்து வருகின்றனர். அவர் எழுதிய 1330 குறள்கள், பண்டையகால தமிழக மக்களின் வாழ்க்கை நெறிகளை பறைசாற்றுவதாக உள்ளதால், திருக்குறளில் எடுத்துரைக்கப்பட்ட நெறிகளே, தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளாக உள்ளது. தமிழகத்தில் திருக்குறள் புத்தகம் இல்லாத வீட்டை, விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது திருக்குறள், அதன் ஆசிரியர் திருவள்ளுவர்…\nவட இந்திய மக்களின் வாழ்க்கை நெறியோடு எவ்வாறு பகவத் கீதையும், ராமாயணமும் ஒன்றியுள்ளதோ அதுபோல, தமிழக மக்களின் வாழ்க்கை நெறிகளோடு திருக்குறள் உள்ளது.\nதமிழக பா.ஜ.வின் டுவீட்டிற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்\n2017ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தேசிய கவுன்சில் கூட்டத்தில், சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்களது அரசியல் லாபத்திற்காக தமிழ் துறவிகள் மற்றும் பிரபலங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் காலூன்ற முடியாதநிலை நிலவுவதால், அரசியல் சுயலாபத்திற்காக தமிழ் புலவர்கள், துறவிகள் உள்ளிட்டோர்களை பயன்படுத்திக்கொள்ள ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.\nதமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு வெள்ளை உடைக்கு பதிலாக, காவி உடையை அணிவித்துள்ளனர்.\nதிருவள்ளுவர், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் மீது இந்து மத சாயம் பூச பாரதிய ஜனதா திட்டமிடுவதாக திமுக கட்சி கூறியுள்ளது.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ. கூறியுள்ளதாவது, திருவள்ளுவர் இந்து துறவி, அவரது இந்த்துத்துவ அடையாளங்களை திராவிட கட்சிகள் சமீபகாலமாக திட்டமிட்டே அழித்து வருவதாக தெரிவித்துள்ளது.\nகி.மு 5ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பாக வாழ்ந்தவர் திருவள்ளுவர். இப்போது ஏன் அவர் முக்கியத்துவம் பெறுகிறார்\nமதுரையை அடுத்த கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த ஆவணங்கள், பொருட்களின் படி, தமிழ் நாகரிகம், மொழி, பண்பாடு உள்ளிட்டவைகள் குறைந்தது 300 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது கி.மு 300 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடையதே தொன்மையான மொழி, பண்பாடு என்று கூறிவரும் திராவிட கட்சி மற்றும் அமைப்புகளுக்கு இந்த அகழாய்வின் முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளன.\nஇந்நிலையில் தான், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகீழடி அகழாய்வு முடிவுகள், இந்துத்துவா ஆதரவாளர்களுக்கும், திராவிட கருத்து கொண்டவர்களுக்கும் இடையே கருத்து மோதலை, சமூகவலைதளங்களில் உருவாக்கியுள்ளன.\nகீழடி அகழாய்வில், இந்து மதத்துக்கான அடையாளங்கள், இந்து கடவுளின் சிலைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று திராவிட ஆர்வலர்கள் கருத்தை எழுப்ப, இந்து மதத்திற்கான ஆதாரங்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nஎம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவீரபாண்டி ராஜா, காந்தி செல்வனுக்கு கல்தா: மு.க.ஸ்டாலின் அதிரடிப் பின்னணி\n‘பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை’: திமுக.வை சீண்டும் ராமதாஸ்\nஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்\nடி.என்.பி.எஸ்.சி ஊழல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஅடுத்த தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர்: மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: “குக் வித் கோமாளி”\nகோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி\nChicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: 99 பேர் தகுதி நீக்கம்; 2 தாசில்தார்கள் கைது\nTNPSC Group 4 Exam Latest News: கடந்த ஆண்டு செ��்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தேர்வெழுத வாழ்நாள் தடைவித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pope-francis-apologized-for-slapping-a-woman-s-arm-373057.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:20:30Z", "digest": "sha1:XV2ZLJ645W63AVWSQIAOZJCNM3M6HLMF", "length": 14979, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறுமையை இழந்துவிட்டேன்.. மன்னிப்பு கேட்கிறேன்.. போப் பிரான்சிஸ் அறிக்கை | Pope Francis apologized for slapping a woman's arm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறுமையை இழந்துவிட்டேன்.. மன்னிப்பு கேட்கிறேன்.. போப் பிரான்சிஸ் அறிக்கை\nவாடிகன்: பெண்ணின் கைகளை தட்டி விட்டதற்காக, போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nபுத்தாண்டையொட்டி வாடிகன் நகரின், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, போப், பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார்.\nஅப்போது கூட்டத்தில், நின்ற, ஒரு பெண், அவர் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் சற்று நிலைகுலைந்து போனார், போப் பிரான்சிஸ். அந்த பெண்ணின் கையை இரு தடவை தட்டிவிட்டார்.\nஇந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில்தான், தனது செயலுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nநாம் பல முறை பொறுமையை இழந்துவிடுகிறோம். எனக்கும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு மோசமான, உதாரணத்தை நான் காண்பித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு போப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் பதிவு இலவசம்\nமேலும் pope francis செய்திகள்\nஇதுவரை இப்படி நடந்தது இல்லை.. தெற்கு சூடான் தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nஅரபு நாட்டுக்கு முதல் முறையாக சென்றுள்ள போப் பிரான்சிஸ்.. ஏமன் போரை நிறுத்த பேச்சு நடத்துவாரா\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் முதல் போப்பாண்டவர்.. வரலாறு படைக்கும் பிரான்சிஸ்\n‘பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்’ - போப் பகிரங்க கடிதம்\n'ரோஹிங்கியா' என்று உருகி சொன்ன போப்... அகதிகளிடம் பாவமன்னிப்பும் கோரினார்\nவாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன போப் ஆண்டவர்\n\"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்\nவறட்சி எதிரொலி: வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் போப்\nஅந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்\nபோப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி\nஅன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு #teresa #saint\nபோப் பிரான்சிசுடன் பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பர்க் சந்திப்பு.. நினைவு பரிசும் வழங்கினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npope francis vatican city போப் பிரான்சிஸ் வாடிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/shiva-lingam-worship-secrets-shiva-lingam-in-tamil/articleshow/72303902.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-17T08:06:20Z", "digest": "sha1:G6RRQK7P252S7HANQVZ2S56NXRTH4NEP", "length": 20655, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "secret behind shiva linga : உண்மையாவே லிங்கம் சிவனை தான் குறிக்கிறதா?... இல்லங்க... அதுல இருக்கற ரகசியம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க... - shiva lingam worship: secrets shiva lingam in tamil | Samayam Tamil", "raw_content": "\nஉண்மையாவே லிங்கம் சிவனை தான் குறிக்கிறதா... இல்லங்க... அதுல இருக்கற ரகசியம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க...\nசிவனை வழிபடும் எல்லோருமே பெரும்பாலும் வழிபடுவது லிங்கத்தை தான். அது தான் சிவனின் குறியீடு என்று நாம் சொல்கிறோம். ஆனால் அது வெறும் சிவனுக்கான அடையாளம் மட்டும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுபற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.\nசிவலிங்கம் எப்போதுமே அதை வழிபடுகின்ற பக்தர்களுக்கு உள்ள அமைதியைக் கொடுக்கக் கூடிய குறியீட்டு வடிவம். இந்த வடிவம் தான் சிவனின் உருவமற்ற உள்வடிவமாககக் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கம் என்னும் குறியீடானது, நம்முடைய உள்ளத்தின் அறைகளில் அமர்ந்திருக்கும் அழியாத ஆன்மதாவைக் குறிக்கிறது. தனிமனிதனுடய சுயநலத்தை ஒழித்து பிரம்மமாகிய ஆத்மாவை நிலையானதாகக் குறிப்பதே ஆகும்.\nஆதிகாலப் புராணங்களில் ஒன்றான லிங்க புராணம் லிங்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஆரம்ப காலத்தில் இப்போது போல தனியே நிறமோ, வாசனையோ கிடையாது என்றும் பிராகிருதி என்னும் இயற்கையையே குறித்தது என்றும் கூறுகிறது. பின் வேதகாலத்தை அடுத்து தான் லிங்கம் என்னும் வடிவம் சிவபெருமானை வணங்குவதற்கான குறியீடாக மாறியது.\nலிங்கம் என்பது முட்டை வடிவம் கொண்டது. அதாவது இறைத்தன்மை கொண்டதாக நாம் கருதும் காஸ்மிக் ஆற்றலால் நிரம்பிய ஒரு முட்டை என்று புரிந்து கொள்ளுங்கள். இதைத் தான் பிரம்மானந்தா என்று சொல்வார்கள்.\nஆண், பெண் என்ற இரண்டும் தான் உலக இயக்கத்துக்கான அடிப்படைகளில் ஒன்று. லிங்கமும் ஆண் மற்றும் பெண்ணின் குறியீடுகளான பிராகிருதி மற்றும் புருஷ் ஆகிய இரண்டின் கூட்டாக அமைந்திருப்பது தான் சிவனின் லிங்க வடிவம் என்று கூறப்படுகிறது. அதாவது இது இயற்கையின் வடிவம். அதோடு மட்டுமல்லாது, லிங்கம் என்பது உண்மை, பேரறிவு மற்றும் இறைநிலையாகிய பேரானந்தம் ஆகியவற்றையும் குறித்து நிற்கிறது.\nசிவலிங்கம் என்பது ஒன்று தானே கீழே ஒரு வாய்ப்பகுதி. மேலே ஒரு லிங்கம் என இரண்டு மட்டும் தான் என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே லிங்கம் என்பது மூன்று பாகங்களைக் கொண்டது. கீழிருக்கும் அடிப்பகுதி பிரம்ம பிதா என்றும் (பிரம்மனையும்) நடுப்பகுதி விஷ்ணு பிதா என்றும் (விஷ்ணுவைக் குறிக்க), மேலே உள்ள பகுதி சிவ பிதா என்றும் (சிவனைக் குறிக்க), அதாவது மும்மூர்த்திகளைக் குறிக்கிறது. ஆனால் நாம் எல்லோருமே லிங்கம் என்பது சிவனை மட்டும் குறிப்பதாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம் அல்லவா. இந்த உண்மை நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கும்.\n​இந்தியாவில் உள்ள மிக புனித லிங்கங்கள்\nஉலகம் முழுவதும் லிங்கங்கள் வியாபித்திருந்தாலும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கங்களும் 5 பஞ்சபூத லிங்கங்களும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. கேதாரிநாத், காசி, மஹாக்கல், மல்லிகார்ஜூன், அமலேஸ்வர், நாகேஸ்வர் மற்றும் த்ரயம்பகேஸ்வரர்.\nஅதேபோல், காளகஸ்திஸ்வர், ஜம்புகேஷ்வரர், அருணாச்சலேஸ்வரர், ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆகியவை பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதோடு திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கக் கடவுளும் தென்னிந்தியாவில் உள்ள மிகச்சிறந்த புனித சிவ ஸ்தங்களாகக் கருதப்படுகின்றன.\nசிவ பக்தர்களைப் பொருத்தவரையில், சிவலிங்கம் என்பது, வரையறையே செய்ய முடியாத ஆற்றலும் சக்தியும் அதிசயங்களையும் கொண்டிருப்பது.\nமனதை ஒருமுகப்படுத்தத் தூண்டும் ஆற்றலாக விளங்குகிறது. அதனால் தான் இந்த லிங்க குறியீட்டை நம்முடைய முன்னோர்களும் முனிவர்களும் சிவன் கோவில்கள் நிறுவியிருக்கிறார்கள்.\nதீவிர சிவ பக்தர்களைப் பொருத்தவரையில் சிவலிங்கம் என்பது வெறும் கருமை நிறக் கல் அல்ல.\nஅதிலிருந்து அவர்களுக்கு ஆற்றல் உண்டாவதாகக் கருதுகிறார்கள். அதனோடு உரையாடுகிறார்கள். உடல் மற்றும் மனம் இரண்டையும் ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வழங்குகிறது.\n​ராமனும் ராவணனும் வழிபட்ட லிங்கம்\nராமேஸ்வரத்தில் ராமர் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக புராணக் கதையும் உண்டு. அதேபோல் என்ன தான் நாம் அரக்க குணம் படைத்த ராவணன் என்று சொன்னாலும் உலகில் அவனைப்போல் சிவ பக்தன் வேறு யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்வார்கள். அவர் தங்கத்தில் சிவலிங்கத்தை நிறுவினாராம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்து மதம்\nதிருப்பதிக்கு திருநாமம் இருப்பது சரி, தாடையில் நாமம் வந்தது எப்படி- பக்தனுக்காக நேரில் உதவ வந்த அதிசயம்\nசிவ எண்ணம் நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை வாய்ந்தது தெரியுமா\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nகோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா - குளிக்காமல் திருநீறு பூசலாமா\nஅர்ஜுனன், அனுமனுக்கு இடையே நடந்த விபரீத போட்டி ... யார் வெற்றி பெற்றார் தெரியுமா\nமேலும் செய்திகள்:சிவலிங்கத்தின் சக்தி|சிவலிங்கத்தின் அடையாளம்|சிவ லிங்கத்துக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்|சிவ லிங்கத்தின் குறியீடு|sympols of shiva linga|significance of shiva linga|secret behind shiva linga|power of shiva linga\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக���குதல்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nமாணவர்கள் தஞ்சம் புகும் இடமாக மாறிய நூலகம்\nதொலைந்த மாட்டை கண்டுபிடிக்க விவசாயியின் அடடே யோசனை\nரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்\nரேஷனில் நல்லெண்ணெய்: கொளுத்திப் போடும் வணிகர் சங்கம்\nடெல்லியின் வளர்ச்சிக்கு மோடியின் ஆசி வேண்டும்: கெஜ்ரிவால் வி...\nகார் விபத்தில் 2 பேர் பலி; காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பர...\nபயம் நீங்கி தைரியம் பெற கால பைரவர் வழிபாடு செய்வது எப்படி\nமகாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருளால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் ச..\nவிடியலில் விஷ்ணு, மாலையில் மகேஸ்வரன் என நம் வழிபாட்டை நம் முன்னோர்கள் ஒதுக்கியது..\nதர்மம் தலை காக்கும், ஆனால் அது தலைக்கனம் ஆகக்கூடாது... பாடமெடுத்த கிருஷ்ணர்\nமகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு வர சகல செல்வங்களும் சேரும்\nஏ ஆர் ரஹ்மான் என்ன ரிமிக்ஸ் சாங்க்ஸ் பத்தி இப்டி சொல்லிட்டாரு\nசிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nஆர்ப்பாட்டாமில்லாமல் அமைதியாக விற்பனைக்கு வந்த புதிய மாருதி இக்னிஸ் கார்..\nகண்டன பதாகையுடன் வந்த தமிமுன் அன்சாரி; சட்டப்பேரவையில் பரபரப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉண்மையாவே லிங்கம் சிவனை தான் குறிக்கிறதா... இல்லங்க... அதுல இரு...\nஇப்படி ஒரு கல் உங்க பூஜை ரூம்ல எப்பவாவது பார்த்திருக்கீங்களா\nSolar Eclipse 2019: சூரிய கிரகணம் 2019 எப்போது\nநவகிரகங்களை இப்படி வணங்கினால் பாவம் வரும்... சரியான முறை இதோ......\nSani Peyarchi: சனீஸ்வரருக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்... விரதத்தின...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-statistics/", "date_download": "2020-02-17T07:05:55Z", "digest": "sha1:AKXMFCNCSIMULZY76KNYEQMORRNLGPN6", "length": 6369, "nlines": 142, "source_domain": "www.fat.lk", "title": "O/L : சர்வதேச பாடத்திட்டம் : புள்ளியியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்���ள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : புள்ளியியல்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33442-2017-07-12-04-38-27", "date_download": "2020-02-17T07:02:46Z", "digest": "sha1:ZUFNDN3DQO6SO5XR6MHP4MU545YJSVMW", "length": 39111, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "சரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூலை 2017\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nமோடியின் அடுத்த மொக்கைப் படம் ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nஇந்தியா, பிரித்தனின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலுள்ள மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியக் கூட்டணி ஒழிக\nடிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nமக்களை வாட்டி வதைக்கும் சரக்கு சேவை வரி\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதிராவிட இயக்கப் பணியில் என் தந்தையும் நானும்\nநமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம்\nமாணவர்களிடையே திருக்குறள் பரப்புதல் - என் அனுபவங்கள்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2017\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nவிடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில் குழப்பமும் தேக்க நிலையும் கடந்த மூன்றாண்டுகளாக பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் நிலை கொண்டுள்ளது. இதனுடைய தற்காலிக நீண்ட விளைவுகள் பெருமளவிற்கு இந்திய சமூக ஒற்றுமை யையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\n1950இல் பிரதமர் நேரு திட்டக்குழுவை தேசிய அளவில் உருவாக்கினார். திட்டக்குழு உருவாக்கி இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை அவர் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றினார். மூன்றவாது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நேரு மறைந்துவிட்டார். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் ஒரு தொலை நோக்குப் பார்வை இல்லாமல் திட்டங்கள் தீட்டப்பட்ட தால் அதனுடைய நீண்ட கால விளைவு வேளாண் துறையில் பெரும் துன்பத்தையும் துயரையும் உருவாக் கியது. இன்றும் அது தொடர்கிறது.\nசான்றாக, வேளாண் துறையில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதிக அளவிற்கு உரங்களைப் பயன்படுத்திய தனால் தற்காலிகமாக உணவு உற்பத்தி இலக்குகளை அடைவதில் வெற்றி பெற்றாலும், பசுமைப் புரட்சி நடந்தேறிய பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இன் றைக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற அளவிற்கு நிலம் நச்சுத் தன்மையை அடைந்து உற்பத்தித் திறனை இழந்துவிட்டது. மேற்குவங்கம் உத்திரப்பிர தேசம் போன்ற மாநிலங்களில் இந்த நில உரங்கள் உற்பத்திக்காக அதிகம் பயன்படுத்தாத காரணத்தினால் பெருமளவிற்கு நிலம் நச்சுத்தன்மை அடைவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தியில் இன்றும் பல பின்னடைவுகளுக் கிடையில் மேற்குவங்கமும் உத்திர பிரதேச மாநிலமும்தான் அதிக உற்பத்தியைத் தரு கின்றன. அதற்கு அடுத்த நிலையில்தான் ஆந்திரம் பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.\nதொழில்துறையில் கடந்த ஆண்டு 2016-2017இல் முதல் நான்கு மாத காலங்களில் தொழில்துறையின் பங்கு மூலதன சேமிப்பு நிரந்தர முதலீட்டு வீதம் ஆகியன சரிந்து வருகிறது. உற்பத்திக் காரணிகளும் வேலை வாய்ப்புகளும் சரிவைச் சந்திக்கும் போது ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பில் பூகம்பத்திற்கு ஒப்பான அதிர்வுகள் ஏற்படும். இத்தகைய சூழலிலும் வேளாண் தொழில் வளர���ச்சி மட்டும்தான் இன்றைக்குக் குறைந்து வருகின்ற நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி யைக் காப்பாற்றி வருகிறது.\nசென்ற ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 600 கோடி அளவிற்குக் குறைந்துள்ளது என்பதை, மும்பை யிலிருந்து வெளிரும் அரசியல் பொருளாதார ஏடு (சூன் 3, 2017) என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீழ்ச்சியைக் கூடக் கணக்கிடுவதற்கு திட்டக்குழுப் போன்ற ஓர் அமைப்பு இல்லாததும் ஒரு பெரும் குறை யாகச் சுட்டப்படுகிறது. 12ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் இடையில் மோடி திட்டக்குழுவைக் கலைத்து விட்டதால், ஒன்றிய அரசிற்கே இந்தப் பொருளாதார சரிவுகளைப் பற்றித் துல்லியமாகக் கணக்கிட முடிய வில்லை.\nஇன்றைக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் காப்பாற்றி வருகிற வேளாண் துறைக்கு மோடி அரசு நன்மைகளைவிடத் தீமைகள் தான் அதிகமாகச் செய்துள்ளது.\nசான்றாக இந்தியாவின் வேளாண் உற்பத்தி முன்னிலையில் உள்ள மாநிலங்களில் விவசாயிகள் கடும் கடன் சுமையைச் சந்தித்து வருகின்றனர். மோடியால் உருவாக்கப்பட்ட நிதிஆயோக் அமைப்பு தற்காலிக துயர் துடைப்புத் திட்டத்தையோ நீண்டகால வளர்ச்சித் திட்டத்தையோ அளிக்காமல்; அது ஓர் ஒன்றிய அரசின் அடிமை அமைப்பாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து விவசாயிகள் தில்லியில் பல நாட்கள் போராடியும் மோடி அரசு விவசாயிகளின் நேர்மையான கோரிக்கைகளுக்குச் செவிச் சாய்க்கவில்லை. இன் றைக்கு உத்திர பிரதேசத்தின் முதல்வர் தன்னிச்சை யாக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய் துள்ளார். மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட் டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nபாஜக ஆளும் இந்த மாநிலம் தற்போது சில வேளாண் கடன் சலுகைத் திட்டங்களை அறிவிக்க முன் வந்துள்ளது. மோடி இந்த மூன்றாண்டு காலத்தில் வேலை வாய்ப்புகளைக் பெருக்குவதற்கு எந்த உருப்படியான திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை. ஆண்டிற்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு களைத் தருவேன் என்று தேர்தல் காலத்தில் அறிவித்த பிரதமர் மோடியின் வாக்குறுதி, தூள்தூளாகிப் போனது. தொழில் துறையின் எல்லாப் பிரிவுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, பணித்துறை யில் (service sector) மென்பொருள் உற்பத்தித் துறையில் பணியாற்றுகிறவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் வேலைகளை இழந்து வருகின்றனர்.\nமத்தியக் கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழந்துள்ளதால் அந்த நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனுப்பும் மாதத் தொகை பல லட்சம் கோடி அளவிற்குக் குறைந்து வருகிறது. அவர்களும் வேலையிலிருந்து வெளியேறி இந்தியாவின் பல மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர்.\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பை- வேலையின் மையைப் பெருக்கும் நிலையை எதிர்கொள்ள ஒரு சரியான வெளிநாட்டு அணுகுமுறைக் கொள்கையைக் கடைப்பிடிக்க மோடி அரசு தவறிவிட்டது.\nஉயர் மதிப்புப் பணங்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பால், வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கி யுள்ளன.\n2014ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 843 கோடியாக இருந்தது. 2017இல் வாராக்கடன் 8 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சூன் 9 2017 “தமிழ் இந்து”வில் வணிகவீதி பகுதியில் எம்.ரமேஷ் என்ற கட்டுரையாளர் 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதி பட்ஜெட் செலவு மதிப்பு ரூ.9.72 லட்சம் கோடியாகும். ஆக வங்கிகளின் வாராக்கடன் தொகையை வசூல் செய்தால் மத்திய அரசின் பட்ஜெட்டையே போட்டுவிட முடியும் என்று சுட்டியுள்ளார். மேலும் வாராக்கடனைப் பெற்று வங்கிக்குச் செலுத்த வேண்டிய குழுமங்களின் பட்டியலையும் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:\n1. அம்பானியின் ரிலையன்ஸ் ரூ.1.25 லட்சம் கோடி 2. வேதாந்தா குழுமம் ரூ.1.03 லட்சம் கோடி\n3. எஸ்ஸார் குழுமம் ரூ.1.01 லட்சம் கோடி\n4. அதானி குழுமம் ரூ.96,031 கோடி\n5. ஜே.பி. குழுமம் ரூ.75,163 கோடி\n6. ஜே.எஸ்.டபிள்யு குழுமம் ரூ.58,171 கோடி\n7. ஜி.எம்.ஆர்.குழும் ரூ.47,976 கோடி\n8. வான்கோ குழுமம் ரூ.47,102 கோடி\n9. வீடியோகான் குழுமம் ரூ.45,405 கோடி\n10. ஜி.வி.கே குழுமம் ரூ.33,933 கோடி.\nஇந்த 10 நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டுவரை செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.573682 கோடிகளாகும். இதைத்தவிர தனி நபர்கள் வங்கி களிடமிருந்து பெற்ற கடன் விவரங்களை வெளியிடு வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவிக்கிறது. 1934ஆம் சட்டத்தின்படி இவ்வாறு வெளியிடக்கூடாதாம். ஆனால் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் விவசாயிகள் பெற்ற கடன்களையும் திரும்பப் பெறுவதற்கு சொத்துப் பறிமுதல் நடவடிக் கைகளை வங்கிகள் மேற்கொள்கி��்றன. இதிலிருந்து இந்திய வங்கிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் யாரைக் காயப்படுத்துகிறார்கள்\nதனியார் வங்கியின் வாராக்கடன்களையும் சேர்த் தால் 7 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றோர் பெரும் பாலானோர் இந்தியப் பெருமுதலாளிகளே ஆவர். 2016இல் பிப்ரவரித் திங்களில் ஒரு இலட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டனர். டிசம்பர் 2016இல் தள்ளுபடி செய்த தொகையின் அளவு ஒரு இலட்சத்து 54 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. சரிகின்ற பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து இன்னும் ஒரு செயல்திட்டத்தையும் உருவாக்காதது தில்லி நடுவண் அரசு ஆட்சியாளர்கள் பொருளாதார உண்மைகளை புள்ளிவிவரங்களை உணராமல் பெரும் முதலாளிகள் பக்கமே சாய்ந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும்பாலும் ஏழை நடுத்தர மக்கள் விவசாயிகள்தான் பாதிப்புக்கு உள்ளாயினர் என்பதைப் பல வல்லுநர்கள் தரவுகளுடன் சுட்டியுள்ளனர். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சிறுதொழில் புரிவோர் சிறுவணிகர்கள் வங்கிகளில் கடன்களைப் பெற முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசாராத் தொழில் கள் வழியாகத்தான் சாதாரண ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமைப்புசாராத் தொழிலாளர் களைப் பெருமளவில் பாதித்துள்ளது.\nபொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்து தீர்வுக்கான திட்டங்களைத் தீட்டாமல், சமூகத் தளத்தில் பெரும் குழப்பங்களைச் செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. சான்றாக, உலக அளவில் பல வல்லுநர் குழுக்களும் மருத்துவக் குழுக்களும் இறைச்சி உணவில்தான் அதிகப் புரதம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மை மக்களும் மாட்டிறைச்சியைக் குறைந்த விலையில் பெற்று தங்கள் உணவின் தேவையை எதிர்கொள்கின்றனர். ஆனால் திடீரென்று ஒன்றிய அரசு ஒரு அவசர அறிவிக்கை வழியாக மாட்டிறைச்சி உண்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். சரிந்து வருகிற இந்தியப் பொருளாதாரத்தில் மாட்டிறைச்சி யினுடைய ஏற்றுமதிப் பங்கை உணராமல் இந்த மத வெறியர்கள் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nசான்றாக 2016-17 ஆண்டில் மட்டும் இந்தியாவினுடைய மாட்டிறைச்சி ஏற்றுமதி மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி களாகும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த 2000 ஆயிரம் ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சியில் அதை ஒட்டிய துறையான கால்நடை வளர்ப்பு வளர்ச்சியும் பிரிக்க முடியாத அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்திற்குப் பால் நெய் வெண்ணெய் போன்ற பொருட்களையும் இத்துறை வழங்குகிறது. ஏற்றுமதியில் இந்தப் பொருட்களும் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவிற்கு ஓர் அறிவியல் பூர்வமான கால்நடை கொள்கை தேவை என்பதைப் பல வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பசுக்களையும் எருமைகளையும் இறைச்சிக்காகப் பயன்படுத்தினால்தான், பால் தரக்கூடிய பசு எருமை களுக்குத் தேவையான தீவனங்களையும் வழங்க முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.\nமேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் வடமாநிலங் களில்தான் 52 விழுக்காடு அளவிற்கு உள்ளனர் என்று, 2011 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் இலவச கால்நடை வழங்கும் திட்டத்திற்காக இராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று பசு மாடுகளை வாங்கிக்கொண்டு திரும்பும் போது தமிழ்நாடு அரசு ஊழியர்களைப் பசு பாதுகாவ லர்கள் என்ற பெயரில் கடுமையாகத் தாக்கி வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் ஊக்கு விக்கப்படுமானால் இந்தியா சிதறுண்டு போகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஇந்நிலையில் புரதம் நிறைந்த மாட்டிறைச்சி உண்பவர்களைத் துன்புறுத்துவதும் பாஜக ஆளும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வேடிக்கை பார்ப்பதும் குழந்தைகளின் வளர்ச்சியையே பாதிக்கும்.\nமேலும் உணவு உரிமை என்பது தனிமனித உரிமையாகும். உலகில் எந்த நாட்டிலும் உணவு உரிமையைப் பறிக்கின்ற செயல் நடைபெறவில்லை. மேலும் உணவு பண்பாட்டு உரிமையாகவும் போற்றப் படுகிறது. இவ்வாறு கடந்த மூன்றாண்டுகளாக மோடி அரசு பொருளாதாரத் திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதனால் இதுவரை காணாத அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருவதை அண்மை புள்ளி விவரங்���ள் பறைசாற்றுகின்றன. 2010ஆம் ஆண்டில் ஒரு விழுக்காட்டு மக்கள் நாட்டின் 40.3 விழுக்காட்டு செல்வத்தைச் சுரண்டிச் சேர்த்துள்ளனர். இந்தச் செல்வந்தர்கள் மேலும் தங்களின் வருமானம் சொத்து இவற்றைப் பெருக்கி 2016இல் நாட்டின் 58.4 விழுக் காட்டு செல்வத்தைக் குவித்துள்ளனர். பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் விரைந்து வளரும் போக்கு கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. 10 விழுக்காட்டு மக்கள், சொத்துக்களை 2014இல் 74 விழுக்காடு வைத்திருந்தனர்.\n2016இல் இவர்களின் சொத்து விழுக்காட்டு அளவு 80.7 அளவாக உயர்ந் துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகள் மோடியின் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மோசமான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்ட பின்னடைவாகும். உலகிலேயே ஏற்றத்தாழ்வுகள் மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது என் பதையும் இக்கூற்று உணர்த்துகிறது. பெரும்பான்மை யான மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் சிக்கித் தவிக்கும் சூழலில் இந்தப் பெரும் பிரச்சினைகளின் கவனத்தைத் திருப்புவதற்காக மதக் கருத்துக்களையும் மதவாதி களையும் மதம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை யும் சமூகம் சார்ந்த சச்சரவுகளையும் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளான சங் பரிவாரங் களும் பரப்புகின்றனர். வெற்றி பெறுவதாக நினைத்துக் கொண்டு இந்தியாவையே புதைகுழிக்குத் தள்ளுகிறார் கள் என்ற உண்மை வெளி வரத் தொடங்கியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:34:00Z", "digest": "sha1:MF7VWS7LUH3XUD7ILMJ67GGLK7J3774X", "length": 5663, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "சந்தின் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்–கால்க��ட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on December 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள் அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள்,மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடல், அருந்தமிழ், அறிந்திலர், ஈரைஞ்ஞூற்றுவர், எஞ்சா, கஞ்சுகம், கடலந்தானை, கண்ணெழுத்தாளர், கால்கோட் காதை, காவா, கூற்றம், கொணர்ந்து, கொண்டி, சந்தின், சந்து, சிலப்பதிகாரம், தானை, தாழ், தாழ்நீர், தென்னர், நாவினர், நிரை, நூற்றுவர், பெருநிரை, மதுரைக் காண்டம், மாக்கள், முடங்கல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-eelam.de/index.php?option=com_content&view=article&id=743:2016-09-04-06-41-06&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2020-02-17T07:22:04Z", "digest": "sha1:KZVHEOSV3YAYVCJXGY4WGFQY4ROTRZSH", "length": 32264, "nlines": 133, "source_domain": "tamil-eelam.de", "title": "அகதி மண்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by ஜெயரூபன் (மைக்கேல்)\nசுளீரென விழுந்து உடம்பில் வேதனை உண்டாக்கும் மாயச் சாட்டை வீச்சுக்கு வேகமெடுத்து ஓடுவது போலத்தான் வேலைநாட்களின் வழமைகள். அலாம் அடிக்க உறக்கம் கலை���்து, படுக்கையிலிருந்து உடம்பை உரித்ததும் மனசு நிமிடங்களை எண்ணத் தொடங்கிவிடும். பஸ் வரும் நேரம். வேலை துவங்கும் நேரம். சாப்பாட்டு நேரம். படுக்கும் நேரம். மறுநாள் அலாம் சத்தம். இப்படியே இதுவொரு நேரத்தைத் துரத்தி ஓடும் வாழ்க்கையாகிப் போய்விட்டது. ஆனால் இதற்கெல்லாம் இடைவேளைபோல வரும், வந்து சடுதியில் மறைந்து போகும். வார இறுதி நாட்கள்.\nஇன்று சனிக்கிழமை. லீவுநாள். இருந்தும் வழமையாக அலாம் தட்டி எழுப்பும் நேரத்திற்கு மூளை விழித்து உறக்கம் கலைந்து விட்டது. லீவுநாட்களில் செய்து முடிக்கவென ஒதுக்கியிருக்கும் அலுவல்களின் பட்டியலில் எதை முதலில் ஆரம்பிப்பது எவற்றையெல்லாம் அடுத்த சனிக்கிழமைக்கு தள்ளிப் போடுவது என படுக்கையிலிருந்தபடியே யோசித்தான் சேகர்.\nசீட்டுக்காரனின் முகம்தான் எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்தது. போன கிழமையே கொடுக்க வேண்டிய கட்டுக்காசு. கொடுக்க முடியவில்லை. மாதத் தொடக்கத்தின் சுமை பாறாங்கல்லாய் தலையை அழுத்தும்போது ரெலிபோன் அடிக்கும் சத்தத்தையே அலட்சியப் படுத்த வேண்டியதாகிவிடும். அப்படி தற்காலிக செவிடாயிருந்ததில் வீட்டு வாடகை கொடுக்க முடிந்தது. பிந்திப்போகும் ஒவ்வொரு கட்டுக்காசுக்கும் வட்டி கறக்கும் கில்லாடி அந்த சீட்டுக்காரர். ஏனோ இன்னும் இவனிடம் அந்த தந்திரத்தை பிரயோகிக்க முடியாத சிக்கலில் இருந்தார்.\nசீட்டுக்காரரை எதிர்கொள்வதற்கு பொருத்தமான இரண்டொரு பொய்களை எடுத்து ஒத்திகை பார்த்தான். நாங்கள் என்ன அரிச்சந்திரன் காலத்திலா வாழ்கிறோம்.. இடம் பொருள், தெரிந்து பொய் சொல்லாமல் அந்த மன்னன் பட்டபாடு இருக்கிறதே. நாய்படாப்பாடு. இந்த பூமியில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பொய்களும் உதிரிமுகங்களும் தானே விரவிக் கிடக்கிறது. அதில் நம்பக்கூடியதொன்றை எடுத்து அணிந்து கொண்டான்.\nலீவுநாட்களில் அவன் கோப்பிக்கு மனைவியை எதிர்பார்க்கமுடியாது. வேலைநாட்களின் ஓட்டங்களில் அவளதுதான் நீளமும் வேகமும் கூடியது. சேகரைவிட இருபது நிமிடங்கள் முன்னர் எழும்பி சுடுதண்ணிக்கு கேட்டிலை ஃபிளக்கில் செருகிவிட்டு முகம் கழுவச் செல்வாள். முகம் துடைத்த துவாய் கழுத்தில் மாலைபோலக் கிடக்க கோப்பி தயாராகும். பாண்துண்டுகளை ரோஸ்ரரில் நுழைத்துவிட்டு உடுப்புப் போடவோ, தலையிழ��க்கவோ அறைக்குத் திரும்புவாள். அங்கு ரோஸ்ரர் தயாரான சத்தம் கேட்டதும் சீப்பைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் ஓடுவாள்.\nஇன்று அந்தப் பாய்ச்சல்கள் ஏதுமின்றி கை கால்களை மூலைக்கொன்றாய் கழற்றியெறிந்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தது ஐீவன். தட்டியெழுப்புவது மிருகத்தனம். வெளியில் எங்காவது கோப்பி குடித்தால் போயிற்று என எண்ணிக்கொண்டு எந்த அவசரமுமற்ற நடத்தலில் இளங்காலையை எதிர்கொள்ள தெருவிற்கு இறங்கினான்.\nஓங்கி உயர்ந்து வரிசை கட்டியிருக்கும் கட்டிடங்களை நிமிர்ந்து பார்க்கும்போது சேகருக்கு கையில் பிரம்புடன் நிற்கும் வாத்தியாரைப் பார்த்தமாதிரி மனதில் இறுக்கம் வந்தது. எனினும் அமைதி கொண்ட வீதி பிடித்தது. இப்போதைய இவனைப் போலவே அது முதுகில் அதிக பாரமற்று நீளக்கிடந்தது. குளிர்நீரால் முகத்தில் தடவியது போல இளங்காற்று அவனைக் கடந்து செல்ல, சந்தோசம் நெஞ்சிலிருந்து முகிழ்ந்து கிளம்பி மூக்கு நுனியில் நின்றது. வீதியின் எதிரே ஒரு கிழவி தன் நாயுடன் கதைத்துக் கொண்டு வந்தாள். அவளது குரலில் கண்டிப்பு தொனித்தது. பெரும்பாலும் காலைக்கடன் கழிப்பது தொடர்பான பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். கிழவியின் சொல்லுக்கு ஆமோதிப்பது போல தலையைக் குனிந்து கொண்டு வந்தது நாய். வீதியில் திடாரென இவனைக்கண்டதும் அதற்குப் பிடிக்கவில்லை. தன் தவறுகளை மூன்றாம் நபரான இவன்… அதுவும் அற்பப்பயல் கேட்பதாவது எரிச்சலுடன் உறுமியது.\nசேகரைப்பார்த்து கிழவி “காலைவணக்கம்” என்றாள்.\nஇவனுக்கோ சங்கடமான நிலை. கிழவிக்கு பதில் சொல்வதா நாயின் விருப்பமின்மையால் வரும் விளைவைச் சமாளிப்பதா என்ற சிக்கல்.\n“கவலைப்படாதே அவளால் பாதகமில்லை. நல்லவள்” என்றாள் கிழவி.\nசந்தர்ப்பம் கிடைக்காதவரை இந்தப் பூமியில் யார்தான் நல்லவரில்லை.. என நினைத்துக் கொண்டு மேலே நடந்தான்.\nஆறுமாதமாக சோம்பிக்கிடந்த சூரியக்குதிரை வானத்திடலுக்கு இன்னமும் மேய்ச்சலுக்கு வரவில்லை. அது கட்டிடங்களுக்கு பின்னே பதுங்கிக் கிடந்தது. வீதியின் தோள்களில் வயோதிகர்களே முளைத்திருந்தனர். ஆரோக்கியத்திற்காக அதிகாலை நடையும், தனிமையைப் போக்க ஆதரவாகிய நாய்களுமாக நடந்தனர். அவர்களுக்கான தரிப்பிடம் வந்து சேரும்வரை கடைசிச் சொட்டுக்காற்றையும் அநுபவித்து விடவேண்டுமென அலைந்த���ரோ தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்வையும் ஒரு கணக்குப் போல கூட்டிக் கழித்து சமன் செய்து விடுவார்கள்.\nசேகர் இந்த மண்ணில் காலுான்றி எட்டு வருஷங்கள் வெப்பத்தில் வைத்த ஜஸ்கட்டி போல கரைந்து போயிற்று. வரவேற்பறையில் வளர்க்கும் தொட்டிப்பூங்கன்று மாதிரி ஸ்திரமற்ற வாழ்வு. இருப்பும் இல்லாமையும் மாறி மாறி முந்திக்கொண்டு ஓடும் அஞ்சல் ஓட்டம். ஏனோ இன்னும் இவனால் இதில் ஒட்டிக் கொள்ளமுடியவில்லை. வெளிக்காற்று நுழையாத வீட்டுச் சதுரத்துள் வேலைக் களைப்புடன் வந்தடையும் ஒவ்வொரு இரவும் மனது கிளம்பி சொந்த மண்ணுக்கு பறந்து விடுகிறது. வெண்மணல் உடுத்த கற்கோவளக்கடலுக்கும் அதன் முன்னே விரிந்த சவுக்கம்தோப்பில் புதைத்துவிட்டு வந்த இளமைக்காலத்திற்கும் நெஞ்சு ஏங்கித்தவிக்கும்.\nசோளகக்காற்று அடிக்கத் துவங்க கோடைகாலப் பள்ளி விடுமுறையும் வரும் சேகரும் தகப்பனுடன் கடலுக்குப் போவான். தோளில் வீச்சுவலை காவிக் கொண்டு தகப்பன் முன்னே நடக்க, கையில் பறியுடன் இவன் பின்னே செல்வான். ஊர்மனையிலிருந்து அரைமைல் துாரம் தென்னந்தோப்பையும் சவுக்கம்தோப்பையும் கடந்து நடக்க கடல் தெரியும். கடலுக்கும் தோப்புக்கும் இடையே பச்சைச்சேலை காயப்போட்டது போல புல்வெளி பிரிக்கும்..\nசவுக்கந்தோப்பின் வடக்கு மூலையில் தன்னந்தனியே ஒரு ஜயனார் கோயிலும் அதற்கு நிழல் தரும் பெரிய அரசமரமும். அந்த மரத்து நிழலில் எப்போதுமே ஜயனார்சாமிக்கு காவலாக இரண்டொரு நாய்கள் படுத்திருக்கும்.\nகோயில் அண்மித்து அதைக்கடந்து போகும்வரை காலை எட்டப்போட்டு தகப்பனுடன் சேர்ந்து நடந்து பயத்தைப்போக்க கதைத்துக் கொண்டே போவான்.\n“ஜயா… ஏன் இந்த நாயள் எப்ப பாத்தாலும் கோயில்லையே கிடக்குதுகள்.. \n“அது.. நடூ மத்தியானம் ஜயனார்சாமி வேட்டைக்குப் போகும். அவரோடை போய் நாயளும் வேட்டை பிடிக்கும்.‘\nகடற்கரைக்கு போய்ச் சேரும்வரை அந்தக்காவல் தெய்வத்தின் மகிமையைப் பற்றியும் அதன் கோபத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வருவார். சாமப் பொழுதில் காடேரி பிடித்து காட்டுக்குள் வழிதவறி அலைந்து திரிந்த கிட்ணரை ஜயனார்சாமி காப்பாற்றி வீடு சேர்த்ததும். அதே ஜயனார் பூசை வைக்காமல் ஏமாற்றிய கணேசய்யரை சூலத்தால் குத்தி காவு கொண்டதும் இப்படி உண்மையும் கற்பனையும் கல��்த எத்தனை கதைகள்.\nகொக்கின் பொறுமையுடன் அலைக்கரையில் கடலைப் பார்த்தபடி நிற்பதும் புட்களும் காவாய்களும் நீரில் சரிந்து விழுந்து மீன் கவ்விப்பறக்க திடாரென அந்த இடத்தை நோக்கி வலையை வீசுவதுமாக தகப்பன் மீன் பிடிக்கத் தொடங்க, சேகர் அடம்பன் கொடிச்சிறையிலிருந்து தப்பி கடலுக்கு தற்கொலை செய்ய ஓடும் இராவணன்மீசையை கலைத்துக் கொண்டு திரிவான்.\nவீச்சுவலையில் பெரும்பாலும் மணலை சூடை போன்ற மீன்கள்தான் பிடிபடும். சிலநேரம் அதிர்ஸ்டவசமாக வாலான்மீன் சிக்கும். அப்படி வாலான்மீன் அகப்பட்டால் நீருக்குள் நின்றபடியே “தம்பீ” என்று தகப்பன் குரல் கொடுப்பார். ஏறுவெயிலின் ஒளி கருமையான தாடியில் விழுந்து பிரகாசிக்கும் அவரது குதுாகலங்கொண்ட முகத்தைப் பார்த்ததும் சேகருக்குப் புரிந்துவிடும் இன்று ஒரு கலாதியான இரவு என்று.\nசூரியன் சாய்ந்ததும் குளிக்கப் போவதற்கு முன்னர் அம்மாவிடம் சொல்லுவார். “பாக்கியம்… கிழங்கு அவிச்சு சம்பலும் போட்டு வையணை..” குளிப்பு முடிந்து திரும்பும்போது கையுடன் கள்ளுப்போத்தலும் வரும். மாமரத்தின் கீழே வீச்சுவலையின் பொத்தல் விழுந்த பகுதிகளை தைத்துக் கொண்டே கள்ளையும் மரவள்ளிக்கிழங்கையும் ருசி பார்ப்பார். சற்றைக்கெல்லாம் கள்ளு தன் வேலையைத் தொடங்க கரகரத்த குரலில்பாட்டுப் பிறக்கும். அரிச்சந்திர மகாராஐன் கடமை தவறாது மயானம் காப்பான். திடாரென அதையெல்லாம் மறந்து வயல்வெளிகளுக்குள் வள்ளியைத்தேடி முருகன் காதலிசைப்பான். இடையில் உச்சஸ்தாயியில் சில அம்பாப் பாடல்கள் வரும். பொறுக்க முடியாமல் அம்மா வந்து “சரி.. சரி காணும் எழும்பிச் சாப்பிடுங்கோ..” குளிப்பு முடிந்து திரும்பும்போது கையுடன் கள்ளுப்போத்தலும் வரும். மாமரத்தின் கீழே வீச்சுவலையின் பொத்தல் விழுந்த பகுதிகளை தைத்துக் கொண்டே கள்ளையும் மரவள்ளிக்கிழங்கையும் ருசி பார்ப்பார். சற்றைக்கெல்லாம் கள்ளு தன் வேலையைத் தொடங்க கரகரத்த குரலில்பாட்டுப் பிறக்கும். அரிச்சந்திர மகாராஐன் கடமை தவறாது மயானம் காப்பான். திடாரென அதையெல்லாம் மறந்து வயல்வெளிகளுக்குள் வள்ளியைத்தேடி முருகன் காதலிசைப்பான். இடையில் உச்சஸ்தாயியில் சில அம்பாப் பாடல்கள் வரும். பொறுக்க முடியாமல் அம்மா வந்து “சரி.. சரி காணும் எழும்பிச் சாப்பிடுங்கோ..” என்று சொ���்லும் வரைக்கும் கச்சேரி நீளும்.\nஅன்று சேகரும் தகப்பனும் இன்னும் பல தகப்பன்மாரும் பிள்ளைகளும் பதித்துச் சென்ற பாதச்சுவடுகளை காற்றும் அலையும் அழித்துச் சென்றது. பின்னர் ஒரு பிஞ்சுக் காலடியும் படாத வெண்மணல் விரிந்து கிடக்க இன்றும் கடலன்னை தன் நேசம் மிக்கோருக்காக ஏங்கி அலைக்கிறாள். நினைவுகள் இனிமையும் துயரமும் சேர்ந்தவைதான். ஆனால் சேகரால் நினைவுகளை மேலும் தொடரமுடியாதபடி சீட்டுக்காரரின் வீடு வந்து விட்டது.\nஅப்பாற்மெண்டின் வெளிக்கதவு திறப்பதற்காக அழைப்புமணியை அமுக்கினான். சில நிமிடங்களின் பின்னர் கதவு திந்தது. சீட்டுக்காரர் வசிப்பது மூன்றாவது தளத்தில். லிப்ட் இல்லை. படிகளில் ஏறினான். நித்திரை கொள்ளாது முரண்டு பிடிக்கும் குறும்புச் சிறுவனை அழுத்திப் படுக்க வைக்கும் தாயைப்போல கறி, பொரியல், தாழிப்பு போன்ற இத்தியாதி மணங்களையெல்லாம் புதைத்துக் கொண்டு மேலிலிருந்து சாம்பிராணி வாசம் வீசியது. அத்துடன் ஒரு தளர்ந்த குரலில் தேவார ஒலியும் இறங்கி வந்தது.\n“மாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிணல் வேனிலும் . ‘\nஇச்சையின்றிய செயலாக சேகரின் சப்பாத்துச் சத்தம் மெல்லக் குறைந்து போய், நெஞ்சம் தேவாரத்தில் இணைந்து கொண்டது. சீட்டுக்காரரின் பக்கத்து வீட்டில்தான் யாரோ தேவாரம் பாடினார்கள். அந்த வீட்டை மெல்லக் கடந்து போய், சீட்டுக்காரரின் வீட்டுக் கதவைத் தட்டினான். நித்திரைக் குழப்பமும், எரிச்சலும் மண்டிய முகத்துடன் கதவு திறந்த மனிதர் வாசலில் சேகரைக் கண்டதும் உடனே முகத்தில் சிரிப்பைச் செருகினார். காலங்காத்தால வந்திருப்பது லட்சுமியல்லவா..\nசப்பாத்து லேசைக் கழட்டுவதற்கு சேகர் குனிந்த போது இதுவரை பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட தேவாரம் நின்று\n“எந்தக் கழிசடை படலையைத் திறந்து விட்டது ஆற்றையோ ஆடு வந்து என்ர தென்னம்பிள்ளையைக் கடிச்சுப் போட்டுது.” என்ற சத்தம் வந்தது.\nமூன்றாவது தளத்தில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் ஆடும் தென்னம்பிள்ளையுமா.. மனத்தில் தடுமாறிய சேகரின் முகத்தைக் கவனித்த சீட்டுக்காரர் அட்காசமான சிரிப்புடன் சொன்னார்.\n“கிழவனுக்கு தட்டிப் போட்டுது. நானெண்டபடியால விட்டிட்டு இருக்கிறன். அந்தாளின்ர மகனும் என்னோட சீட்டுப்பிடிக்கிறவர். இல்லாட்டி பொலிசுக்க�� அடிச்சு கிழவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருப்பன். ‘\n“சேகர் மாமா” என்று கத்தியபடி ஓடிவந்து காலைக் கட்டிப்பிடித்தது சீட்டுக்காரரின் குழந்தை. அதை அள்ளி அணைத்து துாக்கினான். குழந்தைகளுக்கேயுரிய வியப்பும் ஆவலும் சேர்த்து அது கேள்விகளைப் போடத் துவங்கியது. ஏனோ சேகரின் மனசு குழந்தையிடம் சேரவில்லை. பக்கத்து வீட்டுக் கிழவரையும் அவரது தென்னம் பிள்ளையையுமே சுற்றிச்சுற்றி வந்தது.\n“ஏன் என்ன நடந்தது கிழவனுக்கு.. \n“கிழவியும் கிழவனும் இரண்டு மாசம் முன்ன ஸ்பொன்சரிலை வந்தவை. வெல்ஃபெயர்(Welfare) எடுக்கிறதுக்காக மகன் தனிய வீடெடுத்துக் குடுத்தவர். இடையிலை மகளின்ரை பிள்ளைப்பேறு பாக்க கிழவி வன்கூவருக்கு போட்டுது. தனிய ரண்டு நாள் இருந்த கிழவன் ஏதோ குணம் மாறி ஊருக்குப் போறெனெண்டு உந்த ஐீன்தலோன் பஸ்சிலை ஏறியிருக்கு. பஸ்காரன் அம்புலன்சிலை ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிப் போட்டான்.\nபிறகு மகன் போய்க் கூட்டி வந்து விட்டுட்டுப் போனவர். அது ஒரே கூத்து.”\nநகைச்சுவையான விஷயம் மாதிரி இதைச்சொன்ன சீட்டுக்காரரின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் போல சேகருக்கு ஆத்திரம் வந்தது. நின்ற நிலையிலேயே கட்டுக்காசைக் கொடுத்தான். “கோப்பி குடித்து விட்டுப் போங்கோ” என்ற அவரது உபசரிப்பையும் நிராகரித்து விட்டு வெளியே வந்தான்.\nகிழவரின் வீடு திறந்துதான் கிடந்தது. அதைக் கடக்கும் போது திரும்பிப் பார்த்தான். முழங்காலளவுக்கு நாலுமுழம் கட்டிய கறுத்து மெலிந்த ஒரு உருவம் தன் கையிலிருந்த கேட்டில் தண்ணியை வரவேற்பறையில் போட்டிருந்த செற்றியின் மீது மிகப் பதனமாக ஊற்றிக் கொண்டிருந்தது. என்றுமே வற்றாத நிலாவரைக் கிணற்றில் தண்ணீர் இறைத்து கிழவர் தன் பிரியமான கத்தரிச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறார்.\n“மூசு வண்டறை பொய்கையும் போன்றதே” இனிமேல் எந்தச் சுண்ணாம்புக் காழவாயும் கிழவரைக் காயப்படுத்த முடியாத நிலைக்கு அவர் உறைந்து போய் விட்டார் என எண்ணிக் கொண்டு வீதிக்கு வந்த சேகருக்கு சூரிய ஒளிபட்டு கண்கள் கூசியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_185659/20191107183448.html", "date_download": "2020-02-17T06:58:50Z", "digest": "sha1:MH7QANCAFKOBAG6ELLJ5EXC2PADXOPUA", "length": 6105, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன��� போஸ்டர் வெளியீடு", "raw_content": "ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» சினிமா » செய்திகள்\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.\nபேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். கமல் ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். அண்மையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகளவில் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு : விசு எச்சரிக்கை\nதிரைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாவது தடுக்கப்பட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nகாத்துவாக்குல ரெண்டு காதல்: விஜய் சேதுபதிக்கு நயன்தாரா, சமந்தா ஜோடி\nஒரு குட்டி கத பாடலுக்கு வீடியோ முன்னோட்டம் வெளியிட்ட அனிருத்\nஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் காப்பியா\nநடுவானில் \"சூரரைப் போற்று\" பாடல் வெளியீடு: மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா\nபிகில் தயாரிப்பாளரின் மகள் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/07/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-17T08:10:19Z", "digest": "sha1:YRAR4EQDQDBZMOY53LD5A5JLD5AP6MRL", "length": 10181, "nlines": 158, "source_domain": "www.alaveddy.ch", "title": "மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய��வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி\nமகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி\nAlaveddy Jul 2nd, 2018 Comments Off on மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி\nஅளவெட்டி மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை தனது உதவியினை நல்கி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததாக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளனர். குறிப்பாக மகாஜன சபை வளாகத்துக்கு பின்புறமாக அமைந்திருந்த வெற்றுக்காணியை கனடா வாழ் அளவெட்டி மைந்தர் திரு.எஸ்.சிவகுமார் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து கொள்வனவு செய்து அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை மூலமாக அளவெட்டி மகாஐன சபைக்கு நன்கொடையளித்திருந்தார். அத்துடன் புதிய கட்டடத்தின் பிரதான மேடையை அமைக்கும் பொறுப்பையும் அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை யினர் பொறுப்பெடுத்ததுடன் அதற்கென இலங்கைப் பணம் ரூபா 25 லட்சத்தை அண்மித்த தொகையை அன்பளிப்பும் செய்திருந்தனர் எனவும் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இலண்டன் மக்கள் சங்கத்தினர் தமது பங்களிப்பாக இலங்கைப் பணம் ரூபா 40 லட்சத்தை வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில் அப் பணத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே வழங்கியுதவியதாகவும் மேலும் தமது நன்கொடையை அதிகரித்து வழங்க் பரிசீலிப்பதாகவும் அபிவிருத்தி மன்றத்தினர் தெரிவித்துள்ளதுடன் மகாஜன சபை கட்டட புனரமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெறுவதாகவும் இவ் வருடத்துக்குள் வேலைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை Tue. Jan 28th, 2020\nமரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன் Tue. Dec 17th, 2019\nமரண அறிவித்தல் திரு கந்தையா தில்லைநாதன் Tue. Dec 17th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261099.html", "date_download": "2020-02-17T06:21:05Z", "digest": "sha1:NRYWDWMYPMDFLR3FMCV3P2EPPPDH2A7C", "length": 16742, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nஇளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nஇளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nவீட்டு வளாகத��துக்குள் அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nஅத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரான இளைஞனின் தாயார் தானும் தாக்குதலுக்குள்ளாகியதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஉரும்பிராய் தெற்கு யோகபுரத்தில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.\nசம்பவத்தில் ரெம்சிகா (வயது -23), ரம்யா (வயது-18) மற்றும் யெனுஷா (வயது-16) ஆகிய மூன்று பேருமே தாக்குதலுக்குள்ளாகினர்.\nமுன்பள்ளியின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் அத்துமீறிய பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் மூவரைக் கடுமையாகத் தாக்கினர்.\nதாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார். தாக்குதலுக்குள்ளானவர்கள் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.\nசம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய இளைஞன் நேற்றிரவு கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது தாயார் தன்னை யாரோ தாக்கிவிட்டார்கள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇளைஞன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.\n“சந்தேகநபர் பெண் பிள்ளைகள் வசிக்கும் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அவரது தாயாரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கற்கள், பொல்லு மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் பெண் பிள்ளைகளை இவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.\nகிராமத்திலுள்ள முன்பள்ளி ஒன்றின் காணி விடயம் தொடர்பிலேயே வீடு புகுந்து அங்கு வசிக்கும் சகோதரிகளை சந்தேகநபரும் தாயாரும் தாக்கியுள்ளனர். சந்தேகநபரின் தாயார் தன்னை யாரோ தாக்கினார்கள் என்று தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான ��ாக்குதல் தொடர்பில் பிறிதொரு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\nவழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஉரும்பிராய் தெற்கு யோகபுரம் பகுதியில் முன்பள்ளி ஒன்றின் பாவனையிலிருந்த அரச காணியை குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக கோப்பாய் பிரதேச செயலரால் சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. அந்தக் காணியில் தற்போது வீட்டுத் திட்டத்தில் வீடு அமைக்கப்படுகிறது.\nதமது பாவனையிலிருந்த காணியை பிரதேச செயலர் தன்னிச்சையான முடிவுடன் அந்தக் குடும்பத்துக்கு வழங்கிவிட்டார் என முன்பள்ளியுடன் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கடந்த மாதம் நடத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் அந்தக் காணியில் வீடு அமைத்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் மீதே நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nதேசிய ஒருமைப்பாடு என்பது அதற்கான முயற்சிகள் பாரியளவு செலவு – டக்ளஸ்\nஆட்சியினை தக்கவைக்க அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது – நாமல் சாடல்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி ��ோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/sarvananchandran.html?sort=price", "date_download": "2020-02-17T06:20:42Z", "digest": "sha1:HQU5UKXIWRTWMQ5W3W7TJSVGTZ5F7EBT", "length": 4924, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: சரவணன் சந்திரன்\nபாவத்தின் சம்பளம் சுபிட்ச முருகன் பார்பி\nசரவணன் சந்திரன் சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்\nஅஜ்வா ரோலக்ஸ் வாட்ச் அன்பும் அறமும்\nசரவணன் சந்திரன் சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்\nமதிகெட்டான் சோலை லகுடு எக்ஸ்டஸி\nசரவணன் சந்திரன் சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-07-07-2019/", "date_download": "2020-02-17T06:32:45Z", "digest": "sha1:TL3XDNMXNGNQ3Q2QWL4BB6WM4LTWY2VU", "length": 6196, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூக மேடை – 07/07/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூக மேடை – 07/07/2019\nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் திரு.கெங்காதரன் சுப்பிரமணியம் அவர்கள் திர���.சசிதரன் தாமோதரன் அவர்கள் கனடாவிலிருந்து\nஇறுதி போர் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்\nஅரசியல் சமூக மேடை – 13/02/2020\nஅரசியல் சமூக மேடை – 09/02/2020\nபல்கலைக்கழகங்களில் அண்மைக்காலங்களில் நடைபெறும் எல்லை மீறிய பகிடிவதைகள் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பான பார்வை\nஅரசியல் சமூக மேடை – 06/02/2020\nஅரசியல் சமூக மேடை – 02/02/2020\nஅரசியல் சமூக மேடை – 30/01/2020\nஅரசியல் சமூக மேடை – 26/01/2020\nஅரசியல் சமூக மேடை – 23/01/2020\nஅரசியல் சமூக மேடை – 19/01/2020\nஅரசியல் சமூக மேடை – 16/01/2020\nஅரசியல் சமூக மேடை – 12/01/2020\nஅரசியல் சமூக மேடை – 09/01/2020\nஅரசியல் சமூக மேடை – 05/01/2020\nஅரசியல் சமூக மேடை – 26/12/2019\nஅரசியல் சமூக மேடை – 22/12/2019\nஅரசியல் சமூக மேடை – 19/12/2019\nஅரசியல் சமூக மேடை – 15/12/2019\nஅரசியல் சமூக மேடை – 08/12/2019\nஅரசியல் சமூக மேடை – 05/12/2019\nஅரசியல் சமூக மேடை – 01/12/2019\nஅரசியல் சமூக மேடை – 24/11/2019\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525408", "date_download": "2020-02-17T06:18:56Z", "digest": "sha1:32TUEWICAU62UDFZZCWO4XVZ6WUDVL7C", "length": 12959, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "The UN is concerned about the Kashmir issue. UN Secretary-General urges India-Pakistan to settle talks | காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது... இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம�� திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது... இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nஜெனிவா: காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை குறைத்து கொண்டது. மேலும் எல்லை அருகே உள்ள இந்திய ராணுவ நிலை மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவது, காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐ.நா., தல���வர், ஆன்டனியோ குட்ரெஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாமெஹ்மூத் குரேஷியுடனும் அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாகிஸ்தானிற்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் குட்ரெஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த நிலையில், காஷ்மீர் விவாகரத்தில் தலையிடமுடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் மீது நம்பிக்கை உள்ளது என்றார். இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட முடியாது என்ற கூறிய அவர், இரு நாடுகளுமே பிரச்சனையை பேசி தீர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலாரின் தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழல் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nமத்திய அரசுடன் நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் :'வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்குக'என்ற முதல்வரின் பேச்சுக்கு துரைமுருகன் பதில்\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nசிஏஏவுக்கு எதிர்ப்பு, போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் தமிழகம் முழுவதும் 4-வது நாளாக போராட்டம்\nநிதி நிலை அறிக்கை மீதான விவாதம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nசிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: தமிழகம் முழுவதும் மீண்டும் தீவிரம் அடைவதால் நடவடிக்கை\nசென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nமத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்ய சிந்தியா பேச்சால் பரபரப்பு\nகொரோனாவுக்கு பலி 1660 ஆக அதிகரிப்பு: வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடன பயிற்சி\n× RELATED காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dairy-companies-complaint-against-minister-for-violate-the-court-order-in-chennai-hc/", "date_download": "2020-02-17T06:54:39Z", "digest": "sha1:MAIT2DQNFKJ5E53OKX7K333HXBT43IG5", "length": 13490, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீதிமன்ற உத்தரவை மீறிய அமைச்சர்: பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் புகார் - Dairy companies complaint against minister for violate the court order in chennai HC", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nநீதிமன்ற உத்தரவை மீறிய அமைச்சர்: பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் புகார்\nநீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததாக பால் நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க அமைச்சருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇதனிடையே, மூன்று தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, பால் மாதிரிகளின் முடிவுகள், அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கபட்டது. அதில் இந்த பால்கள் தரம் குறைந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மறுத்து பால் நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிட்டன. அதற்கு அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஊடகங்களில் பதில��ித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பால் நிறுவனங்கள் பற்றி அமைச்சர் ஆதாரமில்லாமல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் வழக்கறிஞர் மூலமாக பேட்டி அளிக்கப்பட்டுள்ளது என பால் நிறுவனங்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரின் பேட்டி வெளியான டி.வி, வீடியோ மற்றும் செய்தித்தாள் ஆதாரங்களை தாக்கல் செய்யவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.\nஇதனைத்தொடர்ந்து, ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி முடிவில் யார் மீது குற்றச்சாட்டு நிரூபணமானாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அத்துடன், வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளி வைத்தும் அவர் உத்தரவிட்டார்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nசி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் – படங்கள் உள்ளே\nஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன\nமொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை\nசொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்; உயர் நீதிமன்றம் அதிருப்தி\nடெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை\nடெங்கு, கொரானா வைரஸ்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை போதுமானதா – உயர் நீதிமன்றம் கேள்வி\nஎம்.எல்.ஏ.க்கள் சிறை வைப்பு யாருக்கு அவமானம்\nசிதம்பரம் பார்வை : வார்த்தை விளையாட்டா, அல்லது அதை விட மோசமா\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nகேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு வங்கி எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கையும் செய்துள்ளது.\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nமூத்த குடிமக்களுக்கு முன்பிருந்ததை போல் 0.5 சதவிகிதம் கூடுதல் வட்டி தொடரும்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பா��்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/tamilnadu-police-arrest-3-terrorists-from-bengaluru-373594.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T07:43:27Z", "digest": "sha1:OTLCOCG7JETWDT3YTWT66WD4DYR2BTJK", "length": 16141, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி-பெங்களூருவில் 3 தீவிரவாதிகளை கைது செய்த தமிழக போலீஸ் | Tamilnadu Police arrest 3 Terrorists from Bengaluru - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசீனாவில் மூடப்படட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\n கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கேமரூன் மாணவர்\nவாக்காளர் அடையாள அட்டை இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல.. அஸ்ஸாம் ஹைகோர்ட் அதிரடி\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nபரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது\nMovies 'ஜெயில்' ரிலீஸ்... 'உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகுது...' இயக்குனர் வசந்தபாலன் எமோஷனல் போஸ்ட்\nFinance ஏடிஎம் சேவைக்குக் கூடுதல் கட்டணம்.. சாமானிய மக்களுக்குப் பாதிப்பு..\nTechnology பட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ312020 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்றைக்கு மேஷம் விருச்சிகத்திற்கு கோபம் அதிகம் வருமாம்...\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nAutomobiles விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி-பெங்களூருவில் 3 தீவிரவாதிகளை கைது செய்த தமிழக போலீஸ்\nபெங்களூரு: தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்த 3 தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூருவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகியோரை சுற்றி வளைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இம்மூவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவர்களை காவலில் எடுத்து கியூ பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்து முன்னணி பிரமுகர் கொலையில் தொடர்புடைய தீவிரவாதி வெளிநாடு செல்ல இம்மூவரும் உதவி இருக்கின்றனர் என்கிறது கியூ பிரிவு போலீஸ்.\nமேலும் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகளை 3 பேரும் வாங்கிக் கொடுத்தனர் என்பதும் கியூ பிரிவு போலீசாரின் குற்றச்சாட்டு. இம்மூவரும் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஆயுதங்களுடன் பெங்களூருவில் பதுங்கி இருந்தனர் என கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த தீவிரவாதிகளுடன் வேறு யாருக்கு தொடர்பு இருந்தது என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாது��ாப்பாக மீட்பு\nஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகசியமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nஎடியூரப்பா ஆபீசை முற்றுகையிட.. ஆரவாரமாக கிளம்பிய சித்தராமையா.. பாதி வழியில் கைது செய்த போலீஸ்\nகர்நாடகாவில் பந்த்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு\nஅரசு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகாவில் நாளை பந்த்\nயப்ப்பா.. செம கிராண்ட்.. வெள்ளை பூக்கள்.. வைரமோதிரம்.. 30 வகை சாப்பாடு.. நிகிலுக்கு நிச்சயதார்த்தம்\nகத்தியால் குத்தி.. தாயை கொன்றுவிட்டு.. சூட்டோடு சூட்டாக காதலனுடன் அந்தமானுக்கு ஜாலி டூர் போன மகள்\nபஸ் மீது எழுதப்பட்டிருக்கும் கொரோனா, படுத்தபடி பயணிக்கும் மக்கள்.. அதுவும் சென்னையில்\nபெங்களூரில் வேலை பார்க்கும் தமிழரா.. எதுக்கும் மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இருக்கவும்\nபைசா கோபுரம் போல் திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்\n\"விட்டுடு.. ப்ளீஸ்\" அலறிய பெண்.. ஸ்பீக்கர் சவுண்டை அதிகமாக வைத்து காரில் கடத்தி.. தாலி கட்டிய இளைஞர்\nகர்நாடகாவில் மாநில அமைச்சரவை விரிவாக்கம்.. கட்சி தாவிய 10 பேருக்கு வாய்ப்பு.. எடியூரப்பா அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu bengaluru தமிழகம் தீவிரவாதிகள் பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/singer-sid-sriram-make-south-india-music-travel-6146.html", "date_download": "2020-02-17T07:39:48Z", "digest": "sha1:MPIUQNDBIKOWWGYMB2TH3ZKUONG6S7AU", "length": 6972, "nlines": 63, "source_domain": "www.cinemainbox.com", "title": "தென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ளும் சித் ஸ்ரீராம்!", "raw_content": "\nHome / Cinema News / தென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ளும் சித் ஸ்ரீராம்\nதென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ளும் சித் ஸ்ரீராம்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் “கண்ணானே கண்ணே...”, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் “மறு வார்த்தை பேசாதே...” உள்ளிட்ட பல பாடல்களை தனது வசீகர குரலால் சூப்பர் ஹிட்டாக்கியவர் சித் ஸ்ரீராம். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி பாடகராக இருக்கும் இவரது குரலில், சமீபத்தில் வெளியான ‘சைக்கோ’ பட பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஇப்படி தனது வசீகர குரலினால் ரசிகர்களின் இதயத்திற்குள் ஆழமாக இறங்கியிருக்கும் சித் ஸ்ரீராம், தென்னிந்தியா முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.\n‘ஆல் லவ் நோ ஹேட்’ என்ற தலைப்பில் சித் ஸ்ரீராம் மேற்கொள்ள இருக்கும் இந்த இசைப் பயணம், வருகிற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘நாய் அண்ட் கிரைண்ட்ஸ்’ (Noise and Grains) என்ற நிறுவனம் தான் சித் ஸ்ரீராமின் தென்னிந்திய இசைப் பயண நிகழ்ச்சியை நடத்துகிறது.\nஇசை நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை உருவாக்கி, தயாரித்து வழங்குவதில் முதன்மை நிறுவனமாக திகழும் இந்நிறுவனம், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் 'நம்ம ஊரு ஹீரோ', எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசுடன் 'வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்' இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 8 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23 ஆம் தேதி கொச்சினிலும், மார்ச் 7 ஆம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13 ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.\nஇந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.\nஅனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.\nவனிதா கிளப்பிய புது பீதி - சிக்கப் போகும் முன்னணி நடிகர்\n‘பாட்ஷா’ படத்தை பின்னுக்கு தள்ளிய ‘கன்னி மாடம்’\nநடிகைக்கு ரூ.5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்த பவர் ஸ்டார்\nசுந்தர்.சி படத்தில் ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்\nபடம் பார்க்க வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் துரை சுதாகர்\n’ஓ மை கடவுளே’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/10/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3354255.html", "date_download": "2020-02-17T07:16:42Z", "digest": "sha1:GAKVWDKSNMRFRLWLTKJX5RA7XM6C5GZ4", "length": 9097, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகல்வியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்\nBy DIN | Published on : 10th February 2020 10:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை மாவட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.\nதமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம், சரவணம்பட்டி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.\nஇந்த ஆண்டுக்கான போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.\nநேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு தலைமை தாங்கினாா். கல்விக் குழுமத்தின் தாளாளா் சாந்தி தங்கவேலு, கல்வியியல் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியா் பாண்டியன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.\nபி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசை உள்ளிட்ட போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. இதில் 18 கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.\nஇதற்கான ஏற்பாடுகளை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் முதல்வா் என்.சித்ரா, உடற்கல்வி இயக்கு���ா் எம்.மனோகரன் உள்ளிட்ட பேராசிரியா்கள் செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.evergreater.com/ta/tag/custom-sports-equipment-metal-nameplate/", "date_download": "2020-02-17T06:06:32Z", "digest": "sha1:SIUTZHNGR4PU4N7KGPHAGW2WSTYXG7VE", "length": 6696, "nlines": 170, "source_domain": "www.evergreater.com", "title": "சீனா விருப்ப விளையாட்டு உபகரணம் உலோக பெயர்ப்பலகை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - எவர் கிரேட்டர்", "raw_content": "\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\nவிருப்ப விளையாட்டு உபகரணம் உலோக பெயர்ப்பலகை\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\n3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nடோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர்\nபதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nவிருப்ப விளையாட்டு உபகரணம் உலோக பெயர்ப்பலகை - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nநீங்கள் ச���்வதேச வர்த்தக நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/57150", "date_download": "2020-02-17T06:10:38Z", "digest": "sha1:NETNYGY6GLJQLREFJILEO64C7XSSZCP6", "length": 10364, "nlines": 128, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\nசற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\non: February 01, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nஈழத்து நாயகி வவுனியா மிதுனாவின் இயக்கத்தில் உருவான பாடல் “கொலைகாரி” சற்றுமுன் வெளியாகி உள்ளது\nபாடகர்கள்- அருண் & வல்லவன்\nநடிகர்கள்- கெவின்நிரோ , மிதுனா\nஒளிப்பதிவு , ஒளித்தொகுப்பு – சஞ்சய்\nதயாரிப்பு வெளியீடு -pmlmedia குழு\nஇன்று இப்பாடலை வெளியிட்டு வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nவவுனியா வைத்தியசாலை மருந்தாளர்களால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் செய்த காரியம்\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை) posted on May 16, 2018\nசற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியா விபத்தில் பெண் பலி\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-09-2019/", "date_download": "2020-02-17T06:29:41Z", "digest": "sha1:CSCFVQ35XDGC6XADYRFZEKKSJ4VMVDZC", "length": 2631, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (08-09-2019) | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nவவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு\nமத்தியக் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஈரானின் உதவி அவசியம்: ஈரான் ஜனாதிபதி\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட்: 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிப்பு\nமதிய நேரச் செய்திகள் (16-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (07-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (06-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (05-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Samuel/7/text", "date_download": "2020-02-17T07:44:52Z", "digest": "sha1:JXHPK6TOSRXH7FTRQB75EYM5H3M6MSKX", "length": 14343, "nlines": 37, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 சாமுவேல் : 7\n1 : கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீக்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,\n2 : ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது; தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.\n3 : அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.\n4 : அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:\n5 : நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ\n6 : நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற் கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்தில் வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.\n7 : நான் இஸ்ரவேலராகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ\n8 : இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து,\n9 : நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ��த்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.\n10 : நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.\n11 : உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்லாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.\n12 : உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.\n13 : அவன் என் நாமத்துக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்ய பாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.\n14 : நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.\n15 : உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.\n16 : உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச் சொன்னார்.\n17 : நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின் படியும், தாவீதுக்குச் சொன்னான்.\n18 : அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்\n19 : கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே.\n20 : இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.\n21 : உம்முடைய வாக்குத்தத்���த்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவு செய்தீர்.\n22 : ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறு தேவனும் இல்லை.\n23 : உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும் உமது மகிமையை விளங்கச் செய்து,\n24 : உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்ராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.\n25 : இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.\n26 : அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.\n27 : உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.\n28 : இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.\n29 : இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/08/25/rajapaksa_maithripala_fonseka/", "date_download": "2020-02-17T06:08:27Z", "digest": "sha1:LYINPPSCMRAVEKMOWJIXR4RGGAV6G52V", "length": 10299, "nlines": 97, "source_domain": "puthusudar.lk", "title": "மைத்திரியின் ஆட்டம் வெகுவிரைவில் அடங்கும்!", "raw_content": "\nஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை\nஇலங்கையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\nசீனாவில் கொரோனா வைரஸால் 1780 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை\n‘ராக்கிங்’ விவகாரம்: அலைபேசி இலக்கங்களின் விவரம் வழங்க நிறுவனங்களுக்குப் பணிப்பு – கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி\nராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே சவேந்திர புதிய தளபதியாக நியமனம் – மைத்திரியின் ஆட்டம் வெகுவிரைவில் அடங்கும் என்கிறார் பொன்சேகா\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே ஆட்டம் போடுகின்றார். இவரின் ஆட்டங்கள் எல்லாம் வெகுவிரைவில் அடங்கியே தீரும். சவேந்திர சில்வாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு லெப்.ஜெனரல் என்ற பதவி உயர்வுடன் இராணுவத் தளபதி என்ற உயர் பதவியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.”\n– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\n“சவேந்திர சில்வாக்கு எதிராக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கி மதிப்பளித்துள்ளார் மைத்திரி. இதற்கு சர்வதேச மட்டத்திலிருந்து எதிர்ப்புக்கள் வரும் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மைத்திரி செயற்பட்டுள்ளார்.\nராஜபக்சக்களின் சகாவாக சவேந்திர சில்வா விளங்குகின்றார். இந்தநிலையில், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவும், அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் மைத்திரி தமது ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுத்து வருகின்றார்.\nஇராணுவத்தில் இராணுவத் தளபதி என்ற உயர் பதவிக்குப் பலர் தகுதியானவர்களாக இருக்கின்றபோது பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கியுள்ள சவேந்திர சில்வாவுக்கு அந்தப் பதவியை எந்தத் துணிவுடன் மைத்திரி வழங்கினார் நிறைவேற்று அதிகாரத்தை இவர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.\nசர்வதேச சமூக்கத்துக்குச் சவால் விடும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரி செயற்படுகின்றார். இவர் அவமானப்பட்டுக்கொண்டு விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது” – என்றார்.\n← சவேந்திரவின் நியமனத்துக்கு எதிராக புலிகளின் பினாமிகள் கூக்குரல் எழுப்புவதை நிறுத்த வேண்டும்\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: சுயாதீன ஆணைக்குழு வேண்டும் – பேராயரின் கோரிக்கை நியாயமானது என்கிறார் கோட்டா →\nஜனாதிபதித் தேர்தல் – ‘நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா’- மஹிந்த அணியிடம் ஐ.தே.க. கேள்வி\nபோரின் வடுக்களுக்காகத் தமிழரிடம் மன்னிப்புக் கோரினார் தயாசிறி எம்.பி.\nகாதலர் தினத்தில் கள்ளக் காதலியுடன் இருந்த கணவர் மனைவியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம்\nநேற்றைய தினத்தில் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்\nதிருமணம் செய்து 7 வருடங்களின் பின்னர் வேறு பெண்ணுடன் திருமணம் பின்னர் நடந்த விபரீதம்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா\n100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின்\nநடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை\nநடிகர் அப்பாஸ் என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சிக்கலில் 3 நாட்களில் ஆஜராகுமாறு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7856/", "date_download": "2020-02-17T07:39:58Z", "digest": "sha1:4CJVAHRHSQU5XQ4WIRYLBNOXLUVTSQ73", "length": 7240, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” - 10 சுவாரஸ்ய தகவல்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” – 10 சுவாரஸ்ய தகவல்கள்\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமையுடன் (அக்டோபர் 7) நி���ைவு பெற்றுள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை 7 ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nபிரதமர் ஆட்சியாக காணப்பட்ட இலங்கையின் ஆட்சி முறை, 1978ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது.\nஇதன்படி, கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.\nஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.\nஇலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)\nஅதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)\nஅதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)\nஇலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)\nவாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.\n20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)\nஇந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)\nஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.\nசுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சப�� வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_571.html", "date_download": "2020-02-17T08:03:58Z", "digest": "sha1:SK37JJXMRXDE36QBTLGYZLQ4VG2JWVWC", "length": 21485, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கூட்டமைப்பு எம்பி க்கள் மூவரிடம் இரட்டைகுடியுரிமை. பதவி பறிக்க நீதிமன்று செல்கின்றது தாமரை மொட்டு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகூட்டமைப்பு எம்பி க்கள் மூவரிடம் இரட்டைகுடியுரிமை. பதவி பறிக்க நீதிமன்று செல்கின்றது தாமரை மொட்டு.\nஇரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது.\nசிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.\n'இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.\nஆனால் அதனை இரகசியமாக வைத்திருக்கிறோம். புத்தாண்டில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.\n2015 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட போது, கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.\nஆனால் அவர்களின் பெயர்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போதே அவர்களின் பெயர்கள் வெளியிடப்படு��்.\nஇரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.\nஅதே சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாச...\nறிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது\nமுன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nசிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபா...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nநளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்\nஇலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கி�� வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/srilanka/2648/", "date_download": "2020-02-17T07:37:18Z", "digest": "sha1:VIL7ADQNJJ3Y2EBVIFBVMC5YCQGSEP4Y", "length": 6344, "nlines": 81, "source_domain": "eelam247.com", "title": "ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதிய செயலி | Eelam 247", "raw_content": "\nHome இலங்கை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதிய செயலி\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதிய செயலி\nஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nமதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் உள்ள சாதக பாதக விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திதொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லை. – கொழும்பு நீதிமன்றம்\nஅடுத்த செய்தியாழில் பெண் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல்\nதொடர்பு��ைய செய்திகள்MORE FROM AUTHOR\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபுதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் – சி.வி.விக்னேஸ்வரன்\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525409", "date_download": "2020-02-17T06:10:41Z", "digest": "sha1:JUXZYXW3J3JUIVK3DZMFXDNUTGKS7COH", "length": 7679, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Domestic, airline, fare, increase, grizzly | உள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்கும் என்று தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலக���் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்கும் என்று தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல்\nமும்பை: உள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்கும் என்று தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை 8% வரை உயர உள்ள நிலையில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்காததால் கட்டணம் உயரலாம் என கணித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் விமான சேவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து 41,187 ல் வணிகம்\nகடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை\nடெல்லி புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் மாரடைப்பில் உயிரிழப்பு: தெலங்கானாவில் பரிதாபம்\nடிரம்ப்பை வரவேற்கும் நிகழ்ச்சியின் ‘கெம் சோ டிரம்ப்’ என்ற பெயர்‘நமஸ்தே அதிபர் டிரம்ப்’ ஆனது: மத்திய அரசு திடீர் உத்தரவு\n× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 ச��ட்டர் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-02-17T06:28:53Z", "digest": "sha1:3HVN7GRVE7YBQRLL5NPKM3DNFLAQLXLH", "length": 19689, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்தாஜ் (இந்தி நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nதங்கேவாலாவில் அவரது நடிப்பின் போது\nமும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nமயூர் மத்வானி (m. 1974)\nராந்தவா (மல்யுத்த வீரர்]] (மைத்துனர்)\nமும்தாஜ் மத்வாணி (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த[1]) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த \"கிலோனா\" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார்.\nஈரானில் புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.[2][3][4] இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான தாரா சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.[5]\nமும்தாஜ் \"சோனெ கி சித்தியா\" (1958) என்ற படதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் \" வல்லா கியா பாட் ஹை\" , \"ஸ்ட்ரீ\" (1961) மற்றும் \"செஹ்ரா\" போன்ற படங்களில் 60 களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ஓ. பி. ரத்தன் இயக்கத்தில் வெளிவந்த \"கெஹ்ரா தாக்\" என்ற திரைப்படத்தில் நாயகனுக்கு தங்கை வேடத்தில் தோன்றினார்.[6] \"முஜே ஜீனே தோ\" படத்தில் சிறு வேடம், பின்னர், \"ஃபாலத்\" , \"வீர் பீம்சேன்\" , \"டார்சான் கம் டு டெல்லி\" \"சிக்கந்தர் - இ - ஆசாம்\" , \"ரஸ்டம்- இ - ஹிந்த்\" , \"ராக்கா\" மற்றும் \"த்க்கு மங்கள் சிங்\" ( தாரா சிங்குடன்), போன்ற பல படங்களில் அதிரடி காட்டும் நாயகியாக வலம் வர ஆரம்பித்தார் தாரா சிங் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படங்களில், தாராசிங்கின் நடிப்பிற்காக 4.50 லட்சமும், மும்தாஜ் சம்பளம் 2,50,000 ரூபாய் ஆகும்.[7]\nராஜேஷ் கன்னா இணையாக ராஜ் கோஸ்லாவின் தோ ராஸ்தே\" (1969) படத்தில் இறுதியாக மும்தாஜ் ஒரு முழு நீள நட்சத்திரமாக நடித்தார். மும்தாஜ் இதில் ஒரு சிறிய பாத்திரத்தை கொண்டிருந்தாலும், இயக்குனர் கோஸ்லா அவருக்காக நான்கு பாடல்களை படமாக்கியுள்ளார்.[8] இந்த படம் பிரபலமானதாக அமைந்தது, மேலும் அவர் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தபோதிலும், தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகும் என்று ஒப்புக் கொண்டார்.[6] 1969 ஆம் ஆண்டில், ராஜேஷ் கன்னாவுடன், அவரது திரைப்படங்கள் \"தோ ராஸ்ட்\" மற்றும் \"பந்தன்\" , அந்த ஆண்டில் சிறந்த வருவாய் ஈட்டியது, இது 65 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்தது.[9] அவர் \"தங்கேவாலா\" என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் கதாநாயகியாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார், அவர் அதிரடி-திரைப்பட கதாநாயகியாக\" இருந்ததனால் \"சாச்சா ஜோதி\" படத்தில் சசி கபூருடன் நடிக்க மறுத்துவிட்டார், அவர் கதாநாயகியாக இருக்க விரும்பினார். \"ஷோர் மச்சையா சோர்\" (1973), லோஃபர் மற்றும் ஜீல் கே உஸ் பார்\" (1973) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக தர்மந்த்ராவுடன் நடித்தார்.\n1970 களில் அவரது விருப்பமான திரைப்படங்களில் ஒன்றான \"கிலொனா\" திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதினை வென்றார், மேலும் \"பார்வையாளர்கள் தன்னை உணர்ச்சிகரமானப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி\" என்றார்.[6] மும்தாஜ் பெரோஸ் கானுடன் தொடர்ந்து மேலா\" (1971), அப்ராத் (1972) மற்றும் நாகின் (1976) போன்ற வெற்றிப்பட்ங்களை தந்தார். [[ராஜேஷ் கன்னா |ராஜேஷ் கன்னாவுடன்]] இணைந்து 10க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார்.[10]\nஅவரது குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துவதற்காக \"ஆய்னா\" (1977) படத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களிலிருந்து விலகினார். 1990 களில் அவர் தனது இறுதி படமான \"ஆந்தியான்\" படத்திற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஷாமி கபூர் இவரை நேசித்து திருமணம் ���ெய்ய விரும்பினார். . மேலும் கபூர் மும்தாஜ் திருமணத்திற்குப் பிறகு நடிக்க விரும்பவில்லை. தாரா சிங் இவருக்கு \"அதிரடி இளவரசி' பெயரைக் கொடுத்தார், மேலும் பி-தர திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ராஜேஷ் கன்னாவும், இவருடன் பல திரைப்படங்களில் நடித்தார். தர்மேந்தரும் இவருடன் காதலில் விழுந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின.[11][12]\n1974 ஆம் ஆண்டில் மும்தாஜ் தொழிலதிபர் மயூர் மத்வானியை மணந்தார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நதாஷா, 2006 இல் நடிகர் ஃபெரோஸ் கானை மணந்தார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மும்தாஜ் (இந்தி நடிகை)\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-17T07:14:36Z", "digest": "sha1:XRLX5WAWLOJBMPYVESYYI447WQEJOUCG", "length": 7435, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளியூர்க்காவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளியூர்க்காவு (Valliyoorkkavu) என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோவிலாகும். இந்தக் கோவில் மனந்தவாடி என்ற நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. வள்ளியூர்க்காவு கோவில் அன்னை இறைவியை வழிபடும் புனிதத் தலமாகும் மேலும் அன்னையின் மூன்று முதன்மை வடிவங்களிலும் அதாவது வன துர்கை, பத்ரகாளி மற்றும் ஜல துர்கை உருவங்களில் அன்னை காட்சி அளிக்கிறாள் மற்றும் போற்றப்படுகிறாள். வயநாட்டிலுள்ள பழங்குடி மக்கள் வணங்கும் மிகவும் முக்கியத்துவம் கொண்ட கோவிலாக இந்தக் கோவில் திகழ்கிறது.\nஆண்டு தோறும் பதினைந்து நாட்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் உற்சவம் இந்த மாநிலத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். ஒரு காலத்த��ல் இந்தத் திருவிழாவின் பொழுது, அடிமைகளை வாங்கி விற்கும் வணிகம் நடைபெற்று வந்தது. வயநாட்டில் இன்றும் இத்திருவிழாவின் பொழுது பழங்குடி மக்கள் மிகவும் அதிக அளவில் உற்சாகமாகப் பங்கேற்று வருகின்றனர். இந்தக் கோவில் கொய்லேறி என்றறியப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகாமையிலுள்ளது. பூச்சாளிக்கலத்தில் என்று பெயர் பெற்ற குடும்பம் இந்த அழகான கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு முனனால் வெமொம் நெல் வயல் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-worst-role-ghajini-ar-murugadoss/", "date_download": "2020-02-17T07:26:10Z", "digest": "sha1:ISSSX7JG3FM7D6XLJQJPFB6BZ5AC6VFD", "length": 12689, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nayanthara opens up about her worst role - ச்சே... அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு - மனம் திறந்த நயன்தாரா", "raw_content": "\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nச்சே... அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு - மனம் திறந்த நயன்தாரா\nஅதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nNayanthara: நடிகை நயன்தாரா தனது தமிழ் திரை வாழ்க்கையை ‘ஐயா’ படம் மூலம் தொடங்கினார். உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் நயன்தாராவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் நயன். அதோடு, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டார். அதே நேரத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தது, தான் செய்த பெரும் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். சித்ரா என்ற தனது பாத்திரம் அசின் நடித்த கதாநாயகி கதாபாத்திரமான கல்பனாவுக்கு இணையாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக கூறிய நயன்தாரா, படத்தைப் பார்த்தபோது, தான் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.\n’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்\nஒடிசாவில் நடக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வை நயன்தாரா எழுதுகிறாரா\nதர்பார் நஷ்டம்; மிரட்டும் விநியோகஸ்தர்கள்; போலீஸ் பாதுகாப்பு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்\n இத சுத்தமா எதிர்பாக்கல’: 5-வது முறையாக ரஜினியுடன் இணைந்த நயன்தாரா\n5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்\nதர்பார் பொங்கல்: புதுவித கொண்டாட்டங்களை துவங்கி விட்ட ரஜினி ரசிகர்கள்\nDARBAR Promo : தர்பார் படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் நயன்தாரா: எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்\n”ஏன் என்னை சூப்பர் ஸ்டாராக அழைக்கிறார்கள் என தெரியவில்லை” – ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி\nஒவ்வொரு முறை ரிஷப் பண்ட் தோற்கும் போதும் தோனி… தோனி… முன்னாள் விக்கெட் கீப்பர் பளிச் பதிலடி\nசென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு – நடந்தது என்ன\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பில் ‘பேபி மஃப்ளர்மேன்’- மீண்டும் வைரல்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் இன்று அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது அந்த 'குட்டி மஃப்ளர்மேன்'தான்.\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்க��ம் வழிமுறைகள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jothimani-mp-befittable-reply-in-twitter-for-critics/", "date_download": "2020-02-17T07:15:28Z", "digest": "sha1:7IFZGFTRGWWQ5A3NUX5JNRG5OA35KCRB", "length": 20349, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jothimani mp befittable reply in twitter for critics - இது சும்மா டிரைலர் தான், இனிமேதான் மெயின் பிக்சரே....பொருமிக்கிட்டே இருங்க : எம்.பி. ஜோதிமணி பளீச்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nஇது சும்மா டிரைலர் தான், இனிமேதான் மெயின் பிக்சரே....பொருமிக்கிட்டே இருங்க : எம்.பி. ஜோதிமணி பளீச்\nJothimani reply in twitter : நான் போய்ட்டு வந்து, நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவுகளை பதிவிடுவேன்....\n“என் டிரஸ் குறித்து விமர்சிக்கும் பெண் வெறுப்பாளர்களான காவிவாதிகளின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் போய்ட்டு வந்து, நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவுகளை பதிவிடுவேன்” என்று ஜோதிமணி எம்.பி, டுவிட���டரில் தெறிக்கவிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஐ.நா. விட்டல் வாய்ஸ். இந்த அமைப்பு ஆண்டுதோறும் 25 சர்வதேச நாடுகளில் இருந்து இளம்பெண் தலைவர்களை அழைத்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இரண்டாவது முறையாக இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. (2004ம் ஆண்டில், ஜோதிமணி, இந்த மாநாட்டில் முதன்முறையாக பங்கேற்றிருந்தார். அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களின் மனைவிகள்தான் பெரும்பாலும் இதில் அமைப்பில் அங்கம் வகித்து வருகிறார்கள்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இந்த மாநாடு, நவம்பர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஜோதிமணி தற்போது பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில், கௌரவிக்கப்படும் அரசியல் தலைவர்கள் தங்களை பற்றி அந்த மாநாட்டில் எடுத்துரைப்பார்கள். தாங்கள் யார், எந்த மாதிரியான குடும்ப சூழல், அரசியலுக்கு வந்த பின்னணி, சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், சாதனைகள் இப்படி இதுவரை கிடைத்த அனுபவங்களை அங்கு அனைவர் முன்பும் எடுத்து சொல்வார்கள்.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா கிளம்பிய ஜோதிமணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி. இது சம்பந்தமான போட்டோவையும் தனது பேஸ்புக் பதிவில் போட்டு வாழ்த்து சொன்னார். அதில், “சர்வதேச அளவில் ” பெண் அரசியல்வாதிகள் ” ( 25 நாடுகளில் இருந்து 25 பெண்கள்) பங்கேற்க்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவிற்கு செல்லும், நமது பாராளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள் வெற்றிமகளாக திரும்ப வேண்டும் என, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து, அன்போடு வாழ்த்திய போது” என்று பதிவிட்டிருந்தார்.\nதாய் தந்தை ஸ்தானம் என்று செந்தில் பாலாஜி சொன்னது ஜோதிமணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் செந்தில் பாலாஜியின் பாசத்தைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், காட்டன் புடவையில் தொகுதிக்குள் வலம் வந்த ஜோதிமணியை, மாடர்ன் டிரஸ்ஸில் சென்னை ஏர்போர்ட்டில் பார்த்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம், ஜோதிமணி அணிந்திருந்த உடை மீதான விமர்சனமும் வழக்கம் போல சோஷியல் மீடியாவில் பரவலாக எழுந்தது. அதற்கு ஜோத���மணி நறுக்கென தன் டுவிட்டரில் பதில் சொல்லி உள்ளார்.\nசர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் நான் கலந்துகொள்வதற்காக, என் தொகுதி, மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்ச்சிக்கு எப்படி டிரஸ் அணிய வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது என் தனிப்பட்ட உரிமை. அதனால் அமைதியாகுங்கள்.\nஎப்போதுமே ஏன் பெண்ணின் உடை ஒரு விவாதத்துக்கு உள்ளாகிறது தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன வேலை தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன வேலை இப்படி உடை குறித்து விமர்சிக்கும் எல்லா ஆண்களும், தமிழ் கலாச்சாரத்தின்படி வேட்டிதான் அணிகிறார்களா இப்படி உடை குறித்து விமர்சிக்கும் எல்லா ஆண்களும், தமிழ் கலாச்சாரத்தின்படி வேட்டிதான் அணிகிறார்களா முதலில் மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம். முதலில் அதை கற்றுக்கொள்ளுங்கள்.\nகாட்டன் சாரீஸ், ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடித்த உடை. நான் போய்ட்டு திரும்பி வந்த உடனேயே நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரைக்கும் கலாச்சாரம் என்றால் என்ன என்பதை தேடி கொண்டிருங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னேறி செல்வதில் ஏன் இவ்வளவு சுமைகள்\nபெண் தலைவர்கள் தங்களது தோற்றம், உடை, சிரிப்பு, திருமண வாழ்க்கை போன்றவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள், ஆண்கள் ஏன் அப்படியெல்லாம் அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்த கூட்டம். பெண்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்தும் இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் திடமாக போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்\nதமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு\nஆம் ஆத்மி வெற்றிக்கு நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம் ப.சிதம்பரத்திடம் பிரணாப் மகள் கேள்வி\nடெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nஎம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவீரபாண்டி ராஜா, காந்தி செல்வனுக்கு கல்தா: மு.க.ஸ்டாலின் அதிரடிப் பின்னணி\n‘பாமக.வுக்கு அன்னிய அறிவு தேவையில்லை’: திமுக.வை சீண்டும் ராமதாஸ்\nடி.என்.பி.எஸ்.சி ஊழல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஅடுத்த தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர்: மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n கிண்டியில் வெள்ளியன்று வேலைவாய்ப்பு முகாம்\nஉள்ளாட்சித் தேர்தல் உறுதி, 15 நாட்களில் தேதி அறிவிக்கப்படும்: ஓபிஎஸ்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nட்ரெம்ப் இந்தியா வருகை : குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பும் குஜராத் அரசு\nDonald Trump India Visit Gujarat civic body builds wall : அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி முக்கிய ஏற்பாடுகளை மேற்கொள்ள 16 கமிட்டிகள் உருவாக்கப்படுள்ளது\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவ��யில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/karnataka-rebel-mlas-move-to-supreme-court-358454.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:33:52Z", "digest": "sha1:DNVQJGCQPM4K3GOX6OUQQU3CSIUEVWEI", "length": 16239, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா: தகுதி நீக்கத்தை எதிர்த்து 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு | Karnataka rebel MLAs move to Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்���ி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகா: தகுதி நீக்கத்தை எதிர்த்து 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி: தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து 3 கர்நாடகா எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காத ஜேடிஎஸ்-காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மொத்தம் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.\nஇந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ ஜார்கோலி உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீதான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.\nஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்\nஅப்போது எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களை சபைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; கொறடா உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.\nஇந்நிலையில் சபாநாயகர் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka assembly trust vote கர்நாடகா சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-02-17T06:50:19Z", "digest": "sha1:B6UAEMZ4BKRGI5U4MWWFW5VC3W62LYOQ", "length": 23175, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஸ்வான் அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்வெளியிலிருந்து அசுவான் அணையின் தோற்றம்\n111 மீட்டர்கள் (364 ft)\n980 மீட்டர்கள் (3,220 ft)\n132 கன சதுர கிலோமீட்டர்கள் (107,000,000 acre⋅ft)\n5,250 சதுர கிலோமீட்டர்கள் (2,030 sq mi)\n550 கிலோமீட்டர்கள் (340 mi)\n35 கிலோமீட்டர்கள் (22 mi)\n180 மீட்டர்கள் (590 ft)\n183 மீட்டர்கள் (600 ft)\nஎகிப்தில் நீர்த் தேக்கத்தின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்\nஅஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. 1950களிலிருந்து அசுவான் அணை என்ற பெயர் மேலணையையே குறிக்கின்றது. 1952 எகிப்தியப் புரட்சியை அடுத்து உருவான எகிப்திய அரசு நைல் ஆற்றினால் சுற்றுப் புறங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், மின் உற்பத்தி செய்யவும், வேளாண்மைக்கு நீர் வழங்கவும் மேல் அணையைக் கட்டமைக்க திட்டமிட்டது. இது எகிப்தின் தொழில்மயமாக்கலுக்கு முதன்மைப் பங்காற்றியது. 1960க்கும் 1970க்கும் இடையே கட்டப்பட்ட அசுவான் மேல் அணை எகிப்தின் பொருளியல் வளர்சியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nநைல் ஆறு கட்டுப்படுத்தப்படாது இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வெள்ளம் நல்ல சத்துப் பொருட்களையும், கனிமங்களையும் கொண்டுவந்து நைலைச் சுற்றிய பகுதிகளை வளப்படுத்தும். இது தொன்மைக் காலங்களில் வேளாண்மைக்கு வாய்ப்பான நிலமாக விளங்கியது. ஆற்றோரப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகமானபோது, வேளாண்மை நிலங்களையும், பருத்திச் செய்கையையும் வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கூடிய நீர்வரத்துள்ள ஆண்டுகளில் பயிர்ச் செய்கை முழுவதும் அழிந்துபோகும் அதே வேளை, குறைவான நீர்வரத்துக் காலங்களில் வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அசுவானில் கட்டப்பட்ட இரு அணைகளும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்கு துணை நின்றதுடன் வறட்சிக்காலங்களில் சேகரித்த நீரைப் பயன்படுத்தி வேளாண்மையில் ஓர் நிலைத்த தன்மை அமைய உதவின.\n1.1 அசுவான் கீழ் அணை 1898-1902\nஅசுவான் அருகே அணை கட்டும் முயற்சி 11வது நூற்றாண்டிலேயே பதியப்பட்டுள்ளது. பாத்திம கலீபா அல்-ஹகிமு பி-அமர் அல்லா அராபிய பொறியிலாளர் இபன் அல்-ஹேதமை எகிப்திற்கு வரவழைத்து நைல் ஆற்றில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த அணை கட்ட ஆணையிட்டார்.[1] அவரது களப்பணிகளை அடுத்து இவ்வாறு அணை கட்டுவது இயலாத பணியாக உணர்ந்து கொண்டார்.[2]\nஅசுவான் கீழ் அணை 1898-1902[தொகு]\nஇவற்றுள் முதலாவது அணையைப் பிரித்தானியர் 1889 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். இது 1902 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இது 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சர் வில்லியம் வில்காக்ஸ் (William Willcocks) என்னும் பொறியாளர் இத் திட்டத்தை வடிவமைத்திருந்தார். சர் பெஞ்சமின் பேக்கர் (Benjamin Baker), சர். ஜான் எயார்ட் (John Aird) ஆகிய முன்னணிப் பொறியாளர்களும் இத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஜான் எயார்டின் ஜான் எயார்ட் அண்ட் கோ என்னும் நிறுவனமே முதன்மை ஒப்பந்தகாரராக இருந்தது. இவ்வணை 1,900 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது. முதல் வடிவமைப்பு போதுமானதாக இராததால் 1907-1912, 1929-1933 ஆகிய காலப் பகுதிகளில் இரண்டு தடவைகள் அணை உயர்த்திக் கட்டப்பட்டது.\nமே 14, 1964இல் அசுவான் அணை கட்ட ஏதுவாக நைல் ஆற்றை திசைதிருப்பும் பணிக்க��ன தொடக்கவிழாவில் எகிப்திய அரசுத்தலைவர் நாசரும் சோவியத் தலைவர் குருச்சேவும். இந்த விழாவில்தான் குருசேவ் இதனை \"எட்டாவது உலக அதிசயமாக\" அறிவித்தார்.\n1946 ஆம் ஆண்டில் அணை நிரம்பி வழிந்தபோது, அணையை மேலும் உயர்த்துவதிலும், இன்னொரு புதிய அணையை பழைய இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் ஆற்றின் மேல் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கமால் அப்துல் நாசரைத் தலைவராகக் கொண்டு கட்டுப்படாத அலுவலர்களால் நிகழ்த்தப்பட எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் 1954 நாலாம் ஆண்டில் புதிய அணை அமைப்பதற்கான முறையான திட்டங்கள் தொடங்கின. தொடக்கத்தில் பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக்காவும் 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதன் மூலம் இத் திட்டத்துக்கு உதவுவதாக இருந்தது. இதற்குப் பதிலாக நாசர் அரபு-இஸ்ரேல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தலைமை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாசரை ஒழித்துக் கட்டுவதற்காக உருவான இரகசியத் திட்டமொன்றின் ஒரு பகுதியாக, 1956 ஆம் ஆண்டு ஜூலையில், இந்த உதவி வழங்கும் திட்டத்தை இரு நாடுகளும் நிறுத்திவிட்டன. எகிப்து செக்கோஸ்லவாக்கியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஆயுத ஒப்பந்தமும், அது மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்ததும் இம் முடிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. 1958 இல் சோவியத் ஒன்றியம் புதிய அணைத் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. சோவியத் தொழில்நுட்பவியலர்களையும், கனரக எந்திரங்களையும் கொடுத்து உதவியது. பாரிய பாறை மற்றும் களி மண்ணாலான அணை சோவியத்தின் நீரியல்திட்ட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.\nஅசுவான் அணை கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் எழுப்பப்பட்ட அரபு-சோவியத் நட்புறவுக்கான நினைவுச்சின்னம். சிற்பி நிக்கோலாய் வெச்கனோவ் வடிவமைத்த இதன் இடதுபுறத்தில் சோவியத் அரசுச்சின்னமும் வலதுபுறத்தில் எகிப்திய அரசுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.\n1960 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டு, 21 ஜூலை 1970 இல் நிறைவெய்தின. இந் நீர்த்தேக்கங்களினால் தொல்லியல் களங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்துத் தொல்லியலாளர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 24 முக்கிய தொல்லியற் சின்னங்கள் அகழப்பட்டு வேறிடங்களுக்கு மாற்றப்பட்டன. சில உதவி செய்த நாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக டெபூட் கோயில் மாட்ரிட்டுக்கும், டெண்டூர் கோயில் நியூ யார்க்குக்கும் அனுப்பப்பட்டன.\nசோவியத் அரசு தொழில்நுட்ப வல்லுநர்களையும் கனரக இயந்திரங்களையும் வழங்கியது. கற்களால் நிரப்பப்பட்ட மிகப்பெரிய அணையை சோவியத் நீரியல் கழகம் வடிவமைத்தது. 25,000 எகிப்திய பொறியாளர்களும் தொழிலாளர்களும் இந்த பெரிய திட்டத்தை முடிக்க உழைத்தனர். எகிப்திய பக்கத்திலிருந்து ஒப்பந்தப்புள்ளியை எடுத்த ஓசுமான் அகமது ஓசுமான் இத்திட்டத்தை முன்னின்று நடத்தினார்.[3]\n1960: சனவரி 9 அன்று கட்டமைப்பு தொடங்கியது[4]\n1964: அணையின் முதற்கட்டம் முடிவுற்றது, நீர்த்தேக்கம் நிரம் துவங்கியது\n1970: மேல் அணை, சூலை 21 முடிவுற்றது\n1976: நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியது\n2011: அணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:05:31Z", "digest": "sha1:NKN2ER4RQ3E6JKJ5P4UP2RT4JIZVDTXO", "length": 5035, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நசீர் ஜம்சீட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நசீர் ஜம்சீட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநசீர் ஜம்சீட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுகம்மது ஹஃபீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியக் கிண்ணம் 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ஐசிசி உலக இருபது20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவர் குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-17T08:14:53Z", "digest": "sha1:U7HXXJ7JMEJ2QSQI2XLZT645PIE7CBKH", "length": 14194, "nlines": 252, "source_domain": "varalaruu.com", "title": "சாதனை Archives - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\n“ஆசிரியரால் மட்டுமே உலகத்தை மாற்றிக்காட்ட முடியும்” – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி ஆண்டு விழாவில்…\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nபயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி: வெங்கையா நாயுடு\n‘பிப்.14 கறுப்பு இரவு’ : இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nதேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக விலை கொடுத்து வாங்கியது ஏன்\nதில்லி துணை முதல்வர் வெற்றி\nடெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி : 51 இடங்களில் முன்னிலை\nடெல்லியை வெல்லப் போவது யார் நாளை நண்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்\nஏவிசிசி பள்ளியில் விளையாட்டு விழா\nடி20: 5 ரன்களுக்கு 4 விக்கெட் ; இங்கிடி பந்துவீச்சில் தெ.ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி…\nஇந்தியா 296 ரன்கள் குவிப்பு:கைகொடுத்த ராகுல்- ஸ்ரேயாஸ் ஐயர்\nசேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் \n5வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தவிப்பு\nசிஏஏக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் : முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு…\nசிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த …\nவாக்காளர்கள் எங்கிருந்தும் வாக்களிக்கலாம் : வருகிறது புதிய தொழில்நுட்பம்\nசிஏஏ வுக்கு எதிராக 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nகாங் தலைவரால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்\nஅப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917\nசென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று ஆஜர்\nரஜினிபோல் விஜய்யும் கீழே விழுவாரா \nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் பலே…\nகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு : புதுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி \nஅரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை பிப்ரவரி 16 இல் பதவியேற்பு\n18 நிமிடங்களில் 25 கி.மீ. தூரத்தைக் கடந்த ஆம்புலன்ஸ்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னை கொண்டு வரப்பட்டது\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்: தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் முழங்கின\nதிறமையை வெளிப்படுத்தி அசத்திய மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு\nதிருப்பூரில் தென்னிந்திய கராத்தே போட்டிகள்\nமனைவிக்கு விமானம் கட்டிய கணவர்\nகோவையில் யோகா நிபுணர் தனிநபர் உலக சாதனை யோகாசன முயற்சி\nதேசிய கராத்தே போட்டியில் புதுகை அரசு பள்ளி மாணவி அசத்தல்\nபுதுக்கோட்டை இயற்கை விவசாயி ஜி.எஸ்.தனபதி அவர்களுக்கு வேளாணறத்தார் என்ற உழவன் விருதும் பாராட்டு...\nஇலக்கிய பேரவை விழாவில் சாதனையாளர் விருது\nசென்னையில் பெண்கள் கால்பந்து லீக் போட்டி சேது எப்சி, தமிழ்நாடு போலீஸ் அணி அபாரம்\nதமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கடலில் வீசியெறியுங்கள்- ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nபெட்ரோல் விலை மாற்றமில்லை,டீசல் விலை குறைவு\nபல மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு – பகல் 11 மணி நிலவர தேர்தல்...\nசிறார் ஆபாச விடியோ விற்பனை செய்த இருவர் திருச்சியில் கைது\nகல்வியைச் சீரழித்து வன்முறையை வளர்க்கும் பப்ஜி இணைய விளையாட்டைத் தடை செய்க: ராமதாஸ்\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/10/three-admk-councilors-abducted-by-dmk-in-thirupur-3328434.html", "date_download": "2020-02-17T07:50:18Z", "digest": "sha1:3V2JKL5HD7VJ4KOTTFW6KE4JBJ7HBRKM", "length": 7961, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " அதிமுக கவுன்சிலர்களைக் கடத்திய திமுகவினர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் 3 அதிமுக கவுன்சிலர்களைக் கடத்திய திமுகவினர்\nBy DIN | Published on : 10th January 2020 08:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக கவுன்சிலர்களை கடத்திய திமுக\nவெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியிரச்சல் ஊராட்சியில் 3 அதிமுக கவுன்சிலர்களைத் திமுகவினர் கடத்தியதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பட்டியலினத்தவர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வள்ளியிரச்சல் (தனி) ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கு.தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 9 ஊராட்சி கவுன்சிலர்களில் அதிமுக 7 இடத்தையும், திமுக 2 இடத்தையும் பிடித்தது. துணைத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.\nஇந்நிலையில் அப்பதவி அதிமுகவுக்குச் செல்வதைத் தடுத்து திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெறும் வகையில், ஆசைகாட்டி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/60742", "date_download": "2020-02-17T06:19:34Z", "digest": "sha1:TFWG2O7OEYVTIFWHCSHUVO53SQVKGNCE", "length": 14834, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கை அணிக்கான பாதுகாப்பு: சிறப்புக் குழு பாகிஸ்தான் பயணம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nHome விளையாட்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பு: சிறப்புக் குழு பாகிஸ்தான் பயணம்\nஇலங்கை அணிக்கான பாதுகாப்பு: சிறப்புக் குழு பாகிஸ்தான் பயணம்\nபாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் நோக்கில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஓப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனையொட்டி அங்கிருக்கும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு இன்றைய தினம் பயணிக்கவுள்ளனர்.\nபாகிஸ்தான் செல்லும் இந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும், இன்று கராச்சியை சென்றடைவதுடன், நாளைய தினம் மைதானங்கள் மற்றும் வீரர்கள் தங்கவுள்ள ஹோட்டல்கள் என்பவற்றின் பாதுகாப்புகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.\nஅதன் பின்னர், கிரிக்கெட் சபையுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், அந்தச் சந்திப்பில் லாஹூர் மற்றும் இஸ்லாமாபாத்தின் ��ொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஏசான் மாணி தெரிவித்துள்ளார்.\n“இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் நாளைய தினம் (6) கராச்சியை வந்தடையவுள்ளனர். அதன் பின்னர் அவர்கள், இஸ்லாமாபாத் மற்றும் லாஹூருக்கு பயணிக்கவுள்ளனர்” என ஏசான் மாணி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், முன்னணி டெஸ்ட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. குறித்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச டெஸ்ட் தொடரும் நடைபெறவில்லை. எனினும், சிம்பாப்வே, கென்யா, ஐ.சி.சி உலக பதினொருவர் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததுடன், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் குறுகிய தொடர்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தன. இவ்வாறான நிலையில் இலங்கை அணி ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர், எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nசாவகச்சேரியில் 31.5 கி.கி. கேரள கஞ்சா மீட்பு\nமுதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி. 251 ஓட்டங்களால் வெற்றிமுதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி. 251 ஓட்டங்களால் வெற்றி\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை) posted on May 16, 2018\nசற்றுமுன் வவுனியா மிதுனா கொலைகாரியாக உருவெடுப்பு\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியா விபத்தில் பெண் பலி\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2017/03/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-02-17T07:20:27Z", "digest": "sha1:XCRZGU5XG7RMWRGJVI45C5A4BPAEGX4H", "length": 5721, "nlines": 97, "source_domain": "www.tccnorway.no", "title": " தமிழ்முரசம் வானொலியில் ஒலிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சி - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nதமிழ்முரசம் வானொலியில் ஒலிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சி\nv=vApvpHtChksநோர்வே தமிழ் முரசம் வானொலியில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இடம்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ஆழமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 23.11.2019\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nதளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்\nஆழிப்பேரலை – அழியா நினைவுகளின் அகவைகள் பதினைந்து (2004 – 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-software/", "date_download": "2020-02-17T08:06:43Z", "digest": "sha1:BE7HWQU4CHWT23ZHABORMBPXS2324VY4", "length": 12292, "nlines": 136, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST Software Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nகவனியுங்கள்: ஜிஎஸ்டிக்கு பிறகு பணம் செலுத்து முறைகள் மாறலாம்\nGST உடன் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று தினசரி அடிப்படையில் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் இணக்கத்தின் மீது அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும், ஏனெனில் இது ஒரு சாதாரண செயல்பாடு ஆகும். கணக்குகள் தொடர்ந்து பராமரிக்கப்படாவிட்டால், அது அதிக மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும். Are you GST ready yet\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ன் முன்னோட்ட திட்டம் மற்றும் ஒரு மேற்பார்வை\nபற்றிய இடுகைகளின் தொடர் வரிசைகளை நீங்கள் அனைவரும் பின்பற்றியுள்ளீர்கள். சமீபத்தில் நாங்கள் எங்கள் தயாரிப்புத் திட்ட வரைபடம் ஒன்றை வெளியிட்டோம் மேலும் ஜிஎஸ்டியைப் . We ஆனது எங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருளாகும் என அறிவித்திருந்தோம் வெளியீடு 6.0 . நாட்டின் ஜிஎஸ்டி வெளியீட்டிற்கேற்ப, எங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் வெளியீட்டை உருவாக்கி முடிக்க போகிறோம். Are you GST…\nடேலியின் ஜிஎஸ்டி-தயாராக உள்ள தயாரிப்பு வெளியீடுத் திட்டம்\nஜிஎஸ்டியின் உருண்டைக்கு ஒரு சில வாரங்கள் கழித்து, உங்கள் கணக்கில் ஒரு தில்லி பயனராக எரியும் கேள்விகளில் ஒன்று ஒருவேளை, “ஜிஎஸ்டி தயாராவதற்கு என் வணிகத்தை எப்படி ஆதரிக்கிறது” இந்த இடுகையைப் பயன்படுத்தி, டேலி இன் ஜிஎஸ்டி தயாரிப்பு மூலோபாயத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், ஜி.எஸ்டிக்கு டேலி.ஈஆர்பீ உடன் எப்படி சுலபமாக மாற்ற முடியும். Are you GST ready yet” இந்த இடுகையைப் பயன்படுத்தி, டேலி இன் ஜிஎஸ்டி தயாரிப்பு மூலோபாயத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், ஜி.எஸ்டிக்கு டேலி.ஈஆர்பீ உடன் எப்படி சுலபமாக மாற்ற முடியும். Are you GST ready yet\nஜிஎஸ்டீ எப்படி செலுத்த வேண்டும்\nஒவ்வொரு பதிவு செய்துள்ள வழக்கமாக வரி செலுத்தும் நபரும் ஒரு மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டீ ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும், மேலும் மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். ஒரு நிலுவை வரியை வரி செலுத்துபவர் செலுத்தவில்லையென்றால், வரி செலுத்த வேண்டிய கெடு தேதியில் இருந்து நிலுவை வரிக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். Are you GST ready yet\nசிறப்பு வணிக நிலைகளில் ஜிஎஸ்டீ விலைவிவரப் பட்டியலை தயாரித்தல்\nஜிஎஸ்டீ வரி விதிப்பில், பரவலாக இரண்டு வகையான விலைவிவரப் பட்டியல்கள் வழங்கப்படும் – வரி விலைவிவரப் பட்டியல் மற்றும் வழங்கல் இரசீது (பில் ஆஃப் சப்ளை). வரிவிதிப்புடைய சரக்குகள் அல்லது சேவைகளை வழங்குவதற்காக பதிவுசெய்யப்பட்ட வரிக்குரிய நபரால் வரி விலைவிவரப் பட்டியல் வழங்கப்பட வேண்டும். விலக்கு வழங்கப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்கலுக்காக மற்ரும் ஒரு காம்போசிஷன் வரி செலுத்துபவரால் வழங்கப்படும் சப்ளைகளுக்காக…\nஜிஎஸ்டீ-யின்கீழ் நீங்கள் வைத்திருக்க வேண்டிய கணக்குகள் மற்றும் பிற பதிவேடுகள் என்ன\nகணக்குகள் மற்றும் பதிவேடுகள் என்பது எந்தவொரு நிறுவனத்திற்கும் நிதிசார்ந்த அறிக்கையிடலுக்கான தரவுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. நமது நாட்டில் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரியின் சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த கணக்குகள் மற்றும் பதிவுகள் என்பது ஒவ்வொரு சட்டத்தின்கீழ் வரி செலுத்துவோர்களால் தாக்கல் செய்யப்பட ரிட்டர்ன்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. Are you…\nஜிஸ்டீ நடைமுறைப்படுத்தலின் மையப்பகுதியாக தொழில்நுட்பம் ஏன் இருக்கிறது\nதொழில்நுட்ப உதவியுடன் இணங்குவது என்பது இந்தியாவில் முற்றிலும் ஒரு புதிய கருத்து அல்ல. 1990களில், வரி விதிக்கும் துறையானது வரி நிர்வாகத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. இருப்பினும், இது பின்னிருந்து இயங்கும் முறையாக இருந்தது. ஆன்லைன் மூலம் வரித்தாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது, இந்த அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது பெரும்பாலும் பல்வேறு கணினி அமைப்புகள் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது, இதனால் வரி…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958321/amp?ref=entity&keyword=daughter-in-law", "date_download": "2020-02-17T06:28:38Z", "digest": "sha1:IWZFJYTCYL26UYU6DCNVTPC3MZ3V2RGV", "length": 10470, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடுகட்டி தருவதாக 37 லட்சம் மோசடி: மாமியார் மீது ஐஐடி பேராசிரியர் புகார்: மனைவியை பிரித்ததாகவும் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய ���ெய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவீடுகட்டி தருவதாக 37 லட்சம் மோசடி: மாமியார் மீது ஐஐடி பேராசிரியர் புகார்: மனைவியை பிரித்ததாகவும் குற்றச்சாட்டு\nசென்னை: சென்னை ஐஐடி வளாக குடிருப்பை சேர்ந்தவர் விஷால் (35). இவர், ெசன்னை ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன், சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த மைதிலி (50) என்பவரின் மகள் தீபிகா ராவ் என்பவருடன் திருமணம் நடந்தது. மைதிலி சினிமா டப்பிங் கலைஞராக உள்ளார். திருமணத்துக்கு பிறகு விஷால் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மைதிலி விருகம்பாக்கத்தில் உள்ள தனது இடத்தில் மகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார். இதற்காக விஷால், எஸ்பிஐ வங்கியில் 37 லட்சம் கடன் பெற்று மாமியாரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே விஷாலுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் மாமியார் மைதிலி கடந்த ஒரு மாதமாக தனது மகளை மருமகனிடம் இருந்த பிரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மருமகனையும் வீட்டில் இருந்து வெளியேற்றியாதாக கூறப்படுகிறது. பலமுறை மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே வீடு கட்டுவதற்கு விஷால் கொடுத்த பணத்தில் வீடும் கட்டவில்லை. மனைவியையும் தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்பாததால், தான் கொடுத்த 37 லட்சத்தை மாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பணம் கொடுக்க முடியாது, என்று கூறியுள்ளார். இதையடுத்து விஷால், ‘‘வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை.\nஎனவே, வீடு கட்ட மாமியாரிடம் கொடுத்த 37 லட்சத்தை பெற்று தர வேண்டும்’’ என்று நெற்று முன்தினம் இரவு ��ிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், மனைவியை தன்னுடன் வாழ விடாமல் மாமியார் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி விசாரணை நடத்தி வருகிறார்.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் பராமரிப்பு இல்லாத கால்வாய்: கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு\nதிருவேற்காடு அருகே மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு\nதருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி\nசிவ ராத்திரியை முன்னிட்டு ஐசிஎப்பில் நாளை முதல் 12 ஜோதி லிங்கம் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு\nகோயம்பேட்டில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nதுரைப்பாக்கத்தில் ஆவணம் இல்லாததால் 20 பைக்குகள் பறிமுதல்\nசென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பயங்கரம் சவாரி சென்ற ஆந்திரா பெண்ணை மிரட்டி ஆட்டோவில் பலாத்காரம் செய்ய முயற்சி: தப்பிய டிரைவருக்கு வலை\nகுன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத பிரதான சாலை\nபுழல் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் கரை பகுதி வீட்டு மனைகளாக மாற்றம்: மீண்டும் அளவீடு செய்ய கோரிக்கை\n× RELATED மாமியாருக்கு வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ramakant-achrekar-funeral-tearful-sachin-tendulkar-pays-his-homage-to-his-coach/", "date_download": "2020-02-17T06:54:21Z", "digest": "sha1:PAGFKIL72OPEEJO7PBQPRAMEVWNNB3IS", "length": 11895, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ramakant Achrekar funeral : Tearful Sachin Tendulkar pays his homage to his coach", "raw_content": "\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nதன்னுடைய ஆசானை தோளில் சுமந்து இறுதி அஞ்சலி செலுத்திய சச்சின்\nஅச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற வினோத் காம்ப்ளி, பல்விந்திர் சிங் சந்து, சந்தரகாந்த் பண்டிட் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nRamakant Achrekar funeral : இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் பயிற்சியாளர் நேற்று மாலை காலமானார். 87 வயதான பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர், நேற்று, மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் மரணமடைந்தார்.\nதுரோணாச்சார்யா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் மற்றும் அஞ்சலியில் கலந்து கொண்ட சச்சின், அச்ரேக்கரின் உடலை தோளில் சுமந்து சென்றது அனைவரின் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.\nமேலும் அவரின் உடல் தகனம் செய்யப்படும் வரையில் மயானத்திலேயே இருந்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் மட்டுமல்லாமல், அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற வினோத் காம்ப்ளி, பல்விந்திர் சிங் சந்து, சந்தரகாந்த் பண்டிட் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nஇறுதி அஞ்சலியில் சச்சின் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஇறுதி அஞ்சலியில் சச்சின் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nவருஷம் 5 ஆச்சு… முதல் பந்தே பவுண்டரி: சச்சின் வைரல் வீடியோ\nஇந்தியாவின் எவர்கிரீன் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பாபு நட்கார்னி மரணம் : பிரபலங்கள் இரங்கல்\nடேனிஷ் கனேரியா சர்ச்சை குறித்து மனம் திறந்த இன்சமாம் உல் ஹக்\n19 வருடம் முன் சச்சினுக்கு ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்… தேடி கண்டுபிடித்த நெட்டிசன்கள்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னை ஹோட்டல் ஊழியர் பேட்டி\nமறக்க முடியாத ரசிகரை சந்தித்தமைக்கு – நன்றி டெண்டுல்கர் \nமீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின், லாரா\n16 வயது சச்சினுக்கு பாகிஸ்தான் லெஜண்ட் கொடுத்த ஆஃபர் ரிசல்ட் 3 மெகா சிக்ஸ் ரிசல்ட் 3 மெகா சிக்ஸ்\nசச்சின் டெண்டுல்கர் ஷேர் செய்த வீடியோ நொந்து போன அம்பயர் குமார் தர்மசேனா\nகலைஞருக்கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்\n7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா: ரிஷப் பாண்ட், ஜடேஜா விளாசலால் இந்தியா மெகா ஸ்கோர்\nசிறப்புரிமை பெற்றதால் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லீம் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு பாகிஸ்தானைப் போல இல்லாமல் சிறப்பு உரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன என்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.\nபகத்சிங் கூட்டாளி அஷ்ஃபகுல்லா கானின் பெயரில் உ.பி.யில் பூங்கா\nமகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது இதனை பார்த்து வளர்ந்தவர் ஷாஹீத்.\nஉசைன் போல்ட்டை விட வேகமாக ஓடினாரா ஸ்ரீனிவாச கவுடா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகராத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சென்னையில் பால் தட்டுப்பாடு இல்லை- ஆவின் நிர்வாகம்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எம்.எல்.ஏக்கள் மனு\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகராத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/Sitharaman", "date_download": "2020-02-17T06:41:40Z", "digest": "sha1:SSLEJZEVBK4XDCIVJGE47XK722Y7QYHH", "length": 5471, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி எங்கே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கணக்கு இல்லை\nபொருளாதார ஆய்வு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரி என்றால், புதிதாகத்தான் பட்ஜெட் விவரங்கள் தயார் செய்ய வேண்டும்; அந்த அளவுக்கு இந்த புள்ளிவிவர குளறுபடி உள்ளது...\nபுறநானூறு பாடல் மூலம் மோடிக்கு புத்திமதி சொன்னாரா\nவரிகளைக் குறைக்க வேண்டும் என்று புத்திமதி கூறுகிறாரா என்று பாஜக-வினர் சற்று குழப்பம் அடைந்தனர்....\nதேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் மதுரையில் அரசியல் கட்சிகள் - அனைத்து சமய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nடாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்���ளுக்கு கூலியை உயர்த்தி வழங்கிடுக\nபெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி வராக்கடனை கறாராக வசூலித்திடுக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nதேர்வு முறையை மாற்றினால் மட்டும் போதாது\nஇந்நாள் இதற்கு முன்னால் பிப்.17\nபொது சுகாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் மோடி அரசின் பட்ஜெட்\nகாலத்தை வென்றவர்கள் - ஒரு இத்தாலிய மெய்யியலாளர் ஜியார்டானோ புரூனோ\nசிஏஏ போராட்டங்களை கண்காணிக்க 6 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு\nசிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.192 கோடி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/01/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-02-17T08:11:09Z", "digest": "sha1:7O7JAN6UJLLSN456K62EC42UPF5QV3S3", "length": 8770, "nlines": 157, "source_domain": "www.alaveddy.ch", "title": "அப்பலோ குமாரசாமி காலமானார் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் அப்பலோ குமாரசாமி காலமானார்\nஅப்பலோ குமாரசாமி என அழைக்கப்பட்ட அளவெட்டி தந்த மொழிவல்லுனரான திரு செ.குமாரசாமி காலமானார். அமரிக்க விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது அந் நிகழ்வு நேரலையாக ஒளி ஒலிபரப்பப்பட்டது. அதன்போது தமிழில் அந் நிகழ்வை அவர் வர்ணணை செய்தமையால் அப்பலோ குமாரசாமி என அழைக்கப்பட்டார். பின்பு திம்புவில் நடைபெற்ற சரித்திரப்பிரசித்தி பெற்ற பேச்சு வார்த்தையில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியமையால் திம்பு குமாரசாமி பூட்டான் குமாரசாமிஎன அழைக்கப்பட்டார். ஆங்கிலம் தமிழ் இலத்தின் சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர். பாராளுமன்றத்தில் சமகால உரைபெயர்ப்பாளராக கடமையாற்றினார். ஓய்வுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றினார். அளவெட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த ஆளுமைகளில் மிக முக்கியமானவர். அவருக்கு அளவை மக்கள் சார்பில் அஞ்சலிகள்.\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை Tue. Jan 28th, 2020\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் ச��ந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2016/09/blog-post.html", "date_download": "2020-02-17T06:55:26Z", "digest": "sha1:X74LAEFBJOXTT5F5IMDXTPUCE4UWVAYL", "length": 20587, "nlines": 173, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஐரோப்பிய கதைசொல்லிகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் ஐரோப்பிய கதைசொல்லிகள்\nஇலக்கிய வாசிப்பினை மேற்கொள்ளும் எல்லோராலும் வியந்தோதப்படும் ஒரே நபர் க.நா.சுவாகத் தான் இருக்கும். அதற்கான மூலக்காரணம் அவருடைய எண்ணிக்கையிலடங்காத இலக்கிய பங்களிப்பு. எழுதிக் கொண்டே இருந்தார். எழுதியதைக் காட்டிலும் வாசித்துக் கொண்டிருந்தார். வாசித்தவற்றிலிருந்து சிலவற்றை மொழிபெயர்த்தும் கொண்டிருந்தார். அவரை மட்டுமே வாசிக்கக் கூட பல மாதங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட செலவிடப்பட வேண்டியிருக்கும். காரணம் அவர் எழுதியதன் அளவு.\nஇதில் அதிகம் பேசப்பட்டது அவருடைய மொழிபெயர்ப்புகள் தான். என்னளவில் அவருடைய மொழிபெயர்ப்புடன் சில விஷயங்களில் ஒத்துப் போக மாட்டேன். காரணம் க.நா.சு கதையின் ஆன்மாவை தன்னுடைய மொழிபெயர்ப்பில் கொணர்பவர். மாறாக முழுமையான மொழிபெயர்ப்பை நல்குபவர் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது வாசித்தலின் வழியே உணர்ந்த விஷயம். தெளிவுபெறவேண்டி இந்த சந்தேகத்தை கோணங்கியிடமும் ஒருமுறை விசாரித்திருந்தேன். அவருடைய பதிலும் இதுவாகவே இருந்தது. ஆனாலும் க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் வாசிப்பினில் பெரிதான, மகத்தான தரிசனங்களை தருகின்றன. அதை மட்டும் மறுக்க முடியவில்லை.\nஅவருடைய மிகச் சிறிய மொழிபெயர்ப்பு தொகுப்பினை வ.உ.சி நூலகம் வெளியிட்டில் கண்டேன். அது தான் “ஐரோப்பிய சிறுகதைகள்”. இதில் ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆன்டான் செகாவ், ரோமர் வில்சன், எர்னஸ்ட் காடன் முதலான பத்தொன்பது எழுத்தாளர்களின் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் அதனதன் அம்சத்தில் தனித்தே நிற்கின்றன. எந்த அடிப்படையில் இப்படியான முற்றிலும் மாறுபட்ட தொகுப்பினை உருவாக்கினார் என்பதை என்னால் யோசிக்க முடியவில்லை.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தே ஓருலகம் இயங்குகின்றது. அடுத்தவனுக்கு அவ்வுலகம் முக்கியமற்றதாக இருக்கிறது. இந்த இரு நிலை���ளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டையே இந்தக் கதைகள் பெரிதாக பேசுகின்றன. உதாரணத்திற்கு எனில் புத்திர சோகம் எனும் ஆண்டன் செகாவின் கதையில் தன் மகன் இறந்துவிட்டான் என்பதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என தன் வண்டியில் ஏற்பவர்களிடம் எல்லாம் கூறுகிறான். அவன் ஒரு குதிரை வண்டிக்காரன். சிலருக்கு அவன் செய்கையும் நடத்தையும் பிடிப்பதில்லை. சிலர் சோகத்தை கேட்க தயாராயில்லை. ஆனாலும் அவன் எல்லோரிடமும் சொல்ல நினைக்கிறான். சொன்ன பின்பு என்ன ஆகும் சோகம் தீர்ந்துவிடுமா இந்த கேள்விகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அவன் மனம் தயாராயில்லை. ஆனாலும் சொல்வதே அவனுள்ளே இருக்கும் உந்துதல். இதை மிகச் செறிவான மொழியாக்கமாக்கியிருக்கிறார். கடைசியில் அவன் யாரிடம் சொல்கிறான் என்பதில் தான் செகாவின் கதைக்கே ஆன தன்மை ஒளிந்து இருக்கிறது.\nகாவ்யா பதிப்பக வெளியீட்டில் க.நா.சுவின் மொத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இருக்கிறது. அத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இலக்கியகர்த்தாவின் அன்றாட வாழ்க்கையினை மையப்படுத்தியதாக இருக்கும். எழுத்தாளனின் ஏழ்மை, அவனுடைய கஷ்டங்கள், அவனுடைய உறவினர்கள் என. இந்த கதைகளின் தாக்கம் அவருடைய மொழிபெயர்ப்புகளிலும் தெரிகிறது.\nகியோவன்னி பாபினீ என்னும் எழுத்தாளரின் இலக்கிய பிச்சை எனும் சிறுகதையின் மையம் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுத்தாளனுக்கு உடனே கதை எழுதியாக வேண்டும். எழுத்தாளனால் அதிகபட்சம் எழுத்தக்கூடியது தன்னுடைய வாழ்க்கையைத் தான். அது முடிந்துபோயின் அவன்வசம் எழுத என எதுவுமே இல்லை. இந்நிலையில் தான் அவனுக்கு யாரேனும் சாமான்யனின் வாழ்க்கையை அறிந்து அவனைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறான். வழியில் சாமான்யன் ஒருவனையும் சந்திக்கிறான். இந்த சந்திப்பு என்னவாகிறது என்பது தான் கதையாகிறது. எழுத்தாளனுக்குள் சாமான்யன் சார்ந்த ஈர்ப்பு எப்படி ஒட்டுமொத்த சாம்னாயர்கள் சார்ந்த வெறுப்பாக மாறுகிறது என்பது கதையின் வேதியியல் மாற்றமாக இருக்கிறது.\nஇதே போன்ற இன்னுமொரு கதையும் இடம்பெற்றிருக்கிறது., அது அஸோரின் எழுதிய நடந்ததும் கற்பனையும். ஒரு கதை எப்படி உருவாகிறது என்பது தான் கதை. கற்பனை எப்படி கதாபாத்திரத்தின் விதியை சமைக்கிறது. அதே நேரம் கதாபாத்திரம் எப்படி தனக்கான விதியை நோக்கி நகர்கிறது என மிகத் தெளிவாக எழுதியுள்ளார். இது போன்ற கதைகள் வாசகனுக்கு முற்றிலும் அந்நியமானவை. ஆக எழுத்தாளனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் அதை அவனருகில் கொண்டுசெல்வது தான். அது இக்கதையில் மிகச் சிறப்பாக நிகழ்கிறது.\nமொத்த தொகுப்பில் ஆகச் சிறந்த கதை பெல் ஹால்ஸ்ட்ராம் எழுதிய “தோட்டக்காரன் மனைவி” என்னும் கதை. அதில் மகன் இறந்துவிட்டான். அவனை ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும். இறந்தவன் எனத் தெரிந்தால் இரயிலில் விலை அதிகமாக கேட்பார்கள். அவள்வசம் பணம் இல்லை. ஏழைகள். ஆனாலும் உயிருடன் இருப்பதுப் போலவே எடுத்து செல்கிறாள். அந்த இரயில்பெட்டியில் இருக்கும் மற்ற பெண்மணிகளுடன் பேசிக் கொண்டே செல்கிறாள். அந்த பேச்சு எப்படியான பேச்சாக இருக்கிறது, எப்படி அவளால் உள்ளுக்குள் ஒன்றாகவும் வெளியில் வேறொன்றாகவும் இருக்க முடிகிறது எனவும் சந்தேகம் எழும்பும் வகையில் அமையப்பெற்றிருக்கிறது சிறுகதை. இடையில் அவளின் பேச்சுகளை பாருங்கள்,\n“தாயின் உள்ளத்து உணர்ச்சிகளை சொல்லி முடியாது. ஆனால் அவள் ஏழை. குழந்தை போய்விட்ட துக்கத்தை பாராட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. துக்கம் உண்மையில் மகத்தானது தான். ஆனால் சில்லரைத் துன்பங்கள் நெருங்கி தோன்றி ஏழைகளை துன்பத்தில் ஆழந்துவிடாமல் பார்த்துக் கொண்டுவிடும். இந்த சிறு துன்பங்களில் உள்ளத்துக் காயம் மறைந்து ஆறிவிட்டது போலிருக்கும். ஆனால் அவற்றால் காயம் அதிகப்படுமே தவிர குறையாது. பரிபூரணமான நிஷ் கவலையான துக்கப்பட ஏழைகளுக்கு சுதந்திரம் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளைப் போல அதுவும் பணமுடையால் பாதிக்கப்படுவது தான்”\nஎல்லா கதைகளும் துக்கம், சோகம், குற்றவுணர்ச்சி என எதிர்மறை எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. இதன் உள்ளர்த்தத்தை என்னால் சிந்திக்க முடிவதில்லை. அதே நேரம் எல்லா கதைகளும் ஏதேனும் ஒருவகையில் என் அன்றாட உணர்ச்சிகளை, செயல்களை சீண்டிப் பார்க்கிறது. அதன் வகையில் ஒவ்வொரு கதையும் முன்னரே சொன்னது போல மகத்தான தரிசனம் தான்…\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங��கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nசமீபத்தில் மிகப்பிரபலமான ஆங்கில சீரீஸ் எச்.பி.ஓவில் வெளியான செர்னோபில். 33 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அணுக்கசிவினால் ருஷ்யாவின் ஒரு பக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-02-17T07:48:47Z", "digest": "sha1:WACGX4TOV6ZVCQ4II4Q6RG5UANJ6IIWC", "length": 10350, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண பணம் சேர்த்த 12 வயது சிறுவன் - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nகுப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண பணம் சேர்த்த 12 வயது சிறுவன்\nகுப்பைகளை அள்ளி அதன்மூலம் சேர்த்த பணத்தால் ஆஸ்திரேலிய சிறுவன் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் போட்டியை காண வந்துள்ளான்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மேக்ஸ். இவன் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளான்.\nஅப்போது கிரிக்கெட்டில் போட்டியில் மிகவும் பழமையான மற்றும் கடும் போட்டியாக திகழும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் சென்று பார்க்க விரும்பினான்.\nதனது ஆசையை அம்மாவிடம் கூறினார். அப்போது அருகில் உள்ள வீடுகளில் வார இறுதியில் குப்பைகளை அள்ளி வெளியில் கொண்டு போட்டால் ஒரு டாலர் சம்பளமாக வாங்கலாம் என தாயார் ஆலோசனை கூறியுள்ளார்.\nஅதன்படியே மேக்ஸ் வாரந்தோறும் குப்பைகளை அள்ளி பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து ஆஷஸ் தொடரை பார்க்க டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.\nஅவரது தந்தை மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியை பார்க்க குடும்பத்துடன் வந்து தனது மகன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.\nஇதுகுறித்து ஆஸ்திரேலிய அணிக்கு தெரிய வர பேட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் மேக்ஸை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பேட் கம்மின்ஸ் மேக்ஸ்க்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nபுத்தளம் போராட்டக்காரர்கள் நால்வர் இன்று விடுதலை..\nவேதனையுடன் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே\nவீதிகளில் குப்பை வீசும் மூன்றில் ஒருவர் – அவர்கள் தெரிவித்த அதிர்ச்சி காரணங்கள்\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nபெற்ற தாயை கொன்றுவிட்டு காதலனுடன் இன்ப சுற்றுலா\nதொடக்க ஆட்டக்காரராக ராகுலுக்கு பதில் இவரை இறக்க வேண்டும்… -சவுரவ் கங்குலி\nதங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜுவுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957223/amp?ref=entity&keyword=MLA", "date_download": "2020-02-17T07:42:09Z", "digest": "sha1:7QNKZ2PTL4HFHB4NSAH7KI5TL743CQJH", "length": 7817, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார ஒரு மாத சம்பளம் வழங்கிய எம்எல்ஏ | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூட்டப்பள்ளி ஏரியை தூர்வார ஒரு மாத சம்பளம் வழங்கிய எம்எல்ஏ\nபள்ளிபாளையம், செப்.15: திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார, தனது ஒரு மாத சம்பளத்தொகையை எம்எல்ஏ சரஸ்வதி நன்கொடையாக வழங்கினார். பள்ளிபாளையம் ஆவாரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பங்கேற்ற திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, க���ட்டப்பள்ளி காலனி ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள துளிர் நலச்சங்கத்திற்கு, தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்தார்.\nஇந்த தொகை, அமைச்சர் தங்கமணி மூலம், துளிர் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியாமரியம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், பள்ளிபாளையம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் நகரமன்ற தலைவர் வெள்ளியங்கிரி, தாசில்தார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகடன் பிரச்னையால் வெள்ளிப்பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை\nஉப்பு லோடு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து\nநாமக்கல்லில் திருக்குறள் சிந்தனை அரங்கம்\nபரமத்தி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்\nசக்தி அறக்கட்டளை தலைவர் திமுகவில் இணைந்தார்\nஉலக சாதனைக்காக 3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய நாமக்கல் வாலிபர்\nநெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு\nராசிபுரம் பகுதியில் மயில்களால் பயிர்கள் சேதம்\nதிருச்செங்கோட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு விளக்க கூட்டம்\n× RELATED வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/325-.html", "date_download": "2020-02-17T07:48:23Z", "digest": "sha1:64BUKJ7LPA2I5FGEAFVOJJ7KEJ7WZOBK", "length": 2865, "nlines": 22, "source_domain": "store.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "\nதேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அபூர்வமான விலை மதிப்பு மிக்கக் கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரசியமான விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். `திறந்திடு சீஸேம்’ என்று சொன்னவுடன் மந்திரக்குகை திறந்து ஏராளமான செல்வத்தை அள்ளிக் கொடுப்பதுபோல், இந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-unidentified-flying-object-seen-germany-302124.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T07:10:57Z", "digest": "sha1:YYSN2ZSOE5UZYWXVIXJXYW5GO65KORP5", "length": 17943, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா? | A unidentified flying object seen in Germany - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஇனி பேச வேண்டியது ஒன்னு.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nTNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்\nமகாசிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா\nMovies என்னைப்பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. அவரைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சீறிய நடிகை\nAutomobiles ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nSports ISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்ற��ம் எப்படி அடைவது\nஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா\nஜெர்மனியில் திடீரென ஒளியுடன் வானில் பறந்த மர்மப்பொருள்.. வேற்றுக்கிரக வாசிகளா\nஹோச்சேன்: ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்மப்பொருளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nவேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.\nவேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு உலக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்துள்ளனர். இதனால் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.\nஅவ்வப்போது தோன்றும் பறக்கும்தட்டுகள் போன்ற பல விஷயங்களும் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நகரில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது. பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.\nஇதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விண்கல் தீப்பற்றி எரிந்தபடிதான் செல்லும் என்பதால் அந்தப் பொருள் விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அது ஏர் க்ராஃப்ட் இல்லை என ஜெர்மன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அடித்து தெரிவித்துள்ளது. இதனால் பறந்த அந்த மர்மப் பொருள் சீனாவின் நொறுங்கிய விண்வெளி மையம் அல்லது வேற்றுக் கிரக வாசிகளாக இருக்கும் என கூறப்படுகிறது.\nமர்ம பொருள் குறித்து ஆய்வு\nஇதையடுத்த வானில் தோன்றிய அந்த மர்மப் பொருள் என்ன என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மர்மப்பொருள் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2026ல் ஜெர��மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்\nவாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி\nபெர்லின் சுவர் வீழ்ந்து.. 30 வருஷமாச்சு.. ஜெர்மானியர்கள் நெகிழ்ச்சி\nஉலகின் முதல் பறக்கும் டாக்ஸி... சூப்பர் வசதிகளுடன் ஜெர்மனியில் தயாரிப்பு\nஇந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்\nபுதிய இந்தியாவை உருவாக்க ஜெர்மன் நிபுணத்துவம் பயனுள்ளதாக இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nஅப்பாவும் வெற்றிலையும்.. ஜெர்மனியில் இருந்து ஒன்இந்தியா வாசகர் எழுதிய உருக்கமான கவிதை\nவாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி\n48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nபுது மனைவியில் உறுப்பில் ஆணியை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் - கசப்பில் முடிந்த தேனிலவு\n300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngermany china space station ஜெர்மனி பொருள் சீனா விண்வெளி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/smith-quits-ashers-bout-with-archers-bouncer/", "date_download": "2020-02-17T07:47:17Z", "digest": "sha1:5YASISXUVBFRY7MBXCOSIJQTGK2VNTUE", "length": 7088, "nlines": 96, "source_domain": "tamil.sportstwit.in", "title": "அர்ச்சரின் பௌன்சரால் ஆஷஸ் போட்டியில் இருந்து ஸ்மித் விலகல்! | Sports Twit", "raw_content": "\nHome Top stories அர்ச்சரின் பௌன்சரால் ஆஷஸ் போட்டியில் இருந்து ஸ்மித் விலகல்\nஅர்ச்சரின் பௌன்சரால் ஆஷஸ் போட்டியில் இருந்து ஸ்மித் விலகல்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் எடுத்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து, 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nமுதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார். ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது, இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தனது கையில் அடிவாங்கி தடுமாறினார்.\nபிறகு 80 ரன்கள் எடுத்த போது, ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டீவன் சுமித் கழுத்தை பதம் பார்த்தது. 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தில் அடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஸ்மித், மைதானத்தில் சுருண்டு கீலே விழுந்தார்.\nஇந்நிலையில் காயம் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.\nPrevious articleடெல்லி கோட்லா மைதானத்தில் விராட் கோலி பெயரில் பெவிலியன்\nNext articleஅடுத்த ஐபில் தொடரில் இவர் தான் துணை பயிற்சியாளர்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-17T06:14:22Z", "digest": "sha1:R7HL37QHXZDKGM3ULOK2FI27CP5JKAH7", "length": 12484, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "உற்பத்திப் பொருள் வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉற்பத்திப் பொருள் வடிவமைப்பு என்பது திறன் வாய்ந்த, பயனுள்ள கருத்து உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுடன் கூடிய செய்முறையிலான புதிய விளைபொருளை வரையறை செய்வதாகும்.[1] உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளர்கள் கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மதிப்பீடு செய்து, ஒரு முறையான அணுகுமுறையில், உற்பத்திப் பொருட்கள் மூலமாக அவற்றைத் தெளிவுபடுத்துகின்றனர். சந்தை மேலாளர், உற்பத்திப் பொருள் மேல���ளர், தொழிற்சாலை வடிவமைப்பாளர் மற்றும் வடிவமைப்பு பொறியாளர் ஆகியோரின் பல நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியை உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர் மேற்கொண்டு வருகிறார்.\nபணி வடிவமைப்பு, அமைப்பு வடிவமைப்பு, இடைத்தாக்க வடிவமைப்பு ஆகியவற்றுடன் உற்பத்திப் பொருள் வடிவமைப்பு என்ற இப்பதம் சில சமயங்களில் குழப்பப்படுகிறது. தொட்டுணரக்கூடிய முப்பரிமாண பொருட்களை உண்டாக்குவதற்கு உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளரின் பங்கானது கலை, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றை இணைக்கிறது. முற்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மனித சக்தி குறித்த வழிமுறைகளை கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், கற்பனை செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் வடிவமைப்பாளர்களை அனுமதிக்கும் பட்சத்தில் இம்முறையை எளிதாக்க இயலும்.\nஉற்பத்திப் பொருட்களை கருத்துருவாக்க நிலையிலிருந்து சந்தைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான திறமைகளை உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளர்கள் பெற்றுள்ளனர். வடிவமைப்புத் திட்டங்களை நிர்வகிக்கவும், வடிவமைப்புத் தொழிலின் பிற பிரிவுகளுக்கு துறைகளைத் துணை ஒப்பந்தம் செய்யக் கூடிய திறனையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். உற்பத்திப் பொருள் வடிவமைப்பிற்கு அழகுணர்ச்சி இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஆனாலும் வடிவமைப்பாளர்கள் தொழில் நுட்பம், பணிச்சூழலியல், பயன்பாடு, தகைமை ஆய்வு மற்றும் பொறியியல் உள்ளிட்ட இன்றியமையாத அம்சங்களுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர்.\nபெரும்பாலான வடிவமைப்புப் புலங்களில் உள்ளது போல், ஓர் உற்பத்திப் பொருளுக்கான வடிவமைப்பு, ஓர் அவசியத்திலிருந்து உதயமாவதுடன், அதற்கு ஒரு பயனும் உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுகிறது. மேலும் சிலசமயங்களில், சங்கம் மற்றும் மனிதமுயற்சியால் வெற்றி கொள்ளுதல் போன்ற சில சிக்கலான காரணிகளும் இதற்குப் பொறுப்பாகலாம். தொழில் நுணுக்கத்தில் தகுதி வாய்ந்த ஒரு உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளரையோ அல்லது தொழிலக வடிவமைப்பாளரையோ குறிப்பதற்கு, தொழிலக வடிவமைப்பு பொறியாளர் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.\nசில நிறுவனங்கள் அல்லது தனி மனிதர்கள் வளரும் புதிய உற்பத்திப் பொருட்களின் மேல் அதிக விருப்பம் கொண்டுள்ளனர். நாகரீக உல��ில், முக்கியமாக ஐரோபோ, கூகிள், அல்லது நோக்கியா போன்ற தொழில் நுட்ப நிறுவனங்கள் இவற்றில் உள்ளடங்கும். நூதன கண்டுபிடிப்புகளில் சாதகமான போட்டியைக் கட்டிக்காக்கும் தேவையிலிருக்கும் நிறுவனங்களுக்கு, பெரும்பாலான உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்கள் திட்ட வல்லமையுள்ள சொத்துக்களாக உள்ளனர்.\nProduct Design திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2015, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-17T06:06:53Z", "digest": "sha1:HRMZGK4FYITAGHCPSWFYEH6BS6YGFHSW", "length": 5808, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூவானம் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூவானம் அருவி (Thuvanam Waterfalls) கேரள மாநிலத்தின் சின்னார் கானுயிர்க் காப்பகத்தில் அமைந்துள்ளது [1]. இந்த அருவியானது உடுமலைப்பேட்டை மற்றும் மறையூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் தெரியும்.\nமலையேறுவதற்கு இந்த அருவி ஒரு பொருத்தமான இடமாகக் கருதப்படுகிறது. மூணார் நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.\nசின்னார் சரணாலயத்திற்கு மிகவும் உட்புறமாக தூவானம் அருவி அமைந்திருக்கின்றது. எனவே அருவிக்கு செல்லும் வழிகளிலெல்லாம் கேரளாவின் மற்ற பகுதிகளில் காண முடியாத வன விலங்குகள் மற்றும் வனத் தாவரங்கள் முதலியவற்றை இரசிப்பதற்கு சிறந்த இடமாக இச்சரணாலயம் திகழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2020, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/ayudha-puja-2019-saraswathi-pooja-importance-auspicious-time-364767.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T06:18:18Z", "digest": "sha1:ZKK4NJM66T33OFERWOO3GTAC67PWGJ2D", "length": 24214, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள் | Ayudha Puja 2019 Saraswathi Pooja Importance Auspicious time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nஅடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள்\nசென்னை: நம்மை வாழவைக்கும் தெய்வங்களையும் ஆயுதங்களையும் வணங்கும் நாள் ஆயுதபூஜை. கல்விக்கு அதிபதி சரஸ்வதி. ஞானத்தை அருள்பவள் அவளே. அந்த அன்னையை வணங்க நவராத்திரி பண்டிகையின் நவமி நாள் நல்ல நாள். அன்றைய தினம் ஆயுதங்களையும் வணங்குகிறோம். நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி பைக், கார்,சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிக்கின்றனர். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா ப��ன்றவற்றை வைத்து, சரஸ்வதி அருளை பெற வழிபடுகின்றோம். அதேபோல தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளே விஜயதசமி திருநாளாகும்.\nகல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் தொடங்கி சரஸ்வதிக்கு பூஜை செய்யும் நாள் தொடங்குகிறது.\nசரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதை கோள்களின் நிலைகளை வைத்து பார்த்து, அதற்கேற்ப நல்ல முயற்சிகளை செய்வது மரபு. அதன்படி ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nசாமி கும்பிட நல்ல நேரம்\nகல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.\nசரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம்.\nஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்��ாடப்படுகிறது. நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nநல்லது வெற்றி பெற்ற நாள்\nதீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை அன்னை சாமுண்டீஸ்வரி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.\nகல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.\nபாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், தசமி அன்று விஜயன் கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான் என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து விஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆண்டு\nவிஜயதசமி அக்டோபர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்நாள் சாமி கும்பிட்டவர்கள் மறு பூஜை செய்ய நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணிவரை காலை 10.30 மணி முதல் 11 மணிவரை நல்ல நேரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட��ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saraswathi pooja செய்திகள்\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nசரஸ்வதி அவதரித்த மூலம் நட்சத்திரம் - எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும்\nசரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம் - தூய்மையின் அடையாளம்\nகல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nநவராத்திரி 2019: இன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nநவராத்திரி 2019: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு\nநவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்\nகல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaraswathi pooja auspicious time ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-17T06:38:45Z", "digest": "sha1:VU3DGIP2UCAEJQEI67ZDT4U77R6IHX4T", "length": 36103, "nlines": 322, "source_domain": "www.philizon.com", "title": "China காய்கறி வளர்ச்சிக்கு லெட் விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறி வளர்ச்சிக்கு லெட் விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த காய்கறி வளர்ச��சிக்கு லெட் விளக்குகள் தயாரிப்புகள்)\nதாவர வளர்ச்சிக்கான சிறந்த லெட் பிளாண்ட் லைட்ஸ்\nதாவர வளர்ச்சிக்கான சிறந்த லெட் பிளாண்ட் லைட்ஸ் எல்.ஈ.யின் நீண்ட காலமாக வளர்ந்து வரும் ஒருவருக்காக சிறந்தது. நீங்கள் பணம் செலவழிக்க ஒரு தீவிர விவசாயி என்றால் நீங்கள் கண்டிப்பாக LED கள் கருத்தில் கொள்ள வேண்டும்...\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W தாவரங்கள் செழித்து வளர சில முக்கிய கூறுகள் தேவை, இதில் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அடங்கும். உங்கள் உட்புற தொடக்க அல்லது வெப்பமண்டல தாவரங்களை நீர் மற்றும் உரத்துடன் வழங்க முடியும் என்றாலும், அவர்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குவது எப்போதும் சாத்தியமில்லை....\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கைய���ன மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு ஏற்றவை, ஏனெனில் அவை கையிருப்பு, பச்சை நாற்றுகளை உறுதிப்படுத்த உதவுகின்றன....\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை மூலக்கூறு மீது நேரடியாக ஒற்றை மூலக்கூறு மீது ஏற்றப்படுகின்றன. Phlizon...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன பறவை சில்லுகள் தாவரங்களை மூலம் முழுமையாக உறிஞ்சப்படுகிறது முடியும்...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டி 80W சக்தி. 4 பார்கள், 6...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் இந்த COB முழு ஸ்பெக்ட்ரம் உட்புற எல்இடி க்ரோ லைட் புதிய நிலையில் உள்ளது. இது ஒரு எல்.ஈ.டி ஒளி, இது பல எல்.ஈ.டி.எஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது நீண்ட ஆயுட்காலம் பயன்படுத்த போதுமான பிரகாசமானது. குறைந்த சக்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு...\nமுழு ஸ்பெக்ட்ரம் டிம்மிங் லெட் க்ரோ லைட் பார்\nமுழு ஸ்பெக்ட்ரம் டிம்மிங் லெட் க்ரோ லைட் பார் மேம்பட்ட எல்.ஈ.டி க்ரோ லைட்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் விளைச்சலை அதிகரிக்கவும் இன்றைய போட்டி தோட்டக்கலை சந்தையில், அதிக மகசூல் பெற உங்கள் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது மற்றும் உங்கள் ROI ஐ மேம்படுத்துவது முக்கியம். உங்கள் மின்சார நுகர்விலிருந்து ஒவ்வொரு டாலரையும்,...\nஉட்புற தோட்டத்திற்கான மங்கலான லெட் க்ரோ லைட் பார்\nஉட்புற தோட்டத்திற்கான மங்கலான லெட் க்ரோ லைட் பார் சிறந்த எல்இடி வளரும் விளக்குகளை எவ்வாறு கண்டுபிடிப்பது சிறந்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கருத்தில் கொள்ள பல காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான்...\nஉட்புற தாவரங்களுக்கான ஸ்மார்ட் லெட் க்ரோ லைட் பார்\nஉட்புற தாவரங்களுக்கான சாம்சங் ஸ்மார்ட் லெட் க்ரோ லைட் பார் தயாரிப்புகள் அம்சங்கள் 1. LM561C பயன்படுத்தப்பட்டது, அதி உயர் PPFD, HPS 600W மற்றும் 1000W ஐ சரியாக மாற்று���ிறது. 2. 5x5 அடி கவரேஜில் உயர் பிபிஎஃப்டி, அதிகமான பார்கள் சேர்க்கப்படலாம். 3. முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி 660nm எல்.ஈ.டி சேர்க்கப்பட்டது, அனைத்து வளர்ச்சி...\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார்\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார் செங்குத்து வேளாண்மை ஹைட்ரோபோனிக் சிஸ்டம் கிரீன்ஹவுஸ் 5/6/7/8/9/10 பார்கள் 400W 480W 560W 640W 720W 800W லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களுக்கு பிளிஸன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ...\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள்\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள் நவீன எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் அனைத்து நன்மைகளும்; மகசூல், தரம், அளவு, முன்கணிப்பு, செலவுகள். ஒரு தொழில்முறை தோட்டக்கலைத் தொழில் தலைவரின் ஆதரவு தொழில்முறை எல்.ஈ.டி விளக்கு. நிபுணர்களின் குழு. சிறப்பம்சங்கள்: தாவர நிபுணர்களின் அர்ப்பணிக்கப்பட்ட குழு, விற்பனை குழு...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600 வாட் மாடலாகும். பிளைசன் எல்.ஈ.டி இந்த ஒளியின் பதிப்புகளை...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். வழக்கமான குறைந்த...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின் கட்டணத்தில் உங்கள் பணத்தை...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்���ு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க விரும்பினாலும், உங்கள் தாவரங்கள் உள்ளே செழித்து வளரக்கூடிய சூழலை...\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nகாய்கறி வளர்ச்சிக்கு லெட் விளக்குகள்\nODM உட்புற வளர்ச்சிகள் விளக்குகள்\nஉட்புற வளர்ச்சிக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nசிறந்த வளர்ந்து வரும் விளக்குகள்\nகடல்வழி ரீஃப் வளர்ச்சிக்கு LED விளக்கு\nLED குழு வளர்ந்து வரும் விளக்குகள்\nஹைட்ரோபோனிக் வளர்ச்சிக்கு ஒளி வளரவும்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_15.html", "date_download": "2020-02-17T07:23:42Z", "digest": "sha1:B33H5PO6OFDQ6NYCMA64J43XT6SBRX6X", "length": 15283, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாலித - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாலித\nஉதயங்க வீரதுங்க, அர்ஜுன மகேந்திரன் போன்ற சந்தேகநபர்களை இலங்கைக்குள் அழைத்துவர அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.\nபுத்தளத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“ஆட்சிக்கு வரும் முன்னர், அனைத்து அரசியல்வாதிகளும் ஊழலை ஒழிப்போம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டத்தை நடைமுறைப���படுத்த எவரும் தீவிரம் காட்டுவதில்லை.\nவெளிநாட்டில் இருக்கும் உதயங்க வீரதுங்க, இந்நாட்டின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார். ஆனால், அவரை இந்நாட்டுக்குள் அழைத்துவர எவரும் முயற்சிப்பதில்லை.\nஅதேபோல், அர்ஜுன மகேந்திரனும் இங்குள்ளவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கிறார். இவரையும் நாட்டுக்குள் அழைத்துவர முடியாதுள்ளது.\nஜாலிய விக்ரமசூரியவையும் நாட்டுக்குள் அழைத்துவர முடியாத நிலைமையேக் காணப்படுகிறது. இதிலிருந்தே, குற்றவாளிகள் எல்லாம் ஆட்சியாளர்களுடன் மிக நெருங்கியத் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.\nதிருடர்களைப் பிடிக்கத்தானா மக்கள் ஆணை வழங்கினார்கள் என்ற சந்தேகம்கூட எழுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பாக எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.\nசம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என மேலு தெரிவித்தார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-02-17T06:08:53Z", "digest": "sha1:NUSR2AOTU6YOSC2KWBYE2RTA27VPRTUO", "length": 14615, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "ஏனையவை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்கு...\tRead more\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன்...\tRead more\nசற்றுமுன் வவுனியாவில் வெளியிடப்பட்டது “பேரும் ஊரும்” நூல்\non: December 07, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் ஞா.ஜெகநாதன் அவர்களினால் எழுதப்பட்ட “பேரும் ஊரும்” என்ற இடப்பெயர் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இன்று காலை 09.30 மணியாளவில் வவுனியா சுத்தானந்...\tRead more\nஒருவருக்கு தும்மல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது, சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ, முக்கியமான விசேஷங்களில் இருக்கும் போதோ தும்மல் வரலாம். இதனை பலரும் அடக்கி கொள்கின்றனர், பலர் தைலங்களை...\tRead more\non: August 31, 2019 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியா கலைஞர்களின் பங்களிப்பில், பிரான்சில் இருந்து இயங்கிவரும் சுபர்த்தனா படைப்பகம் ‘’பூக்களின் செல்லங்கள் ��’ என்னும் ஒரு புதிய பாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. இசை : – வவுனிய...\tRead more\nமறந்தும் கூட இரவில் மட்டும் இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்… : எந்த உணவுகள் தெரியுமா\nஇரவு நேரம் பணிபுரிகின்றவர்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தையும், வழக்கமாக உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொள்வதால் பெருமளவு பாதிக்கப்பட்டு, உடல் பாதிப்பால் நிம்மதியிழக்கின்றனர்.பெரும்பாலான இளைஞர்க...\tRead more\nஓரின பால் உறவு கொள்ள இதுவே காரணம்\nஇல்லற வாழ்வில் ஆண் பெண் உறவு இயற்கையானது தான். அண்மைகாலமாக நாட்டில் என்னென்னவோ மாற்றங்கள் நடக்கின்றன. நம்மை திகைத்து பார்க்கவைக்கின்றன. பல குழப்பங்கள் வேறு. இதற்கிடையில் சிப்ரஸ் நாட்டை சேர்ந...\tRead more\nவெங்காயம், பூண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்\nதமிழர்களின் சமையலை பொருத்த வரை வெங்காயமும் பூண்டும் இல்லாமல் சமைக்கவே மாட்டார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போதைய ஆராய்ச்சி படி வெங்காயமும் பூண்டும் நமக்கு ஏற்ப...\tRead more\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க\nதினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சருமத்தின் தன்மை அடிக்கடி மாறுபட்டு கொண்டே இரு...\tRead more\nமுதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை\nமின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சிப்படுத்தி ஆரோக்கியம் பேணவும், முதுமையை தள்ளிப்போடவும் வழி கண்டறியப்பட்டு உள்ளது. மின் தூண்டுதல் சிகிச்சை மூலம் நரம்பு மண்டலத்தை பு...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்��� தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapparavai.com/agaram/", "date_download": "2020-02-17T06:59:05Z", "digest": "sha1:E6SXBK5FH7QHDEJQ6HJOUFS6NTT7XUAR", "length": 11838, "nlines": 175, "source_domain": "annapparavai.com", "title": "அகரம் பவுண்டேசன் அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது. - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் @SmritiIrani அவர்களை வரவேற்றார்.\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nநடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*\nஉலகின் மிக அழகான விளையாட்டு வீராங்கனை\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nபி.வி. சிந்துவுக்கு கமாண்டர் மற்றும் தூதர் பதவி கொடுத்து கவுரவிக்கும் சி.ஆர்.பி.எப்.\nஉலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..\nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஅத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nதமிழ் நாட்டில் கைத்த���ி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome செய்திகள் அகரம் பவுண்டேசன் அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.\nஅகரம் பவுண்டேசன் அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.\nஅடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.(இந்த ஆண்டு +2 முடித்து கல்லூரியில் சேர முடியாதவர்களும் அடுத்த ஆண்டுகாக விண்ணப்பிக்கலாம்\nஅரசு & அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மேற்கல்வி க்கான சிறந்த வாய்ப்பு.🌐\nPrevious articleரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nNext articleஇந்தியாவின் முதல் கார்ப்பரேட் தேஜாஸ் ரயில் டெல்லியிலிருந்து லக்னோ வரை இன்று முதல் துவக்கம்\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் @SmritiIrani அவர்களை வரவேற்றார்.\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nமதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*\n🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் இனி வெளியேறப் போவது யார் தெரியுமா \nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு🌐\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமிழக தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு:\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச���சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-17T06:20:37Z", "digest": "sha1:B6RWL5CBNOGNPV7BSEOMMQDJPPSX62XE", "length": 5991, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "ரசிகர்கள் அதிர்ச்சி....! வடிவேலுக்கு நடிக்க தடையா...? | Dinasuvadu Tamil", "raw_content": "\nநடிகர் வடிவேலு நடிப்பில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே நின்றுவிட்டது.\nபல கோடி செலவு செய்து செட் போடப்பட்டுள்ளது. வடிவேலு தொடர்ந்து நடிக்காததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் சங்கர் புகார் அளித்துள்ளார்.\nஅதற்கு தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் நீண்ட நாட்களாக விளக்கம் கேட்டுவந்தது. பின்னர் படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு லயிக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதற்கு தற்போது வரை வடிவேலு எந்த பதிலும் கொடுக்காததால் வடிவேலுவை வைத்து இனி எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்கக்கூடாது என ரெட் போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.\nஇணையத்தில் லீக்காகி 2.O படக்குழுவிற்க்கு அதிர்ச்சியளித்த இணையதளம்\nவித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்\n#BREAKING : நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாளாம்\nஎன்ன தைரியம் டி உனக்குதகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி.தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி.\nவித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்\n மும்பை அணிக்கு ரகானே கேப்டன் :\nபல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதானதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவு\nஉச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்\nதல அஜித் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை \nIPL 2018:பெங்களூருவில் குடும்பத்துடன் ஜாலியாக பயணம் செய்த “மிஸ்டர் 360”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/1%20Corinthians/3/text", "date_download": "2020-02-17T07:08:16Z", "digest": "sha1:5FXBOMMZZHRMGD52V744NHDWDHQGQADK", "length": 8281, "nlines": 31, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 கொரிந்தியர் : 3\n1 : மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.\n2 : நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.\n3 : பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா\n4 : ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா\n5 : பவுல் யார் அப்பொல்லோ யார் கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.\n6 : நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.\n7 : அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.\n8 : மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான்.\n9 : நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.\n10 : எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாச்சாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.\n11 : போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.\n12 : ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,\n13 : அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.\n14 : அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.\n15 : ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.\n16 : நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா\n17 : ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.\n18 : ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.\n19 : இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,\n20 : ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.\n21 : இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;\n22 : பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும் ஜீவனாகிலும், மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;\n23 : நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/videos/nalloor-temple-jaffna/", "date_download": "2020-02-17T06:57:58Z", "digest": "sha1:L4JIKJWQMII3K2HD7EGXGZRRN7L4ADWQ", "length": 4096, "nlines": 68, "source_domain": "spottamil.com", "title": "நல்லூர் கந்தனின் மறுபக்கம் - ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nதமிழ் கல்வெட்டு பதிலாக ஹிந்தி எழுத்துக்கள் பதிந்த கல்வெட்டுகள் பதிக்கப்படுகின்றன\nசபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் நிலை என்ன\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில்\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-internet-banking-online-sbi-internetbanking-online-sbi-internet-banking-state-bank-of-india-net-banking-sbi/", "date_download": "2020-02-17T07:41:26Z", "digest": "sha1:PHZKAIAEUKLJOOSNJAZFLXQ5IZNDW3Y3", "length": 13359, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi internet banking online sbi internetbanking online sbi internet banking state bank of india net banking sbi - நீங்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை! எஸ்பிஐ -யில் இனி பணம் எடுப்பது போடுவது ஈஸியோ ஈஸி", "raw_content": "\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nஎஸ்பிஐ வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை இனி பணம் எடுப்பது போடுவது ஈஸியோ ஈஸி\nசரி எஸ்பியில் எப்படி ஏடிஎம் கார்டு வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா\nsbi internet banking online : எஸ்பிஐ யில் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா அப்போ இந்த மேட்டரே உங்களுக்கு தான். என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு இங்கே வாங்க. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது முக்கிய தகவலும் கூட. பொதுவாகவே வங்கி கணக்கில் பணம் எடுக்க எடுக்கவேண்டுமென்றால் அதிக நேரம் எடுக்கும். காரணம், செல்லான் நிரப்பி வரிசையில் நின்று பணத்தை பெறுவதற்குள்போதும் போதும் போதும் என்று ஆகிவிடும். போதாத குறைக்கு வங்கிக்கு ஒரு அரை மணி நேரம் லேட்டாக சென்றுவிட்டால் போதும், அடுத்த தெரு வரை கியூ நிற்க ஆரம்பித்துவிடும்.\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க…: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..\nஅதற்கு மாற்று வழியாக வந்தது தான் ஏடிஎம் சேவை. நினைத்த நேரத்தில் ஏடிஎம்மில் சென்று பணத்தை எடுக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். வங்கிக்கு சென்று ஏடிஎம் கார்டை வாங்க வேண்டும். சரி எஸ்பியில் எப்படி ஏடிஎம் கார்டு வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஉங்களின் அடையாள அட்டை, வீட்டு முகவரி மற்றும் புகைப்படத்துடன் வங்கிக்கு சென்று அங்கு தரும் ஏடிஎம் விண்ணபத்தை நிரப்பி அளித்தால் 1 வாரத்தில் ஏடிஎம் கார்டு உங்கள் வீட்டில் இருக்கும்.\nஎஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்\nஅப்படி இல்லையென்றால் ஆன்லைன் வழிமுறை. எஸ்பிஐ ஆன���லைன் தளத்திற்கு சென்று அங்கு ஏடிஎம் கார்டு அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் விவரங்களை கேட்கும் அனைத்தையும் பூர்த்தி செய்தால் 24 மணிநேர்த்தில் எஸ்பிஐ கார்டு உங்கள் கையில்.\n எஸ்பிஐ -யின் புதிய அறிவிப்பு தெரியுமா\nSBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்வது எப்படி\nஎஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்… சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க…: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..\nஎஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்\nநிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் – எஸ்பிஐ vs கனரா வங்கி\nஇந்தியாவில் முதன் முதலாக – எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே\nஎஸ்.பி. ஐ வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டுமா இந்த ஈசியான வழியை தெரிஞ்சுக்கோங்க\nATMகளில் இந்த முறையிலும் பணம் எடுக்கலாம் – SBI, ICICI வங்கிகள் புதுமை\nதீபாவளி வாழ்த்துகள்: நண்பர்களுக்கு பகிர வண்ணப் படங்கள் இங்கே…\nஅகழ்வாராய்ச்சிக்கு மேலும் 4 புதிய இடங்கள் – மத்திய அரசு ஒப்புதல்\n#BroomstickChallenge-னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா\nnasa broomstick challenge viral video : துடைப்பத்தை, இன்றொரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அது எவ்வித ஆதாரமும் இன்றி தனியாக நிற்கும் என்பதுதான் அந்த #BroomstickChallenge\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் குட்டி கெஜ்ரிவால் போட்டோ வைரல்\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உடையணிந்த ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பேபி கெஜ்ரிவால் என்று குறிப்பிடப்பட்டு வைரலாகியுள்ளது.\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nமதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்\n’புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\n‘அசாத்திய வளர்ச்சியை தன் தோளில் சுமக்கும் போராளி’ – ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஜென்டில்மேன்\nவண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+039247+de.php?from=in", "date_download": "2020-02-17T05:56:56Z", "digest": "sha1:K5G54UH4AWXO4CD5BBLDMI7BIXTSSS6P", "length": 4546, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 039247 / +4939247 / 004939247 / 0114939247, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 039247 என்பது Güterglückக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Güterglück என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Güterglück உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39247 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Güterglück உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39247-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39247-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/printers/hp-1213nf-laserjet-printer-price-pnlvz.html", "date_download": "2020-02-17T06:58:48Z", "digest": "sha1:AHMJ4YPV4WMC5VL6M64GN3FWMS53UXPA", "length": 14077, "nlines": 305, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர்\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர்\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் சமீபத்திய விலை Feb 08, 2020அன்று பெற்று வந்தது\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர்கிபிக்ஸ் கிடைக்கிறது.\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் குறைந்த விலையாகும் உடன் இது கிபிக்ஸ் ( 17,520))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர் விவரக்குறிப்புகள்\nபிரிண்ட் ஸ்பீட் கலர் 13 ppm\nடூட்டி சைக்கிள��� முன்தலை அ௪ -\nபிரிண்ட் ரெசொலூஷன் கலர் -\nபிரிண்ட் ரெசொலூஷன் மோனோ -\nடுப்லெஸ் பிரிண்ட் Yes; Manual\nபிரிண்ட் ஸ்பீட் மோனோ 18 ppm\nமீடியா சைஸ் சப்போர்ட்டட் A4, A5, B5, C5, DL\nஸ்கேன் டிபே Flatbed, ADF\nஒபெரடிங் டெம்பெறட்டுறே ரங்கே -\nஒபெரடிங் ஹுமிடிடி ரங்கே -\nஉசுப்பி சப்போர்ட் Yes; USB 2.0\nபிரிண்டர் டிபே Laserjet Printer\nபிரிண்டர் பியூன்க்ஷன்ஸ் Copy, Fax, Print, Scan\nபிரிண்டர் ளங்குஞ்ஜ்ஸ் Host Based\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 129 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 252 மதிப்புரைகள் )\nஹப் ௧௨௧௩ன்ப் லாஸேர்ஜெட் பிரிண்டர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/27-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/page/4/", "date_download": "2020-02-17T06:43:36Z", "digest": "sha1:OT5AWAHENWXU2PTNCQTXP73C2FIO2ND3", "length": 6544, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "யாழ் அரிச்சுவடி - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் அரிச்சுவடி Latest Topics\nயாழ் இனிது [வருக வருக]\nதமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு\nயாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.\nஎன்னுடைய அன்பான வணக்கங்கள் 1 2\nஎம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\nஇன்று இங்கு இணைகிறேன் இனிதே ...தமிழா\nஎல்லோருக்கும் கர்ணம் அடிச்சு வணக்கம் 1 2\nவணக்கமும் நன்றிகளும் புதியதோர் உறுப்பினராக யாழ் தளதலத்ஹ்டின் உறவுகளுக்கு\nவணக்கம் உறவுகளே 1 2\nசீனியா்மாா்களே வணக்கம். ஆ வணக்கம்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nilavu12.html", "date_download": "2020-02-17T07:26:10Z", "digest": "sha1:M5LWLEG45OLIN57K6VTUGSFGCS4MUZ4R", "length": 40871, "nlines": 71, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிலவு தேயாத தேசம் – 12 சாருநிவேதிதா எழுதும் தொடர்", "raw_content": "\nகாவல��்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nநிலவு தேயாத தேசம் – 12 சாருநிவேதிதா எழுதும் தொடர்\nஹாட் ஏர் பலூன் எரிவாயு மூலம்தான் இயங்குகிறது. என் பலூனிலிருந்து மற்ற பலூன்களைப் பார்க்கும் போது…\nநிலவு தேயாத தேசம் – 12 சாருநிவேதிதா எழுதும் தொடர்\nஹாட் ஏர் பலூன் எரிவாயு மூலம்தான் இயங்குகிறது. என் பலூனிலிருந்து மற்ற பலூன்களைப் பார்க்கும் போது பலூனின் அடியில் நெருப்பு எரிவதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பலூனிலும் இருபது பேர். சதுரம் சதுரமாக ஐந்து ஐந்து பேர். நடுவில் பைலட். எங்கள் பலூனின் பைலட் கத்ரீனா கைஃப் போலவே இருந்தார். புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஃபோனில் சார்ஜ் இல்லை.\nகீழே உள்ள இரண்டு புகைப்படங்களும் நாங்கள் இருந்த பலூனிலிருந்து என் சக பயணி ஒருவர் எடுத்தவை.\nகுழுப் பயணத்தில் இன்னொரு அனுகூலம், பல தேசத்தவர்களையும் சந்தித்துப் பேசவும் பழகவும் கிடைக்கும் வாய்ப்பு. அப்படி நான் கப்படோச்சியாவில் சந்தித்த ஒரு இளைஞன் லார்பி. மொராக்கோவைச் சேர்ந்தவன். தென்னமெரிக்காவில் சீலே எப்படி எனக்கு ஒரு தாய்நாட்டைப் போன்றதோ அதே போல் ஆஃப்ரிக்காவில் மொராக்கோ. கிட்டத்தட்ட எல்லா மொராக்கோ எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறேன். அறுபதுகளில் புகழ்பெற்றிருந்த பீட் எழுத்தாளர்களின் சொர்க்கமாக இருந்ததும் மொராக்கோதான். என்னுடைய ஐரோப்பிய ஆசான்களில் ஒருவரான ஜான் ஜெனே ஃப்ரான்ஸை விட மொராக்கோவையே என் தாய்நாடு என்று சொல்லுவேன் என்று சொல்லி மொராக்கோவிலேயே வாழ்ந்தார். தன்னுடைய மரணத்துக்குப் பிறகு தன் பிரேதம் மொராக்கோவிலேயே புதைக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். ஒருமுறை அவர் தன்னுடைய பதிப்பாளரைப் பார்ப்பதற்காக பாரிஸ் சென்றிருந்த போது அங்கேயே இறந்து போனார். அப்போது ஜெனேயின் நண்பர்கள் அவருடைய பிரேதத்தை மொராக்காவுக்குக் கொண்டு வந்து அங்கே Larache என்ற ஊரில் தான் புதைத்தார்கள். மொராக்கோவைப் போலவே ஜிப்ரால்டரும் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களின் கனவு பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. ஜான் லெனன் தன் காதலி யோகோ ஓனோவைத் திருமணம் செய்து கொண்டது ஜிப்ரால்டரில்தான். நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் லார்பி.\nகொஞ்ச நேரத்திலேயே நான் எழுத்தாளன் என்று தெரிந்து கொண்டு தன்னுடைய கதையை மிக ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பத்தில் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் மூலம் ஹஷீஷ் கடத்தி பிறகு அந்தத் தொழில் கொகேய்ன் கடத்தலுக்கு மாறிய போது அதை விட்டு விட்டு இப்போது தாஞ்ஜியரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துக் கொண்டு வாழ்வதாகச் சொன்னான். அவனுடைய கதை எனக்கு El Nino என்ற ஸ்பானிஷ் திரைப்படத்தை ஞாபகப்படுத்தியது. கிட்டத்தட்ட எல்லா தாஞ்ஜியர் சிறுவர்களின் கதையும் ஒரே கதைதான். அதுதான் எல் நீஞோவின் கதை. எல் நீஞோ Daniel Monzón இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஹேஸூஸ் (Jesus) என்ற போலீஸ்காரன், எல் நீஞோ என்ற கடத்தல்கார இளைஞன் மற்றும் அவனுடைய நண்பர்கள் ஆகியோரைச் சுற்றி நிகழ���ம் கதை. கடத்தல்காரர்கள் மட்டுமல்லாமல் போலீஸ்காரர்களின் அவலத்தையும் சொல்கிறது எல் நீஞோ. கடத்தல் படகைத் தொடர்ந்து விரட்டி வரும் ஹெலிகாப்டரை எல் நீஞோவின் நண்பன் சுட்டு விடுவதால் ஹெலிகாப்டர் நீரில் மூழ்கி அதிலிருந்த பைலட் பிழைப்பாரா என்ற நிலைக்குப் போய் விடுகிறது. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஜிப்ரால்டர் குன்று.\nபின்வரும் காணொளியில் ஜிப்ரால்டர் குன்று பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.\nநிலவியல் ரீதியாக இஸ்தாம்பூலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதை விட அதிக முக்கியத்துவம் கொண்டது ஜிப்ரால்டர் தீபகற்பம். 28000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் ஜிப்ரால்டர் குகைகளில் வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.\nஇப்போது ஜிப்ரால்டரில் வசிக்கும் 30000 பேரும் கலாச்சார ரீதியாக ஸ்பெய்னோடு உறவு கொண்டிருந்தாலும் பிரிட்டனோடு இருப்பதையே விரும்புகிறார்கள். காரணம் வெளிப்படை. ஸ்பெய்னே ஏழை நாடு; அதோடு எப்படிச் சேர்வது என்பதுதான் ஜிப்ரால்டர்வாசிகளின் மனநிலை. ஆனால் உயிரே போனாலும் பரவாயில்லை; ஸ்பெய்ன் மண்ணை மிதித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தாஞ்ஜியரில் வசிக்கும் இளைஞர்கள்.\nமேலே உள்ள இரண்டு வரைபடங்களையும் பாருங்கள். மொராக்கோவின் இடது பக்கம் அட்லாண்டிக் பெருங்கடல். வலது பக்கம் மத்திய தரைக்கடல். இந்த நீர்ப்பரப்பைத் தடுப்பது போல் இரண்டு நாடுகள். வடமேற்கு ஆஃப்ரிக்காவின் மொராக்கோ; ஐரோப்பாவின் தென்மூலையில் ஸ்பெய்ன். வரைபடத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது அல்லவா இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள ஜிப்ரால்டர் ஜலசந்தியின் நீளம் வெறும் ஒன்பது மைல்கள்தான். இந்த ஒன்பது மைல் தூரம்தான் ஐரோப்பாவுக்கு ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து போதை மருந்துகள் செல்வதற்கு வாசலாக இருந்து வருகிறது. மொராக்கோவின் கொடூரமான வறுமையிலிருந்து தப்புவதற்காக பல நூறு மொராக்கோ தேசத்தவர்கள் இந்த ஜலசந்தியைப் படகுகளில் கடந்து போகிறார்கள். இவர்களைப் பிடிப்பதற்காக ஸ்பானிஷ் போலீஸும் இரவு பகலாக ரோந்து சுற்றுக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் நிலவும் கடுமையான சுரண்டலையும் வறுமையையும் தடுக்க முடியாத மொராக்கோ அரசு ஐரோப்பிய யூனியனின் சேவகனாக விளங்குவ���ால் மொராக்கோவிலிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடும் ஆட்களைப் பிடிப்பதில் ஐரோப்பியர்களை விட மொராக்கோ போலீஸ் இன்னும் தீவிரமாக இருக்கிறது. அந்த எஜமான விசுவாசத்திற்காக ஐரோப்பிய கம்பெனிகளும் மொராக்கோவில் அவ்வப்போது தங்கள் மூலதனத்தை முதலீடு செய்வதுண்டு. சமீபத்தில் ஃப்ரெஞ்ச் கார் நிறுவனம் Renault மொராக்கோவின் தாஞ்ஜியரின் (Tangier) துறைமுகத்தை நவீனமயமாக்கிக் கொடுத்தது. இருந்தாலும் மொராக்கோவின் போதை உலக மாஃபியா ஆட்கள் லத்தீன் அமெரிக்க போதை மாஃபியாவோடு கை கோர்த்துக் கொண்டு பெரும் செல்வாக்கோடு இருக்கின்றனர். போதைப் பொருட்கள் மட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இந்த ஜிப்ரால்டர் ஜலசந்திதான் வாசலாக இருக்கிறது.\nமொராக்கோவிலிருந்து கிளம்பி ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக ஸ்பெய்ன் சென்று அங்கிருந்து ஃப்ரான்ஸுக்குப் போய்ச் சேரும் அகதிகளைப் பற்றி The Blinding Absence of Light என்ற உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய தாஹர் பென் ஜெலோன் Leaving Tangier என்ற அருமையான நாவலை எழுதியிருக்கிறார். இணையத்தைத் தவிரவும் நீங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அந்த நாவலை படித்துப் பாருங்கள்.அவசியம்\nசீலே செல்வது எப்படி என் கனவுகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போன்றதொரு கனவாகவே இருக்கிறது மொராக்கோவும்.. அதிலும் குறிப்பாக தாஞ்ஜியர் நகரம். காரணம், இஸ்தாம்பூல் போலவே தாஞ்ஜியரின் ஐரோப்பியத் தொடர்பும் அதிகம். இவ்விஷயத்தில் இஸ்தாம்பூலுக்கும் தாஞ்ஜியருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இஸ்தாம்பூல் நகரின் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் இருக்கிறது; தாஞ்ஜியர் ஆஃப்ரிக்காவின் விளிம்பில் ஐரோப்பாவைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது.\nமொராக்கோவின் தாஞ்ஜியர் கடற்கரையிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உள்ள ஸ்பெய்னுக்குத் தப்பிச் செல்வதையே தங்கள் வாழ்க்கைக் கனவாகக் கொண்டுள்ள சிறார்களின் புகைப்படங்களையே மேலே காண்கிறீர்கள். இடது ஓரத்தில் அமர்ந்திருப்பவனின் பெயர் சாபிர். வயது 13. பத்து வயதிலிருந்து தாஞ்ஜியரிலிருந்து ஸ்பெய்னுக்குச் செல்லும் ஏதாவது ஒரு படகு மூலம் தப்பிச் சென்று விட முயற்சி செய்து கொண்டிருக்கிறான். கடவுள் உனக்கு உதவி புரியட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அவனுடைய பெற்றோர். இப்படி தாஞ்ஜியரிலிருந்து தப்பிய 5000 சிறார்கள் ஸ்பெய்னில் பெற்றோர் இல்லாமல் அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றான் லார்பி. 11 வயதிலிருந்து 17 வயதுள்ள சிறார்களே இப்படி மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பி ஓடுகிறார்கள். காரணம் மொராக்கோவில் பிழைப்புக்கு வழியில்லை. அப்படியே ஏதாவது எடுபிடி வேலை கிடைத்தாலும் திருமணம் ஒரு நிறைவேறாக் கனவு. அந்த அளவுக்கு யாரிடமும் இங்கே பணம் இல்லை. லார்பி சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கு Leaving Tangier ஞாபகம் வந்தது. “எங்களுடைய அருமையான தேசத்தில் பெண்கள் அரிதானவர்களாகப் போய் விட்டார்கள். ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டுமென்றால் அவளைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஆடம்பரமான வீடு வேண்டும். நிலையான மாத வருமானம் வேண்டும். அவ்வப்போது அவளுக்கு விலையுயர்ந்த நகைகளும், பரிசுப் பொருட்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதெல்லாம் இந்தப் பொடியன்களுக்கும் தெரியும். அதனால்தான் மொராக்கோவை விட்டு ஓடுகிறார்கள். பிடிபட்டுப் பிடிபட்டு மீண்டும் மீண்டும் தாஞ்ஜியரின் கரைக்கு வந்து சேர்கிறார்கள். சிலர் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சிலர் போலீஸாரால் வன்கலவி செய்யப்பட்டு ரத்தம் கொட்டக் கொட்ட கடற்கரையில் வீசியெறியப் படுகிறார்கள்.\nLeaving Tangier நாவலில் மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்குத் தப்பிச் சென்ற பிறகும் அங்கே எந்தத் தீர்வும் கிடைக்காமல் அநாதையாக அலையும் சிலரது கதைகளைச் சொல்கிறார் தாஹர் பென் ஜெலோன்.\nஇந்தப் பிரச்சினை குறித்து அல் ஜஸீரா வெளியிட்டுள்ள கட்டுரையையும் மேலே உள்ள புகைப்படத்தையும் காண்பித்தான் லார்பி. ஆனால் நகைமுரண் என்னவென்றால், இந்தச் சிறார்கள் தப்பியோடும் அதே படகில்தான் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மொராக்கோவைப் பார்க்கவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் மொராக்கோவிலேயே தங்கி விடவும் வந்து கொண்டிருக்கிறார்கள். வில்லியம் பர்ரோஸிடம் நீங்கள் ஏன் உங்கள் தாய்நாடான அமெரிக்காவையும், உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட்டு விட்டு இங்கே மொராக்கோவுக்கு வந்தீர்கள் என்று கேட்ட போது பர்ரோஸ் சொன்னார்: ”மற்ற எல்லா நாடுகளையும் விட மொராக்கோவின் சட்ட திட்டங்கள்தான் லகுவாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றன.” பர்ரோஸுக்கு இந்தியா பற்றித் தெரியாது போல் இருக்கிறது. இங்கே ஒருவர் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டலாம். ஐந்தடி உயரம் உள்ள கிரேட் டேன் நாயையே மோட்டார்பைக்கில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நடு ரோட்டில் போகலாம். இந்தியா முழுவதும் எங்கே வேண்டுமானாலும் நட்ட நடு ரோட்டில் ஜிப்பை அவிழ்த்து மூத்திரம் போகலாம். பெண்களை எல்லார் முன்னிலையில் கிண்டல் பண்ணலாம். கூட்டமாக இருந்தால் கிட்டே போய்த் தேய்க்கலாம். லஞ்சம் கொடுக்கலாம். காசு நிறைய இருந்தால் கொலை கூட செய்து விட்டுத் தப்பி விடலாம். எதற்குமே இங்கே தண்டனை கிடையாது. பர்ரோஸின் நண்பர் ஆலன் கின்ஸ்பர்க் கல்கத்தாவில் பல ஆண்டுகள் இருந்தவர். இருந்தாலும் இந்தியா பற்றி பர்ரோஸிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது.\nபர்ரோஸ் மொராக்கோ பற்றிக் கூறியது ஒரு அமெரிக்கர் என்ற முறையில் சரியே தவிர அங்கே உள்ள நடைமுறை வேறு. அவர் தாஞ்ஜியரில் செய்த காரியங்களை ஒரு மொரோக்கோகாரர் செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். உ-ம். சிறுவர்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது. அமெரிக்காவில் அதற்கு ஆயுள் தண்டனை. ஆயுள் தண்டனை என்றால் நம் ஊரைப் போல் ஏழு வருடம் எட்டு வருடம் அல்ல; இருநூறு ஆண்டுகள், முந்நூறு ஆண்டுகள் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள். மொராக்கோவிலும் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியே யாராவது கண்டு கொண்டால் அம்பது நூறு கொடுத்து விட்டுப் போய் விடலாம். அதிலும், வெள்ளைத் தோல் என்றால் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு பெரிதாக இளித்தபடி சலூட் அடித்து ஒரு சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு வாங்கிக் கொண்டு அனுப்புவார்கள் என்றான் லார்பி.\nஎங்கள் தேசமும் அப்படித்தான் நண்பனே என்றேன். சமீபத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள வர்கலா கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.\nகோவாவை ஒத்த அந்தக் கடற்கரையின் மேலே உள்ள விளிம்புப் பகுதிக்குச் செல்ல ஒரு தெரு இருக்கிறது. அங்கே பல பப்-களும் பார்களும் உள்ளன. அந்தத் தெருவுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமே செல்ல முடியும். தெருவின் முனையிலேயே போலீஸ்காரர்கள் நின்று கொண்டு பழுப்பு நிறத் தோலுள்ளவர்களை அடித்து விரட்டுகிறார்கள். நானும் நண்பர்களும் கடற்கரையின் கீழேயிருந்து இருட்டில் படிக்கட்டு வழியாக மேலே போய் ஒரு பப்-புக்குப் போனோம். வெள்ளைக்காரர்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். என் நண்பர் பாஸ்கர் நடன தளத்துக்குச் சென்று ஒரு ஓரமாக நின்று ஆடினார். உடனேயே தளத்தில் ஆடிக் கொண்டிருந்த இருபது வெள்ளைக்கார மிருகங்களும் அப்படியே நடனத்தளத்தை விட்டு இறங்கி ஒரு ஓரமாக நின்று ஆட ஆரம்பித்து விட்டனர். பப்-பின் சொந்தக்காரர் ஓடி வந்து பாஸ்கரையும் என்னையும் மற்ற நண்பர்களையும் வெளியே போகச் சொன்னார். இருந்தால் பிரச்சினை ஆகும் என்று பயந்து வெளியே வந்தோம். மொராக்கோவின் வெள்ளை அடிமை மோகம் இந்த அளவுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். நேரில்தான் பார்க்க வேண்டும்.\nதாஞ்ஜியரில் உள்ள கஃபே ஹஃபாவுக்கு ஒருமுறை சென்று புதினா தேநீர் அருந்த வேண்டும் என்பது என் தீராக் கனவுகளில் ஒன்று. உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் பால் பௌல்ஸ் இந்தக் கஃபேவில்தான் தன்னுடைய 85-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்தக் கஃபே பற்றிய ஒரு சிறிய படம் இது:\nLeaving Tangier நாவலின் முதல் பக்கமே கஃபே ஹஃபாவிலிருந்துதான் துவங்குகிறது.\nநாகூரின் இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்ததன் காரணமாக நான் பல சமயங்களில் பல சூழ்நிலைகளில் ஒரு அந்நியனாக உணர்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் தஞ்சை ப்ரகாஷ் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது அதற்கு வந்த எதிர்வினைகளைக் கண்டபோது அப்படி உணர்ந்தேன். தஞ்சை மாவட்டத்து இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி பல உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ். அது பற்றிய என் கட்டுரை வெளிவந்ததும் ஜெயமோகன் ப்ரகாஷின் கதைகள் போர்னோ என்று எழுதினார். எனக்கு அது ஆச்சரியமாக இல்லை. தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கைக்கு முற்றிலும் அந்நியமான ஒருவருக்கு அப்படித்தான் தோன்றும். லார்பி என்னோடு பேசிக் கொண்டிருந்த போது தொடர்ந்து ஒருவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். நானும் அவர் பாடல்களை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அவர் பெயர் இப்ராஹீம் தத்லிஸஸ். இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு துருக்கியின் மிகப் புகழ் பெற்ற இப்ராஹீமை ஒற்றை ஆளாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த நான், துருக்கியின் கப்படோச்சியா என்ற பகுதியில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எரிமலைக் குழம்பினால் ஆன பி���மிட் வீடுகளின் முன்பு மொராக்கோவைச் சேர்ந்த ஒருவன் அதே இப்ராஹீமைக் கேட்கும் தருணத்தில் எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்டிருப்பேன் என்று யூகித்துப் பாருங்கள்.\nஅப்போது எனக்கு தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் ஞாபகம் வந்தன. ஏனென்று சொல்ல வேண்டும். இந்தியாவில் கிஷோர் குமார் எப்படியோ அப்படித்தான் துருக்கியின் இப்ராஹீம் தத்லிஸஸ். இது போன்ற பாடகர்களைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எப்படி அறிமுகம் கிடைக்கிறது என்று பல நண்பர்கள் என்னைக் கேட்பதுண்டு. எப்போதுமே அதற்கு என் பதில், வாசிப்பு. இப்ராஹீம் தத்லிஸஸ் பற்றி ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த Leaving Tangier என்ற நாவலின் மூலம் தெரிந்து கொண்டேன்.\nசரி, இப்ராஹீம் தத்லிஸஸைக் கேட்டுக் கொண்டிருந்த போது தஞ்சை ப்ரகாஷும் அவரை போர்னோ என்று எழுதிய ஜெயமோகனும் ஏன் ஞாபகம் வர வேண்டும் லார்பி சொன்ன தகவல்தான் காரணம். இப்ராஹீம் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லிக் கண்ணடித்தான் லார்பி. திருமணம் செய்து கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்டேன். திருமணம் செய்து கொண்ட போது அவர் வயது அறுபதாம் லார்பி சொன்ன தகவல்தான் காரணம். இப்ராஹீம் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லிக் கண்ணடித்தான் லார்பி. திருமணம் செய்து கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்டேன். திருமணம் செய்து கொண்ட போது அவர் வயது அறுபதாம் துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளில் எந்தக் கணவனும் தன் மனைவி இப்ராஹீமைக் கேட்பதை விரும்புவதில்லை. ஏனென்றால்-\n(சாருநிவேதிதா எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். தொடர்புக்கு: editorial@andhimazhai.com)\nசிவப்பாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-3\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 30- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 29- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/agam-puram-andhapuram.html", "date_download": "2020-02-17T06:18:13Z", "digest": "sha1:WIO4HHCIOABMW26RSIGFA3BCLQY7QWVV", "length": 10602, "nlines": 191, "source_domain": "sixthsensepublications.com", "title": "அகம், புறம், அந்தப்புரம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது - அகம், புறம், அந்தப்புரம். கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு. அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இத்தனைப் பெரிய புத்தகமா, இதைப் படித்து முடிக்க இயலுமா என்ற மலைப்பு முதலில் தோன்றலாம். ஆனால், படிக்க ஆரம்பித்த பின், எந்தவொரு இடத்திலும் சலிப்போ, அலுப்போ தோன்றாமல், ஆசிரியரின் எழுத்துகள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. நவரச அனுபவங்களைத் தருகின்றன. எழுதும் விதத்தில் எழுதினால் சரித்திரத்தைவிட சுவாரசியமான விஷயம் எதுவுமே கிடையாது என்பதை இந்நூல் பறைசாற்றுகிறது. புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருமே தங்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களில் இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்.\nYou're reviewing: அகம், புறம், அந்தப்புரம்\nசென்னை : தலை���கரின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/srilanka/2633/", "date_download": "2020-02-17T06:42:59Z", "digest": "sha1:3BJHD43IKS4KWXRRNVMFAIUJTVLOCQGP", "length": 6265, "nlines": 78, "source_domain": "eelam247.com", "title": "யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்!! | Eelam 247", "raw_content": "\nHome இலங்கை யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்\nயாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்\nபாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .\nமுந்தைய செய்தியாழ் மருத்துவபீட மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்\nஅடுத்த செய்திபலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்வு\nதொடர்புடைய செய்திகள்MORE FROM AUTHOR\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சுமந்திரன்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை - ஈழம் 247\nபல்கலைக்கழக மாணவிகளுக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை\nநிறைவடைந்தது புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்ப காலம்.\nகீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன\nமுதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபத்து இருவர் பலி மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாதலர் தினத்தில் 200 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/59014/protests/black-flag-to-mahesh-sharma-keezhadi-tamil-civilization/", "date_download": "2020-02-17T06:50:24Z", "digest": "sha1:LJG4ORQMLVY6RLAPDHFW27ZGO4RLGAH4", "length": 17336, "nlines": 135, "source_domain": "may17iyakkam.com", "title": "கீழடிக்கு வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீழடிக்கு வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்\nகீழடி தமிழர் வரலாற்று அடையாளம். இந்த வரலாற்று அடையாளத்தை அழிக்க முயலும் மோடி அரசினை எதிர்த்தும், தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இன்று (28-04-2017) மதுரை கீழடிக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி காட்டும் போராட்டத்திற்கு மே17 இயக்கம் தோழமை அமைப்புகளுடன் மதுரை அண்ணா நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆதிச்சநல்லூரை போன்றே கீழடி அகழ்வாராய்ச்சியை சீரழைக்க முயலுவதற்கு எதிராகவும், சிந்து சமவெளி நாகரித்தின் நீட்சியாக கீழடி திகழுவதற்கான சான்றுகளை அழிக்க முயற்சிப்பதற்கு எதிராகவும், கீழடி தமிழர் நாகரிகத்தை ஆரியப் பார்ப்பனிய நாகரிகமாக சித்தரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ மோடி அரசிற்கு எதிராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர் அமர்நாத் அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டியும், கீழடியில் எடுக்கப்பட்ட தொல்லியியல் சான்றுகளை பாதுகாக்கும் தொல்லியியல் அருங்காட்சியகம் ஒன்றை மதுரையில் அமைத்திட கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மே பதினேழு இயக்கத்துடன் கீழ்கண்ட அமைப்புகள் பங்கேற்றன.\nதோழர் அரங்க குணசேகரன் – தலைவர், தமிழர் மக்கள் முன்னணி,\nதோழர் நாகை திருவள்ளுவன் – தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி,\nதோழர் டைசன் – ஒருங்கிணைப்பாளர், தமிழர் விடியல் கட்சி,\nதோழர் திலீபன் செந்தில் – திராவிடர் விடுதலைக் கழகம்,\nதோழர் தமிழ்ப்பித்தன் – தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்,\nதோழர் கணேசன் – தமிழர் தேசிய முன்னணி,\nதோழர் பழ பரிதி – தமிழ் தமிழர் இயக்கம்,\nதோழர் செல்வம் – அலைகுடி மக்கள் இயக்கம்,\nதோழர் அழகர் சாமி – பெரியார் பெருந்தொண்டர்\nதோழர் திருமுருகன் காந்தி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் காணொளி.\nகீழடியில் மக்கள் விடுதலை கட்சியை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை\nசட்டம், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்காக வளைகிறது. பாஜக குண்டர்கள் நடத்திய இந்த் வன்முறை வெறியாட்டத்தை மற்றவர்கள் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தாக்கி கைது செய்திருக்கும் காவல்துறை., தமிழக காவல்துறை பாஜக இந்துத்துவ கும்பல்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதை இந்நிகழ்ச்சி அம்பலப்படுத்துகிறது.\nபாஜக குண்டர்களை கைது செய்ய அனைவரும் வலியுறுத்த வேண்டும்.\nகீழடியில் போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியை சார்ந்த தோழர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வாழ்த்துகள்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-1-languages-english/", "date_download": "2020-02-17T06:47:12Z", "digest": "sha1:2TNJEWWJMYPYLBQ3HJQJ73WCFLQQXMQW", "length": 8762, "nlines": 220, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - ஆங்கிலம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - ஆங்கிலம்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236968-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-02-17T06:01:45Z", "digest": "sha1:ND73KVHM5WYLWBJZDXTHKNSRSEYW3MBJ", "length": 85777, "nlines": 600, "source_domain": "yarl.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு\nமதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லப்பாண்டி என்பவர் உயிரிழந்தார். அலங்காநல்லூரில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உர���மையாளர் ஸ்ரீதர் மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்தவர் ஆவார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நிறைவு பெற்றது. மஞ்சுவிரட்டில் 110 காளைகளும், 40 மாடுபிடி வீரர்கள் பெங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 15 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நந்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் சுமார் 500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த செய்தி காணுமே பீட்டாகாரன் காலில் சலங்கை கட்டி ஆடுவான்.\nஇரண்டு பெயருமே.... ஈழத்தின் பிரபல பெயர்களாக உள்ளது ஆச்சரியமாக உள்ளது.\nஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா\nசரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்\nகாளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள்.\nதமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா அந்த மிருகத்திற்கு இது தெரியுமா\nஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே \nஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வ��ரமாகுமா\nசரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்\nகாளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள்.\nதமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா அந்த மிருகத்திற்கு இது தெரியுமா\nஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே \nசரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை.\nஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா\nசரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்\nகாளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள்.\nதமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா அந்த மிருகத்திற்கு இது தெரியுமா\nஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே \nஉலகத்திலுள்ள மிருகக்காட்சிச்சாலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.\nவீட்டிலுள்ள மீன் தொட்டிகள் முதல் கூண்டுக்கிளிகள் வரைக்கும் தடைசெய்யப்பட வேண்டும்.\nமாடுகளை வைத்து உழவுத்தொழில் செய்வதும் ஒருவகை மிருகவதைதான்.\n59 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை.\nதாங்கள் சுத்த சைவமாக்கும். ஐ மீன் ஒன்லி மரக்கறி.\nஒரு காளையினை உசுப்பேற்றி பத்து அல்லது பதினைந்து பேர் அதனைத் துரத்திச் செல்வதும், தோளில் பாய்ந்து ஏறுவதும், அது முட்டவந்தால் மதிலில் பாய்ந்து ஏறுவதும் வீரமாகுமா\nசரி, இது ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், அந்தக் காளையை துன்புறுத்துவது எப்படி விளையாட்டாகும்\nகாளைக்கு நாட்டுச் சாராயத்தைக் குடிக்கக் கொடுத்து, கூரான ஊசியால் அதனது பின்புறத்தில் குத்தி, அதனைச் சினமூட்டி பழிவாங்கும் மூர்க்கத்தை உருவாக்கும் இந்த விபரீதம் உண்மையில் தமிழரது வீரமா என்பதை நினைத்துப் பாருங்கள்.\nதமிழன் தனது வீரத்தைக் காட்டுவது ஒரு மிருகத்திடமா அந்த மிருகத்திற்கு இது தெரியுமா\nஒத்தைக்கு ஒத்தையாக ஒரு காளையுடன் ஒரு மனிதன் மோதட்டும், அப்போது தெரியும் யார் வீரம் பெரிதென்று சுற்றிநின்று பத்துப்பேர் அதன் கவனத்தை திசை திருப்ப, ஒருவர் பின்புறமாக வந்து அதன் முதுகில் ஏறுவது வீரமேயில்லை. ஏமாற்றுத்தனம், அவ்வளவே \nகேம்பிறிச் இல்லாட்டி ஒக்ஸ்போட் டிக்சனறியில படிச்சநீங்களோ இல்லாட்டி வாசிச்சணீங்களோ \n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசரியாகச் சொன்னீர்கள் ரஞ்சித். இது விலங்கு வதையன்றி வேறில்லை.\nஉங்கட வழியில சொல்லுறதெண்டால், நீங்க காத்தக் குடிச்சு தண்ணியையோ சாப்பிடுறனீங்க \nஏனெண்டா மிச்சமெல்லாம் ஏதொ ஒரு வழியில உயிர்களோட சம்பந்தப் படுகுது எண்டு நினைக்கிறன்.\nஉலகத்திலுள்ள மிருகக்காட்சிச்சாலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.\nவீட்டிலுள்ள மீன் தொட்டிகள் முதல் கூண்டுக்கிளிகள் வரைக்கும் தடைசெய்யப்பட வேண்டும்.\nமாடுகளை வைத்து உழவுத்தொழில் செய்வதும் ஒருவகை மிருகவதைதான்.\nதாங்கள் சுத்த சைவமாக்கும். ஐ மீன் ஒன்லி மரக்கறி.\nநீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ) கொல்லவேண்���ும் என்றுதான் சொல்கிறார்கள்.\nஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன்.\nகேம்பிறிச் இல்லாட்டி ஒக்ஸ்போட் டிக்சனறியில படிச்சநீங்களோ இல்லாட்டி வாசிச்சணீங்களோ \nஇல்லை, நான் அவற்றினை இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கிறேன்.\nநீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.\nஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன்.\nஇல்லை, நான் அவற்றினை இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கிறேன்.\nஇன்னும் சிரிச்சு முடியலடா சாமி\nவின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “தல போட்டுரவா\nஉடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும்.\nசிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க .\nவிளையாட்டு என்பது இரு சமந���லையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல, கொடுமை.\nபிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு.\nஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.\nநீங்கள் சொல்வது சரிதான். மிருகக் காட்சிச்சாலைகள் முதல், சர்க்கஸ் மற்றும் வீட்டிலுள்ள மீந்தொட்டிவரை அகற்றப்படவேண்டும். ஏனென்றால், இவை யாவுமே ஒருவகையில் மிருக வதைதானே ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ஆனால், மனிதனின் உணவிற்காகக் கொல்லப்படுவதை ஏனோ யாருமே மிருகவதை என்று பார்க்கவில்லை. கொல்லும்போதுகூட அந்த விலங்கிற்கு அதிக வலியில்லாமல் (இது அந்த விலங்கிற்குத்தான் தெரியும் ) கொல்லவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.\nஆனால், நான் சொல்லவந்த இன்னொரு விடயம், தமிழன் தனது வீரம் என்று கூறிக்கொள்ளும் இந்த விளையாட்டைப் பற்றித்தான். ஒருகாளையை பலர் சேர்ந்து கோபமூட்டி அடக்கும் இந்த விளையாட்டை. இந்தக் காளையினை அடக்கி வீரம் காட்டுவதைக் காட்டிலும், இந்தக் காளையினை விடப் பயங்கரமான சிங்கம், புலி, கரடி, யானை என்று முயற்சித்தால் தமிழரின் வீரம் ரெண்டு அல்லது மூன்று மடங்கு என்று நிரூபிக்கலாமே என்று பார்த்தேன்.\nஇந்தளவிற்கு மனிதாபிமானம் அற்ற செயல் அல்ல ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போலவே வளர்க்கின்றார்கள்.அது அந்த விளையாட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றது.வதை செய்வதற்காக அல்ல.\nஇது ஸ்பானியர்களின் கொலைவீர விளையாட்டு.\nஇது ஸ்பானியாவில் நடக்கும் விளையாட்டு.ஜல்லிக்கட்டு போன்றது.\nஇந்த அமெரிக்க வீரத்தை எந்த பட்டியலில் சேர்ப்பீர்கள்\nஇங்கிருக்கும் சிலருக்கு வெள்ளைக்காரன் செய்தால் சரியாக தெரியும்.\nஇன்னும் சிரிச்சு முடியலடா சாமி\nவின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “த�� போட்டுரவா\nஉடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும்.\nசிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க .\nவிளையாட்டு என்பது இரு சமநிலையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல, கொடுமை.\nபிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு.\nஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.\nசமனிலை மற்றும் மிகுந்த ஒழுங்கு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான், விளையாட்டில் சமனிலை என்பது போட்டியாளர்களிடையே இருக்கவேண்டும்.\nமிகுந்த கட்டுப்படும் ஒழுங்கும் ஜல்லிக்கட்டில் தேவை. அப்போதுதான் பாரம்பரிய விளையாட்டுக்களை அதன் அடுத்த நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.\nஆனால் விமரிசனம் என்கின்ற பெயரில் உயிர் வதை , மனிதாபிமானமற்றது, காலத்திற்கேற்ப நாகரீகமடையாதது என்று எழுந்தமானமாக குறை மட்டும் கூறுவது சரியான அணுகுமுறையா \nவிமரிசனம் என்பது தெற்காசிய சமூகத்தில்(பிற சமூகங்களை நான் அவதானிக்க போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை) ஒரு நாகரீகமாக வளர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்தலாம் எனக் கேட்டால் விமரிசனம் செய்வோரிடம் பதிலிருக்கிறதா சமனிலை இங்கு தேவையா இல்லையா \nவிமரிசனம் செய்வோர் வீடுகளில் pets இல்லையா எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா \nசரி அதை விடுங்கள். PETA போன்ற தன்னார்வ தொண்டு நிருவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் மிகக் கடுமையாக நிற்பதற்குக் காரணம் என்ன என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா ஏன் இங்கு சமனிலை இல்லை. (தயவுசெய்து இவற்றினை யூகங்கள் என்று கூறாதீர்கள்)\nஇன்று உலகம் பூராகவும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் எத்தனை விளையாட்டுக்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்தவை எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை ஏன் இங்கு சமனிலை இல்லை \nசமனிலை நிச்சயமாகத் தெவை. அவை விமரிசனத்திற்கும் விதிவிலக்கல்ல.\nஇனி எங்கட விமரிசனக் குஞ்சுகளட்ட வருவோம்.\nஅவர்கள் தங்கள் விமரிசனங்களை முதலில் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கட்டும். குழந்தைகளை வையாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்காமல், புலால் உண்ணாமல் தாவர உணவுவகைகளை மட்டும் உண்டு ஆரம்பிக்கட்டும்.(தாவரங்கள் என்பன உறங்குனிலை உயிரினங்கள் என்பதுகூட இவர்களுக்கு தெரியுமா \nகோவில்களுக்கு விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கெதிராக, அலகு குத்துதலுக் கெதிராக , காவடி எடுத்தலுக் கெதிராக, பிரதிட்டைக் கெதிராக மற்றும் இன்னோரன்ன விடயங்களுக்கெதிராக குரல் கொடுக்க ஆயத்தமா (பதில் என்னவென்று எல்லோருக்குமே தெரியும்)\nசும்மா எதுக்கெடுத்தாலும் விமரிசனம் விமரிசன விமரிசனம்.\nஅதற்காக விமரிசனம் செய்யவேண்டாம் என்று நான் கூற வரவில்லை.\nவிமரிசனங்கள் மக்களை வழி நடாத்துபவையாக இருக்க வேண்டும். விமர்சகர்களிடம் அதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏதும் உண்டா \nஅப்படி திட்டங்கள் ஏதும் இல்லவிட்டால் கட்டவுட்டுக்கு பால் ஊத்துவதற்கும் இதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது \nவிமரிசனங்கள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மாறாக காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nEdited January 21 by புரட்சிகர தமிழ்தேசியன்\nஅவனியா புரத்திலும் , அலங்கா நல்லூரிலும்... மிரள வைத்த ராவணன்.\nஇந்தளவிற்கு மனிதாபிமானம் அற்ற செயல் அல்ல ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போலவே வளர்க்கின்றார்கள்.அது அந்த விளையாட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றது.வதை செய்வதற்காக அல்ல.\nஇது ஸ்பானியர்களின் கொலைவீர விளையாட்டு.\nஇது ஸ்பானியாவில் நடக்கும் விளையாட்டு.ஜல்லிக்கட்டு போன்றது.\nஇந்த அமெரிக்க வீரத்தை எந்த பட்டியலில் சேர்ப்பீர்கள்\nஇங்கிருக்கும் சிலருக்கு வெள்ளைக்காரன் செய்தால் சரியாக தெரியும்.\nஇங்க யார் ஸ்பெயின்ல நடக்கிறது சரி எண்டு எழுதினவை.\nஒரு முற்போக்கு கருத்தை சொன்னா உடனே வெள்ளைகாரனை கொப்பி அடிக்கினம் எனும் உங்கள் பார்வையில்தான் கோளாறு.\nமேலே சொல்லப்பட்ட கருத்துகளை சிந்திக்க கறுப்பு, பழுப்பு மூளைகளாலும் முடியும்.\nசமனிலை மற்றும் மிகுந்த ஒழுங்கு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான், விளையாட்டில் சமனிலை என்பது போட்டியாளர்களிடையே இருக்கவேண்டும்.\nமிகுந்த கட்டுப்படும் ஒழுங்கும் ஜல்லிக்கட்டில் தேவை. அப்போதுதான் பாரம்பரிய விளையாட்டுக்களை அதன் அடுத்த நிலைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.\nஆனால் விமரிசனம் என்கின்ற பெயரில் உயிர் வதை , மனிதாபிமானமற்றது, காலத்திற்கேற்ப நாகரீகமடையாதது என்று எழுந்தமானமாக குறை மட்டும் கூறுவது சரியான அணுகுமுறையா \nவிமரிசனம் என்பது தெற்காசிய சமூகத்தில்(பிற சமூகங்களை நான் அவதானிக்க போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை) ஒரு நாகரீகமாக வளர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்தலாம் எனக் கேட்டால் விமரிசனம் செய்வோரிடம் பதிலிருக்கிறதா சமனிலை இங்கு தேவையா இல்லையா \nவிமரிசனம் செய்வோர் வீடுகளில் pets இல்லையா எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா எனக்கேட்டால் உண்மையான பதில் வருமா \nசரி அதை விடுங்கள். PETA போன்ற தன்னார்வ தொண்டு நிருவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் மிகக் கடுமையாக நிற்பதற்குக் காரணம் என்ன என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா என்கின்ற கேள்வியில் நியாயம் இல்லையா ஏன் இங்கு சமனிலை இல்லை. (தயவுசெய்து இவற்றினை யூகங்கள் என்று கூறாதீர்கள்)\nஇன்று உலகம் பூராகவும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் எத்தனை விளையாட்டுக்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்தவை எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை எத்தனைவிளையாட்டுக்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை ஏன் இங்கு சமனிலை இல்லை \nசமனிலை நிச்சயமாகத் தெவை. அவை விமரிசனத்திற்கும் விதிவிலக்கல்ல.\nஇனி எங்கட விமரிசனக் குஞ்சுகளட்ட வருவோம்.\nஅவர்கள் தங்கள் விமரிசனங்களை முதலில் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கட்டும். குழந்தைகளை வையாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்காமல், புலால் உண்ணாமல் தாவர உணவுவகைகளை மட்டும் உண்டு ஆரம்பிக்கட்டும்.(தாவரங்கள் என்பன உறங்குனிலை உயிரினங்கள் என்பதுகூட இவர்களுக்கு தெரியுமா \nக���வில்களுக்கு விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கெதிராக, அலகு குத்துதலுக் கெதிராக , காவடி எடுத்தலுக் கெதிராக, பிரதிட்டைக் கெதிராக மற்றும் இன்னோரன்ன விடயங்களுக்கெதிராக குரல் கொடுக்க ஆயத்தமா (பதில் என்னவென்று எல்லோருக்குமே தெரியும்)\nசும்மா எதுக்கெடுத்தாலும் விமரிசனம் விமரிசன விமரிசனம்.\nஅதற்காக விமரிசனம் செய்யவேண்டாம் என்று நான் கூற வரவில்லை.\nவிமரிசனங்கள் மக்களை வழி நடாத்துபவையாக இருக்க வேண்டும். விமர்சகர்களிடம் அதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏதும் உண்டா \nஅப்படி திட்டங்கள் ஏதும் இல்லவிட்டால் கட்டவுட்டுக்கு பால் ஊத்துவதற்கும் இதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது \nவிமரிசனங்கள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மாறாக காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது.\nஉண்மையிலேயே உங்களுக்கு வீட்டில் செல்லப் பிராணியாக வளர்பதற்கும், உணவுக்காக முடிந்தளவு நோவை குறைத்து கொல்வதற்கும்,\nவிளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஒரு ஜீவனை துன்புறுத்துவதற்கும் வித்யாசம் தெரியவில்லையா\nநண்பர்கள் சிலர் ,\" ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் \" என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான மாட்டை வெல்லவா நினைப்பான் இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட கால அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லி��ல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.\nநண்பர்கள் சிலர் ,\" ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் \" என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான மாட்டை வெல்லவா நினைப்பான் இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட கால அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.\nஉண்மையிலேயே உங்களுக்கு வீட்டில் செல்லப் பிராணியாக வளர்பதற்கும், உணவுக்காக முடிந்தளவு நோவை குறைத்து கொல்வதற்கும்,\nவிளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஒரு ஜீவனை துன்புறுத்துவதற்கும் வித்யாசம் தெரியவில்லையா\nநிச்சயமாகத்தெரியும். எனது தர்க்கம் பின்வரும் விடயங்கள் தொடர்பானது.\n1) போலியாக ஜீவ காருண்யம் பேசுவோர். இவர்கள் இளகிய இரும்பை ஏறி ஏறி உளக்குவர்(அடிப்பர் அல்ல)\n2)வேறு வேறு நாகரீகங்களை இருவேறு அளவு கோலால் அளப்பவர்களது நியாயமற்ற செயற்பாடுகள்\n4) சமனிலை (Balance) , மற்றும் சமமான சந்தர்ப்பங்கள் (Equal opportunity )\nபோன்ற விடயங்களுடன் தொடர்புபட்டே எனது கருத்துக்களை கூறினேன்.\nஎன் பார்வையில் வளர்ப்பு மாடுகளில் ஜல்லிக்கட்டு மடுகள்தான் மிக மிகக் குறைந்த அளவு துன்புறுத்துதலுக்கு உள்ளாகுவதாக நம்புகிறேன். தவறு இருப்பின் சுட்டலாம்.\nபெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும், கணவன் மனைவிக்கிடையே கூட வேற்றுமைகள் இருக்கும்போது நீங்கள் எனது கருத்துக்களை விமரிசனம் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எப்படி எதிர்பார்க்க முடியும் \nஆனால் எனது கருத்துக்களை கூறுவதற்கு நீங்கள் தடையேதும் கூறமாட்டீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.\nநான் எப்போதுமே ஆரோக்கியமான உரையாடலுக்கு என்னை தயாராகவே வைத்துள்ளேன்.\nநிச்சயமாகத்தெரியும். எனது தர்க்கம் பின்வரும் விடயங்கள் தொடர்பானது.\n1) போலியாக ஜீவ காருண்யம் பேசுவோர். இவர்கள் இளகிய இரும்பை ஏறி ஏறி உளக்குவர்(அடிப்பர் அல்ல)\n2)வேறு வேறு நாகரீகங்களை இருவேறு அளவு கோலால் அளப்பவர்களது நியாயமற்ற செயற்பாடுகள்\n4) சமனிலை (Balance) , மற்றும் சமமான சந்தர்ப்பங்கள் (Equal opportunity )\nபோன்ற விடயங்களுடன் தொடர்புபட்டே எனது கருத்துக்களை கூறினேன்.\nஎன் பார்வையில் வளர்ப்பு மாடுகளில் ஜல்லிக்கட்டு மடுகள்தான் மிக மிகக் குறைந்த அளவு துன்புறுத்துதலுக்கு உள்ளாகுவதாக நம்புகிறேன். தவறு இருப்பின் சுட்டலாம்.\nபெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும், கணவன் மனைவிக்கிடையே கூட வேற்றுமைகள் இருக்கும்போது நீங்கள் எனது கருத்துக்களை விமரிசனம் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எப்படி எதிர்பார்க்க முடியும் \nஆனால் எனது கருத்துக்களை கூறுவதற்கு நீங்கள் தடையேதும் கூறமாட்டீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.\nநான் எப்போதுமே ஆரோக்கியமான உரையாடலுக்கு என்னை தயாராகவே வைத்துள்ளேன்.\n1. இது போலி ஜீவகாருண்யம் இல்லை. உலக வெப்பமாதல் பற்றி யாரும் கதைதால் - நீங்கள் வீட்டில் ஹீட்டர் போடுவதில்லையா பெட்றோல் அடிப்பதில்லையா 100% இலட்சிய ஜீவகாருண்யம் சாத்தியமில்லை. ஆனால் எம்மால் முடிந்தளவு பிற உயிர்களை இம்சிக்க��மல் வாழலாமே என்பது போலி ஜீவகாருண்யம் ஆகாது. எனக்கு மான் கறி பிடிக்கும் அதற்காக வீதியில் காரில் போகும் போது மான் குறுக்கிட்டால், பிரேக் அடிக்காமலா இருக்க முடியும்.\n2. ஜல்லி கட்டை கலாச்சார அடையாளம் என்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் இதுதான் எமது வீரம், பிரபாகரனை பார்த்ததாயா, இராவணை பார்த்தாயா என்பது சின்னப்பிள்ளைதனமானது. இதில் வீரமுமில்லை, விளையாட்டும் இல்லை. அண்மையில் love Island எனும் நிகழ்சியில் வேட்டைகாரருக்கு ஏற்பட்ட கதி. பிரிதானியாவில் hunting with hounds க்கு தடை - இப்படி இது இரு வேறு நாகரிகங்களிலும் ஒரே மாதிரியாகவே அளவிடப்படுகிறது. நம்மில் சிலர்தான், முற்போக்கு சிந்தனை என்றாலே அது ஏதோ வெள்ளைக்காரன் சமாச்சாரம் என்பதாக அலர்ஜி ஆகிறார்கள்.\n3. இயற்கை சமனிலையை எப்படி ஜல்லிகட்டு பேணுகிறது Fox hunting, badger cull போன்றவற்றில் இது ஓகே, ஆனால் ஜல்லிகட்டில்\n4. காளை தானாகவே மதம் கொண்டு திமிறினால், தாக்கினால் அதை தனித்து அடக்கினால் அது வீரம், அல்லது ஒரு காட்டு விலங்கை அடக்கினால் -தனியாளாக அதில் சம சந்தர்பம் இருக்கும் - ஒரு காளையை உரே திரண்டு அடக்குவதில் என்ன சம சந்தர்பத்தை கண்டீர்கள் குறைந்த பட்சம், 1காளை=1மனிதன் என்று மோதினால் கூட பரவாயில்லை.\nஜல்லிகட்டில் “வீரர்கள்” காளையை அடக்குவதற்கும், போரில் புலிகளை மகிந்த வென்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இது வீரம் என்றால் அதுவும் வீரம்தான்.\n1. இது போலி ஜீவகாருண்யம் இல்லை. உலக வெப்பமாதல் பற்றி யாரும் கதைதால் - நீங்கள் வீட்டில் ஹீட்டர் போடுவதில்லையா பெட்றோல் அடிப்பதில்லையா 100% இலட்சிய ஜீவகாருண்யம் சாத்தியமில்லை. ஆனால் எம்மால் முடிந்தளவு பிற உயிர்களை இம்சிக்காமல் வாழலாமே என்பது போலி ஜீவகாருண்யம் ஆகாது. எனக்கு மான் கறி பிடிக்கும் அதற்காக வீதியில் காரில் போகும் போது மான் குறுக்கிட்டால், பிரேக் அடிக்காமலா இருக்க முடியும்.\n2. ஜல்லி கட்டை கலாச்சார அடையாளம் என்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் இதுதான் எமது வீரம், பிரபாகரனை பார்த்ததாயா, இராவணை பார்த்தாயா என்பது சின்னப்பிள்ளைதனமானது. இதில் வீரமுமில்லை, விளையாட்டும் இல்லை. அண்மையில் love Island எனும் நிகழ்சியில் வேட்டைகாரருக்கு ஏற்பட்ட கதி. பிரிதானியாவில் hunting with hounds க்கு தடை - இப்படி இது இரு வேறு நாகரிகங்களிலும் ஒரே மாதிரியாகவே அளவிடப்��டுகிறது. நம்மில் சிலர்தான், முற்போக்கு சிந்தனை என்றாலே அது ஏதோ வெள்ளைக்காரன் சமாச்சாரம் என்பதாக அலர்ஜி ஆகிறார்கள்.\n3. இயற்கை சமனிலையை எப்படி ஜல்லிகட்டு பேணுகிறது Fox hunting, badger cull போன்றவற்றில் இது ஓகே, ஆனால் ஜல்லிகட்டில்\n4. காளை தானாகவே மதம் கொண்டு திமிறினால், தாக்கினால் அதை தனித்து அடக்கினால் அது வீரம், அல்லது ஒரு காட்டு விலங்கை அடக்கினால் -தனியாளாக அதில் சம சந்தர்பம் இருக்கும் - ஒரு காளையை உரே திரண்டு அடக்குவதில் என்ன சம சந்தர்பத்தை கண்டீர்கள் குறைந்த பட்சம், 1காளை=1மனிதன் என்று மோதினால் கூட பரவாயில்லை.\nஜல்லிகட்டில் “வீரர்கள்” காளையை அடக்குவதற்கும், போரில் புலிகளை மகிந்த வென்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இது வீரம் என்றால் அதுவும் வீரம்தான்.\nஎனது கருத்துக்கள் தனியே ஜல்லிக்கட்டை மட்டும் வைத்துக் கூறப்படவில்லை. பொதுவான உலக ஒழுங்கில் உள்ள நடைமுறையை வைத்து கேள்வி எழுப்பி உள்ளேன். சமனான சந்தர்ப்பங்கள் என்பது உலகின் எல்லா நாகரீகங்களுக்கும் பொதுவானதாக வழங்கப்படல் வேண்டும்.\nஇந்த ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர விளையாட்டு என்பது அவமானமானது. இப்போது சில வருடங்களாக தான் இந்த அலம்பல் நடைபெறுகிறது. காலத்திற்கு ஒவ்வாத ஒரு விளையாட்டு இல்லாமல் போவதே நல்லது.விளையாட்டு என்றால் அந்த விளையாட்டில் வீரர்களாக வருபவர்களை தவிர சாதாரணமானவர்களும் பெண்களும் ஆசைபட்டு விளையாட கூடிய விளையாட்டாக இருக்க வேண்டும்.\nஜல்லிக்கட்டை பற்றிய கோஷான் சே, ரஞ்சித், மெசொபொத்தேமியா சுமேரியர் கருத்துக்கள்\n6 hours ago, சுப.சோமசுந்தரம் said:\nநண்பர்கள் சிலர் ,\" ஒற்றைக்கு ஒற்றை மாட்டோடு போட்டுப் பார்க்கணும் \" என்று சொல்வதைப் பார்த்தால், அதனோடு போரிட்டு வெல்வதே சல்லிக்கட்டின் குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனையோர் நாகரிகமடையாத காலத்திலேயே தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் பகுத்தறிவின்றி, தன் வாழ்வின் அங்கமான மாட்டை வெல்லவா நினைப்பான் இலக்கியங்களில் ஏறு தழுவுதலே அவனது வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது கொம்பைப் பிடித்து அடக்குவதல்ல. அதனைத் தழுவுவதே அவன் மாட்டுடன் கொண்ட இணக்கமான உறவு. ஒருவன் திமிலைப் பிடித்த பின் மற்றவர்கள் விட்டுவிட வேண்டும். பிடித்தவன் குறிப்பிட்ட க��ல அளவு விடாமல் தழுவிச் சென்றால் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப் படுகிறான். வெற்றி மாட்டின் மீது அல்ல. தன் செல்லப் பிராணியுடனான இணக்கத்தில் வெற்றி. ஸ்பெயின் விளையாட்டைப் போல மாட்டைக் கோரமாகக் கொல்வதல்ல சல்லிக்கட்டு. தெலுங்கர் வரவுக்குப் பின் அவர்கள் ஊரில் இருந்தது போல் ஓட்டையுள்ள பழைய சல்லிக்காசை மாட்டின் கொம்பில் கட்டி அதனை எடுக்குமாறு சில இடங்களில் அமைந்த போது 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்தது. மேலும் தகவலுக்கு, தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம். இந்த வீர விளையாட்டிலும் சாவு நிகழ்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தலாம். உழவு மற்றும் இவ்வீர விளையாட்டின் மூலம் நாட்டு மாட்டினம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். பீட்டாவின் கண்ணெரிச்சல் இதுவே. அதன் அரசியல் இதுவே.\nஜல்லிக்கட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என சொன்னது இதைத்தான் ஐயா. மனிதர்களின் சாவு மட்டுமல்ல, காளைகளுக்கு சாராயம் ஊத்தல், ஊசியடித்தல், போல சினம் வரும் செயல்களை செய்யாமலும் கட்டுபடுத்த வேண்டும்.\nநீங்கள் கூறியது போல ஏறு தழுவும் முறை இப்போ அருகி, பரிசுக்காக காளையை எப்படியும் அடக்கி விடும் மனோநிலையும், எப்படியும் யாராலும் அடக்கமுடியாதபடி காளையை சினம் கொள்ள வைக்கும் மனோநிலையுமே மேலோங்கி நிற்கிறது.\nஇங்கேதான் தெளிவான இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.\nபிகு: ஜல்லிகட்டும் வழக்கம் தெலுங்கர் அறிமுகப்படுத்தியது என்பதை சொன்னதற்கு நன்றி. தம்பிகள் இன்னேரம் துடிச்சுப் போயிருப்பார்கள்\nபிகு2: ஒற்றைக்கு ஒற்றை - காளையின் கவனத்தை நான் ஈர்கிறேன், நீ திமிலை பிடி என டீலிங் நடக்கிறதா இல்லையா\nஇரண்டு சிந்திக்க தெரிந்த மிருகங்கள் திட்டமிட்டு, சிந்திக்க தெரியாத ஒரு மிருகத்தின் திமிலை பிடிப்பதில் வீரம் எங்கே ஐயா இருக்கிறது\n2 hours ago, விளங்க நினைப்பவன் said:\nஇந்த ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர விளையாட்டு என்பது அவமானமானது. இப்போது சில வருடங்களாக தான் இந்த அலம்பல் நடைபெறுகிறது. காலத்திற்கு ஒவ்வாத ஒரு விளையாட்டு இல்லாமல் போவதே நல்லது.விளையாட்டு என்றால் அந்த விளையாட்டில் வீரர்களாக வருபவர்களை தவிர சாதாரணமானவர்களும் பெண்களும் ஆசைபட்டு விளையாட கூடிய விளையாட்டாக இருக்க வேண்டும்.\nஜல்லிக்கட்டை பற்றிய கோஷான் சே, ரஞ்சித், மெசொபொத்தேமியா சுமேரியர் கருத்துக்கள்\nதமிழர்களின் விளையாட்டு என்பது அவமானமானதா \nஎன்னைத் தமிழனாக அடையாளப் படுத்துவதில் நான் மகிழ்வுறுகிறேன்.\nஜல்லிக்கட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என சொன்னது இதைத்தான் ஐயா. மனிதர்களின் சாவு மட்டுமல்ல, காளைகளுக்கு சாராயம் ஊத்தல், ஊசியடித்தல், போல சினம் வரும் செயல்களை செய்யாமலும் கட்டுபடுத்த வேண்டும்.\nநீங்கள் கூறியது போல ஏறு தழுவும் முறை இப்போ அருகி, பரிசுக்காக காளையை எப்படியும் அடக்கி விடும் மனோநிலையும், எப்படியும் யாராலும் அடக்கமுடியாதபடி காளையை சினம் கொள்ள வைக்கும் மனோநிலையுமே மேலோங்கி நிற்கிறது.\nஇங்கேதான் தெளிவான இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.\nபிகு: ஜல்லிகட்டும் வழக்கம் தெலுங்கர் அறிமுகப்படுத்தியது என்பதை சொன்னதற்கு நன்றி. தம்பிகள் இன்னேரம் துடிச்சுப் போயிருப்பார்கள்\nபிகு2: ஒற்றைக்கு ஒற்றை - காளையின் கவனத்தை நான் ஈர்கிறேன், நீ திமிலை பிடி என டீலிங் நடக்கிறதா இல்லையா\nஇரண்டு சிந்திக்க தெரிந்த மிருகங்கள் திட்டமிட்டு, சிந்திக்க தெரியாத ஒரு மிருகத்தின் திமிலை பிடிப்பதில் வீரம் எங்கே ஐயா இருக்கிறது\nமுனைவரின் கடைசி வரிகள் தொடர்பில் தங்கள் கருத்து என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525134", "date_download": "2020-02-17T07:38:27Z", "digest": "sha1:BKV2IWMXVLBWSVBN4A6JWCAESDMQNAIS", "length": 9933, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Recovered from the piles 15 people meet with MK Stalin : Filed a petition | கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி க��்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர்\nசென்னை: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகள் 15 பேரை ‘‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குனர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, மறுவாழ்வு அளித்து அவர்கள் சுயமாக தொழில் செய்து கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதற்கு உரிய வழிவகை செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீண்டு, சுயமாக தொழில் நடத்தி வருபவர்கள், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ேநற்று காலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, தங்கள் சுயதொழிலில் செய்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றதோடு, கொத்தடிமை தொழில் முறையிலிருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி, ஆதார் அட்டை, குடும்ப ரேஷன் அட்டை வழங்கிட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது, சபையில் விவாதிக்கவும் கூடாது : திமுகவின் கோரிக்கைக்கு சபாநாயகர் திட்டவட்டம்\nமத்திய அரசுடன் நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் :'வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்குக'என்ற முதல்வரின் பேச்சுக்கு துரைமுருகன் பதில்\nஎடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு\nம.பி. முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்யா சிந்தியா பேச்சால் பரபரப்பு\nடெல்லியில் உண்மையான தேசியம் மதவாத அரசியல் நடத்தும் நிதிஷை தூக்கியெறியுங்கள்: வாக்காளர்களுக்கு தேஜஸ்வி வேண்டுகோள்\nஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nபாஜவின் நிழல் ரஜினி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nஸ்டாலின் முன்னிலையில் 150 பாஜவினர் திமுகவில் இணைந்தனர்\n× RELATED 7 பேர் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/03/09/dramidopanishat-prabhava-sarvasvam-2/", "date_download": "2020-02-17T07:51:26Z", "digest": "sha1:SVXABMF2MVICJT5TYWXB7SMIRGXNMPXI", "length": 18640, "nlines": 138, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஸ்வாமி நம்மாழ்வாரே வேதாந்தத்துக்கும், நம் ஸம்ப்ரதாயத்துக்கும் உயர்ந்த ஆசார்யன் என்றும், ஸ்வாமி எம்பெருமானார் தமிழ் மறையின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பற்றுதலையும் நாம் கீழே கண்டோம். மேலே, நம் பூர்வாச்சார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பட்டர் மற்றும் தேசிகன் அவர்களின் க்ரந்தங்கள், ஸம்ஸ்க்ருத வேத வாக்கியங்கள் மற்றும் உபப்ரஹ்மணங்களைக் கொண்டு, நாம் ஆழ்வார்களின் ஏற்றத்தையும், திவ்ய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் இனி அனுபவிப்போம்.\nவேதத்தில் திரமிடோபநிஷத் – நம்மாழ்வார் என்னும் சூரியன்\nஒருமுறை வடக்கே யாத்திரை சென்று கொண்டிருந்த சமயம், ஸ்வாமி மதுரகவியாழ்வார், தெற்கிலிருந்து அற்புதமான ஒளி வருவதைக் கண்டார். காரணத்தை அறியும் ஆவலில், அவ்வொளியைத் தொடர்ந்து தெற்கே ஆழ்வார் திருநகரி வந்து, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து அவ்வொளி வருவதைக் கண்டார்.\nஸ்வாமி அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:\n“ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி விகஸியாத போதிற்கமல மலர்ந்தது வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.\nகிழக்கில் உதிக்கும் சூரிய ஒளியால் களையப்படாத நம்முடைய அறியாமை என்னும் இருள் களையப்பட்டுவிட்டது. ராமனின் ஒளியால் வற்றாத இந்த கரையைக் காணமுடியாத ஸம்ஸாரக் கடல், இப்போது வற்றி விட்டது. கண்ணனின் ஒளியால் மலராத ஜீவர்களின் இதயம் இப்போது முழுவதுமாக மலர்ந்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் காரணம் நம்மிடையே அவதரித்த சூரியனும், வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்டவருமான ஸ்வாமி நம்மாழ்வார் என்றால் அது மிகையாகாது.\nஸ்ரீமந்நாதமுநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ச்லோகத்தை அருளியுள்ளார்:\nயத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “\nயாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ, யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ, யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ, வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்.\nநாதமுநிகள் இந்த ச்லோகத்தை, நாம் நன்கு அறிந்த ஒரு ச்லோகத்தைக் கொண்டு அருளியுள்ளார்:\n“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “\nஇந்த ச்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக்கொண்டு ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன். நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார். ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார். ஆழ்வா��் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார். ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் – ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. இந்திரன் பரத்வாஜரை ஸாவித்ரையைக் கற்றுக்கொள்ளும்படி பணித்தான்.\nபரத்வாஜரின் குறையும் இந்திரனின் தீர்வும்\nயஜுர் ப்ராஹ்மணத்தில், காடகத்தில், முதல் ப்ரச்நத்தில், இந்திர-பரத்வாஜ ஸம்வாதம் உள்ளது.பரத்வாஜர் த்ரயீ என்று போற்றப்படும் வேதத்தைக் கற்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இந்திரனிடம் முன்னூறு ஆண்டு கொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை வரமாகப் பெற்றார். முடிவில் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து துவண்டு போகிறார். இந்திரன் மீண்டும் முனிவரைச் சென்று “மேலும் ஒரு நூறாண்டு ஆயுஸ்ஸைக் கொடுத்தால் என்ன செய்வீர்” என்று கேட்க பரத்வாஜர் “மீண்டும் வேதத்தைப் பயிலுவேன்” என்கிறார்.\nஇந்திரன், பரத்வாஜரின் ஸகல வேதங்களையும் நன்றாகக் கற்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் புரிந்து கொள்கிறான். இந்திரன், தன்னுடைய யோகஸாமர்த்தியத்தினால் மூன்று வேதங்களை மூன்று மலைகளாக பரத்வாஜர் முன்னே நிறுத்தினான். அதிலிருந்து ஒரு கைப்பிடி துகள்களை எடுத்துக் காட்டி “வேதங்கள் எல்லையில்லாதவை, நீர் கற்றது இக்கைப்பிடி அளவே” என்றான். இத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் தளர்ந்து போனார். வருத்ததுடன் “வேதத்தை முழுதாகக் கற்கவே முடியாது போலுள்ளதே” என்று நினைத்தார். அத்தை உணர்ந்த இந்திரன், பரத்வாஜருக்கு ஸகல வேத ஸாரமான ஸாவித்ர வித்யையைக் கற்பித்தான். ஸாவித்ரை என்பது திருவாய்மொழியே.\nபட்ட பாஸ்கரர், தன்னுடைய வ்யாக்யானத்தில், மேல் வருமாறு கூறுகிறார்.\n“‘ஸாவித்ரையை அறிந்து கொள். இந்த ஸாவித்ரையைக் கொண்டே வேதத்தின் அனைத்து அர்த்தங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். ஸாவித்ரை இருக்கும் பொழுது, நாம் எதற்காக வருந்த வேண்டும் ஸாவித்ரையை அறிந்து கொண்டாலே போதுமானது’ என்று கூறி ஸாவித்ரையை இந்திரன் பரத்வாஜருக்கு உபதேசித்தான்”\nவேதங்கள் அநந்தம் (எல்லையில்லாதவை). நம்முடைய முயற்சியால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. வேதங்களை அறிய வேண்டும் என்றால், ஸாவித்ரையை அறிய வேண்டும். ஓருவர் வேதத்தின் அளவைக் கண்டு மலைத்து நிற்கும்போது, அதே கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுமிடத்தை காட்டுதல் முறை தானே நம்முடைய ஆசார்யர்கள் சூரியனின் ஆயிரம் கிரணங்களான ஸாவித்ரையை, வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரின் திருவாய்மொழியாகவே கருதினார்கள்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3 →\nயதீந்த்ரமத தீபிகை – பகுதி – 1 November 19, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள் August 14, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை August 12, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்) August 5, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம் July 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 14 -பாகவத அபசார விளக்கம் June 16, 2019\nதிருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம் June 15, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 13 – ஆசார்ய அபசார விளக்கம் May 31, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 12 – ஆசார்யன் பகவத் அவதாரம் April 15, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை March 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2020-02-17T07:41:12Z", "digest": "sha1:KMXS7OXA6CRVCAKOOUQ4W6ANRZ3OXBQ7", "length": 9834, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணபதிபுலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணபதிபுலே (ஆங்கிலத்தில்; Ganapatipulé மராத்தியில்: गणपतीपुळे) என்பது மகாராட்டிர மாநிலம், இரத்தினகிரி மாவட்டத்தில், கொங்கணி கடற்கரையில் உள்ள ஊர். ரத்னகிரியைச் சுற்றிலும் அழகான ஆலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் கணபதிபுலேயில் அமைந்திருக்கும் விநாயகர் கோயில். இத்தலம் அஷ்ட விநாயகர்களில் ஐந்தாவதாக உள்ளது.\nஇது பசுமையான குன்றின் அடிவாரத்தில், கடற்கரையில் அமைந்துள்ளது. இது 300 வீடுகள் அடங்கிய கிராமமாகும். இங்குள்ள கணபதி கோயில் சிவப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளது\nபழைமையான இந்தக் கோயில், பேஷ்வாக்கள் காலத்திலிருந்தே உள்ளது. இக்கோயிலில் உள்ள பிள்ளையார் சுயம்பு என்று கூறப்படுகிறது. கருவறை செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்ப���்டது. பக்கதர்கள் தரிசிக்கும் கூடமானது கொங்கணி பாணியில் ஆனது. இக்கோயிலுக்கு பின்னுள்ள மலையைப் பிள்ளையாரின் சொரூபமமாகப் பக்தர்கள் கருதி மலையை வலம்வருகின்றனர்.\nமுகலாயர் ஆண்ட ஆண்ட காலத்தில், இப்போது கோயிலுள்ள இடத்தில் தாழை வனம் இருந்தது. அங்கே பிடே என்றொரு அந்தணர் இருந்தார். ஒரு சமயம் அவருக்கு வாழ்க்கையில் இக்கட்டான நிலை வந்தது. அந்த வனத்திலேயே உண்ணாமல், தன் துயர் தீரப் பிள்ளையாரை நோக்கித் தவம் இருந்தார். பிள்ளையாரும் அவர் கனவில் தோன்றி, இந்த மலையே என் நிகர ரூபம் (அரூபம்), நீ உன்னுடைய பூசைகளை நடத்து உன்னுடைய குறைகள் தன்னாலேயே மறையும் என்றதாகவும், பசு ஒன்று பால் கொடுக்காமல் தற்போது கணபதி சிலை இருக்கும் இடத்தில் வந்து பால் சொரிவது தெரியவந்ததாகவம், இடையன் இந்த அதிசயத்தைக் கூற, அவ்விடத்தில் சுத்த‍ம் செய்ய, கனவில் கண்ட பிள்ளையாரின் சிலை அங்கு இருப்பதைக் கண்டு அங்கே கோயில் கட்டி வழிபட ஆரம்பித்ததாகக் கதை நிலவுகிறது.\nகணபதிபுலே கடற்கரையில் சூரிய அஸ்தமனம்\nஇங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்குச் சூரிய உதயமாவதும் மறைவதையும் காணப் பயணிகள் மிகவும் விரும்புவர்.\nமலையின் உருவில் கணபதி, தி இந்து (தமிழ்), ஆனந்த ஜோதி இணைப்பு, 22. சனவரி 2015.\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E2%80%8C", "date_download": "2020-02-17T07:26:05Z", "digest": "sha1:QQRD3TN7HE753REPC3NQZ45BDBWUBQTN", "length": 13160, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேஜஸ்‌ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேஜஸ்‌ என்னும் நாளேடு, கேரளத்தின் கோழிக்கோட்டில் இருந்து வெளியாகும் மலையாள நாளேடு. 2006 ஜனவரி 26 ஆம் நாள் முதல் [1]கோழிக்கோடு நகரில் வெளியாகிறது. திருவனந்தபுரம், கொச்சி,கண்ணூர், கோட்டயம், சவுதி அரேபியா, கத்தார்[2] ஆகிய இடங்களிலும் வெளியாகிறது.[3].\n1 1997 ஜனவரி தேஜஸ் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது\n2 2000 ஜனவரி மாதம் மும்முறையாக மாற்றப்பட்டது\n3 2006 டிசம்பர் எடிட்டராக மு��ுந்தன் சி. மேனோன் பொறுப்பேற்றார்\n4 2006 ஜனவரி 26 பி. கோயா பத்ராதிபராகினார்.\n5 2006 மார்ச்சு 31 திருவனந்தபுரப் பதிப்பு தொடக்கம்\n6 2006 ஜூலை 31 எறணாகுளம் பதிப்பு தொடக்கம்\n7 2008 மெய் 28 கண்ணூர் பதிப்பு தொடக்கம்\n8 2009 ஆகஸ்ற்ற் 1 கோட்டயம் பதிப்பு தொடக்கம்\n9 2011 மார்ச்ச் 10 ரியாத், தமாம், ஜித்தா பதிப்பு தொடக்கம்\n10 2012 மெய் 15 என். பி செக்குட்டி முதன்மையாசிரியர் ஆனார்\n11 2012 மெய் 17 தோகா பதிப்பு\nகேரளகௌமுதி {{}} சந்திரிகா {{}} ஜனயுகம் {{}} ஜன்மபூமி {{}} தேஜஸ்‌ {{}} தீபிகா {{}} தேசாபிமானி {{}} மலையாள மனோரமா {{}} மலையாளம் நியூஸ் {{}} மாத்ருபூமி {{}}மாத்யமம் {{}} மங்களம் {{}} வர்த்தமானம் {{}} வீட்சணம் {{}} சிறாஜ்\nஅம்ருதா டி.வி. {{}} ஏஷ்யாநெட் {{}} ஏஷ்யாநெட் நியூஸ்‌ {{}} ஏஷ்யாநெட் பிளஸ் {{}} கைரளி டி.வி. {{}} பீப்பிள் டி.வி. {{}} வி டி.வி. {{}} சூர்யா டி.வி. {{}} டி.டி மலையாளம் {{}} இந்தியாவிஷன் {{}} யெஸ் இந்தியாவிஷன் {{}} ஜீவன் டி.வி. {{}}கிரண் டி.வி. {{}} மனோரமா நியூஸ் {{}} மாத்ருபூமி நியூஸ் {{}} ஜய்‌ஹிந்த் டி.வி. {{}} சாலோம் டி.வி. {{}} றிப்போர்ட்டர் நியூஸ் {{}} மீடியாஒன் டிவி {{}} கொச்சு டி.வி. {{}} மழவில் மனோரமா {{}} தர்சனா டிவி {{}} ஏஷ்யாநெட் மூவீஸ் {{}}கப்பா டி.வி. {{}} ராஜ் நியூஸ் மலையாளம் {{}} கௌமுதி டிவி {{}} சூர்யா மியூசிக்‌ {{}} சஃபாரி டி. வி.\nபிரபோதனம் வாரிக {{}} கன்யகா {{}} சமகாலிக மலயாளம் {{}} வெள்ளிநட்சத்திரம் {{}} நானா {{}} சித்ரபூமி {{}} சினிமாமங்களம் {{}} மாத்ருபூமி ஆழ்சப்பதிப்பு {{}} குங்குமம் {{}} மாத்யமம் ஆழ்சப்பதிப்பு {{}} தேசாபிமானி {{}} ரிசால {{}} விசிந்தநம் {{}} பாலமங்களம் {{}} பாலரமா\nவனிதா {{}} கிருகலட்சுமி {{}} தேஜஸ்\nமலர்‌வாடி {{}} ஆராமம் வனிதா மாசிக {{}} தத்தம்ம {{}} குசுமம் {{}} குருந்நுகள் {{}} டோப் கியர் {{ }} பாஷாபோஷிணி {{}} கர்ஷகஸ்ரீ {{}} மாத்ருபூமி ஆரோக்யமாசிக {{}} ஆரோக்யம் {{}} ஸ்நேஹசம்வாதம்\nவிக்கிப்பீடியா {{}} வெப்‌லோகம் {{}} தாட்ஸ் மலயாளம் {{}} சிந்த டோட் கோம்\nஆகாசவாணி {{}} றேடியோ டும்டும் {{}} றேடியோ மாங்கோ {{}} க்லப் எப்.எம். 94.3 {{}} ரெட் எப்.எம். {{}} பெஸ்ட் எப்.எம். 95\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-02-17T07:50:15Z", "digest": "sha1:YIKLVN4XGWKWUW3F4HC6SNLDP3OP4EQU", "length": 5054, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இணைக்குறளாசிரியப்பா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல் (காரிகை.செய்.8. உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2014, 05:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/rbi-grade-b-officers-admit-card-2018-tamil", "date_download": "2020-02-17T07:08:27Z", "digest": "sha1:VOUBASWLIIQNGDPJV5NC5BGAJXD3P5IB", "length": 12818, "nlines": 269, "source_domain": "tamil.examsdaily.in", "title": "RBI Grade B Officers Admit Card 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத���திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome தேர்வு முடிவுகள் Bank RBI Grade B அதிகாரி தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nRBI Grade B அதிகாரி தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nRBI Grade B அதிகாரி தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nRBI Group B Phase I தேர்வு நுழைவுச்சீட்டு\nReserve Bank of India (RBI) Grade B அதிகாரி பதவியின் Phase I online தேர்வுநுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nRBI Grade B (DR) அதிகாரி தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nRBI Grade B (General) அதிகாரி தேர்வு நுழைவுச்சீட்டு – 2018\nதேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.\nஅதிகாரி - Gr B (DR) General கட்டம்-I ஆன்லைன் தேர்வு\nகட்டம்-II ஆன்லைன் தேர்வு 16-08-2018 &\nஅதிகாரி - Gr B (DR) DEPR தாள் - I ஆன்லைன் தேர்வு\nதாள் - II & III ஆன்லைன்/எழுத்து தேர்வு\nஅதிகாரி - Gr B (DR) DSIM தாள் - I ஆன்லைன் தேர்வு\nதாள் - II & III ஆன்லைன்/எழுத்து தேர்வு\nRBI Grade B அதிகாரி பாடத்திட்டங்கள்\nRBI Grade B அதிகாரி தேர்வு மாதிரி\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nNext articleTN TRB சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 2012-2016\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nவிஜயா வங்கி Probationary Clerk (CWE-CL-VII) தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/feb/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3353900.html", "date_download": "2020-02-17T06:44:42Z", "digest": "sha1:4HSUAJS7PN5OLZWZVNQM5FAFUCBDGESK", "length": 12035, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரைபூண்டி செய்யாற்றில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எம்எல்ஏ உறுதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகரைபூண்டி செய்யாற்றில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எம்எல்ஏ உறுதி\nBy DIN | Published on : 10th February 2020 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமண்டகொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற 3 கிராம மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் போளூா் எம்எல்ஏ கே.வி.சேகரன்.\nசேத்துப்பட்டை அடுத்த கரைபூண்டி செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போளூா் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன் உறுதிபடத் தெரிவித்தாா்.\nமண்டகொளத்தூா் கிராமத்தில் 500 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகத் திகழ்கிறது. இதன் மூலம் சுமாா் 1,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.\nஇதனருகே உள்ள கரைப்பூண்டி கிராமத்தில் பாயும் செய்யாற்றிலிருந்து கால்வாய் மூலம் மண்டகொளத்தூா், ஈயகுளத்தூா், அரும்பலூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் வந்தது. இதனால் ஏரிகள் நிரம்பியதால் முப்போகம் விவசாயம் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில், மண்டெகாளத்தூா் பெரிய ஏரிக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூா்ந்துபோனதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இந்த ஏரி நிரம்புவதில்லை. கடந்த 23 ஆண்டுகளாக ஏரி நிரம்பாததால் மண்டகொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடும், விவசாயத்துக்கு போதிய தண்ணீா் கிடைக்காத சூழலும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, கரைபூண்டி செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், இந்த ஆற்றிலிருந்து மண்டெகாளத்தூா் பெரிய ஏரிக்கு வரும் கால்வாயை தூா்வார வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்தக் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், அரும்பலூா் கிராமங்களைச��� சோ்ந்த மக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டகொளத்தூரில் நடைபெற்றது.\nஇதில், போளூா் எம்.எல்.ஏ. கே.வி.சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வகுமாரி செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் குமாரிஅமாவாசை ஆகியோா் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது: போளூா் தொகுதிக்கு உள்பட்ட கரைபூண்டி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், நீா்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்ற இந்தப் பகுதியிலுள்ள 10 கிராம மக்களின் நீண்ட காலக் கோரிக்கை தமிழக சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டது. அப்போது, இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதடுப்பணைகள் அமைக்கவும், கால்வாய்களை சீரமைக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற சட்டப் பேரவைக் கூட்டத்தில் இது தொடா்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்‍ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nஉடல் வெப்ப சோதனையில் 5ஜி தொழில்நுட்பம்\nகரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06269+de.php?from=in", "date_download": "2020-02-17T07:02:37Z", "digest": "sha1:7E3L3ERV36WPAOS52RRIQA5MLFTZRG7N", "length": 4554, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06269 / +496269 / 00496269 / 011496269, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்ப���றி\nபகுதி குறியீடு: 06269 (+496269)\nமுன்னொட்டு 06269 என்பது Gundelsheim Württக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gundelsheim Württ என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gundelsheim Württ உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6269 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gundelsheim Württ உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6269-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6269-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_78.html", "date_download": "2020-02-17T06:46:01Z", "digest": "sha1:BBULRJLPZJIMFLEZLOCK3JDGKSFPHMMZ", "length": 16371, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "மக்களின் ஒற்றுமையை மத்திய அரசு சீர் குலைக்கிறது – பினராயி விஜயன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்களின் ஒற்றுமையை மத்திய அரசு சீர் குலைக்கிறது – பினராயி விஜயன்\nமத ரீதியாக மக்களை பிரித்து அவர்களது\nஒற்றுமையை மத்திய அரசு சீர்குலைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.\nமும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது நமது இயக்கம். மதவாதத்துக்கு எதிரான இப்போதைய போராட்டம், காலனி ஆதிக்க சக்திகளுடன் இணைந்து நின்றவர்களை வீழ்த்துவதற்கு எதிரான இயக்கமாகும்.\nகடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகள் மத அடிப்படையில் மக்களை பிரித்து அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றன. தமது ஆதிக்க தலைமை சோதித்த அதே வியூகத்தை இப்போது வகுப்புவாத சக்திகள் கையாள்கின்றன.\nநம் நாட்டின் மதச்சார்பின்மை கட்டமைப்பு ஆட்டம் கண்டு வருகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நமது அரசியல் அமைப்பு சட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த மதவாத சக்திகள் முயல்கின்றன.\nமதவாத திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. கடைசியாக அது கையில் எடுத்துள்ள ஆயுதம் குடியுரிமை திருத்த சட்டமாகும். இந்த சட்டமானது நாட்டு மக்களின் மதச்சார்பற்ற சிந்தனையை திசை திருப்பி நமது தேசியவாத இயக்க உணர்வை தூண்டி வருகிறது\nகுடியுரிமை திருத்த சட்டமானது நமது அரசியல் அமைப்பு சாசனத்துக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. மேலும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் இந்துத்துவா சித்தாந்தத்தை திணிக்கும் வகையிலும் உள்ளது.\nஎனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சாசனத்தின்படி இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது.\nகேரளாவை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஎட்டேகால் லட்ச���மே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mnmanas.blogspot.com/2010/10/", "date_download": "2020-02-17T08:11:25Z", "digest": "sha1:IZYSPNMGQOCA7PX4FI5BPUJ5HABULIK3", "length": 3699, "nlines": 76, "source_domain": "mnmanas.blogspot.com", "title": "இளைய அப்துல்லாஹ்: October 2010", "raw_content": "\nபுலமையறியான் தர்பாரில் ஏறி உரைத்தல் இழுக்கு\nகண்டு கொண்டேன் நேற்று இரவு.\nஒற்றை நிலா ஒன்று வந்து\nகரு விழியில் கோடு விழுந்து\nசுருண்ட முடி ஒரு சுகம் தானே\nஎன் காதில் தானாய் வந்து\nசந்தம் எழுப்பி விட்டு மெதுவாய்\nஎங்கேயோ போய்விட்ட புது நாணம்\nபுதுப்புனுகை யாரோ முகம் பார்த்து\nதடவியது போல் எல்லா மன உணர்வும்\nநான்காம் சாமத்தில் மற்றுமொரு பூசை\nஐயகோ பேருவகை கொள்ள பெரு மனது வேண்டும்.\nஇதுவேதான் எல்லாம் நீயேதான் எல்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/browse-health-videos-1-date.html", "date_download": "2020-02-17T06:26:58Z", "digest": "sha1:FXGN2VF4HQXITLU7UXWTLRP5EZD2AS5E", "length": 7164, "nlines": 201, "source_domain": "www.tamil.tv", "title": "Health (Health) Videos", "raw_content": "\nகுளிக்கும் முன் 30 நிமிடம் இத தடவினால் போதும் | Hair growth tips in tamil | Mudi valara tips\nஉடலை வலுபடுத்தக் கூடிய உணவுகள் - Body Strength Foods in tamil\nஆண்கள் படுக்கைக்கு முன் வெல்லம் சாப்பிடுவதால் பயனடைவார்கள் | Tamil Health Tips\nஇதை மட்டும் செய்தால் போதும் ஆயுள் முழுவதும் அலர்ஜி ஒவ்வாமை வரவே வராது\nபட்டையில் இவ்ளோ ஆபத்து இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா\nதோல் நோய்கள் குணமாக இதை செய்யுங்கள் போதும்... Home remedies for skin diseases\nசுவிஸ் ச்சீஸில் ஏன் ஓட்டைகள் உருவாகுகின்றன தெரியமா || Tamil Health & Beauty Tips\nஇது மட்டும் தெரிந்தால் போதும் சுன்டக்காயை எங்கு பார்த்தாலும் விடமாட்டீங்க\nஉங்கள் சோம்பேறிதனத்தை மூட்டைக்கட்ட இந்த 1 ஸ்பூன் ��ோதும் | health tips in tamil\nவாய்துருநாற்றத்தையும் வயிறு உப்பசத்தையும் சரி செய்ய | Tamil Health & Beauty Tips\nமூன்றே வாரத்தில் தோல் நோய் முற்றிலும் குணமாக்கும் இயற்கை வைத்தியம்\nமாங்காயை இப்படி சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/211282", "date_download": "2020-02-17T07:58:34Z", "digest": "sha1:TP3EW35KTSHT3HL4I25UIOGAXRZ76M5L", "length": 10200, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலி.. மலிங்கா, திமுத், மேத்யூஸ் அதிரடி முடிவு ... கவலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலி.. மலிங்கா, திமுத், மேத்யூஸ் அதிரடி முடிவு ... கவலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇலங்கையின் மூத்த வீரர்கள் இந்த மாத இறுதியில் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.\nஇலங்கையின் மூத்த வீரர்கள் மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதொழில்நுட்ப ரீதியாக இது இலங்கை வாரியத்தின் உள் விஷயம், எனவே இது குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், சுற்றுப்பயணம் செப்டம்பர் 25 முதல் நடைபெறுகிறது, அவற்றை கராச்சி மற்றும் லாகூரில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளுக்கு இலங்கை வாரியம் அனுப்பும் எந்த அணியையும் பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும் என்றார்.\nடெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் கருணாரத்ன, டி-20 அணித்தலைவர் மலிங��கா மற்றும் மூத்த வீரர் மேத்யூஸ் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மாட்டோம் என்று இலங்கை வாரியத்திற்கு தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\nமூன்று வீரர்களின் குடும்பங்களும் பாக்கிஸ்தானில் விளையாடுவதில் சங்கடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, 2009 மார்ச் மாததட லாகூரில் இலங்கை அணி பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது..\nஇலங்கை விளையாட்டு அமைச்சர் திங்களன்று மூன்று வீரர்களை சந்திப்பிற்கு அழைத்துள்ளார், அதில் சுற்றுப்பயணத்திற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு உறுதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வட்டாரம் தெரிவித்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-02-17T08:33:23Z", "digest": "sha1:PDKWSNKGPU6PYZ5HPTAQWDELVIRJKTH5", "length": 35349, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "”சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!”- சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n”சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்”- சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்\n”சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே தவிர இந்தச் செலவுகளுக்கும் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது”- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எடுத்துவைத்த இறுதி வாதம் இது.\nஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் குமாருடன் அவருக்கான பாயின்ட்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். குமாரின் வாதம் முடிந்ததும் சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் தன்னுடைய இறுதி வாதத்தை தொடங்க இருப்பதால் அவர் அதற்கான ஆயத்தப் பணிகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதில்லை. இந்த வழக்கின் போக்கை கவனித்து வந்த தி.மு.க வழக்கறிஞர்களும் இப்போது நீதிமன்றத்துக்கு வருவதே இல்லை. 17 நாட்களைக் கடந்தும் தொடரும் வழக்கறிஞர் குமாரின் வாதத்தில் இருந்து….\n”சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் 7.9.1995-ல் திருமணம் நடந்தது. அன்று மணமக்களை வாழ்த்துவதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த என் மனுதாரர் ஜெயலலிதா அழைக்கப்பட்டார். மணமக்களை வாழ்த்த அவர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க சென்னை எம்.ஆர்.சி நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்ததோடு சில இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nதிருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999-ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, ‘எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய சாப்பாடு, மினரல் வாட்டர், தாம்பூலத்துக்கான செலவுகளை சிலர் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய வி.ஐ.பி-களுக்கு 100 வெள்ளித்தட்டுகளை சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கிக் கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.”\n”திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியும், மாண்டலின் சீனிவாசனின் சங்கீத நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சிவாஜி குடும்பத்து விழா என்பதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை என்று சாட்சியளித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு ராம்குமார் 7,000 ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். இப்படி திருமணத்துக்குப் பலரும் செலவு செய்திருக்க… அத்தனையும் என் கட்சிக்காரர் ஜெயலலிதா செய்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது.”\n”வி.என்.சுகாதரனின் திருமணத்துக்கு 6 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தவறானது. திருமணத்துக்கான செலவுகளை யார் செய்தது என்பதை கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்டுள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத் திருமணம் என்பதால் அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் முழுவதும் இந்தத் திருமணத்துக்காக செலவு செய்துள்ளனர். இதை அவர்கள் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்துள்ளனர்” என்று குமார் சொல்லிக்கொண்டு போக… நீதிபதி குன்ஹா குறுக்கிட்டார். ”இந்தத் திருமணம் நடைப்பெற்ற சமயத்தில் சிவாஜி உயிரோடு இருந்தாரா” என்று கேட்டதும், குமார் சற்று தயக்கத்துடன் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ”சிவாஜி உயிரோடு இருந்தார்” என்றார். நீதிபதி, ”வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா” என்று கேட்டதும், குமார் சற்று தயக்கத்துடன் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ”சிவாஜி உயிரோடு இருந்தார்” என்றார். நீதிபதி, ”வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா” என்று கேட்டார். அதற்கு குமார், ”இல்லை” என்று கேட்டார். அதற்கு குமார், ”இல்லை\n”நகைகளை வைக்க தலைமை கழகத்தில் இடம் இல்லை\n”என் கட்சிக்காரர் ஜெயலலிதாவிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 871 விதமான தங்க ஆபரணங்கள் இருந்தது. 1987-88-ல் 7 கிலோ 56 கிராமும், 1988-89-ல் 1 கிலோ 26 கிராமும், 1989-90-ல் 4 கிலோ 312 கிராமும், 1990-91-ல் 8 கிலோ 385 கிராமும் வாங்கியிருந்தார். மொத்தம் 4 ஆண்டுகளில் 21 கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். ஆக, இந்த நகைகள் அனைத்தும் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதற்கு முறையாக வருமான வரியும் கட்டியுள்ளார்.\nவழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, 30.3.1991-ல் 1 கிலோ 931 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். இவையும் வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்டது. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 468 வகையான நகைகளில் 1992-ம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தங்க படகும், செங்கோட்டையன் இரட்டை இலையும் , கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு என 27 பேர் தங்க மாம்பழம், தங்கவேல் என்பவர் தங்க பேனா என 27 வகையான நகைகள் கொடுத்தார்கள். இதன் மதிப்பு 3 கிலோ 365 கிராம். இந்த நகைகள் அனைத்தும் கட்சிக்கு சொந்தமானது. தலைமைக் கழகத்தில் வைக்க இடம் இல்லை என்பதால் ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தார்கள். எனவே இதையும் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.\nசுதாகரனின் திருமணத்துக்கு ஜெயலலிதா பரிசாக 11,94,381.50 ரூபாய் மதிப்புள்ள 777 கிராம் தங்கம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர்கள் அதைக் கைப்பற்றவில்லை. கோர்ட்டில் குறியீடு செய்யவும் இல்லை. அதனால் இந்த வழக்கில் அந்தத் தொகையையும் கணக்கில்கொள்ளக் கூடாது. ஆக மொத்தத்தில் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே 27 கிலோ 588 கிராம் தங்க நகைகள் இருந்தது என்பது தவறானது.”\n”1250 கிலோ வெள்ளி ஜெயலலிதா வைத்திருந்தார்\n”போயஸ் கார்டனின் 1116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியதாக கோர்ட்டில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 48,80,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் என் மனுதாரரிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். வருமானவரி தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியுள்ளது” என்று குமார் சொல்ல… நீதிபதி குறுக்கிட்டு, ”அந்த உத்தரவை வைத்து இந்த வழக்குக்குத் தடை வாங்கி இருக்கலாமே” என்று கேட்க, ”அந்த காலகட்டத்தில் தடை வாங்கவில்லை” என்றார் குமார்.\n”நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.\nஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தே��்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங்கள் விவசாயம் செய்ததில் 1992-93-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94-ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95- ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96-ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97-ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்” என்று வாதிட்டார்.\nஅத்தனையும் உன்னிப்பாகக் கவனித்து குறித்துக்கொண்டார் நீதிபதி குன்ஹா. குமார் விவாதம் இன்னும் தொடர்கிறது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மின��ல் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:33:24Z", "digest": "sha1:PXNVCIG24ER2MENI2MVGAK6JCWKFGL5H", "length": 39726, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பெருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் பெருங்கடல், (அண்டார்க்ட்டிக் பிரதேசம் இங்கு காட்டப்படவில்லை.)\nஇந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா.)[1] ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.\nஇக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.\nஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன.\n2 தட்ப வெப்ப நிலை\nஆப்பிரிக்கா, இந்தியா, அன்டார்டிக தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு மும்பையின் அருகிலுள்ள செங்குத்தான கண்டத் திட்டிலிருந்து, தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் கடல்-நடு மலைமுகட்டின் பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு படுக்கைகள் மேலும் சிறிய படுக்கைகளாக ஆழ்-கடல் இடைவரைமேடுகளால் பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது.\nஇக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% பீலாஜிக் படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் பனிப்படலங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nநில நடுக்கோட்டின் வடபகுதியின் தட்பவெப்ப நிலை பருவக்காற்று முறையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு காற்று கடுமையாக வீசும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு மற்றும் மேற்கு காற்றின் ஆதிக்கம் நீடிக்கும். அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக் காற்று இந்தியத் துணைக்கண்டத்துக்கு மழையை வரவழைக்கிறது. தென்னக அத்தகோளத்தில் காற்று மென்மையாக வீசினாலும் வேனில் காலங்களில் மொரீஷியஸ் பகுதியில் கடுமையான காற்று வீசுகிறது.\nஇந்தியப் பெருங்கடலின் ஆழ அளவியல் வரை படம்\nஇந்திய பெருங்கடலில் கலக்கும் நதிகளில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, அயேயர்வாடி நதி, ஆகியன முக்கியமானவை. நீர் ஓட்டங்கள் பெரும்பாலும் பருவக்காற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு பெரிய வட்ட- நீரோட்டங்கள், ஒன்று வடவத்தகோளத்தில் கடியாரப் பாதையாகவும் (வலமிருந்து இடம்) மற்றொன்று நில நடுக்கோட்டின் தெற்கில் எதிர்-கடியாரப் பாதையாகவும் (இடமிருந்து வலம்), ஓடும் இவை இரண்டும் இக்கடலின் முக்கிய கடலோட்ட வரைவுகளாகும்.\nகுளிர் கால பருவாக்காற்றின் போது, வடக்கு நீரோட்டங்களின் நிலை எதிர்பதமாக இருக்கும். ஆழ்கடல் ஓட்டங்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், செங்கடல், அன்டார்டிக் நீரோட்டம், ஆகிய நீர் உட்புகல்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. 20° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்கில் குறைந்தபட்ச மேல்பரப்பு வெப்பநிலை 22° செல்ஷியஸாக (72 °F), இருக்கும் அதேவேளையில், கிழக்கில் 28° செல்ஷியஸை (82 °F) தாண்டுகிறது. 40° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் வெப்பநிலை சட்டென்று இறங்குகிறது. மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை 1000 - க்கு 32 முதல�� 37 பகுதிகள். இது அரபிக்கடல் மற்றும் தெற்கு அப்பிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ஒரு மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய அளவாகும். பனித் தொகுதிகள் மற்றும் பனிப் பாறைகள் 65° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக இவைகளின் புழக்கத்தின் வடக்கு எல்லை 45° தெற்கு அட்ச ரேகையாகும்.\nமத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. எரிஎண்ணை வர்த்தகத்தில், குறிப்பாக இந்தோனேசியா, பாரசீக வளைகுடா பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி ஹைட்ரொ-கார்பன்கள் சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. தாது வளம் மிக்க கடற்கரை மணல்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் படிமங்கள் ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன.\nஇக்கடலின் வெப்பத்தன்மை காரணமாக பைட்டொபிளாங்டன் உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் மீன் வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன.\nஉலகின் மிகப் பழமையான நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, சிந்து வெளி ஆகிய டைக்ரிஸ்-யூப்ரடெஸ், நைல், சிந்து நதிகளின் சமவெளிகளில் உருவான நாகரீகங்களும் தென்கிழ��்கு அசியாவில் உருவான நாகரீகமும் இந்தியப் பெருங்கடலின் சுற்று வட்டார பகுதிகளிலேயே வளர்ச்சியடைந்தன. புன்ட் பகுதிக்கு (தற்போதைய சொமாலியாவாக கருதப்படுகிறது) செல்லும் பொருட்டு இக்கடலில் அனுப்பப்பட்ட எகிப்தியர்களின் முதல் தலைமுறையினரின் (ஏறக்குறைய கி.மு.3000) மாலுமிகள் அனுப்பப்பட்டார்கள். பின்னர், திரும்பச்சென்ற கப்பல்கள் நிறைய தங்கமும், நறுமணப்பொருட்களும் கொண்டு சென்றார்கள். அறியப்பட்டவைகளுள் மிகப்பழமையான கடல் வணிகம், மெசப்பொட்டாமியாவுக்கும் சிந்து வெளிக்குமிடையே இந்தக் கடல் வழியாகத்தான் நடந்தது. பொனீசியர்கள் ஏறக்குறைய கி.மு. 3000 அளவில் இப்பகுதியில் கால்வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்றங்கள் இல்லை.\nஇந்து மகா சமுத்திரம் அமைதியாகவும், அதனால் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக அட்லாண்டிக் மற்றும் பெசிபிக் கடல்களுக்கு முன்பே திகழ்ந்தன. சக்திவாய்ந்த பருவக்காற்றுகள், அப்பருவத்தின் முதல் கட்டத்தில் கப்பல்களை எளிதில் மேற்கு நோக்கி செலுத்தவும், பின் சில மாதங்கள் கழித்து அடுத்தகட்டத்தில் மீண்டும் கிழக்குக்கு திரும்பவும் உறுதுணையாக இருந்தன. இதுவே இந்தொனேசிய மக்கள் இந்து சமுத்திரத்தை கடந்து மடகாஸ்கர் பகுதிகளில் குடியேற ஏதுவாக அமைந்தது.\nகி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் (Cyzicus) சிசீக்கஸ் இன் (Eudoxus) யுடோக்சஸே இந்தியக் கடலைக் கடந்த முதல் கிரேக்கராவார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கிப்பாலஸ் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடிப் பாதையை கண்டுபிடித்தார் என கருதப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமர், எகிப்தியர் மற்றும் தென் இந்தியாவின் தமிழ் அரசாட்சிகளான சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் ஆழ்ந்த வர்த்தக உறவுகள் வளர்ந்தது. இந்தொனேசிய மக்களைப்போன்று மேற்கத்திய மாலுமிகளும் இந்த பருவக்காற்றை பயன் படுத்தி இந்து மகா சமுத்திரத்தை கடந்தனர். மேலும் \"தி பெரிப்லஸ் ஆப் தி எரித்ரயென் சீ \" என்ற புத்தகம் கி.பி 70 கால கட்டத்திலிருந்த இக்கடல் பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.\nவாஸ்கோ-ட-காமா 1497-ல் குட் கோப் முனையைச் சுற்றி இந்தியாவுக்கு கப்பலில் வந்தார். இதைச் செய்யும் முதல் ஐரோப்பியர் இவராவார். அதன் பின் ஐரோப்பிய கப்பல்கள் பெரும் ஆயுதங்களுடன் வேகமாக வர்த்தகத்தை பெருக்க வந்தது. பின்னர் டச்சு கிழக்கிந்தியா கம்பெனி (1602-1798) இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தின் பெரும்பான்மை சக்தியாக திகழந்தது. அதன் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் தங்கள் கம்பெனிகளை நிறுவினர். பின்னர் ஏறக்குறைய 1815 - ல் ஆங்கிலேயர்கள் கைவசமாகியது.\n1869 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர்களுக்கு கிழக்கு மீதான ஆவல் அதிகரித்தது. ஆனால் யாரும் வர்த்தகத்தில் பெருமளவு வெற்றிகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் இப்பகுதியிலிருந்து பின்வாங்கிய பின்னரும் அத்தகைய ஒரு ஆதிக்கத்தை இந்துக் கடலின் பால் இந்தியா, யு.எஸ்.எஸ்.ஆர், ஐக்கிய அமேரிக்கா, ஆகிய நாடுகளால் செலுத்த முடியவில்லை. இருந்தபோது யு.எஸ்.எஸ்.ஆரும், ஐக்கிய அமேரிக்காவும் இக்கடல் பகுதிகளில் கப்பல்ப் படை தளங்களை அமைக்க பல முயற்சிகள் எடுத்தன. ஆனால் இந்தியக் கடலை ஒட்டிய வளரும் நாடுகள் இந்தியக் கடற் பகுதியை 'அமைதிப் பகுதியாக' ஆக்க முயன்றன. இதன் மூலம் இக்கடலை அனைவரும் சாதாரணமாக வர்த்தகத்துக்கு பயன்படுத்த முயர்ச்சித்தன. இருந்தாலும் இக்கடலின் மையப்பகுதியில் Diego Garcia என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களும், ஐக்கிய அமேரிக்காவும் தற்போதும் கப்பற்படை தளம் அமைத்துள்ளது.\nமேலும் டிசம்பர் 26, 2004 அன்று சுமத்திரா தீவுக்கு அருகாமையில் கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக எழுந்த சுனாமிப் பேரலை இந்து மகா சமுத்திரத்தை ஒட்டிய அனைத்து நாடுகளையும் தாக்கியதுடன் 226,000 பேரின் உயிரையும் பத்து லட்சம் பேரின் வீடுகளையும் நாசம் செய்தது.\nசர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து அன்டார்டிக் கடலை உருவாக்கியது. இப்புதிய கடல் அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது அன் டார்டிகா ஒப்பந்தத்தோடு இணைந்ததாகும். இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது.\nமேலும் அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, Great Australian Bight, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மல��க்கா நீரிணைவு, மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும்.\nதட்ப வெப்பம்: வடகிழக்கு பருவக்காற்று (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை), தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் முதல் அக்டோபர்) ; மேலும், பரவலாக மே/ஜூன் மற்றும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் வடக்கு-இந்தியப் பெருங் கடலிலும், ஜனவரி/பெப்ரவரி ஆகிய மாதங்களில் தெற்கு-இந்தியப் பெருங்கடலிலும் வெப்பமண்டல சூறாவளி தாக்கும்.\nரிச்சார்ட்ஸ் பே (தென் ஆப்பிரிக்கா)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல்\nஆப்பிரிக்கா • அண்டார்டிக்கா • ஆசியா • ஐரோப்பா • வட அமெரிக்கா • ஆத்திரேலியா • தென் அமெரிக்கா\nஆர்க்டிக் பெருங்கடல் • அட்லாண்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் • தெற்குப் பெருங்கடல்\nபுவி அறிவியல் • புவியின் எதிர்காலம் • புவியின் நிலவியல் வரலாறு • நிலவியல் • புவியின் வரலாறு • நிலப்பலகையியல் • புவியின் கட்டமைப்பு\nநிலையான உயிரினம் வாழும் பகுதி • சூழலியல் • சூழ்நிலைத் தொகுப்பு • இயற்கை • காட்டுப் பகுதி\nபுவி நாள் • உட்கோள்களின் நிலவியல் • பரிதி மண்டலம் • உலகம்\nஇலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T07:01:26Z", "digest": "sha1:WVJY6FKDOWJ7EXDXA3VUKI2YPFQVQ2D3", "length": 7287, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கால்பந்தாட்ட அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கால்பந்தாட்ட அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு\nஎசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு\nஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்\nடச்சு அரச கால்பந்துச் சங்கம்\nபன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்\nபன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு\nவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2012, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kuzhanthai-birantha-sila-nimidathil-ben-bali-konthalitha-uravinarkal-dhnt-857504.html", "date_download": "2020-02-17T07:31:35Z", "digest": "sha1:ZCIWB3TZP4THMJPULGM5R6UJXBXDFHBK", "length": 8884, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தை பிறந்த சில நிமிடத்தில் பெண் பலி: கொந்தளித்த உறவினர்கள்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தை பிறந்த சில நிமிடத்தில் பெண் பலி: கொந்தளித்த உறவினர்கள்\nகுழந்தை பிறந்த சில நிமிடத்தில் பெண் பலி: உறவினர்கள் முற்றுகை போராட்டம்...\nகுழந்தை பிறந்த சில நிமிடத்தில் பெண் பலி: கொந்தளித்த உறவினர்கள்\nபாஜக எழுதி தருவதை படிக்கும் ரஜினி... கொதிக்கும் ஜவாஹிருல்லா\nவண்ணாரப்பேட்டை வன்முறைக்கு இவர்கள்தான் காரணம் பகீரை கிளப்பும் கே .எஸ் அழகிரி\nமுழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும்: இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் அறிவிப்பு\nசபரிமலை மாலையின் விஞ்ஞான உண்மைகள் | வாங்க தெரிஞ்சிக்கலாம்\nதமிழக பழமையான கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்\nசேலத்தில் வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்\nஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி\nதனக்கு “கேரம்பால்” பவுலிங் முறையை சொல்லிக்கொடுத்தவரின் பெயரை கூறினார் அஸ்வின்\nகருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு: திமுகவினர் வெளிநடப்பு\nபொது தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி நடிகர் தாமு பங்கேற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி\nபூம்புகார் விற்பனை நிலையம் சார்பில்: ஓசூரில் கைவினை பொருட்கள் கண்காட்சி\nமதுரையில் போராட்டத்தில் குதித்த வணிகர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1262779.html", "date_download": "2020-02-17T07:31:49Z", "digest": "sha1:7ESIU62NGKIUKLE7WHPK35OAIZ5AFRK7", "length": 14084, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? சிவசக்தி! – Athirady News ;", "raw_content": "\nஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது\nஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது\nகைதுசெய்யப்பட்ட ஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது சிவசக்தி ஆனந்தன் கேள்வி\nஇன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் கடற்படை முகாம்வரை பேரணியாக சென்றடைந்தது.\nஇவ் பேரணியில் கலந்து கொண்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பினார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து வருட காலமாக தங்கள் உறவுகளை தேடிக்கொண்டு பல போரட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள் இதற்கு ஐநா மனித உரிமைபேரவையும் அரசாங்கமும் பதில் சொல்லவேண்டும். உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை முன்னாள் ஆட்சியாளர்களும் சரி இந்நாள் ஆட்சியாளர்களும் சரி உரிய பதிலை வழங்கவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நீர்த்துப்போக செய்வதற்கு அரசாங்கம்,ஐநா மட்டுமல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய காரணகர்த்தாக்களாகவுள்ளனர். அத்தோடு ஜெனீவா மனித உரிமை பேரவையில் மூன்றுதடவை காலநீடிப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் நான்கு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரிக்கவும் ஐம்பத்து இரண்டு நாள் அரசியல் குழப்பத்திற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கி இவர்களது போராட்டத்தை நீர்த்துபோகச்செய்துள்ளனர்.\nஅரசாங்கத்தின் கொடுரதன்மையின் முக்கிய விடயமாக போராளிகளோடு கைதுசெய்யப்பட்ட 27 குழந்தைகளின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.\nசர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை – எம்.ஏ.சுமந்திரன் \nஏழாலை வடக்கு கண்ணகி முன்பள்ளியின் விளையாட்டு விழா\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 355 ஆக…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nமருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து\nஇனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/54838-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-15.html", "date_download": "2020-02-17T06:29:42Z", "digest": "sha1:WZZIUEPKWJY26KY52YWF4WHG63HYJW7T", "length": 37295, "nlines": 387, "source_domain": "dhinasari.com", "title": "காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன் - தமிழ் தினசரி", "raw_content": "\nரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்\nஇஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை\nபக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு\nசட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி இந்து முன்னணி போராட்டத்தால் தடை\n குரங்குகள் குதறி… பெண் உயிரிழந்த சோகம்\nகாதலர் தினத்தைக் கொண்டாட காதலனுடன் பைக்கில் சென்ற காதலி\nமாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வதா திகைக்க வைத்த திண்டுக்கல் அரசு பள்ளி\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்\nஇஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை\nபக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு\nஅமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்\nமார்ச் 31 குள் பான் எண்ணை, ஆதாருடன் இணைத்து விட்டீர்களா\nலாபத்தை அள்ளிய அலிபாபா ஆன்லைன் நிறுவனம் மூன்றே மாதத்தில் மூன்று கோடி அதிகரிப்பு\nசீனா கொவைட்-19: உற்சாகமூட்ட நோயாளிகளுடன் நடனமாடிய மருத்துவர்கள்\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nசட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி இந்து முன்னணி போராட்டத்தால் தடை\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை��ந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஅமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்\nதளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகத்திரிக்கா முத்தினா கடைவீதிக்கு.. காதலர் தினத்தில் வெளிவந்த பிரபலத்தின் காதல்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nஅரசியல் காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்\nபாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.\nகத்திரிக்கா முத்தினா கடைவீதிக்கு.. காதலர் தினத்தில் வெளிவந்த பிரபலத்தின் காதல்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/02/2020 12:08 PM 0\nஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய���திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nதளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்\nஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்\nவிசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான் வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான் இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.\nஇஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை\nசாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nபக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 15/02/2020 11:28 AM 0\nமலை மீதிருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் தேருக்கு தீ வைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கண் முன்பே கோயில் தேர் தீப்பிடித்து எரிந்து கருகியதைக் கண்டு பக்தர்கள் அலறித் துடித்தனர்.\nசட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி இந்து முன்னணி போராட்டத்தால் தடை\nசட்டவிரோதமாக முளைத்த சர்ச் ஒன்றில் விழா நடத்த கிறிஸ்துவ அமைப்பு முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, விழா நிறுத்தப் பட்டது.\n குரங்குகள் குதறி… பெண் உயிரிழந்த சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 15/02/2020 10:02 AM 0\nகுரங்குக் கூட்டம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தெலங்காணா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nடெல்லி, மதக் கலவரத்தின் உதாரணமாக அல்ல… கேந்திரமாகவே மாறியது. நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலிருந்த வெல்லிங்டன் விமான நிலையத்தில் கொடூரமாகச் சித்திரவதைச் செய்து கொலைகள் நிகழ்ந்தன.\nமவுண்ட்பேட்டனின் மாளிகையின் பின்புறம் அமைந்திருந்த அரசினர் இல்லத்தில் சுற்றுச் சுவர்களுக்கு உள்ளேயே ,கடும் கோபத்திலிருந்த சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களால்,முஸ்லீம் வேலைக்காரர்கள் தாக்கப்பட்டனர்.\nமவுண்ட்பேட்டன் நடுங்கிப் போனார். ‘’ டெல்லியில் வெளியே வந்தால் நமக்கும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் நம்மையும் கொன்று விடுவார்கள்’’ என தன் சகா ஒருவரிடம் மவுண்ட்பேட்டன் அச்சத்துடன் தெரிவித்தார்.\nதன்னைச் சந்திக்க வந்த சிலரிடம் காந்தியும் கூட, மவுண்ட்பேட்டனின் அச்சத்தை ஆமோதித்தார்.\n‘’ டெல்லி வீழ்ந்தால் இந்தியாவும் விழுந்து விடும், அத்துடன் உலக அமைதிக்கான கடைசி நம்பிக்கையும் விழுந்து விடும் ‘’ என்றார் காந்தி.\nவன்முறைக்கு எதிரான தீர்வு எட்டப்பட வேண்டிய இடம் டெல்லிதான் என மவுண்ட்பேட்டனும்,காந்தியும் நம்பினர்.\nஇந்திய ராணுவமும், விமானப் படையும் காஷ்மீர் யுத்தத்தில் முழுவதுமாக ஈடுபட்டிருந்ததால் கலவரங்களை ஒடுக்க பலப் பிரயோகம் செய்வது மவுண்ட்பேட்ட்டனுக்கு சாத்தியமில்லாது போயிற்று.\nகலவரங்களை முடிவுக்கு கொண்டு வர காந்தியும்,நேருவும் வேறு ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மவுண்ட்பேட்டன் வற்புறுத்தினார்.\nஅந்தக் காலத்தில், டெல்லியில் இருந்த பிரபல பத்திரிகையாளர் ஜெ.என்.சஹ்னியின் கூற்றுப்படி ..’’ முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்தால்தான் அவர்கள் பாரதத்தில் தங்க முடியும்; பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஹிந்துக்களும் பாகிஸ்தானில் பாதுகாப்பாக தங்குவதற்கு பாகிஸ்தானும் முயலும். ஆகவே காந்தியும் நேருவும் ஏதாவது வித்தியாசமாகச் செய்தே ஆக வேண்டுமென மவுண்ட்பேட்டன் வற்புறுத்தினார் “.\nபாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.\nகாந்தியும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகவுன்டி கிளப் போட்டியில் விலகுவதாக அஷ்வின் அறிவிப்பு\nNext articleஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் – துரைமுருகன்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 15/02/2020 12:05 AM 0\nவெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்\nநம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்\nபாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்\nவிசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான் வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான் இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.\nஆண்ட்ராய்டு போன் பயனாளருக்கு கூகுள் தரும் பயன்\nஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்தவொரு பயன்பாடுகளிலும் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களைக் கண்டறிந்தால் பயனர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.\nஇஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை\nசாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nபக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு\nமலை மீதிருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் தேருக்கு தீ வைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கண் முன்பே கோயில் தேர் தீப்பிடித்து எரிந்து கருகியதைக் கண்டு பக்தர்கள் அலறித் துடித்தனர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles?filter_by=random_posts", "date_download": "2020-02-17T06:29:57Z", "digest": "sha1:IKW3DSSFMROZK3PPY4BRRTXCA7DEB56D", "length": 18052, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகக் கட்டுரைகள் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\nஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\nபிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nவண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்\nவெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில்.. முதல்வருக்கு விஜயகாந்த் வாழ்த்து:\nவெள்ளி தொழுகைக்குப் பிறகான போராட்டங்களை அடுத்து… கண்காணிக்க 6 அதிகாரிகள்\n முதன் முறை ரிஜிஸ்டர் செய்யப்பட்ட திருமணம்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\n2020 ஐபிஎல்.,லில் சென்னை அணி ஆடப் போகும் போட்டிகளின் தேதி, நேரம், இடம் இதோ…\nதேச துரோகம்: இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவாய் கோஷம்\nமும்பை: வேகமாய் வந்து கொண்டிருந்த ரயில்.. பாதையை கடக்கும் நபர் பிறகு என்னாச்சு\nமலைப்பாதையில் ஏற்பட்ட கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\nஇதய வடிவில் நின்ற ராணுவ டேங்கர்ஸ் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர்\nலாபத்தை அள்ளிய அலிபாபா ஆன்லைன் நிறுவனம் மூன்றே மாதத்தில் மூன்று கோடி அதிகரிப்பு\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nபிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்\nவண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்\nசெங்கோட்டை அருகே… வல்லத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\n“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”\nமாசி மாத முதல் சனிக்கிழமை காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\n ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்\nசிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்\n காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்\n அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்\nHome ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள்\n“லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை”\nவரகூரான் நாராயணன் - 01/06/2017 7:32 PM\nநள்ளிரவுக் கைதுகள்; தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேற்றம்; கெடுபிடிகள்\n ஒரு படகோட்டியிடம் இன்னொரு படகோட்டி கூலி வாங்குவானா\nபூலோக வைகுண்டத்தில் ஏகாதசித் திருவிழா\nருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா\nபுருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்\nசெந்தமிழன் சீராமன் - 09/03/2017 9:51 PM 0\nபொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்\nமகா சிவராத்திரியும்… சிவாலய ஓட்டமும்\nகிரஹன காலம்… என்ன செய்யலாம் சாஸ்திர முறையுடன் விஞ்ஞான விளக்கம்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 17/10/2013 8:20 PM 0\nஅட்சய திருதியை நாளில் மந்திர ஜபம் செய்தால்… எவ்வளவு பலன்கள் தெரியுமா\nமகாலட்சுமி வெங்கடேஷ் - 07/05/2019 10:55 AM 0\nஅம்பாளின் அஷ்டோத்ர நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே\nஅந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 27/04/2018 8:29 PM 0\nருஷி வாக்கியம் (97) – நரகத்தின் நுழைவாயில் எது\nபிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்\nதமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்\nசரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் |Sri #APNSwami #Trending\nசித்தர்கள் அருளிய மாத ராசி பலன்\nஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்: ஒரு விளக்கம்\nபிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன\nகுருபெயர்ச்சி ஸ்பெஷல்: புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி பெருமான் தரிசனம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 29/10/2019 3:45 PM 0\nஇன்று குரு பெயர்ச்சி… ஆலயங்களில் சிறப்பு வழிபாடு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/10/2018 1:04 PM 0\nநண்பர்கள் தினத்தின் ஒரு நயமான சிந்தனை\nகுலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/anvil-clouds-moves-into-chennai-from-thiruttaniara-3d", "date_download": "2020-02-17T06:55:20Z", "digest": "sha1:7NX4ZFKBCTBZ6D5ZLEPXCM67FW6VOGJJ", "length": 2918, "nlines": 31, "source_domain": "farmersgrid.com", "title": "Anvil clouds moves into Chennai from Thiruttani-Arakonnam storms", "raw_content": "\nMassive gust (high winds moving in front of the storms). As of now the steering winds are not favourable for them to move towards Chennai. So lets not assume its going to rain in Chennai seeing the dark clouds and night is going to see lightning from the far away storms. Meanwhile the storms are seeing dying close to Poondi-Tiruvallur belt. Dont expect anything from this. Photo courtesty, Karthik Raghavan, Tambaram, Abishek, RA Puram and Sridhar,Adambakkam, Yogashankiyan Senthamizhan ******************************************************************* திருத்தணி-அரக்கோணம் பகுதியில் இருந்து கம்பளிப் பூச்சி மாதிரி மேகங்கள் சென்னையை நோக்கி வருகின்றன. உயர் அழுத்தக் காற்று அதற்கு முன்பாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் காற்று நமக்கு சாதகமாக இல்லை. அதனால் மேகங்கள் சென்னையை அடைய வாய்ப்பு இல்லை. கருமேகங்களை பார்க்கும் போது மழை வரும் என்று நினைத்தால் கூட வெறும் மின்னல் மட்டும் இன்று இரவு வரும் என்று தோணுகிறது. இதற்கிடையில் மேகங்கள் பூண்டி திருவள்ளூர் அருகே செயல் இழந்து விட்டன. அதனால் எதையும் எதிர் பார்க்க வேண்டாம். போட்டோ உதவி: கார்த்திக் ராகவன் தாம்பரம், அபிஷேக் ஆர்.ஏ.புரம் மற்றும் ஸ்ரீதர் ஆதம்பாக்கம். Tamil Translation courtesy: Shahul Hameed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525136", "date_download": "2020-02-17T07:22:01Z", "digest": "sha1:YGI4CHMUSTT4GY2ZYYO3DDAMUF6HL6AG", "length": 19499, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Regarding investment in the AIADMK regime Is CM ready to publish the White Paper ?: MK Stalin's challenge | அதிமுக ஆட்சியில் வந்துள்ள முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: மு.க.ஸ்டாலின் சவால் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக ஆட்சியில் வந்துள்ள முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா\nசென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயணம் மன ரீதியாக ஏற்படுத்தியுள்ள கோணலால், விரக்தியின் உச்சத்திற்கே சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருக்கிறார். இது ‘பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை’ கூறியது போன்ற பைத்தியக்காரத்தனமானது.\n13 நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கும் முதல்வருக்கு ‘கட்சி நிதி’’யிலிருந்து கொடுப்பது போல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருந்ததைப் பார்த்த மயக்கத்தில் என் மீது பாய்ந்திருக்கிறார். அரசுப் பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை உடன் சென்ற தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும்.\nதமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட ‘விளம்பர மோகத்தில்’ அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார். அவருடன் சென்ற தலைமைச் செயலாளரே துபாயில், திமுக ஆட்சியில் கிடைத்த அந்நிய முதலீடுகளையும் சேர்த்து அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டி முத��ீடு கோரியிருக்கின்ற நிலையிலும், பக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு திமுக ஆட்சியில் தமிழகம் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமலும் புரியாமலும் விமான நிலையத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. முதல்வர் பொறுப்பிலிருந்த தலைவர் கலைஞர், தொழிற்துறை அமைச்சராக என் நிர்வாகத்திலும், ‘’வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல்’’, ‘’ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தல்’’ உள்ளிட்ட ‘’கமிஷன் இல்லாத அனுமதிகள்’’ மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகின. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில் தான் விளங்கியது என்ற அடிப்படை விவரம் கூட அவசரத்திலும், அரசியல் விபத்தின் காரணமாகவும், இரு கைகள் இரு கால்கள் ஆக நான்கு கால்களால் தவழ்ந்து சென்று, முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்பது பரிதாபம் தான்.\nஇப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. தமிழகத்துக்கு ‘இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன’ என்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை வைக்கக் கூடத் துப்பில்லாத முதல்வர், இன்றைக்கு ‘எனக்கு ஏதோ போட்டி பொறாமை’’ என்று பேட்டியளிப்பது, வெளிநாட்டுப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தின் அல்லது படுதோல்வி மனப்பானமையின் வெளிப்பாடு மட்டுமல்ல அவர் வெளிநாட்டிற்கு முதலீடு திரட்டப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது.அரசு நிதியை சொந்த நிதிபோல் பயன்படுத்தி விட்டு திரும்பியிருக்கும் அமைச்சர்களும், முதல்வரும் நிச்சயம் ஒரு நாள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். அப்போது, இப்படி வாயளந்து விட்டதற்கெல்லாம் மக்கள் மன்றத்தில் விடை சொல்லியாக வேண்டும். ஆகவே, இப்போதும் சொல்கிறேன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், “அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை.\nஅந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை” என்று வெளியிடத் தயாரா அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதல்வருக்கு திமுக சார்பில் ‘’பாராட்டு விழா’’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதல்வருக்கு திமுக சார்பில் ‘’பாராட்டு விழா’’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா. இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும். இல்லாவிட்டால், முதல்வரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும். சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரைச் சிலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞர் முதல்வராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு ‘சிறப்பு அரசு விடுமுறை’ அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது, சபையில் விவாதிக்கவும் கூடாது : திமுகவின் கோரிக்கைக்கு சபாநாயகர் திட்டவட்டம்\nமத்திய அரசுடன் நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் :'வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்குக'என்ற முதல்வரின் பேச்சுக்கு துரைமுருகன் பதில்\nஎடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு\nம.பி. முதல்வர் கமல்நாத்துக்���ு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்யா சிந்தியா பேச்சால் பரபரப்பு\nடெல்லியில் உண்மையான தேசியம் மதவாத அரசியல் நடத்தும் நிதிஷை தூக்கியெறியுங்கள்: வாக்காளர்களுக்கு தேஜஸ்வி வேண்டுகோள்\nஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nபாஜவின் நிழல் ரஜினி: நாராயணசாமி குற்றச்சாட்டு\nஸ்டாலின் முன்னிலையில் 150 பாஜவினர் திமுகவில் இணைந்தனர்\n× RELATED முறைப்படி அறிவித்தார் ஜனாதிபதி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rohit-sharma-passes-exam-as-test-opener-dazzling-century-pyqrdo", "date_download": "2020-02-17T06:27:09Z", "digest": "sha1:QIPIW5HZYJ5QKX3Y5IZMSI4UD2UOMO3G", "length": 9651, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம்... சாதித்து காட்டிய ரோஹித் சர்மா..!", "raw_content": "\nதொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம்... சாதித்து காட்டிய ரோஹித் சர்மா..\nடெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கியதால், அவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, பந்துகளை பறக்கவிட்டார். 84 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித், தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தினார். அவர் 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் உதவியுடன் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார்.\nடெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டி��ிலேயே ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கி வருகிறார். தற்போது நிலவரப்படி இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 115, மயங்க அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nடிவில்லியர்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. “Mr 360\"-னு ஏன் அழைக்கப்படுகிறார் இந்த ஃபோட்டோ கேலரியை பாருங்க புரியும்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்\nபட்லர், பேர்ஸ்டோ, மோர்கன் அதிரடி பேட்டிங்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து தொடரை வென்ற இங்கிலாந்து\nஐபிஎல் 2020: முதல் டைட்டிலை வெல்ல துடிக்கும் ஆர்சிபிக்கு போட்டி அட்டவணையிலயே அடிச்சான் பாரு ஆப்பு\nஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை ஏற்ற இந்தியா.. செம கச்சேரி காத்துகிட்டு இருக்கு\nசிங்கம் களம் இறங்கிடுச்சுடோய்.. ஐபிஎல்லுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கும் தோனி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nநாங்களே ஒற்றுமையாக இருக்கிறோம், கட்சியில் கோஷ்டி எதற்கு... அதிரடி கிளப்பிய ஒபிஎஸ், ஈபிஎஸ்...\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nபடுகவர்ச்சி உடையில்... பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட ”மாஸ்டர்” பட நாயகி...வைர��ாகும் ஹாட் கிளிக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-nivin-pauly-love-action-drama-song-viral/", "date_download": "2020-02-17T07:08:09Z", "digest": "sha1:STUKQ3TAENENPZTBTP2KDX4BHMXJWDXE", "length": 11037, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'Kudukku' song from 'Love Action Drama' is viral - குடுக்கு போட்டிய குப்பயம் : என்ன பாட்டுடா டேய்.....இனிமே இதுவேற வைரல் ஆகுமே", "raw_content": "\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : 4ம் நாளை எட்டிய ‘சென்னையின்’ ஷாஹீன்பாக் போராட்டம்\nகுடுக்கு போட்டிய குப்பயம் : என்ன பாட்டுடா டேய்.....இனிமே இதுவேற வைரல் ஆகுமே\nNayanthara's Love action drama : ஜிமிக்கி கம்மல் பாடல், வினீத் சீனிவாசனின் குரலில், ஷான் ரஹ்மான் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது. தற்போது வெளியாகியுள்ள...\nஜிமிக்கி கம்மல் பாடல் பலமொழிகளில் வைரலானதை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து இன்னொரு ஹிட் பாடல் வைரலாகி வருகிறது.\nநிவின் பாலி. நயன்தாரா நடிப்பில் தியான் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் ஆக்சன் டிராமா. இந்த படத்தில் குடுக்கு போட்டிய குப்பயம் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல், தற்போது பல வெர்சன்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் தமிழிலும் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜிமிக்கி கம்மல் பாடல், வினீத் சீனிவாசனின் குரலில், ஷான் ரஹ்மான் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது. தற்போது வெளியாகியுள்ள குடுக்கு போட்டிய குப்பயம் பாடலும், இதே கூட்டணியில் தான் உருவாகியுள்ளது.\nலவ் ஆக்சன் டிராமா படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் கணக்கில் பார்வையிட்டதை தொடர்ந்து, தற்போது இந்த பாடலும் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜிமிக்கி கம்மல், ஏக் அதார் லவ் போன்றவை, மலையாள திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களையும் கவர்ந்திருந்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை..\n’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்\nஒடிசாவில் நடக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வை நயன்தாரா எழுதுகிறாரா\n இத சுத்தமா எதிர்பாக்கல’: 5-வது முறையாக ரஜினியுடன் இணைந்த நயன்தாரா\n5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்\nDARBAR Promo : தர்பார் படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் நயன்தாரா: எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்\n – நயன்தாராவை துரத்தும் அரசியல் சர்ச்சை\nவீடியோ: கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்\n‘காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் பயம் வரும்’ – தெலங்கானா என்கவுண்ட்டரை வரவேற்று நயன்தாரா அறிக்கை\nசமீரா ரெட்டி முதல் எமி ஜாக்சன் வரை.. தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகள் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்\nஆயுத எழுத்து: நம்ம சப் கலெக்டர் இந்திராவா இது\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : 4ம் நாளை எட்டிய ‘சென்னையின்’ ஷாஹீன்பாக் போராட்டம்\nஷாஹீன்பாக், வண்ணாரப்பேட்டை இரண்டையும் ஒன்றாக இணைத்து இப்பகுதியை ஷாஹீன்பேட்டை என்று அழைத்தால் என்ன\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\nபிப்ரவரி 19 அன்று தமிழக சட்டமன்றத்தை அமைதி வழியில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஇன்றைய முக்கிய செய்திகள் : “நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்கமாட்டார்\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : 4ம் நாளை எட்டிய ‘சென்னையின்’ ஷாஹீன்பாக் போராட்டம்\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பில் ‘பேபி மஃப்ளர்மேன்’- மீண்டும் வைரல்\n‘தேவதாசி’ பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை – நிருத்யா பிள்ளை\nஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : 4ம் நாளை எட்டிய ‘சென்னையின்’ ஷாஹீன்பாக் போராட்டம்\nமனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/01133706/19-dead-22-injured-after-truck-plunges-into-northern.vpf", "date_download": "2020-02-17T06:21:38Z", "digest": "sha1:ZSDWCGJWGQ7QVKFUKULHS3476BSKAINI", "length": 12346, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "19 dead, 22 injured after truck plunges into northern Philippine ravine || பிலிப்பைன்சில் லாரி கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்���ல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி | வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு | டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது |\nபிலிப்பைன்சில் லாரி கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள அபாயோ மாகாணம், மலைப்பாங்கான பகுதி.அந்த மலைபகுதியில் அபாயகரமான வழுக்கும் சாலைகள், வளைவுகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளும் உள்ளன.\nஅங்குள்ள கானர் நகருக்கு லாரி ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் அரசிடம் இருந்து உதவித்தொகை மற்றும் வேளாண்மைக்கு விதைகள் பெற்றுக்கொண்ட சுமார் 50 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமாக முதியவர்களே பயணம் செய்தனர்.\nஅந்த சாலைகள் வழுக்கும் தன்மை உடையதால் எதிர்பாராதவிதமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\n1. பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபிலிப்பைன்சில் எரிமலை குமுறல் காரணமாக, 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n2. பிலிப்பைன்ஸில் ‘உர்சுலா’ புயல் தாக்குதல்: பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ‘உர்சுலா’ புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.\n3. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குடும்பத்துடன் அதிபர் உயிர் தப்பினார்\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் அதிபர் தனது குடும்பத்துடன் உயிர் தப்பினார்.\n4. பிலிப்பைன்சை உலுக்கிய ‘கம்முரி’ புயல்: 5 லட்சம் மக்கள் தவிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டை ‘கம்முரி’ புயல் கடுமையாக உலுக்கியது. இதில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n5. பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டு���் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்\nபிலிப்பைன்சில் கிராமம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்\n2. இந்தியாவுக்கு வெளியே இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக காட்டும் ‘கூகுள்’ வரைபடம் புதிய சர்ச்சை\n3. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்\n4. போலந்து நாட்டில் கால்வாய் திட்டத்துக்கு வினோத போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்த தம்பதி\n5. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு டுவிட்டரில் டிரம்ப் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/telizy-am-p37089590", "date_download": "2020-02-17T06:48:44Z", "digest": "sha1:2ETX2YR47PU7X652EOFDRQKYFINVGCTV", "length": 22328, "nlines": 281, "source_domain": "www.myupchar.com", "title": "Telizy Am in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Telizy Am payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telizy Am பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telizy Am பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telizy Am பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Telizy Am-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telizy Am பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Telizy Am-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Telizy Am-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Telizy Am-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Telizy Am கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Telizy Am-ன் தாக்கம் என்ன\nTelizy Am-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Telizy Am-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Telizy Am எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telizy Am-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telizy Am-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telizy Am எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Telizy Am உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Telizy Am உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் Telizy Am-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சைய��ிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Telizy Am-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Telizy Am உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Telizy Am எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Telizy Am உடனான தொடர்பு\nTelizy Am எடுத்துக் கொள்ளும் போது மதுபானம் குடித்தால் பக்க விளைவுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஏதேனும் மோசமான விளைவுகளை நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telizy Am எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telizy Am -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telizy Am -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelizy Am -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telizy Am -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Reservation-Notice-for-Mayor-election-32961", "date_download": "2020-02-17T06:26:05Z", "digest": "sha1:QPB5XDAV3QARLPUFU5WWMEXQ5G7MSNXQ", "length": 9720, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு", "raw_content": "\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nநிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் ...…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு…\nதமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nமேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\nதமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nவேலூர் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனத்தவர்களுக்கும்(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஆவடி, ஓசூர், சேலம், திருப்பூர், தஞ்சை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அனைத்து பிரிவினரும் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n« நிஜத்தில் காதல் மட்டும் தான் இருக்கிறது : விராட் - அனுஷ்காவின் கலர்ஃபுல் புகைப்படங்கள் 3-வது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங் »\n���மிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்\nகருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு தீர்மானம்\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kushboo-tweet-about-lorry/", "date_download": "2020-02-17T07:52:47Z", "digest": "sha1:WHOQSBKOPWCSC5ZAXHTB555SA24TX3ZP", "length": 11595, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "வீதியில் நின்ற மர்மம்! பீதியில் நின்ற குஷ்பு! - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தி��ம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema வீதியில் நின்ற மர்மம்\nநடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீடு சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கிறது. குஷ்பு வீட்டு அருகே தெருமுனையில் பதிவெண் பலகை இல்லாத மர்மமான ஒரு கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நின்றது.\nநேற்று முன் தினம் அந்த லாரியை குஷ்பு படம் பிடித்து தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.\nஇதையடுத்து குஷ்பு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பின்வருமாறு:-\n“போலீசாரின் உடனடி நடவடிக்கையை பாராட்டுகிறேன். அந்த லாரி என் தெரு முனையில் தான் நின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களால் கண்ணை மூடிக்கொண்டு செல்ல முடியாது.”\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nதிருச்சியில் வருகிற 22-ந் தேதி பேரணி- திருமாவளவன்\nதேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி: பல விதமான நாய்கள்\nசென்னை தடியடி சம்பவம் – காரைக்கால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்..\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/46-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1/page/6/", "date_download": "2020-02-17T06:57:23Z", "digest": "sha1:Q3SJGNW3XWJNN6IBYMSZI4DFL7HCEDA5", "length": 8728, "nlines": 286, "source_domain": "yarl.com", "title": "நாவூற வாயூற - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nநாவூற வாயூற Latest Topics\nசமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்\nநாவூற வாயூற பகுதியில் சமையல் கு��ிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.\nசீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு\nமெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன், September 4, 2010\nமட்டன் சூப் : செய்முறைகளுடன்...\nவாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்\nசிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி\nகுருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி\nகாரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட்\nஉங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது\nசூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nமாங்காய் பச்சடி செய்வது எப்படி\nபுதினா மல்லி இறால் குழம்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன், April 29, 2011\nமுருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில் (காணொளி)\nகாதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி\nசப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120301", "date_download": "2020-02-17T07:34:23Z", "digest": "sha1:6XHQMRJONNGWS2G34D7H746XIQI2T3H4", "length": 3509, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கவின் குறித்து லாஸ்லியா போட்ட டுவிட்", "raw_content": "\nகவின் குறித்து லாஸ்லியா போட்ட டுவிட்\nபிக்பாஸ் 3வது சீசனில் காதலர்கள் என்று இருந்தவர்கள் கவின்-லாஸ்லியா. நிகழ்ச்சி முடிந்து இருவரும் ஒன்றாக புகைப்படம் போடுவார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர், ஆனால் இதுவரை எதுவும் இல்லை.\nஇந்த நிலையில் லாஸ்லியா டுவிட்டரில் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பதிவிட்டு தொலைக்காட்சி மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.\nபிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியா தனது டுவிட் டாக்கில் மை கேம் சேஞ்சர் என பதிவு செய்துள்ளார்.\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை\nரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223492.html", "date_download": "2020-02-17T06:35:00Z", "digest": "sha1:CHYGHFWXMZ3O4XNS76FZSGFHEXRJVFSL", "length": 11205, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பஸ் கட்டண திருத்த பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வி!! – Athirady News ;", "raw_content": "\nபஸ் கட்டண திருத்த பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வி\nபஸ் கட்டண திருத்த பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வி\nபஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் கலந்துரையாடி தீர்வொன்று எட்டவுள்ளதாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.\nகடந்த மாதங்களில் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது.\nஎனினும் கடந்த நவம்பர் மாதம் மூன்று தடவைகள் எருபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு தடவையே குறைக்கப்பட்டதுடன், அதுவும் இரண்டு சதவீதத்தால் குறைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\nஅபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் – ஜனாதிபதி \nபாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி வில�� விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261117.html", "date_download": "2020-02-17T06:19:45Z", "digest": "sha1:QSP2BSGEZSH4OIBFGESTN7WXLF25YXBJ", "length": 10297, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nஇலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nஇலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் தி��திக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியதாளர் தெரிவிக்கின்றார்.\nமின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத காரணத்திலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை\nதமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி..\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் – சதானந்தகவுடா…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்……\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர் மோடி பரபரப்பு…\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\nபிரதமர் மோடியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும்…\nயாழ்.மாவட்டச் செயலராக மகேசன் பதவியேற்பு\n16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’…\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை – பிரதமர்…\nகொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம்…\nபுதிய அரசியல் கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக…\nகொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 1662 ஆக உயர்வு..\nஇனந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம்\n200 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184292/news/184292.html", "date_download": "2020-02-17T06:07:54Z", "digest": "sha1:GLMBIICA5JT3UFHJS4DQDUJH5ZO4H25E", "length": 6350, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அணு ஆயுதம் ஒழிப்பு ஒப்பந்தம் வடகொரியா பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅணு ஆயுதம் ஒழிப்பு ஒப்பந்தம் வடகொரியா பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்\nசிங்கப்பூரில் ஜூன் 12ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது. அணு ஆயுதங்களையும் ஒழிக்கப்போவதாக அதிபர் கிம் ஜாங் உன் சம்மதித்து இதற்கான ஒப்பந்தத்தில் ைகயெழுத்திட்டார். இதுதொடர்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பிேயா வடகொரியா சென்றார்.\nஅங்கு தங்கியிருந்து தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ஜப்பான் சென்ற பாம்பியோ அளித்த பேட்டியில், ‘‘அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியாவுடன் நடந்த பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது’’ என்றார். வடகொரியா ஆவேசம்: வடகொரிய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் கவலை அளிக்க கூடியதாகவும், அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாகவும் உள்ளது. அமெரிக்கா வைத்த கோரிக்கைகளும், நிபந்தனைகள் பேராசை உடையதாகவும், வன்முறையாக பறிப்பது போன்றும் உள்ளது’ என கூறியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-18-06-2019/", "date_download": "2020-02-17T06:47:50Z", "digest": "sha1:YLOQCUJDJGFWQNTJN3K4UI3XW5FGSMNB", "length": 4858, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 18/06/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 19/06/2019\nசுவிஸ் நேரம் – 01/10/2019\nமதிப்பிற்குரிய தோழர் சுரேந்திரன் அவர்களை அன்னாரின் அகவை தினத்தில் நினைவு கூருகின்றோம்\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/aravanthan/friends/", "date_download": "2020-02-17T06:10:06Z", "digest": "sha1:K62KLAGLBR2QW2E3BGQZ4PIF5JK7ORPO", "length": 4312, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட்தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஇயற்கை விவசாயம் (Organic Farming)\nThangavelu - \"வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். விநாயக் தாமோதர் சாவர்கார் இல்லாமல் இருந்திருந்தால், 1857ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரை “கலகம்” என்று பார்வையையே கொண்டிருப்போம்” – அமித் ஷா\"View\nவானம் வானொலி – Radio Vaanam\nதென்றல் வானொலி – Thenral Radio\nஅமெரிக்கத்தமிழ் வானொலி – American Tamil Radio\nமரச்செக்கு Cold Press எண்ணெய் உற்பத்தி\nஇயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்\nIT வேலையை விட்டு குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்\nவாய் கொழுப்பு (Vaaikoluppu) – நகைச்சுவை குறும்படம்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-17T07:47:51Z", "digest": "sha1:UVSYCISW3JMWRBWZUDS2HSQYY2WRWLXB", "length": 12362, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு\nபேராசிரியர் உலூத்விக் சுவார்சு, 1890\nபீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு (Peter Carl Ludwig Schwarz,[1] 4 சூன் [யூ.நா. 23 மே] 1822 – 29 செப்டம்பர் [யூ.நா. 17 செப்டம்பர்] 1894)[2][1] (பரவலாக, உலூத்விக் சுவார்சு எனப்படுபவர்),[2] ஒரு பால்டிக்கு செருமானிய வானியலாளர் ஆவார்.[3] இவர் உருசிய புவித் தேட்டவியலாளரும் தோர்பத் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார்.[1] [4] இவர் உருசியப் புவிப்பரப்பியல் கழகக் கான்சுடாண்டின் பதக்கம் பெற்றுள்ளார்[note 1][5] இவர் தெமிதோவ் பரிசும் பெற்றுள்ளார்[5][note 2] இது இவருக்கு 1865 இல் புனித பீட்டர்சுபர்கு, உருசிய அறிவியல் கல்விக்கழகத்தால் புவிப்புற அளக்கைப் பணிக்காக வழங்கப்பட்டது.[5]\nதோர்பத் வான்காணகம். சுவார்சுவின் மாமனார் ஆகத்து மத்தியாசு ஏகன் வரைந்த வண்ண ஓவியம்.\nஇராடே வார்புளர் (பிலோகோபசு சுவார்சு)\nஇவரது மனைவியான ஜூலி வில்கெல்மைன் ஏகன்-சுவார்சு வரைந்த வண்ண ஓவியம்.\n↑ இது அக்கழகத்தின் முதல் தலைவரான உருசியப் பெருமன்னர் கான்சுடாண்டின் நிகோலயேவிச் அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\n↑ இது நோபல் பரிசுக்கு முன்னோடி வழிகாட்டியாக விளங்கிய உருசியப் பரிசாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:45:54Z", "digest": "sha1:7LISUKG44OOIE6ALDPAKA562WTYWGM2U", "length": 7821, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிஸ்டர். ஹோம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 பெப்ரவரி 2015 (2015-02-08) (பெர்லின்)\n19 சூன் 2015 (ஐக்கிய ராஜ்யம்)\n17 சூலை 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)\nமிஸ்டர். ஹோம்ஸ் (ஆங்கிலம்:Mr. Holmes) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்த��� பில் காண்டோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இயன் மெக்கெல்லன், லாரா லின்னே, ஹிரோயூகி சணட, மிலோ பார்க்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் வெளியாகியது.\nஇந்தத் திரைப்படத்திற்கு கார்ட்டர் பர்வெல் என்பவர் இசை அமைத்துள்ளார்.[2]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Mr. Holmes\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/young-woman-died-during-delivery-in-tirupattur-gov-hospital-374781.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-17T06:05:02Z", "digest": "sha1:3K4YW4X5KDCCPVCLQ6DH72YTB4XXHWTX", "length": 18373, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது... பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண் | young woman died during delivery in tirupattur gov hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nடெல்லியின் மகன் முதல்வரானதால் கவலை வேண்டாம்- கெஜ்ரிவால்\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nஅரசை எதிர்ப்பது 'தேச துரோகம்' அல்ல.. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரபரப்பு பேச்சு\nகர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர்.. மீட்பு பணிகள் தீவிரம்\nடிஜிபி தலைமை.. 6 சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு.. தமிழகத்தில் சிஏஏ போராட்டங்களை தடுக்க நடவடிக்கை\nMovies நோ பிரா.. நிக்கர் தெரிய டீப் ஓபன்.. விருது விழாவில் தெறிக்கவிட்ட ஜீவா பட ஹீரோயின்.. திணறிய ஃபேன்ஸ்\nFinance பிரிட்டன் நிதியமைச்சர் ஆனார் இன்போசிஸ் மருமகன்.. அடித்தது ஜாக்பாட்..\nSports கோலியுடன் இணைந்து கொண்ட முகமது ஷமி, பிரித்வி ஷா\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது... பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்\nதிருப்பத்தூர்: \"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது.. ரத்தம் அதிகமாக வருது.. சீக்கிரமா வாங்க\" என்று கூப்பிட்டும் அரசு மருத்துவமனையில் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.. இதையடுத்து கர்ப்பிணி பெண்ணின் உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது.\nதிருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்... கஜன்நாயக்கன்பட்டியில் செருப்பு கடை ஒன்றை வைத்திருக்கிறார்.. மனைவி பெயர் பரீதா.. 23 வயதாகிறது.. 3 வயதில் முகமது என்ற குழந்தை இருக்கிறான்.\nஇப்போது திரும்பவும் பரீதா கர்ப்பமானார்.. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று விடிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. அதனால்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு கொண்டே இருந்தது.\nஉடன் வந்த சொந்தக்காரர்கள் இதை பார்த்து பயந்துவிட்டனர்.. அதனால், ஓடிப்போய் டியூட்டியில் இருந்த நர்சுகளுக்கு தகவல தந்தனர்.. \"வர்றோம்.. போங்க.. டாக்டர்கள் யாரும் இல்லை\" என்று நர்ஸ்கள் பதிலளித்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஆனால் வலி அதிகமாக ஏற்பட்டு.. குழந்தையின் தலைவெளியே வந்துள்ளது.. \"நர்ஸ் மேடம்.. தலை வெளியே தெரியுது.. சீக்கிரமா வாங்க\" என்று கூப்பிட்டுள்ளனர்.. அப்போது காலை 6 மணிக்கு பணியில் இருந்த டாக்டர், 2 நர்ஸ்கள் பரீதாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.\nகாலை 7 மணிக்கு பரீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.. நர்ஸ்கள் உடனே வெளியே வந்துவிட்டிருக்கிறார்கள்.. அந்த சமயத்தில், பரீதாவுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. திரும்பவும் உறவினர்கள் ஓடிப்போய் பரீதாவுக்கு மூச்சு திணறுகிறது என்று சொல்லி உள்ளனர்.. டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.. சா��்பிட்டுவிட்டு வர்றோம் என்று அலட்சியமாக பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது.\nஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே பரீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்துதும் உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.. \"ஒழுங்கான மருத்துவம் செய்யவில்லை.. அலட்சியமாக இருந்ததால்தான் பரீதா உயிர் போனது என்று குற்றஞ்சாட்டி மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.. இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பானது... போலீசார் வந்து சமாதானம் செய்தபிறகுதான் மறியல் கைவிடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்\\\".. கணவனை கொன்ற நித்யா பகீர்\nவிபச்சார புரோக்கர் பிரேமா.. தனி வீடு.. ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம்.. சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள்\nபிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த போலீஸ்.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது\nடாக்டரிடம் போனில் டவுட் கேட்டு கேட்டு.. பிரசவம் பார்த்த நர்சுகள்.. திருப்பத்தூர் பெண் மரணத்தில் ஷாக்\nகழுதை மீது ஏற்றிச்செல்லப்பட்ட பொங்கல் பரிசு.. தீராத மலை மக்களின் கோரிக்கை\nகழுத்தை நெரித்து.. சுவரில் தலையை மோதிய செம்மர கடத்தல் கும்பல்.. பரிதாபமாக உயிரை விட்ட சாந்தி பிரியா\nஆம்பூர் பிரியாணி இருக்கே.. அருமையான பிரியாணி.. டேஸ்ட்டா இருக்கும்.. ரசித்து பேசிய எடப்பாடியார்\nஎன் பொண்டாட்டி கிணத்துல விழுந்துட்டா.. காப்பாத்துங்க.. சொல்லி விட்டுத் தப்பி ஓடிய சென்றாயன்\nஇரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன\nதூக்கில் தொங்கிய ராதா.. பிணத்தை எடுக்க விடாமல் சுற்றி சுற்றி வந்த ஜீவன்.. திணறிய போலீசார்\nஎன்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே \\\"அக்ரி\\\".. ரொம்ப வித்தியாசமா இருக்கே\nEXCLUSIVE: இது ஒரு ஆரம்பம்.. தொடக்க புள்ளி.. அதிர்வலை ஏற்படுத்தும்.. சாதியை துறந்த சிநேகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupattur pregnant woman delivery திருப்பத்தூர் இளம்பெண் கர்ப்பிணி பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Income-of-Rs-5000,-property-accumulated-220-crores!-How-is-this-possible---Message-Package-35313", "date_download": "2020-02-17T07:04:41Z", "digest": "sha1:BSD24AAWR7UYTLOFZLLZWEY6X72QPZG4", "length": 13265, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "வருமானம் ரூ5000, சொத்து குவித்தது 220 கோடி! இது எவ்வாறு சாத்தியமானது ? - செய்தி தொகுப்பு", "raw_content": "\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nவருமானம் ரூ5000, சொத்து குவித்தது 220 கோடி இது எவ்வாறு சாத்தியமானது \nஆந்திராவில் மாதத்திற்கு 5000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் கொண்ட ஏழைகள் 797 பேர் சுமார் 220 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது எவ்வாறு சாத்தியமானது \nஆந்திராவில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை தேர்ந்தெடுத்தார் அன்���ைய முதல்வர் சந்திர பாபு நாயுடு. அமராவதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விஜயவாடாவிற்கு அருகே சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்காக இதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின் 3 தலைநகரங்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அமராவதியில் சட்டசபை மட்டுமே இயங்கும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக போராடி வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரங்களை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் நிலம் கையகப்படுத்துவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திராவில் மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானமுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக வெள்ளை ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. அமராவதியில் வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருக்கும் 797 பேர் சுமார் 220 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.\nஅவர்களில் 529 பெயருக்கு பான் கார்டுகள் கூட இல்லையாம். அதாவது வருமானவரி செலுத்தாத 797 பேர் தான் 220 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை வாங்கியுள்ளனர். இந்த முறைகேட்டை கண்டுபிடித்த ஆந்திர குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிலம் வாங்கியவர்களின் குறித்த விவரங்கள், நிலத்தின் அளவு, அதனுடைய சந்தை விலை, விற்பனை பத்திரம் உள்ளிட்ட பல விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். இதில் அதிகமான நிலம் அமராவதி நகரின் மையப்பகுதியான துள்ளுரு என்ற இடத்திலே வாங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஃபுல்லா ராவ், நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n« 644 தீவிரவாதிகள் இன்று காவல்துறையினரிடம் சரண் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருள் வாங்கலாம்- தமிழக அரசு »\nஇன்று முத��் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/global%20warming", "date_download": "2020-02-17T07:25:45Z", "digest": "sha1:HKMZZCBCB4I6KFSYOESYLHYZ3XK6LOPJ", "length": 7938, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்க...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச...\nதி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nகொல்லும் கொரோனா; பரிதவிக்கும் பயணிகள்..\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...\nஉலக வெப்பமயமாதலை மையமாக வைத்து விழிப்புணர்வு ஆல்பம் - ஏ.ஆர்.ரகுமான்\nஉலக வெப்பமயமாதலை மையமாக வைத்து Hands on the wall என்ற ஆல்பத்தை தயார் செய்து வருவதாக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சி மொரைஸ் சிட்டியில் நாளை அவரது இன்னிசை கச்சேரி நடைபெற...\nஅண்டார்டிகாவில் வெப்ப நிலை அதிகரிப்பு, உருகும் பனிப்பாறைகள்\nஅண்டார்டிகாவில் அதிகபட்ச வெப்ப நிலை கடந்த வியாழக்கிழமையன்று பதிவாகியது. இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அண்டார்டிகாவின் எல்பெரன்சாவில் அமைந்த...\nபெயரையும் இயக்கத்தையும் பதிவு செய்கிறார் பருவமாற்ற போராளி கிரேட்டா\nபூமி வெப்பமயமாதலை எதிர்த்து போராடும் பதின்பருவ போராளியான கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ) தனது பெயரையும், இயக்கத்தின் பெயரான Fridays For Future என்பதையும் காப்புரிமை கோரி பதிவு செய்ய விண்ணப்பித...\n1,300 மரங்களுடன் பசுமை வனத்தோட்டம்\nஇயற்கை வேளாண் முறையில் ஆயிரத்து 300 வகையான பழ மரங்களையும், அரிய வகை மரங்களையு��் நட்டு வளர்த்து, பசுமையான வனத்தோட்டத்தை உருவாக்கியுள்ளார், காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி. தமிழக அரசின் சிறப்பு விருது ...\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nபுவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடிக்கடி ப...\nபாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\nபாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பிய...\nபுவி வெப்பமயமாதலால் வாழ்வைத் தொலைத்த பனிக்கரடிகள்\nபுவி வெப்பமயமாதலை முன்னிட்டு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் பனிக்கரடிகள் குறித்த வீடியோ ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவில் மெலிந்து எ...\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\nகுட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு.. அனிருத் மீது அடுத்த புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/experience-europes-best-food-spots/?lang=ta", "date_download": "2020-02-17T05:57:40Z", "digest": "sha1:D5IZOOKXKT5AZFBDSDHWWJZLTSK4YD7N", "length": 24501, "nlines": 150, "source_domain": "www.saveatrain.com", "title": "Experience Europe's Best Food Places | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க\nஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 29/12/2019)\nபோன்ற பன்முகப்பட்ட கண்டம் சிறியதாக உள்ளது என, சேர்க்கப்பட்டுள்ளது ருசியான கடி - ஐரோப்பா பயணி ஒவ்வொரு வகை ஏதாவது வழங்குகிறது. ஆனால் அங்கு உங்கள் சுவை மொட���டுகள் இன்பம் பெறுதல் மிகவும் What meal pic will have உங்கள் Instagram விருப்பங்களின் 100 இன் சாதனைகள் புரிய What meal pic will have உங்கள் Instagram விருப்பங்களின் 100 இன் சாதனைகள் புரிய ஆச்சரியமாக நிறுத்து மற்றும் நொறுக்கு தீனி தின்றுகொண்டிருக்கிறாய் தொடங்க. எங்கள் மேல் தேர்வு கொண்டு ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\n1. ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் -- கிரீஸ்\nகிரேக்கத்தில் ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க. யார் சாத்தியமான உணவு நிரப்பப்பட்ட filo பேஸ்ட்ரி விரும்பவில்லை முடியும் கிரேக்கம் உணவு குற்றம் கடினமாக மற்றும் அது அநேகமாக அவர்களின் வரலாறு செய்ய ஒன்று உள்ளது. நாட்டின் சமையல் கலாச்சாரம் மீது கருதப்படுகிறது 4,000 பழைய ஆண்டுகள். அது ஏன் நீங்கள் அனுபவம் தோற்கடிக்க முடியாது அது தான் ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள்.\nபாரம்பரிய கிரேக்கம் கலவை - எப்படி கிரேக்கம் கலவை ரெசிபி செய்ய\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nநீங்கள் விட்டு கணம் தொடர் வண்டி நிலையம், நீங்கள் ஏற்கனவே அற்புதமான தேர்வுகள் ஒரு வரிசை தொடுத்த வருகிறோம். முதலில் செய்ய வேண்டியது முதலில். ஒரு சைக்கிள் வாடகைக்கு. படி 2. உங்கள் மூக்கு நீங்கள் எடுக்கும் அங்கு சவாரி ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் உள்ளன ஆம்ஸ்டர்டம் ஒரு காரணங்கள் பல்வேறு. விஷயம் இல்லை உங்கள் பட்ஜெட், அனைவருக்கும் ஒன்று ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் உள்ளன ஆம்ஸ்டர்டம் ஒரு காரணங்கள் பல்வேறு. விஷயம் இல்லை உங்கள் பட்ஜெட், அனைவருக்கும் ஒன்று உங்களால் முடிந்தால் ஒரு வாரம் வருகை மற்றும் தெரு விருந்தளித்து மற்றும் சந்தை கட்டணம் ஆஃப் முற்றிலும் மீறலில்.\n நகரின் பல ஹெர்ரிங் வண்டிகள் ஒன்று அல்லது இருந்து குணப்படுத்த ஹெர்ரிங் ஒரு தட்டு ஆம்ஸ்டர்டாமில் உணவு காட்சி ஒரு வேகமான அறிமுகம் பெற ஹெர்ரிங் வர்த்தக. மீன் சமைத்த என்றால் நீங்கள் முயற்சி தள்ளும் kibbeling. அடிக்கப்பட்டு மற்றும் ஆழமான வறுத்த வெள்ளை மீன் ஒரு மயோனைசே சாஸ் பரிமாறப்படுகிறது. இனிப்பு. பேக்கரிகளில் 100 ன் எந்த ஒரு பாப்.\nநீங்கள் தின்பண்ட ஏதாவது தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் குறுகிய இருக்க முடி��ாது பாலாடைக்கட்டி விருப்பங்களை. அவர்கள் ஒவ்வொரு தெரு மூலையில் மொழியில் உள்ளன. Our favorite ஒரு மருந்து வாப்பிள் இரண்டு மெல்லிய வாஃபிள்ஸ் கொண்டதாக, ஆழமான உள்ளே கைய் நன்மையால் வறுத்த தூள் சர்க்கரை அளித்தே முதலிடம்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nஎப்படி நாம் கூட ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் பெயரிடும் யோசிக்க முடியும் இத்தாலி சேர்க்கவில்லை மேலும் சின்னமான உணவு அங்கு ஒரு ஐரோப்பிய நாடு மேலும் சின்னமான உணவு அங்கு ஒரு ஐரோப்பிய நாடு வணக்கம், காபோவைதரேற்று பிஸ்ஸா மற்றும் பாஸ்தா பட்டியலிட செல்ல அனைவருக்கும் உள்ளன வெறும் ஒவ்வொரு பிராந்தியம் தங்கள் சிறப்பு உள்ளது மற்றும் சீசன் சார்ந்துள்ளது என்பதை நினைவில்.\nஜெனோவா மிலன் ரயில்கள் செல்லும்\nரோம் மிலன் ரயில்கள் செல்லும்\nபோலோக்னா மிலன் ரயில்கள் செல்லும்\nபுளோரன்ஸ் மிலன் ரயில்கள் செல்லும்\n4. ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் -- பிரான்ஸ்\nலியோன், என அழைக்கப்படும் பிரான்ஸ்'ங்கள் தனிச்சுவை தலைநகர் மேலும் அணுக இருந்ததில்லை, உடன் ஒரு லண்டன் நேரடி ரயில் மற்றும் TGV யின் இணைப்புகளை என்று நீங்கள் துடைப்பம் வேண்டும் பாரிஸ் அல்லது மெர்ஸிலிஸ் இரண்டு கீழ் மணி. துணிச்சலான உணர்கிறேன் உங்கள் சுவை மொட்டுகள் உள்ளன நல்ல நாங்கள் உங்களுக்கு ஒரு உபசரிப்பு வேண்டும் உள்ளூர் சிறப்பு முயற்சி; கவச சுரங்கப்பாதை (breaded வெற்றுத்தீனியில்), பின்னர் நகரம் மீது எப்போதும் மக்கள் க்ரோக்ஸின்-ரூஸ்ஸி மாவட்டத்திற்கு விஜயம் ஒரு சில பழரசங்களில் அதை முடித்து.\nஇந்த ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் ஒன்றாக இருக்கும் ஆனால் அது ஒரு எச்சரிக்கை இல்லாமல் வரவில்லை: \"விருந்தின் முக்கிய\" \"முக்கிய டிஷ் அதாவது உலகின் மற்ற பகுதிகளில் பயன்படுத்த முடியும்,\"ஆனால் பிரஞ்சு, அது உண்மையில் அர்த்தம் \"பசி தூண்டும்.\"பசி தூண்டும் மற்றும்\" விருந்தின் முக்கிய முக்கிய டிஷ் க்கான மட்டமான \"\" எனவே இணைந்திருக்க \", நீங்கள் ஒரு முழு வயிறு மற்றும் ஒரு அற்புதமான அனுபவத்துடன் மறுபுறம் வெளியே வருவேன்.\nபாரிஸ் துலூஸ் ரயில்கள் செல்லும்\nதுலூஸ் ரயில்கள் செல்லும் மெர்ஸிலிஸ்\nபோர்டியாக்ஸ் துலூஸ் ரயில்கள் செல்லும்\nநாங்கள் Brexit விளைவு தெரியும் வரை லண்டன் உ���வு காட்சி இன்னும் ஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் பகுதியாக உள்ளது. லண்டன் காட்சி பாரம்பரிய சமையல் பார்வை மற்றும் நவீன கண்டுபிடிப்பு ஒரு mish- மேஷ் உள்ளது. லண்டன் இல்லை உணவு மையமாக பயணம் குறைந்தது ஒரு பிற்பகல் தேநீர் இல்லாமல் முடிந்ததும், அக்கம் பப் ஒரு ஞாயிற்றுக்கிழமை ரோஸ்ட் கசப்புள்ளதாக அல்லது சில சலுகைகளை அகற்றும் ஒரு பைண்ட் சேர்ந்து மீன் மற்றும் சிப்ஸ் நகரின் பல 'chippies ஒன்றிலிருந்து.’ மிச்செலின் நடித்தார் சமையலறைகளில் மேலும் உங்கள் விஷயம் என்றால், பின்னர் நீங்கள் சரியான இடத்தில் இன்னும் இருக்கிறோம். தற்போது மூன்று மிச்செலின் நட்சத்திரங்கள் நடத்த எந்த பிரிட்டனில் ஐந்து உணவகங்கள் உள்ளன. நீராதார விடுதியின், அலன் Ducasse : Dorchester மணிக்கு, Araki,, உணவகம் கோர்டன் ராம்சே, மற்றும் கொழுப்பு டக்.\nஆண்ட்வெர்ப் லண்டன் ரயில்கள் செல்லும்\nலண்டன் ரயில்கள் குறித்து ஹேக்கிலுள்ள\nபோர்டியாக்ஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nஜெனீவா லண்டன் ரயில்கள் செல்லும்\nஉங்கள் சுவை மொட்டுகள் நடுங்கும் வேண்டுமா உங்கள் வயிற்றில் எதிர்ப்பார்க்கும் rumbling உள்ளது உங்கள் வயிற்றில் எதிர்ப்பார்க்கும் rumbling உள்ளது உதவியுடன் விருப்பப்படி உங்கள் சமையல் பரலோகத்தில் உங்கள் அடுத்த ரயில் சாகச பதிவு SaveaTrain. கீழ் உள்ள புத்தக 3 எந்த புக்கிங் கட்டணம் நிமிடங்கள்\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் வெறும் இணைப்பை எங்களுக்கு ஒரு கடன் கொடுக்க இந்த வலைப்பதிவை, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் -- https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/tr_routes_sitemap.xml நீங்கள் / டிஆர் / ரத்து செய்யலாம் அல்லது / அது மேலும் மொழிகள் மாறும் முடியும்.\nசிறந்த ஐரோப்பிய தொடர்வண்டி டூர்ஸ் நீங்கள் மிஸ் கூடாது\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த என்ன 8 இத்தாலியில் பீஸ்ஸாக்கள்\n5 ஃபேரிடேல் நகரங்கள் செய்ய வருகை இல் நார்மண்டி\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎப்படி பயணம் சுற்றுச்சூழல் நட்பு இல் 2020\n10 நாட்கள் பயணம் இல் பவேரியா ஜெர்மனி\n10 புளோரன்ஸ் ரயில் மூலம் இருந்து நாள் பயணங்கள்\n5 மிகப் பிரபலமான தெருக்கள் பாரிஸ் பார்க்க\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2985:2008-08-23-05-31-06&catid=131:2008-07-10-15-46-38", "date_download": "2020-02-17T06:23:17Z", "digest": "sha1:SJ7I2VVTGC2R5FXYQSPVPWFRR4WXMRUV", "length": 3831, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "எண்களில் விந்தை !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎண்கள் எப்போதுமே பொய் சொல்லுவதில்லை. அவற்றை விதவித்மாய் கையாள்க் கற்றுக்கொண்டால் , நம்ப முடியாத ஆச்சர்யங்கள் பல வெளியாகிக் கொண்டே இருக்கும்.\nஉதாரணத்திற்கு, 421,052,631,578,947,368. இது ஒரு முழுத்தொகை. இதனை இரு மடங்காக்கினால் என்ன வரும் மிக சுலபம். கடைசி எண்ணான 8 ஐ த் தூக்கி முதல் எண்ணான் 4 க்கு முன்னால் போடுங்கள்.\n1,11,11,111 இந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஈவு: 1234567.8.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபு���ிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/01/blog-post_6.html?showComment=1357495764945", "date_download": "2020-02-17T06:56:48Z", "digest": "sha1:DAFK2J3JS6OVQYDQH5SLVPTYWIYGDNBZ", "length": 33071, "nlines": 297, "source_domain": "www.sivakasikaran.com", "title": "கள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nகள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..\nஇளைய தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கே கண்ணில் விரலை விட்டு ஆட்டம் காட்டி, “துப்பாக்கி ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் எங்கள் படத்தையும் ரிலீஸ் செய்வோம்” என்று தைரியமாக அறிக்கை விட்டவர்களின் படம். இவ்வளவு தூரம் சவால் விடுபவனிடம் கண்டிப்பாக சரக்கும் இல்லாமலா போகும் என்கிற நப்பாசையில் நான் தியேட்டரை மிதித்தேன். அது போக இது எங்கள் ஊரை சுற்றியிருக்கும் கிராமங்களில் படமாக்கப்பட்ட படம். ”பூ” மாதிரி தரமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு. எங்கள் ஊரில் முன்னணி தொழிலதிபர் இருவருக்கும் இந்த படத்தில் பங்கு இருப்பதாக சொன்னார்கள். இது எல்லாம் படம் பார்க்க தூண்டின. இன்று மாலை காட்சிக்கு வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்துக்கு சென்றேன்.\nசிவகாசி அருகில் இருக்கும் ஒரு கிராம பள்ளி (மேனிலை பள்ளி என்கிறார்கள், மொத்தமே 3ஆசிரியர்கள், 40 மாணவர்கள் தான் இருந்தார்கள்), அங்கிருக்கும் ஐந்து தறுதலைகள், ஒரு P.T வாத்தியார் இவர்களுக்குள் நடக்கும் சண்டை, இது தான் முதல் பாதி. இந்த ஐந்து தறுதலைகளும் ஆசிரியர் மேல் பொய்ப்புகார் கொடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வைப்பது, ஆசிரியரின் பெண்ணை நடு ரோட்டில் வம்புக்கிழுத்து “நாங்க பஞ்ச பாண்டவரு, எங்களுக்கு நீ பாஞ்சாலியா இரு” என்பது போல் இதிகாச கருத்துள்ள வசனம் பேசுவது, கையில் துப்பாக்கியோடு பள்ளிக்கு வருவது என்று யதார்த்த சினிமாவின் கதைநாயர்களாக வாழ்ந்துள்ளனர். இப்படி கருமம் பிடித்த மாதிரி கதை செல்கிறது. இது போன்ற பள்ளி மாணவர்கள் உலகில் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடும் போது இவர்கள் ஐவரையும் முறையே, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித்தோடு கம்பேர் செய்து எழுத்து போடுகிறார்கள். அதாவது விஜய்யின் பேரை மட்டும் சொல்லாமல் அசிங்கப்படுத்துகிறார்களாம்.\nஇடைவேளையில் பி.டி வாத்தியாரின் பெண்ணையும் இந்த தறுதலைகளையும் ஒரு முகமூடி கும்பல் கடத்தி செல்கிறது. சரி, செகண்ட் ஆஃப்ல எதாவது சொல்லுவாய்ங்கன்னு பாத்தா ஒரு சொத்த காரணம். ஒரு முக்கிய கள்ள துப்பாக்கிய இந்த தறுதலைகள் சென்னை டூர் வந்த போது அந்த கும்பலிடம் இருந்து தூக்கி சென்றுவிட்டதாம். இவர்களை கண்டுபிடித்து மீண்டும் துப்பாக்கியை வாங்க அந்த கும்பல் வருகிறது. கடைசியில் வில்லனை அழித்து தறுதலைகள் தப்பிக்கின்றன. பி.டி. யின் மகள் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள்.. பி.டி. பைத்தியம் ஆகிறார், நாம் நம் குடும்பத்திற்கு இது போன்ற படங்களில் இருந்து தப்பிக்க ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கிறோம்.. இவ்வளவு தான் படம்.\nஒரு படம் என்பது அந்த திரையில் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை பார்க்க வைக்க வேண்டும். அல்லது “இப்படியும் நடக்குமா” என்று வாய் பிளந்து சீட் நுனியில் அமர வைக்க வேண்டும். நமக்கும் அந்த திரைக்கும் இருக்கும் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றி முடிவாகும். ஆனால் படத்தின் ’ஆ...ரம்பம்’ முதல் கடைசி வரை, “எப்படா முடிச்சி தொலைவீங்க” என்று வாய் பிளந்து சீட் நுனியில் அமர வைக்க வேண்டும். நமக்கும் அந்த திரைக்கும் இருக்கும் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றி முடிவாகும். ஆனால் படத்தின் ’ஆ...ரம்பம்’ முதல் கடைசி வரை, “எப்படா முடிச்சி தொலைவீங்க” என்று எரிச்சல் பட வைத்த ஒரே படம் இது தான் எனக்கு. குடுத்த காசு வீணாகிவிடக்கூடதே என்று கடைசி வரை அமைதியாக பார்த்தேன். இல்லையென்றால் அரை மணி நேரம் கூட உட்கார்ந்திருக்க மாட்டேன். ஜாலியான பள்ளி மாணவர்களை காட்டுகிறேன் பேர்வழி என்று, குண்டர் சட்டத்தில் கைதாக வேண்டிய ரவுடிகளை ஹீரோவாக காட்டியிருப்பதிலேயே படத்தின் தோல்வி முடிவாகிவிட்டது. படத்தில் ஓரளவு உருப்படியாக நடித்திருப்பவர் பி.டி. வாத்தியார் தான்.\nசம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஏன் ஹீரோயினை கொல்கிறார்கள் பி.டி. ஏன் லூசாகிறது ஒரு கள்ளத்துப்பாக்கிக்கு எதுக்குய்யா இவ்வளவு கஷ்டப்படணும் என எதையுமே தெளிவாக சொல்லாமல் ஒரு லாங் ஷாட்டில் \"A Film by லோகியாஸ்” என்று முடிக்கிறார்கள். அந்த லோகியாஸ் மட்ட��ம் கையில் கிடைத்தால் என எதையுமே தெளிவாக சொல்லாமல் ஒரு லாங் ஷாட்டில் \"A Film by லோகியாஸ்” என்று முடிக்கிறார்கள். அந்த லோகியாஸ் மட்டும் கையில் கிடைத்தால் காஞ்சிபுரம், சென்னை, என்று கதை எங்கெங்கோ நடப்பதாக காட்டினாலும் இடங்கள் எல்லாம் சிவகாசியை சுற்றியே இருக்கின்றன. க்ளைமேக்ஸ் ஃபைட் (அதை நீங்கள் பார்த்து ஃபைட் என்று ஒத்துக்கொண்டால்) சென்னையில் நடக்கவேண்டியது, ஆனால் சிவகாசியில் இருக்கும் ஏதோ ஒரு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரியில் நடக்கிறது. பின்னணி இசை காதில் டமாரம், கேமரா - பேரரசு படம் மாதிரி ஸ்வைங் ஸ்வைங் என்று சுற்றி வருகிறது, ஒரு சில சேஸிங் காட்சிகளை தவிர மஹா மட்டம். பாடல்கள் என்று என்னவோ வருகிறது. கிராமத்து பள்ளி மாணவர்கள் சென்னை சாலைகளில் கார் ஓட்டுகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள். நீங்கள் பொறுமையாக உயிரோடு இருந்தால் இரண்டாம் பாதியில் இந்த ஆச்சரியமான காட்சிகளை பார்க்கலாம்.\nஇயக்குனரையோ நடிகர்களையோ நடிகையையோ பாராட்டும் இடம் என்று எதுவும் இல்லை. ஒரு வில்லன் இருக்கிறான், அவன் சில வருடங்கள் முன்பு பசுபதியும் தனுஷும் ‘ஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்திக்கொண்டிருந்தார்களே அதே போல் சவுண்ட் மட்டும் விடுகிறான். வில்லன் குரூப்பில் யார் மெயின் வில்லன் யார் சைடு வில்லன் என்பது க்ளைமேக்ஸ் வரை குழப்பமாக இருக்கிறது. யார்யாரோ வருகிறார்கள், பேசுகிறார்கள், போகிறார்கள். க்ளைமேக்ஸில் ஹீரோயின் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்விருவரிடமும் வந்து “கன்னத்துல குத்துங்க கன்னத்துல குத்துங்க’ என்று அழும் போது நமக்கு வரும் கடுப்பில் கத்தியை எடுத்து எல்லோரையும் ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கும்.\nஇங்கு நான் போட்டிருக்கும் இந்த ஸ்டில்களில் இருக்கும் தரம் கூட இந்த படத்தில் இல்லை. விஜய்யின் துப்பாக்கியை வைத்து தங்கள் படத்துக்கு நன்றாக விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எங்கள் ஊர் முதலாளியின் சப்போர்ட் வேறு. ஒரு நல்ல தொழிலதிபருக்கு ஏன் இது போன்ற வேண்டாத வேலை படம் மொக்கையாக இருந்ததை கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் படம் சம்பந்தப்பட்ட எவனோ தியேட்டருக்கு சில அல்லக்கைகளை கூட்டி வந்து, சம்பந்தமே இல்லாமல் கை தட்ட வைத்ததும், சவுண்ட் விட வைத்ததும், விசில் அடிக்க வைத்ததும் தான் ���ன்னை பயங்கர டென்சன் ஆக்கியது.. இனிமேல் எவனாவது எங்க ஊரு பக்கம் படம் எடுக்க வந்தீங்க, மவனே பிடிச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்ருவேன்..\nLabels: சிவகாசி, சினிமா, துப்பாக்கி, விமர்சனம், விஜய்\nஇவனுங்க ஓவரா ஆடும்போதே நினைச்சன் :)\nஹா ஹா என்னா ஆட்டம் இதில் “உலக நாயகனின் ஆசியுடன்”னு போஸ்டரில் பந்தாவாக ஒரு கேப்ஸன் வேறு.. ரேஸ்கல்ஸ்..\nஇந்த படத்தின் டிரைலரிலே விஜய் யை கேவலபடுத்த வேண்டி போடாமல் விட்டுருப்பர்கள்.. திருத்தங்கல் ஊர்க்காரர் தான் இந்த படத்தை எடுத்ததாக என் நண்பன் சொன்னனான்...இந்த படத்தை வெளிவிட்டதே பெரிய விஷயம்..\n//இந்த படத்தை வெளிவிட்டதே பெரிய விஷயம்..// நாம் இந்த கருமத்தை பார்ப்பதை விட பெரிய விசயம் எதுவும் இல்லை\nகள்ள துப்பாக்கி இல்ல நொள்ள துப்பாக்கி..\nநம்மை நொந்து நூடுல்ஸ் ஆக வைக்கும் துப்பாக்கி\nஅடப்பாவிகளா, என்னமோ ஜேம்ஸ் காமரூன் ரேஞ்சுக்கு என் படத்த காப்பி அடுச்சுடானு கூவோ கூவுனு கூவினிங்கலெ உங்க பவுசு அவ்ளோதானா\nஏன் நண்பா நீங்க மட்டும் மொக்க படமா தேடி பொய் பாகுரிங்க\n//ஏன் நண்பா நீங்க மட்டும் மொக்க படமா தேடி பொய் பாகுரிங்க// ஹலோ பாஸ் தம்மாருகம் மொக்க படம் என்றாலும், என் அனுஷ்கா செல்லம் நடித்திருப்பதால், அதை மொக்க படம் என்று சொல்ல மாட்டேன்..\nஐந்து தறுதலைகளும் ஆசிரியர் மேல் பொய்ப்புகார் கொடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வைப்பது, ஆசிரியரின் பெண்ணை நடு ரோட்டில் வம்புக்கிழுத்து “நாங்க பஞ்ச பாண்டவரு, எங்களுக்கு நீ பாஞ்சாலியா இரு” என்பது போல் இதிகாச கருத்துள்ள வசனம் பேசுவது, கையில் துப்பாக்கியோடு பள்ளிக்கு வருவது என்று யதார்த்த சினிமாவின் கதைநாயர்களாக வாழ்ந்துள்ளனர்.////\nசின்னப்பயல் அவர்களே படத்தை பாருங்கள், இதை விட பல உன்னத கருத்துக்கள் உங்களுக்கு கிடைக்கலாம் :P\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும���, ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..\nகள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..\nநல்ல வளர்ப்பு = பாலியல் வன்முறை ஒழிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/indian-tamil-movie-kappaleri-poyaachu-hd-video-song-kamal-haasan-sukanya-ar-rahman_6d49e24bf.html", "date_download": "2020-02-17T06:02:25Z", "digest": "sha1:7DLBZIOCCKJHQ6ZD7LJTWKNZM7UMKQNZ", "length": 9999, "nlines": 241, "source_domain": "www.tamil.tv", "title": "Indian Tamil Movie | Kappaleri Poyaachu HD Video Song | Kamal Haasan | Sukanya | AR Rahman", "raw_content": "\nநம்ம வாசல் தேடி சாரல் வரும்\nஇது வானம் தூவும் தூறல் வரும்\nவாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்\nவண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்\nஇங்கு நீ அங்கு நான் போராட\nஉனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்\nதினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்\nநானோர் தீவாய் ஆனேன் வா வா\nஅம்மம்மா நாளெல்லாம் காதல் நீரைக் குடித்தேன்\nஅன்னமே அன்னமே நான் சொல்லி\nஉன்னையே உன்னையே நான் எண்ணி\nஉந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்\nஉந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்\nமாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு\nநம்ம வாசல் தேடி சாரல் வரும்\nஇது வானம் தூவும் தூறல் வரும்\nவாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/210706?_reff=fb", "date_download": "2020-02-17T08:05:36Z", "digest": "sha1:BPPZNC7C3FCPMP3OR4LEVAXQSPY2KK75", "length": 6602, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து கூகுளே நீக்கிவிட்டது: நீங்கள் நீக்கிவிட்டீர்களா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து கூகுளே நீக்கிவிட்டது: நீங்கள் நீக்கிவிட்டீர்களா\nஇந்த வாரத்தின் ஆரம்பத்தில் கூகுள் நிறுவனமானது தனது பிளே ஸ்டோரிலிருந்து CamScanner எனும் அப்பிளிக்கேஷனை அதிரடியாக நீக்கியிருந்தது.\nஇந்த அப்பிளிக்கேஷனில் மல்வேர் உள்ளடக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாகும்.\nஎனவே குறித்த அப்பிளிக்கேஷனை தமது ஸ்மார்ட் கைப்பேசிகளில் நிறுவியுள்ள பயனர்கள் உடனடியாக அதனை நீக்கியாக வேண்டும்.\nCamScanner அப்பிளிக்கேஷனில் மல்வேர் இருப்பதை Kaspersky Lab ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.\nஇதேவேளை விரைவில் பயனர்களுக்காக CamScanner அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jakki-vasudev-in-hospital-pvfrv1", "date_download": "2020-02-17T07:39:19Z", "digest": "sha1:4ZAXHAVMU5R3DYHTEQ62XTNOA4EPMHOT", "length": 8009, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடப்பாவி அதுக்காக இப்படியா பண்ணுவாரு ! ஜக்கி வாசுதேவ் செய்த அதிரடி வேலை !!", "raw_content": "\nஅடப்பாவி அதுக்காக இப்படியா பண்ணுவாரு ஜக்கி வாசுதேவ் செய்த அதிரடி வேலை \nஅதிக கண் திருஷ்டி பட்டிருப்பதால் அதைப் போக்க உடல்நிலை சரியில்லை என்று வலை தளங்களில் ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்கள் அவரது புகைப் படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகோவை சாமியார் ஜ��்கி வாசுதேவ் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்திரேலியாவில் படுத்திருப்பதாக திடீரென பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவியது. அதில், ஜக்கி கலைந்த தோற்றத்துடன் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிலில் படுத்திருப்பதாக ஒரு புகைப்படமும் வெளியானது.\nஇது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா என பலரும் விசாரிக்க தொடங்கினார்கள். பல்வேறு அரசியல் தொடர்பு அவருக்கு இருப்பதால் இந்த செய்தி வேகமாக பரவியது.\nஆனால் ஜக்கி வாசுதேவ் எப்போதும் போல அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து ஈஷா யோகா மையத்தில் விசாரித்தபோது , கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அதனால் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார்.\nஅதேபோல் ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்தால், அவருக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் புகழால் ஏற்பட்ட திருஷ்டி கழிந்துவிடும் என்பதால் இந்த செய்தி பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாவு வாங்கிய விளம்பர வெறி.. அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் இளம்பெண்ணின் கால் அகற்றம்..\nஈரோடு, கோவையை இரண்டாகப் பிரியுங்கள்... ‘கொங்கு’ ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை\nசூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் திடீர் மறைவு... கோவை அதிமுகவில் சோகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..\nபத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..\n கொரோனா வைரஸின் ஆரம்பம் முதல் தற்போது வரை..\nநான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..\nதளபதியின் அரசியல் பயணம்..முதல்வன் பாணில் அழைக்கும் ரசிகர்கள்..\nநானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காத��்..\nஅசந்த நேரத்துல அடிச்சுட்டீங்க.. அடுத்த தடவை உங்க பருப்பு வேகாது.. இந்திய அணிக்கு சவால் விடும் முன்னாள் கேப்டன்\nபயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறிய ஏசி.. கணவன்-மனைவி உடல்கருகி பலி.. பரிதவிக்கும் 8 வயது மகள்..\n\"ஒரு ஆணியும்...முடியாது\"... விதவிதமாய் போஸ்டர் ஒட்டி...அடுத்த ஐ.டி. ரெய்டுக்கு அலார்ட் செய்யும் விஜய் ஃபேன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palanisamy-name-in-athi-varathar-inscription-360643.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T06:13:56Z", "digest": "sha1:WHBQWPPT4JNLTVZCQDDBLLVJ3YKHAFM5", "length": 20346, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்! | CM Edappadi palanisamy name in Athi Varathar inscription - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம ��திரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nஅத்திவரதரை இடமாற்றம் : ஆகம விதிமுறைகளை பின்பற்றப்படும்- வீடியோ\nசென்னை: மச்சக்கார முதல்வர்.. ஆமாம்.. நம்முடைய எடப்பாடியாரை இப்படிதான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. யாருக்குமே கிடைக்காத 2 விஷயங்கள் நம் முதல்வரை தானாக வந்து சேர்ந்துள்ளது.\nஎத்தனையோ எதிர்ப்புகள், சர்ச்சைகள், தன் மீதான விமர்சனங்கள் போன்றவைகளை தாண்டி அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார் எம்ஜிஆர்.\nதேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். எம்ஜிஆரின் கருத்துக்கள், செயல்பாடுகள், கொள்கைகளை முன்னிறுத்தியே ஜெயலலிதா இக்கட்சியை மிகுந்த சவால்களுக்கு இடையே வழிநடத்தினார்.\nஅதனால்தான் லட்சோபலட்சம் தொண்டர்களை பெற்ற இந்த கட்சி தமிழகத்தில் இன்றுவரை முன்னணியில் வேரூன்றி திகழ்ந்து வருகிறது. எனினும், இக்கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 2017-ம் ஆண்டு, இந்த நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட எடப்பாடியார் மிகுந்த அக்கறை காட்டினார்.\nஇதற்காகவே ஒரு குழு அமைத்தார். அந்த மாதம் முழுவதும் தமிழகம் முழுக்க கொண்டாட வேண்டும் என்று எண்ணினார். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில்கூட எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெயரை இடம் பெற செய்தார். விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை எடப்பாடியாருக்கே அமைந்தது.\nஅதேபோல, அத்திவரதர் கல்வெட்டிலும் எடப்பாடியார் பெயர் இடம்பெற்றுள்ளது. 40 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர், தற்போது வந்து போயுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் நேரில் வந்து தரிசித்து சென்றனர். இந்த அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளதும் பெருமை வாய்ந்தவையாகவே கருதப்படுகிறது.\nஅத்திவரதர் வைபவம் குறித்து ஒரு கல்வெட்டு, அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில்தான், எடப்பாட�� பழனிசாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வைக்கப்பட்ட கல்வெட்டுகளில் எந்த முதல்வர்களின் பெயர்களும் இடம்பெற்றதே கிடையாது.\nஇப்படி ஒரு வாய்ப்பு எந்த முதல்வருக்கும் இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது. அந்த வகையில், முதல்வராக வந்த இரண்டே வருஷத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அத்திவரதர் வைபவ கல்வெட்டில் பெயர் என வரலாற்று சிறப்பு வாய்ந்த 2 சம்பவத்தில் எடப்பாடியார் நின்றுவிட்டார். இதெல்லாம் ஒரு சம்பவம், நிகழ்வு என்று பார்த்தாலும், இன்னொரு பக்கம் அதிர்ஷ்டக்கார முதல்வர் என்றுகூட சொல்ல தோன்றுகிறது.\nஇதில் என்ன சுவாரஸ்யம் என்றால்... அத்தி வரதர் வரலாற்றில் இடம் பெறுவதில் அத்தனை பேருக்குமே ஆர்வம் அதிகம்தான். இந்த கல்வெட்டை உருவாக்கிய கல்வெட்டு எழுத்தர் பி. வாசு தனது தந்தையின் பெயராான புருஷோத்தமன் என்ற பெயரை கூடவே பதித்ததில் இருந்தே அது தெரிகிறது. எப்படியோ அத்தி வரதர் வந்தாலும் வந்தார் அத்தனை பேரையும் கொள்ளை கொண்டு விட்டு இதயங்களை நனைத்து விட்டுப் போய் விட்டார் என்பது மட்டும் உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\n'வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்..' பதாகையுடன் சட்டசபை வந்து பரபரப்பு கிளப்பிய தமிமுன் அன்சாரி\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு\nகாது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறு���்தல்\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\n.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmgr athi varadar edappadi palanisamy எம்ஜிஆர் அத்தி வரதர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirbhaya-killers-cannot-be-changed-separately-february-1-hanging-unlikely-reason-here-374805.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T06:49:26Z", "digest": "sha1:R5CKKET3TOSCUVRWXEUVCH56SI4UJBLZ", "length": 20385, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா | Nirbhaya killers cannot be changed separately, February 1 hanging unlikely, reason here - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசி.ஏ.ஏ., 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்: பிரதமர் மோடி திட்டவட்டம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது.. ராமதாஸ் அதிருப்தி\nசட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்-ஜெயக்குமாரிடம் வண்ணாரப்பேட்டை போராட்டக் குழு வலியுறுத்தல்\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nமுடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nஅங்கன்வாடி ஊழியரின் மகன்.. பீகார் முதல்வராக திட்டமிடும் கன்ஹையா குமார்.. பிகே உடன் விரைவில் மீட்\nMovies இங்க வாங்கி அங்க கொடுத்து... 'சர்வர் சுந்தரம்' படத்துக்கு இதுதாங்க பிரச்னை... தயாரிப்பாளர் விளக்கம்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nSports பிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் பண்ணியாச்சு... அடுத்தது என்ன நியூசிலாந்து டெஸ்ட்தான்\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nAutomobiles ராணுவத்திற்கு பிரபல டெஸ்லா தானியங்கி மின்சார கார்களை களமிறக்கும் நாடு.. எந்த நாடு தெரியுமா..\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட��டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nடெல்லி: குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரிப்பதற்கும் தூக்கிலிடப்படுவதற்கும் 14 நாட்கள் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nடெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nராம் சிங் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளிக்கு 18வயது நிறைவடையாததால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nநான்கு பேருக்கும் ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் நிராகரித்துவிட்டார்.\nஇதையடுத்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றவேண்டும் என மீண்டும் வாரண்ட் பிறப்பித்தது. இதன்படி அவர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் டெல்லி திகார் சிறையில் உள்ள சிறை எண் 3க்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇப்போது புதிய திருப்பமாக குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம் என்று சொல்கிறார்கள். 1982 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளியான இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி, கருணை மனு உட்பட அனைத்து சட்டரீதியான விருப்பங்களையும் கடைசியாக தீர்த்து வைப்பதற்கு முன்பு, நிர்பயா வழக்கில் நான்கு மரண தண்டனை குற்றவாள��களில் எவரையும் தூக்கிலிட முடியாது என்று கூறுகிறது.\nஅதாவது 2014 ஆம் ஆண்டில், சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கியது, அதன்படி குடியரசுத் தலைவர் குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்ததிலிருந்து 14 நாட்கள் காலாவதியாகும் முன் மரண தண்டனை குற்றவாளியை தூக்கிலிட முடியாது. 1982 ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்பன்ஷ் சிங் என்பவரது வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மரண தண்டனை குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று தீர்ப்பளித்தது.\nஎனவே நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு பிப்ரவரி 1 உடன் 15 நாட்கள் ஆகாது என்பதால் அவர்களை அன்றைக்கு தூக்கிலிடுவது சாத்தியம் இல்லை என்கிறார்கள். இதேபோல் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின் படி நிர்பயா கொலை குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிடவும் வாய்ப்பு இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\n222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புனேவில் பரபரப்பு\nதலித்துகளுக்கு தேவை இட ஒதுக்கீட்டுட���் கூடிய ஐஜேஎஸ்.. கோரிக்கையில் தவறில்லை.. பாஸ்வான் ஆதரவு\nமயான அமைதி.. வெறிச் சாலைகள்.. பீதி அனுபவம்.. வுகான் மீட்பு பணியில் இந்திய பைலட்.. பரபர தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya hanging delhi நிர்பயா தூக்கு தண்டனை டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/10/blog-post_19.html", "date_download": "2020-02-17T07:46:03Z", "digest": "sha1:SFATGJSOOODQ2OONDVGP6IJOL4TODSVJ", "length": 11628, "nlines": 261, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: மியாவ் மியாவ் மியாவ்", "raw_content": "\nஉனது கடைசிப் பூனைக் கவிதையை\nஇப்படி ஒரு குரல் கேட்டது\nகடைசிப் பூனையைப் பார்த்த பிறகு\nகிம் கி டுக்கை அடுத்து தென் கொரியாவிலிருந்து அறியப்பட்டிருக்கும் சினிமா மேதையான பாங்க் ஜோன் ஹு, ஆஸ்கர் வழியாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் ப...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjQ0Mw==/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-22,-2019", "date_download": "2020-02-17T08:00:10Z", "digest": "sha1:6K6KORRESMSKPAW3CDYKXX4ARVF2FA4Y", "length": 8595, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "வங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nதாகா: வங்கதேச வீரர்களின் ‘ஸ்டிரைக்’ விவகாரத்தின் பின்னணியில், யாரோ சதி செய்கின்றனர் என, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.\nஅடுத்த மாதம், இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி நவ. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் முறையே ராஜ்கோட் (நவ.7), நாக்பூரில் (நவ.10) நடக்கும். இதற்கிடையே, பி.பி.எல்., தொடரை மீண்டும் தனியார் உரிமையாளர்களை கொண்டு நடத்துவது, வீரர்களுக்காக சம்பள ஒப்பந்த பணத்தை அதிகரிப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, வங்கதேச வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதை வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி..) நிறைவேற்றும் வரை, கிரிக்கெட் தொடர்பான எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்கப் போவதில்லை என வீரர்கள் அறிவித்துள்ளனர். இது, இந்திய தொடர் நடப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.\nஇது குறித்து பி.சி.பி., தலைவர் நஜ்முல் ஹசன் கூறுகையில்,‘‘ வீரர்களின் ‘ஸ்டிரைக்’ விவகாரத்தில் சதி இருப்பதாக உணர்கிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவோம்,’’ என்றார்.\nபி.சி.பி., இயக்குனர் முகமது யூனஸ் கூறுகையில்,‘‘ வீரர்கள் ஏதாவது பிரச்னை என்றால், எங்களிடம் பேசி இருக்க வேண்டும். இதற்குப்பதிலாக, ‘மீடியாவை’ அழைத்து கோபத்துடன் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இவர்களின் செயல்பாடு, எங்களை மிரட்டுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை,’’ என்றார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி\nநாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு\nதினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு\nஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி\nசொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு\nடிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்\nகிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nமும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nகுரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்\nவண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news", "date_download": "2020-02-17T06:10:56Z", "digest": "sha1:45PEQADAGDYGSMCPKNIYF44FZCHHGZHC", "length": 14405, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "செய்திகள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\nவவுனியா விபத்தில் பெண் பலி\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nவவுனியாவில் தொடரும் கொடூரம்- இரண்டு சிறுமிகளை வன்புணர்ந்த தந்தை\nவவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த கு ற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் க...\tRead more\nசர்வதேச ரீதியில் கலைத்துறையில் பிரபலமடையும் வவுனியா பெண்\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்கு...\tRead more\nவவுனியா நிலாவின் காதலர் தின சிறப்புப் படைப்பு\non: February 15, 2020 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன்...\tRead more\nவவுனியா விபத்தில் பெண் பலி\non: February 14, 2020 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா முருகனூர் பகுதியில் இன்று (14.02.2020) காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் கணவர் படுகாயமடைந்ததுடன் மனைவி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக தெரியவருகையில், முருகன...\tRead more\nவவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு\non: February 14, 2020 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா குடியிருப்பு பகுதியில் இன்று(14) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் முன்றலில் பெண்ணொருவர் சடலமாக இருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்தல் கிட...\tRead more\nவவுனியாவில் ஏற்பட்ட குழப்பம்-தடுத்து நிறுத்திய தர்மபாலா\nவவுனியா நாலாம்கட்டை பகுதியில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையை தடுத்து நிறுத்தி .வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன . வவுனியா – நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம...\tRead more\nமுல்லைதிவில் இருந்து தனது ஊடக பணியாற்றும் ஊடகவியலாளர் ச.தவசீலன் இன்றிரவு கிளிநொச்சியில் காவல்துறையால் கைதாகியுள்ளார். வீதிப்போக்குவரத்தை அப்பட்டமாக மீறிப்பயணித்த தென்னிலங்கை பேரூந்து ஒன்று த...\tRead more\nவவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவவுனியா வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாத்திரமின்றி கொழும்பு , புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களில...\tRead more\n கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவன்\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாசை பகிடிவதைக்குட்படுத்தி கடத்திச் சென்று கொலை செய்தார்...\tRead more\nவவுனியாவில் மாயமான மாதா சொரூபம்- விஷமிகள் அட்டகாசம்\nவவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாயில...\tRead more\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் உடலுறவு:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nஇதுவரை வெளிவராத இறுதி யுத்தத்தில் பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120303", "date_download": "2020-02-17T06:28:44Z", "digest": "sha1:2NUJ3OZ7IMP7V5YYWY6ILT7ULBS3L7W4", "length": 3952, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மேடையில் லவ் ப்ரோபோசல் செய்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்", "raw_content": "\nமேடையில் லவ் ப்ரோபோசல் செய்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் காதலில் விழுந்து உருகி உருகி காதலித்த காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.\nஆனால் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மைசூரில் நடந்த தசரா விழா மேடையில் தங்கள் காதலை ப்ரோபோஸ் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா கவுடா ஆகியோர் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.\nசந்தன் ஷெட்டி காதலை சொல்ல மக்கள் ஆரவாரம் செய்த்தனர். அதை நிவேதிதா கவுடா ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஅரசு நடத்திய விழா மேடையில் இப்படி இவர்கள் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முதல் சாட்சியங்கள் பதிவு\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று\nஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது\nரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை\n69,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு\nஅப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் 22 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78521", "date_download": "2020-02-17T06:03:09Z", "digest": "sha1:5MVX2VHKG3RCICHLYNBCPF3UWPXFVXFK", "length": 8940, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019\n���ணினி, அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களில் தகவல்களை பாதுகாப்பது, 'பாஸ்வேர்டு' என்ற கடவுச்சொல். எளிதாக கணிக்கக் கூடிய, '1 2 3 4 5 6' என்ற எண் தொகுப்பையே, கடவுச்சொல்லாக உலகம் முழுவதும் பலர் பயன்படுத்துவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.\n'நன்கு அறிமுகமான எண் தொகுப்பு, சொல், பெயர்களை, கடவுச்சொல்லாக பயன்படுத்துவோரின் மின்னணு கணக்குகள் தான் அதிகளவில், 'ஹேக்' செய்யப்படுகின்றன. இது போன்ற எண்களையோ, பிரபலங்களின் பெயர்களையோ கடவுச்சொல்லாக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது...' என்று, ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மைய தொழில்நுட்ப இயக்குநர் இயன் லெவி கூறியுள்ளார்.\nஎளிதில் நினைவில் கொள்ளத்தக்க, மூன்று சொற்களை சேர்த்து, வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கி பயன்படுத்த, அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமின்னணு சாதனங்களின் திறவுகோலை, பாதுகாப்பு மிக்கதாக உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்.\nகொசுக்கடியால் வரும் டெங்கு நோயை தடுக்கிறது, நிலவேம்பு கஷாயம். இதை குடித்தால், பலவகை காய்ச்சலில் இருந்தும் தப்பலாம்.\nகொசுக் கடியைத் தடுக்க, நொச்சி இலை, வேப்பிலை உள்ளிட்டவற்றை எரித்து, வீட்டைச் சுற்றி, புகை மூட்டம் போடலாம்.\nஓமவல்லி, துளசி, நொச்சி, கற்றாழை போன்ற மூலிகை செடிகளை, வீட்டருகே வளர்ப்பதன் மூலம், கொசு வரவை தடுக்கலாம்.\nசாம்பிராணி, மஞ்சள், காய்ந்த துளசி, வேப்பிலை, பூண்டுத்தோல், வெங்காயத்தோல் மற்றும் தேங்காய் நாரை எரித்து, வீட்டுக்குள் புகை காட்டுவதும் நல்ல பலன் தரும்.\nபனை மரத்திலிருந்து எடுக்கப்படும், பதனீரைக் காய்ச்சி, கருப்பட்டி தயாரிப்பர். இதை, பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு என்றும் கூறுவது உண்டு. இது, ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறு சுறுப்பாக்கும்; மேனியை பளபளக்க வைக்கும். பெண்களின் இடுப்பு எலும்பு, கர்ப்பப்பையை வலுவாக்கும்.\nகாபியில், சர்க்கரைக்கு பதிலாக, கருப்பட்டி கலந்து குடித்தால், நன்மைகள் ஏராளம். கருப்பட்டியில், கலப்படமும் மலிந்து விட்டது. அசல் கருப்பட்டியை கண்டுபிடிக்க சில எளிய நடைமுறைகள் உள்ளன.\nஅசல் கருப்பட்டியை சுவைத்தால், இனிப்புக்கு இடையே, லேசான கரிப்பு சுவை தெரியும். போலி கருப்பட்டியை உடைத்தால் பளபளக்கும்; சில நாட்களில் இளகி, பிசுபிசுத்து விடும். அசல் கருப்பட்டி, எவ்வளவு நாளானாலும், கல் போல இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_665.html", "date_download": "2020-02-17T08:02:21Z", "digest": "sha1:RDRW5G6C7KBT6GVHNFHLBFEMPKDJ5SXI", "length": 28780, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்களை வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்களை வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.\n1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயங்கள் தெரியவந்தன.\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்காக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளபோதும் சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இந்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.\nஇந்த பிணைமுறி மோசடி தொடர்பாக தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படாதுள்ளமையால் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை விரைவாக சமர��ப்பிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொய் சாட்சியளித்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் இந்த விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகளை அழித்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இதுவரை தாமதமடைந்திருப்பதுடன், அவர்களுக்கெதிராக விரைவாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.\nமத்திய வங்கி கொள்ளை தொடர்பில் வகை கூற வேண்டியவர்களுக்குரிய விசாரணைகளை நிறைவு செய்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின்போது தெரியவந்த மற்றுமொரு முக்கியமான விடயம் இந்த வழக்குகள் தொடர்பான சட்ட திருத்தத்தில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவினால் இதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றியும் தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த பாரிய நிதி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கினர்.\nபிரதிவாதிகள் பயன்படுத்திய தொலைபேசிகளின் குரல் பதிவுகளில் இந்த விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த குரல் பதிவுகள் நிபுணர்களினால் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டறிவதற்காக இதுவரையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேற்படி விடயங்களின்படி மத்திய வங்கி பிணைமுறி நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு முடியாத வகையில் குறித்த நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது தெரியவந்துள்ளது.\nஇந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டு, இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் உரிய காலப்பகுதியில் வழக்குத்தாக��கல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தாமதமின்றி தடவியல் கணக்காய்வை ஆரம்பிப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு தடவை இந்த விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றை நடாத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. குறித்த விசாரணை நடவடிக்கைகளில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மத்தியவங்கி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பது நாட்டு மக்களின் நம்பிக்கையாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nசட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, மத்திய வங்கியின் பதில் கடமை புரியும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாச...\nறிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது\nமுன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nசிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபா...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nநளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்\nஇலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)ன��ர்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai-central-college/6/", "date_download": "2020-02-17T05:59:02Z", "digest": "sha1:V46GURK77KVFVUYNNCQ2TAH7UMOSOMYE", "length": 12325, "nlines": 139, "source_domain": "www.velanai.com", "title": "Velanai Central College – Page 6", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமி���் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் திரு.நவரத்தினம், திரு. பாலகிருஷ்ணன், திரு. பாலசுந்தரம்பிள்ளை, திரு. சத்தியசீலன் மற்றும் திரு. மாணிக்கவாசகர் ஆகியோரது பணிகள் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவை. திரு. கலாதரன் அவர்களது காலத்திலேயே, வடமாகாண அதிபர் சங்கப் பதவியை எமது கல்லூரி அதிபர் வகித்தமை எமது கல்லூரிக்குக் கிடைத்த பெருமையாகும். மாணவர்கள் தொடர்ந்து சர்வ கலாசாலைக்குச் செல்லத் தொடங்கினர். விளையாட்டுப் போட்டிகளும் மிகச் சிறப்பாகக் கொண்டாட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதும் 1995 October இல் யாழ்ப்பாணமே திடீரென இடம் பெயர்ந்தது.\n1997 இல் மீண்டும் பாடசாலை புத்துயிர் பெறத் தொடங்கிற்று. வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர், எமது மண்ணின் மைந்தன், கல்வி அதிகாரி திரு. சு. இரத்தினராஜா அவர்களின் முயற்சியால் குற்றுயிராய் பல வழிகளிலும் தடைப்பட்டிருந்த எமது அன்னை புத்துயிர் பெற்றெழத் தொடங்கினாள். 1998 இல் ஏறக்குறைய 300 மாணவர்கள் கொண்டதாய் பழைய மாணவர் திரு. K. கணேசலிங்கம் அவர்களது தலைமையில் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இயங்கத் தொடங்கிய எம் அன்னைக்கு கைகொடுத்துதவ அனைவரும் முன்வந்தனர். இடப்பெயர்வு, தனிப்பட்டோர் மற்றும் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்கக் கூடிய பாதிப்பை எமது அன்னைக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிபரும் எமது கல்லரியின் பழைய மாணவர். ஆசிரியர்களும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள். அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி எமது அன்னையின் வளர்ச்சிக்கு அயராது உழைக்கின்றனர்.\nவாழ்க எம் மாணவர் சமுதாயம்\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nNext story நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nPrevious story வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள��� வழங்கும் நிகழ்வு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-17T06:50:48Z", "digest": "sha1:Y2MGIHB72PRNV6YC6YRJMV4BPEEPKASY", "length": 9364, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஆர். வேணுகோபால் சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. ஆர். வேணுகோபால் சர்மா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. ஆர். வேணுகோபால் சர்மா\nகே. ஆர். வேணுகோபால் சர்மா தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் ஆவார்.[1] இவர் 17.12.1908 இல் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். மேலும் தமிழ்த்தாய், அறிஞர் அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் போன்றோர்களது அரிய படங்களையும் வரைந்தவராவார்.[2]\n2 திருவள்ளுவரின் படத்தை வரைதல்\n4 மற்றவர்கள் வரைந்த படங்கள்\nஇவர் முதலில் \"ஸ்வததேச டிராமா பார்ட்டி\" என்ற பெயரில் நாடகங்களை நடத்திவந்தார். பம்பாய்க்கு சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான ஸ்ரீபகவான் தாதவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டார். சென்னைக்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சில படங்களிலும் நடித்தார்.\nசுமார் 30 ஆண்டுகள் திருக்குறளையும் ஓவியங்களையும் ஆராய்ச்சி செய்து திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்தார்.[3] தமிழக அரசும் இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டது.\nமுதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு \"ஓவியப் பெருந்தகை\" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.[4]\nதிருவள்ளுவரை பல்வேறு காலகட்டங்களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் வரைந்தார்கள். அவை பெரும்பாலும் சாமியார் கோலத்திலேயே மத அடையாளங்கள் உடன் இருந்ததால் அதை மக்களும் அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.\n↑ \"40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல்\". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/523542-thiruvalluvar-image.html. பார்த்த நாள்: 5 November 2019.\n↑ \"பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம்\". பார்த்த நாள் 6 ஏப்ரல் 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/nobel-prize-winners-in-chemistry-2019-in-tamil", "date_download": "2020-02-17T06:52:42Z", "digest": "sha1:AFN74J42MHLBU4GNR2GVOJTEHRH4SVFF", "length": 12947, "nlines": 266, "source_domain": "tamil.examsdaily.in", "title": "வேதியியலுக்கான நோபல் பரிசு 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nTNFUSRC Forest Guard தேர்வுக்கு என்ன படிக்கலாம் \nTNPSC Veterinary Assistant Surgeon பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி\nCRPF தலைமை கான்ஸ்டபிள் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTN Postal Circle MTS தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nTNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..\nTNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020\nSSC Delhi Police SI CAPF ASI தேர்வு முடிவுகள் 2020 வெளியானது\nSSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டம் 2020\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nHome நடப்பு நிகழ்வுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு 2019\nவேதியியலுக்கான நோபல் பரிசு 2019\nவேதியியலுக்கான நோபல் பரிசு 2019\nஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nஅந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆ���்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த இரண்டு நாட்களாக மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று (அக்., 09),வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜான் பி. குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஎடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nDownload வேதியியலுக்கான நோபல் பரிசு 2019 Pdf\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nTN WhatsAPP Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel – கிளிக் செய்யவும்\nNext articleகரூர் கூட்டுறவு வங்கி உதவியாளர்/ எழுத்தர் தேர்வு தேதி 2019 – ஒத்திவைப்பு\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 13, 2020\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் \nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 17\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 29, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 28 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/college-student-gun-shot-near-chennai-mukesh/", "date_download": "2020-02-17T06:50:36Z", "digest": "sha1:7FXZCOG5RDKE6AD4K72OMEYA74C2RMT3", "length": 12223, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "college student gun shot near chennai mukesh - சென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nசென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன\nசென்னையில் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇந்த நிலையில், தனது நண்பரான விஜய் வீட்டுக்கு முகேஷ் இன்று சென்று அங்கு அவருடன் பேசிக் கொண���டிருந்தார்.\nலஞ்சம் கேட்ட தாசில்தாரைக் கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி..\nவிஜய்யின் சகோதரர் உதயா வீட்டின் வெளியே இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்த போது, அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.\n50 முட்டை சாப்பிட்டால் ரூ.2000 பந்தயம்; 42வது முட்டை சாப்பிடும்போது பலியான லாரி டிரைவர்\nநெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.\nசென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி (வீடியோ)\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள விஜய்யை தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதுமட்டுமின்றி, கல்லூரி மாணவர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என்பது போலீசாரையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nசி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் – படங்கள் உள்ளே\nஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன\nமொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை\nசொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்; உயர் நீதிமன்றம் அதிருப்தி\nடெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை\nடெங்கு, கொரானா வைரஸ்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை போதுமானதா – உயர் நீதிமன்றம் கேள்வி\nச்சே… அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு – மனம் திறந்த நயன்தாரா\nபாகிஸ்தானில் ஆசாதி பேரணி எதைக் குறிப்பிடுகிறது\n#BroomstickChallenge-னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா\nnasa broomstick challenge viral video : துடைப்பத்தை, இன்றொரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அது எவ்வித ஆதாரமும் இன்றி தனியாக நிற்கும் என்பதுதான் அந்த #BroomstickChallenge\nஅக்கௌண்ட்டை ஹேக் செய்து நக்கலாக ட்வீட்… சூடான ஃபேஸ்புக்\nஇந்நிலையில் ட்விட்டர் நிறுவனம், ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/sun-direct-revokes-network-capacity-charges/", "date_download": "2020-02-17T07:03:35Z", "digest": "sha1:3NYQVNNNAZPSOEFHBYJAOVXVEMFPEJKT", "length": 13094, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sun Direct revokes Network Capacity Charges - சன் டிரைக்ட்டில் இனி என்.சி.எஃப். கட்டணம் கிடையாது", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nசன் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இனி என்.சி.எஃப். கட்டணம் இல்லை\nஇரண்டு விதமான கட்டணங்கள் இதற்குள் அடங்கும். ஒன்று கண்டெண்ட் சார்ஜ் மற்றொன்று கேபிள் ஆப்பரேட்டர்களுக்கான என்.ச��.எஃப்.\nSun Direct revokes Network Capacity Charges : இந்திய தொலைத் தொடர்பு வாரியமான ட்ராய் சமீபத்தில் கேபிள் டிவி சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. சன் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு தற்போது முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.\nதற்போது அமலில் இருக்கும் கேபிள் டிசி சட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களுக்கான மாதாந்திர தவணையை செலுத்தி, அந்த சேனல்களை பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் என்.எஃப்.சி என்ற அடிப்படை நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணமான NCF-ஆக 130 ரூபாயையும், ஜி.எஸ்.டி வரியையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் சன் டிடிஎச்சில் என்.சி.எஃப். கட்டணத்தை நீக்கி அறிவித்துள்ளது. இதனால் சன் டிடிஎச் சேவையில் பார்க்கப்படும் 100 சேனல்களுக்கு வாடிக்கையாளர்கள் என்.சி.எஃப். கட்ட வேண்டாம். அந்த சேனல்கள் ஃப்ரீ டூ ஏராக ஒளிபரப்படப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை சன் டிடிஎச் அறிவித்துள்ளது.\nதற்போதைய கேபிள் சட்டத்தின் படி கட்டணங்கள் வசூல் செய்வது எப்படி \nஇரண்டு விதமான கட்டணங்கள் இதற்குள் அடங்கும். ஒன்று கண்டெண்ட் சார்ஜ். இதற்கான கட்டணம் முழுமையாக சேனல்களின் உரிமையாளர்களுக்கு அளிக்கப்படும். மற்றொன்று என்.சி.எஃப். எனப்படும் நெட்வொர்க் கெப்பாசிட்டி சார்ஜஸ், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அல்லது டி.டி.எச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாகும்.\nஎன்.சி.எஃப். நீக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பம் போல் எண்ணற்ற FTA சேனல்களை பார்க்க இயலும்.\nமேலும் படிக்க : டாட்டா ஸ்கை வழங்கியிருக்கும் புதிய சேனல் கட்டணம் என்ன \nமீண்டும் மாற்றப்பட்ட கேபிள் டிவி விதிமுறைகள்… உங்கள் பில் கட்டணம் குறைய வாய்ப்புகள் உண்டா\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஇது வேற லெவல் பண்டிகை கால ஆஃபர்… ரூ.219க்கு 250 சேனல்களை தரும் டிஷ் டிவி\nமக்களின் வாட்ஸ்ஆப் செயல்பாட்டினை கண்காணிக்க விரும்புகிறதா மத்திய அரசு\nரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு\n10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்\nTata Sky Annual Flexi Plan : டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nடாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி \nஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nயார் இந்த நடிகை மதுபாலா இவருக்கு ஏன் கூகுள் இன்று டூடுல் வைத்தது\nஅரசியலுக்கு வருகிறாரா சூர்யா – சந்தேகத்தைக் கிளப்பும் என்.ஜி.கே டீசர்\nகான்செப்ட் ஒன் போனில் கேமரா எங்கே சுவாரசியமான தகவலை பகிர்ந்த ஒன்ப்ளஸ்\nஎலக்ட்ரோ-க்ரோமிக் தொழில்நுட்பம் இல்லாமல் இருந்தால் இது சாத்தியமே இல்லை.\nஅமேசானில் மீண்டும் ஸ்மார்ட்போன் திருவிழா… இம்முறை 7T-க்கு செம்ம ஆஃபர்\nஎச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் ரூ.6000 தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம்.\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் ‘டூ மச்’ – பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/netizens-furiously-call-out-moral-policing-after-kolkata-couple-gets-beaten-up-for-standing-too-close-in-metro/", "date_download": "2020-02-17T06:55:27Z", "digest": "sha1:VM7X7JIZK32CRTTD54Z5XJEXAKEZQPGM", "length": 12856, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்! - Netizens furiously call out ‘moral policing’ after Kolkata couple gets beaten up for ‘standing too close’ in metro", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nமெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்\nஎதிர்ப்பை காட்டு வகையில் திடீரென்று ‘கட்டிப்பிடிக்க விடுங்கள்’ என்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nகொல்கத்தா மெட்ரோ ரயில், நெருக்கமாக சென்ற ஜோடிகளை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகொல்கத்தாவில் ஓடும் மெட்ரோ ரெயிலில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு காதல் ஜோடிகள் கட்டி அணைத்தப்படி பயணித்துள்ளனர். இதைப்பார்த்த ஒரு சிலர் இது ஒழுக்கக் கேடான விஷயம் என்று கூறி இருவரையும் அடித்து உதைத்து ரெயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர்.\nஇந்த விஷயம் அடுத்த சில மணி நேரத்திற்குள் கொல்கத்தா செய்தி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது. மேலும், ரெயிலில் பயணித்த ஜோடிகள் புதுமணம் ஆன தம்பதினர் என்றும் கூறப்படுகிறது. ரயில் பயணிக்கும் போது அவர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்தப்படி பயணிப்பது அவர்களின் விருப்பம் அதை எப்படி தவறு என்று கூறி, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தலாம் என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nமேலும், தாக்குதலுக்கு உள்ளான ஜோடிக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் சிலர் நேற்று கொல்கத்தாவின் டோலி கஞ்ச் மற்றும் டம் டம் மெட்ரோ நிலையங்களின் முன்பாக திரண்டனர். எதிர்ப்பை காட்டு வகையில் திடீரென்று ‘கட்டிப்பிடிக்க விடுங்கள்’ என்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், இதுக் குறித்து மெட்ரோ ரெயில் செய்தி தொடர்பாளர் இந்திராணி பானர்ஜி கூறுகையில், ‘தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர��கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nரெயிலில் பயணித்த ஜோடிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில்- பட்ஜெட் ஒதுக்கீடு எவ்வளவு\nஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன\nசென்னை மெட்ரோவில் இத்தனை கோடி நஷ்டமா\nசென்னை மெட்ரோ :’FLYY’ மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்\nமெட்ரோவின் ஜில் அறிவிப்பு… நாளைக்கு மெரினா போவதும் ரொம்ப ஈஸி\nகாணும் பொங்கல்: மெரினா கடற்கரைக்கு மெட்ரோ சிறப்பு கேப் சர்வீஸ் இயக்கம்\nகோயம்பேடு ட்ராபிக் : ஈஸியாக ரீச்சாக இதுதான் வழி\nதாம்பரம்வாசிகளே விரைவில் வேளச்சேரிக்கு பறக்கலாம் – வருகிறது புதிய அறிவிப்பு\n இந்த கார்டு மிக மிக அவசியம் – மறந்துறாதீங்க….\nபொறியியல் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு எதிராக வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெளி மாநிலங்களில் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்\nஆச்சரியப்பட வைக்கும் காஷ்மீரின் கட்டிடக்கலை\nஇஸ்லாமிய உலகில் வேறு எந்த மசூதியை போல் அல்லாமல் குவிமாடங்கள் தூபிகளைக் கொண்டிருக்கிறது\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை பொது பாதுகாப்பு சட்டத்தின் மூலம் நடுங்க வைத்த அரசு\nநரேந்திர மோடி ஆட்சியில் அவரது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தீவிரவாதிகள் குறித்து விமர்சிக்கும்போது வன்முறைக்கு அழைக்கும் வகையில் கூறும் கடுமையான கருத்துக்களை அவர் கண்டுகொள்வதில்லை\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஉங்களுக்கு ஒரே ஒரு குழந்தையா அவர்கள் தனியாக இருக்க பயப்படுவார்கள் என உங்களுக்கு தெரியுமா\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம்… ஐ.நா தலைவரின் வேண்டுகோளை நிராகரித்த இந்தியா\nஇன்றைய செய்திகள் Live : வேளாண்மண்டலம் – திமுகவிற்கு முதல்வர் வேண்டுகோள்\nஉலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதி���ாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் live : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/photogallery.php", "date_download": "2020-02-17T06:36:02Z", "digest": "sha1:IQ66CSIW2UVPOJD4N4CGTORMEK3JWG3D", "length": 7795, "nlines": 175, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Photogallery | Murugan Temple | 12 Jothir Lingam | Tamilnadu Temple | Temple Details", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> புகைப்பட தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nசத்ய சாய் பாபாவின் மகா சமாதி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா\nமார்கழி ஸ்பெஷல் : 108 பெருமாள் தரிசனம்\nஆடி அம்மன் தரிசனம் - 2018\nஆடி அம்மன் தரிசனம் - 2018\nஆருத்ரா தரிசனம் - 2020\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190203160839", "date_download": "2020-02-17T07:31:55Z", "digest": "sha1:ZPTYJU3K442CCA4ZOUJPSGMKEVPUBSDS", "length": 6975, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "கொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nகொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம் Description: கொலை ���ெய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம் சொடுக்கி\nகொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்\nசொடுக்கி 03-02-2019 இந்தியா 3743\nதெலுங்கானாவை சேர்ந்தவர் அம்ருதா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தன் காதல் கணவரை (பிரனய்) ஆணவக்கொலையில் பறிகொடுத்தார்.\nபல நாட்கள் கழித்து மீண்டும் அவர், அவரது முகநூல் பக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அதற்கு காரணம், திருமணம் நடந்த நாளன்று இறந்து போன கணவரே மகனாக வந்து பிறந்ததுதான்.\nதாழ்த்தப்பட்ட சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா காதல் திருமணம் செய்துகொண்டதால், கடும் எதிர்ப்பு தெரிவித்தர் அவரது தந்தை, பின்னர் அவரது அப்பா கொலை செய்ய திட்டம் தீட்டி பிரனய்யை ஆணவக்கொலையும் செய்தார்.\nஅம்ருதாவின் கணவர் பிரனய் குமார் கொல்லப்படும்போது அம்ருதா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நாள் அன்றே, ஆண் குழந்தை பிறந்துள்ளதால், மகிழ்ச்சியில் இருக்கும் அம்ருதா தனது முகநூல் பக்கத்தில், தனது கணவர் புகைப்படத்திற்கு அருகில் நின்று பிறந்த குழந்தையுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nஈஸ்வர், மகாலெட்சுமியால் வாழ்வாதாரம் இழந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ\nநடிகர் காதல் பரத்தின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா அவரின் இரட்டை குழந்தைகளுக்கு குவியும் லைக்ஸ்..\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி... இனி இன்சுலின் ஊசி வேணாம்: விஞ்ஞானிகளே வியந்த இன்சுலின் செடி.\nசாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்\nந���ிகர் சரவணனை கைவிட்ட பிக்பாஸ்... கைகொடுத்த தமிழக அரசு, எப்படித் தெரியுமா\nரெய்னாவை சீண்டிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் சேட்டை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/mr-local-press-meet/", "date_download": "2020-02-17T07:55:47Z", "digest": "sha1:Z63VNYTJJ74LHNSVKURCHLOANYUVTIB5", "length": 23767, "nlines": 99, "source_domain": "nammatamilcinema.in", "title": "சிவகார்த்திகேயனின் ' மிஸ்டர் லோக்கல்' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசிவகார்த்திகேயனின் ‘ மிஸ்டர் லோக்கல்’\nகுழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்\n“கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம் ஆட்சி செய்யும்” என்றார்.\n“ராஜேஷ் முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறேன். ஹிப் ஹாப் ஆதியிடம் பேசும்போது பல்லவி, சரணம் எல்லாம் எனக்கு தெரியாதுனு சொல்வார், ஆனால் பாடல்கள் எல்லாம் செம்மயா இருக்கும். சிவகார்த்திகேயன நடிச்ச எல்லா படங்களிலுமே நான் ரெண்டு, மூணு பாடல்கள் பண்ணிருவேன். 2011ல சிவாவ நான் எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கார், மாறாமல் அப்படியே இருக்கிறார் “என்றார் நடன இயக்குனர் தினேஷ்.\n“என் பெயர் லக்‌ஷ்மி நாராயணன். ஆனால் ஓகே ஓகேவில் நட���ச்சவர்னு தான் எல்லோருக்கும் என்னை தெரியும். அந்த பெயரை வாங்கி கொடுத்த ராஜேஷ் சாருக்கு நன்றி, இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் மிஸ்டர் லோக்கல்ல நடிச்சவர்னு பேர் வாங்கி தரும்” என்றார் நடிகர் லக்‌ஷ்மி நாராயணன்.\n“ராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை அப்போ எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்” என்றார் நடிகர் ரோபோ சங்கர்.\n“மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன், ஆதி இசைக்கு பாடல் எழுதுவது ரொம்ப ஈஸி. ட்யூன் போடும்போது அவரே பாதி பாடலை எழுதி விடுவார். இந்த ஒரு குழுவில் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார் பாடலாசிரியர் மிர்ச்சி விஜய்.\n“ஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில் தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷ் சாரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும், இந்த படத்துக்கு 9 பாடல்கள் இசையமைத்தோம், அதில் 4 பாடல்கள் தான் படத்தில் இருக்கும். அவருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம்.\nசிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். இந்த படத்தில் அனிருத் பாடியிருப்பது எனக்கு ஸ்பெஷலான ஒரு தருணம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படம், ஹீரோ ஸ்தானத்திலுருந்து இறங்கி செம்ம லோக்கலா காமெடியில் கலக்கியிருக்கிறார் சிவா” என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.\n“கேடி பில்லா கில்லாடி ரங்கா சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர்.\nஎந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத��து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் “என்றார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.\n“சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார். குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம் சார் என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும். சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார் தான்.\nஅத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது தான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் ஞானவேல்ராஜா. ராதிகா மேடம் இத்தனை வருடங்களாக நடித்து வருபவர், அவரின் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம். நான் நெகடிவ்வான விஷயங்களை விரும்புவதில்லை, ஆதியும் அது போலவே இருந்ததால் எங்கள் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் செட்டானது. அவர் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. நயன்தாராவிடம் கதை சொன்னவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து போனது. அவரும் படத்தின் மிகப்பெரிய பலம். கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும் வகையில் ஒரு படமாக இருக்கும் “என்றார் இயக்குனர் ராஜேஷ்.\n“இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது.\nஅந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை.\nஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nபா . ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படமா ‘கன்னி மாடம்’ \nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nNext Article ஆர் கே சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , ���ி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபா . ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படமா ‘கன்னி மாடம்’ \nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\nஉலகக் கோப்பை வெற்றிப் பின்னணியில் 83\nராஜாவுக்கு செக் @ விமர்சனம்\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\nகாணாத கதைக் களத்தில் ‘டே நைட்’\nஅரசியல்வாதிகளுக்கு வழி காட்டிய அமீர்\nஅதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்\nதொட்டு விடும் தூரம் @ விமர்சனம்\nபச்சை விளக்கு @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4356", "date_download": "2020-02-17T06:33:33Z", "digest": "sha1:YHSM5KRPYXYZTUHMJL3YQSXQJZDGBE6B", "length": 3548, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_77.html", "date_download": "2020-02-17T08:05:17Z", "digest": "sha1:7QEC2ALQ5I3MAYSOIWJQ37MGQGVTJDV7", "length": 35164, "nlines": 200, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை. வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை. வை எல் எஸ் ஹமீட்\nஐ ம சு கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெற்றதையடுத்து ஒரு மாதமுடிவில் சரத்து 99(13) இன் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தாமாக இழந்துவிடுவார்\nஎனவே, தற்போது ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் அவரை கௌரவ என்று அழைப்பதா அல்லது திரு என அழைப்பதா அல்லது திரு என அழைப்பதா என கேள்வியெழுப்பிய பா உ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தேர்தல் ஆணையாளரை UPFA யாப்புடன் வரவழைத்து இது தொடர்பாக ஆராயவேண்டும்; என 18/12/18 பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்றதொரு கருத்தை பா உ, சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.\nகட்சிமாறுவதால் 99(13) இன் கீழ் பதவியிழத்தல் எவ்வாறு நிகழலாம்; என முன்னைய ஆக்கத்தில் பார்த்தோம். இப்பொழுது இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் மேலும் ஆராய்வோம்.\n99(13) (a) இன் பிரகாரம் ஒருவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பதற்கு:\nமுதலாவது தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட “கட்சியின் அங்கத்துவத்தை இழக்க வேண்டும்”. அவ்வாறு இழந்து ஒரு மாதமுடிவில் அவரது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகும்.\nஇங்கு எழுகின்ற பிரதான கேள்வி ‘ ஒரு கட்சியின் அங்கத்துவத்தை 99(13) இன் பிரகாரம் ஒருவர் எவ்வாறு இழப்பார்\n(2) Expulsion ( கட்சியிலிருந்து) விலக்குதல்\n(3) otherwise வேறு வகையில்\nமஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவில்லை. எனவே, முதலாவது தலைப்பின் கீழ் பதவியிழக்க மாட்டார��.\nஅவர் அவரது கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. எனவே, இரண்டாவது வகையாலும் பதவியிழக்க மாட்டார்.\nஅவ்வாறாயின் இது மூன்றாவது வகையின் கீழ்தான் வரவேண்டும். அதாவது “ வேறுவகையில்” ( otherwise)\nஇந்த வேறுவகை என்பது எதைக்குறிக்கின்றது; என்பது வியாக்கியானத்தோடு சம்பந்தப்பட்டது. அரசியலமைப்புக்கு உத்தியோகபூர்வ வியாக்கியானத்தைத் தருகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு. அவ்வாறு உயர்நீதிமன்றம் தீர்மானிக்காதவரை யாரும் பொருத்தமான வியாக்கியானத்தைச் செய்யலாம்.\nபா உ ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பேசும்போது, “விலக்கினால் மாத்திரம்தான் உயர்நீதிமன்றம் செல்லலாம்” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கூற்று பகுதியாக சரியானதாகும். முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.\nஏனெனில் கட்சி விலக்குகின்றபோது மாத்திரம்தான் அவ்விலக்கலுக்கு எதிராக அதாவது கட்சிக்கெதிராக ஒரு மாதத்திற்குள் 99(13) இன் கீழ் உயர்நீதிமன்றம் செல்லலாம். அவ்வாறு சென்றால் தீர்ப்பு வரும்வரை அவரது பதவி பறிபோகாது. ஆனால் பா உ ஹக்கீம் கூறுவதுபோன்று otherwise என்ற சொல்லுக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அந்த வெற்றிடத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம்தான் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 64 இன் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.\nஅவ்வாறு அறிவித்தால் அவர்களுக்கெதிராக நீதிமன்றம் செல்வதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. அவ்வாறு செல்லமுடியாதென்றால் சகல கட்சிகளும் விலக்குதல் என்ற ஒன்றைச் செய்யாமல் otherwise என்ற சொல்லுக்குட்பட்டு அங்கத்துவத்தை இழந்தார்; என்று அறிவித்து இலகுவாக வேண்டாத பா உ க்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.\nஅவர் தொடர்ந்து கூறும்போது ஒருவர் கட்சிமாறுகின்றபோது “தாமாகவே பதவியிழந்தவராக கருதப்படுவார்” என்று கூறுகின்றார். இந்த வியாக்கினம் பிழையானது. ஏனெனில் கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்; என்பது 99(13) படி சரியாகும்.\nஇன்னொரு கட்சியில் இணைந்தால் தனது கட்சி அங்கத்துவத்தை இழப்பாரா இல்லையா எதைவைத்து அந்த முடிவுக்கு வருவது. ஹக்கீம் அவர்கள் அதற்கும்மேல் ஒரு படிசென்று ipso facto பாராளுமன்ற அங்கத்துவத்தையே இழந்துவிடுவார்; என்பது என்ன அடிப்படையில் .\nஅது அவர்களுடைய கட்சி யாப்பையும் தீர்மானத்தையும் பொறுத்தது. இவர் கட்சியின் அங்கத்துவத்தை இழந்துவிட்டார்; என்று அவரது கட்சி அறிவித்தால் அங்கிருந்துதான் 99(13) செயற்பட ஆரம்பிக்கும். எவ்வாறு கட்சி அங்கத்துவத்தை இழப்பது என்பது அவர்களது கட்சிக்குரிய விடயம்.\nநீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மக்களால் நீதித்துறையினூடாக செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தின், அல்லது அதன் அங்கத்தவர்களின் சிறப்புரிமை, அதிகாரம், immunity என்பன தொடர்பான நீதித்துறை அதிகாரத்தை நீதிமன்றம் செயற்படுத்த முடியாது. அதை சட்டத்திற்குட்பட்டு பாராளுமன்றமே செயற்படுத்த வேண்டும்; என்று சரத்து 4(c) கூறுகின்றது.\nஇதனைக் குறிப்பிட்டு மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினரா என்பதைத் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழு ஒன்றை நியமித்து UPFA இன் யாப்பை ஆராயவேண்டும்; எனக் கூறுகின்றார்.\nபாராளுமன்றத்திற்கு வேண்டிய தெரிவுக்குழுவை நியமிக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. ஆனால் தெரிவுக்குழு ஒரு கட்சியின் வேலையைச் செய்யமுடியுமா\nஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி மாறுவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தோடு, சிறப்புரிமையோடு, immunity யோடு சம்பந்தப்பட்ட விடயமா அவர் 99(13) இன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தால், பா உ இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பது சிறப்புரிமை மீறலில்லையா அவர் 99(13) இன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தால், பா உ இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பது சிறப்புரிமை மீறலில்லையா என்ற கேள்வி எழலாம். அது அவரது பேச்சிலும் தொனித்தது, நிலையியல் கட்டளை 21 ஐ சுட்டிக்காட்டியபோது.\nநியாயம். ஆனால் இங்கு கேள்வி மஹிந்த பா உ வா வெளி ஆளா என்பதல்ல. அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டது, எல்லோருக்கும் தெரியும். கேள்வி, அவர் தற்போது தனது பா உறுப்புரிமையை இழந்திருக்கின்றாரா இல்லையா என்பதுதான். அதைத் தீர்மானிப்பதற்கு எந்த சட்டத்தின்கீழ் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது\nUPFA ஒரு Alliance. பொதுவாக alliance களில் உள்ள கட்சிகள்தான் அங்கத்தவர்கள். அங்கத்துவக் கட்சிகள் தமது அங்கத்தவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது அது alliance ஐக் கட்டுப்படுத்துகின்ற சரத்துக்கள் அதன் யாப்பில் இருக்கும். மஹிந்த விடயத்தில் அவ்வாறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் நடக்கவில்லை. அது ஒரு புறம் இருக்கட்டும்.\nஒரு எடுகோளுக்கு. ஶ்ரீ ல சு க, UPFA இன் ஓர் அங்கத்துவக் கட்சி. அதன்யாப்பின் பிரகாரம் கட்சிமாறுபவர்கள் அங்கத்துவத்தை இழப்பார்கள் என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அதை ஶ்ரீ சு கட்சி UPFA இற்கு அறிவித்து UPFA பா செ நாயகத்திற்கு அறிவித்து மஹிந்த பதவியிழக்கலாம். அதுவேறுவிடயம்.\nஅவர்கள் நடவடிக்கை எடுக்காதபோது தெரிவுக்குழு அதனைச் செய்து பா செ நாயகத்திற்கு அறிவிக்குமா\nஎனவே, இவர்களது நிலைப்பாட்டிலுள்ள முதலாவது தவறு: “ otherwise “ ‘ வேறுவகை’ என்றுசொல்லுக்கு இவர்களாக, இன்னுமொரு கட்சிக்கு மாறினால் என்று பொருள் கொடுத்ததாகும்.\nஇரண்டாவது, ஒருவர் இன்னுமொரு கட்சிக்கு மாறினால் அவர் தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் அங்கத்துவத்தை இழப்பாரா இல்லையா என்பது அந்தக் கட்சிக்குரிய விடயம்.\nஒரு கட்சியின் வேலையை ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழு செய்யமுடியாது.\nசுருங்கக்கூறின், ஆடை கழுவும்போது “ சவர்காரம் விடும் இடத்தில் இருந்து ‘ நீலம்’ தன் வேலையை ஆரம்பிக்கும்” என்று ‘ நீல’ விளம்பரத்தில் கூறுவார்கள். அதுபோல் ஒரு கட்சி “ இவர் எமது கட்சி அங்கத்துவத்தை இழந்துவிட்டார்” என்று அறிவித்தால் அந்தக் கணத்தில் இருந்துதான் 99(13) ஒரு பா உ விடயத்தில் செயற்பட ஆரம்பிக்கும்.\nஅந்தக் கட்சி அவ்வாறான அறிவிப்பைச் செய்வதற்கான அடிப்படைக்காரணிகள்தான், ராஜினாமா, விலக்குதல், வேறுவகை என்பனவாகும். ஒரு கட்சியின் அங்கத்துவம் என்பது அந்தக்கட்சிக்கு மட்டும் உரிய விடயம். அதில் வெளியார் தலையிடமுடியாது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபகிடிவதைக்கு மரண தண்டனை மாணவர்களுக்கு இது படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாச...\nறிசார்ட் வீட்டில் சீஐடி சோதனை.. தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளுக்கான 227 உறுதிகள் சிக்கியது\nமுன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்திய��ள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு றிசார்ட் பணம் அனுப்பிய விடயத்தை புட்டுப்புட்டாய் வைக்கிறார் முஸம்மில்\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு தொடர்பிலும், அந்தக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடும் முறை தொடர்பிலும் பொலி...\nதமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ...\nசிறிதரனின் சகாவின் அராஜகத்திற்கு எதிராக கோட்டாவிடம் நீதிகோரி ஓட்டமும் நடையுமாக செல்லும் தமிழன்..\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதனின் ஆராஜகத்திற்கு நீதிகோரி கிளிநொச்சியிலிருந்து தமிழன் ஒருவர் கோத்தபா...\nகொரோனா நோய்த்தாக்குதலுக்குள்ளான முதலாவது நோயாளியை வட கொரியா சுட்டுக்கொன்றுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவ...\nநளீமியாவைப் போட்டுக்கொடுத்தாராம் ஜமாஅத்தே இஸ்லாமித் தலைவர்\nஇலங்கையிலுள்ள முதலாவது அறபுக் கலாபீடமான ஜாமிய்யா நளீமிய்யா பேருவளையில் அமைந்துள்ளது. அது எண்பதாம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இயங்கி வருகின்...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nஎடுப்பார் கைப்பிள்ளைகளால் அரசாங்கம் வெகுவிரைவில் கைசேதப்படும்\nதற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியே இருந்து வருகின்றது. ஒருசிலர் தற்போதைய நிலை தொடர்பில் ஏதும் பேசவியலாது ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர��. USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542733/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T06:02:11Z", "digest": "sha1:6LJG3ZAB5OOMWB74HG675U756YGFD5X5", "length": 5360, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "மருத்துவம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபரபரக்கும் மருத்துவ உலகம்...வருகிறார் முகேஷ் அம்பானி\nநோய் எதிர்ப்பு சக்தியும் நிமோனியாவும்...\nபாலும் பால் சார்ந்த பொருட்களும்...\nநுரையீரல் புற்றுநோயை தடுப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்\n49 மருந்துகள் தரமற்றவை...: ஆய்வுக்குழுவின் அதிர்ச்சித் தகவல்\nஅதிகமாக செலவு செய்பவரா நீங்கள்\nஜெனரல் மோட்டார் டயட்.. கேள்விப்பட்டிருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58741/articles/indian-govt-cheats-tamilnadu-farmers/", "date_download": "2020-02-17T07:02:34Z", "digest": "sha1:ZLXJX7CA3HRTLT2WCHRDOSGCA53LU4VB", "length": 16610, "nlines": 126, "source_domain": "may17iyakkam.com", "title": "விவசாய பிரச்சனையும் மத்திய பிஜேபி அரசின் துரோகமும்: – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nவிவசாய பிரச்சனையும் மத்திய பிஜேபி அரசின் துரோகமும்:\n- in கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள்\nசூப்ரீம் கோர்டிலிருந்து இந்த காவி பிஜேபிகாரங்க வரைக்கும் விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும் அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க..\nஒரு மாசமா டெல்லியில போராடுகிற விவசாயிகளின் முதன்மை கோரிக்கை என்பது கோர்ட் சொல்லியும் இன்னும் மத்திய அரசு அமைக்காமல் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கனுங்கிறதுதான்.\nஒரு வேளை அமைச்சிருந்தா காவிரியில தண்ணி வந்திருக்கும் அவுங்க விவசாயத்த ஒழுங்கா பார்த்திருப்பாங்க விவசாய கடனையும் ஒழுங்கா கட்டியிருப்பாங்க. ஆனா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம காவிரியில தண்ணி வராம ஆக்கிட்டு அவங்க ஏன் கடனை தள்ளுபடி பண்னனுமுன்னு போராடுங்கன்னு கேட்கிறதெல்லாம் அயோக்கியத்தனம். விவசாய கடனை தள்ளுபடி பண்ணுன்னு கேட்கிறது தப்புன்னா என்ன காரணத்திற்கு உத்திரபிரதேச பாஜக-ஆர்.எஸ்.எஸ். முதல்வர் 30ஆயிரம் கோடிக்கு மேலான விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அவர்களுக்கு அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுத்தது.\nஆனால் தமிழகத்திற்கு கடந்த பிப்ரவரி 27’2017 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக Rs 39,565 கோடியும் வர்தா புயல் பாதிப்பு நிவாரணமாக Rs 22,573 கோடியும், மீனவர் நலனுக்காக Rs 1,650 கோடியுமாக மொத்தம் 63,788கோடி கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு கொடுத்தது என்னமோ 3637.64கோடி மட்டுந்தான். அதாவது கேட்டதிலிருந்து 17%மட்டுமே நிவாரண்மாக கொடுத்தது. ஆனால் தமிழகத்திலிருந்து 2லட்சம் கோடி அளவுக்கு வரியின் மூலம் வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு.\nஇப்படியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காமலும் உரிய நிவாரணம் கொடுக்காமலும் தமிழக விவசாயிகள் சுமார் 270பேரை சாகடித்துவிட்டு இப்போது வந்து விவசாய கடனை தள்ளுபடி பண்ணி கேட்பவர்களை அசிங்கமாக பேசுவதும், கண்ட கண்ட நபர்களையெல்லாம் சந்திக்கும் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்காமல் அலட்சியம் செய்வதுமாக பச்சை துரோகத்தை செய்த�� வருகிறது.\nமத்திய அரசின் இந்த துரோகத்தை கண்டித்து வரும் வெள்ளிகிழமை மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை நுங்கப்பாக்கத்திலுள்ள மத்திய அரசின் வருமனா வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம்.\nவிவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவோம். தமிழக விவசாயிகளை காப்போம்.\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nஅமைதியாகப் போராடும் மக்களை தாக்கினால் தமிழக அதிமுக அரசு வீழ்ந்து போகும் இசுலாமியர்களை தனிமைப்படுத்த நினைக்காதே போராடும் மக்களுடன் மொத்த தமிழர்களும் நிற்கிறோம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\n இராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடுக\nமாவீரன் முருகதாசனுக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிப���்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-live-today-updates/", "date_download": "2020-02-17T07:01:51Z", "digest": "sha1:TKM6WLWKX6PIP7GBPZQUGHCEEEEEI2JV", "length": 30212, "nlines": 133, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu assembly today updates: Tamilnadu Assembly session meeting begins, CM Edappadi k palaniswami, mk stalin participates- தமிழ்நாடு சட்டமன்றம் கூட்டத் தொடர்", "raw_content": "\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபொய் வாக்குறுதி கொடுத்து திமுக வெற்றியா சட்டமன்றத்தில் முதல்வருடன் ஸ்டாலின் விவாதம்\nTamil Nadu Assembly Meeting Today News: முதல்வர் பழனிசாமி, ‘இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்றார்.\nVellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்\nTamil Nadu Assembly Meeting today updates: திமுக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டதாக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். எதைவைத்து அப்படி கூறினீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார். முதல்வர் பழனிசாமி, ‘இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்றார்.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர் குமாரதாஸுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பரபரப்பு விவாதங்களும் இடம் பெறுகின்றன. தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.\nதமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.\nTamil Nadu Assembly Session News: தமிழ்நாடு சட்டமன்றம் செய்திகள்\nபின்னர் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டம் சனி. ஞாயிறு விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று(ஜூலை 1ம் தேதி) கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.\nஇன்று முதல், சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.\nTamil Nadu Assembly Session Today News: இன்று முதல், சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.\nTamil Nadu Assembly Session : தமிழகத்தில் 6 நதிகள் மாசடைந்துள்ளன : அமைச்சர் கருப்பணன்\nதமிழகத்தில் 6 ஆறுகள் மாசடைந்துள்ளது, நீர் தர மேலாண்மை பிரிவை ஏற்படுத்தி மாசுகள் அகற்றப்படும் என சட்டசபையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.\nTamil Nadu Assembly News In Tamil : அதிமுக ஆட்சியில் தான் அதிக நீர் விநியோ��ம் : முதல்வர் பழனிசாமி\nதி.மு.க ஆட்சி காலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் தான் 7 ஆயிரத்து 508 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் போது கூட, மக்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nTamil Nadu Assembly Today News Live : தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் : ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், பருவமழை கைவிட்டதால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சி அளிப்பதாக கூறினார். தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக மக்கள் தத்தளித்து வருவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்க செயல் என பாராட்டினார்.\nTamil Nadu Assembly Latest News : சட்டசபையில் முதல்வர் - ஸ்டாலின் காரசார வாக்குவாதம்\nதிமுக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டதாக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். எதைவைத்து அப்படி கூறினீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார்.\nமுதல்வர் பழனிசாமி : இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும் என்றார்.\nTamil Nadu Assembly Today News Live : பொய்யான வாக்குறுதிகளால் திமுகவிற்கு வாக்குகள் : முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nமக்களவை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது திமுக தான் என்று திமுக எம்எல்ஏ உதயசூரியன் சட்டசபையில் கூறியிருந்தார்.\nஅதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி கூறியதாவது, குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளது திமுக என்று குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வாக்குக���ை பெற்றுள்ளது திமுக என்று கூறினார். இவ்வாறு சட்டசபையில் திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.\nTamil Nadu Assembly Session : தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை – அமைச்சர் வேலுமணி\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை ; தண்ணீர் பற்றாக்குறை தான் நிலவுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டசபையில் தெரிவித்துள்ளார். திமுக கொண்டு வந்துள்ள கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் வேலுமணி கூறியதாவது, தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார். ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ₨65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.\nTamil Nadu Assembly News In Tamil : காவிரி நீர் விவகாரம் – காங்கிரசுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி\nநீதிமன்றம் மூலமாக தீர்ப்பை பெற்று, அதன்படி தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது, ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ராகுல்காந்தி பேசியது குறித்து, ஒரு குரல் கொடுத்தீர்களா என்று காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகர்நாடகாவில் உங்களது கூட்டணி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது, காவிரி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுங்கள் என சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமிக்கு, முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.\nTamil Nadu Assembly News Live : திமுக வெளிநடப்பு - ஸ்டாலின் பேட்டி\nசட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழக மக்களை பற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறிய கருத்துகள் தவறு. இந்த கருத்தை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியதால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் கூறினார்.\nTamil Nadu Assembly Session : தீர்மானம் குறித்த திமுகவின் கடிதம் – சபாநாயகர் ஏற்பு\nசட்டசபை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்ற திமுகவின் கடிதத்தை, சபாநாயகர் தனபால் ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதம், வலியுறுத்தப்படவில்லை என தெரிவித்துக்கொள்வதாக தனபால் அறிவித்துள்ளார்.\nTamil Nadu Assembly Meeting Today News Live: சேலத்தில் தெற்கு ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா- முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்\nசட்டப் பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டுவார்’ என்றார்.\nTamil Nadu Assembly Latest News: பட்டாவுடன் நிலம் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள்- அமைச்சர் ஜெயகுமார்\nஅமைச்சர் ஜெயகுமார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ‘மீனவர்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதில் ரூ 53 கோடி வரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்து, பட்டாவுடன் நிலம் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களுக்கும் புதிய வீடுகள் கட்டித்தர அரசு தயாராக உள்ளது’ என்று கூறினார்.\nTN Assembly Session: குடிநீர் பிரச்னையை கிளப்ப திமுக திட்டம்\nசென்னை குடிநீர் பிரச்னையை சட்டமன்றத்தில் பிரதானமாக எழுப்ப திமுக திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.\nTamil Nadu Assembly News Live: நாகையில் புதைவட மின்கம்பி பொருத்தப்படும் : அமைச்சர் தங்கமணி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்மின்கோபுர மின்கம்பிகளுக்கு பதிலாக, புதைவட மின்கம்பி பொருத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nஇந்தியாவின் இளம்தலைவர் ஸ்டாலின் : திமுக எம்எல்ஏ ரங்கநாதன்\nஇந்தியாவின் இளம்தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளதாக வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் கூறியுள்ளார். புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் 52 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக ரங்கநாதன் மேலும் கூறியுள்ளார்.\nசட்டசபையில் 9 ரத்தினங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்\nசட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் செங்கோட்டையன் 9 ரத்தினங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். 9 ரத்தினங்களை வைத்து சட்டசபையில் அழகு பார்க்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nTamilnadu Assembly session meeting begins: சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது\nஇரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் துவங்கியது. முன்னதாக முன்னாள் எம்எம்ஏ குமாரதாஸ் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.\nசட்டசபை கூட்டத்தொடர் – இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி தொடங்கிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க இருக்கிறது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.\nTamil Nadu Assembly Session Today News Live: சட்டசபை கூட்டத்தொடர் – புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nலோக்சபா தேர்தலில் கைநழுவிய வெற்றியை, இத்தேர்தலில் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க., தலைமை உள்ளது.எனவே, வாக்காளர்களை கவரும் வகையில், 110 விதியின் கீழ், முதல்வர், இ.பி.எஸ்., பல்வேறு புதிய அறிவிப்பு களை வெளியிடலாம். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்களும், மக்களை கவரும் வகையில், தங்களின் துறை ரீதியாக புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil Nadu Assembly News In Tamil: சட்டசபை கூட்டத்தொடர் – இன்று புயலை கிளப்புமா திமுக\nஇரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூலை 1ம் தேதி) மீண்டும் துவங்குகிறது. குடிநீர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களில் புயலை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nTamil Nadu Assembly News: சென்னை உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, வறண்டு கிடக்கும் நீர்நிலைகளை பராமரிக்காதது உட்பட, அடுக்கடுக்காக பல பிரச்னைகளை எழுப்ப, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது. மத்திய அரசின், ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு விவகாரம், புதிய கல்விக் கொள்கை, ஹிந்தி திணிப்பு, ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கவும், அதற்காக, ச���றப்பு தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nபிப்- 19 சட்டமன்றம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/maharashtra-haryana-election-results-what-will-bjp-do-if-they-dont-get-majority-366415.html", "date_download": "2020-02-17T06:21:56Z", "digest": "sha1:NPCGGDXHCVWS73MXJJZQKJIYT6PXXT4V", "length": 19263, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மாநிலத்திலும் காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா.. என்ன முடிவு எடுப்பார்? | Maharashtra, Haryana election results: What will BJP do, If they don't get majority? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nதமிழ்நாட்டிலதாய்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nMovies இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் 23 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மாநிலத்திலும் காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா.. என்ன முடிவு எடுப்பார்\nElection results 2019 | மகாராஷ்டிரா, ஹரியானாவில் சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா\nடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று இருந்தாலும், அவர்களால் வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் மொத்தமாக முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் போலவே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.\nமகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. ஹரியானாவில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 179 தொகுதிகளில் அதிரடியாக முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணியில் 62 இடங்களில் சிவசேனா முன்னிலை வைக்கிறது. பாஜக 117 இடங்களில் தற்போது வரை முன்னிலை வைக்கிறது.\nஇன்னொரு பக்கம் காங்கிரஸ் கூட்டணி 84 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. 41 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற 145 இடங்களில் வெல்ல வேண்டும்.\nஇதனால் பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிவசேனாவின் தயவு தேவை. ஆகவே அங்கு சிவசேனா தற்போது கிங் மேக்கராக மாறியுள்ளது. அங்கு சிவசேனா சொல்லும் நபரே முதல்வராகும் நிலை ஏற்படலாம். சமயங்களில் சிவசேனா முதல்வர் பதவியை கேட்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஅதேபோல் ஹரியானாவில் பாஜகவிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை. அங்கு நெக் டு நெக் போட்டி நிலவி வருகிறது.\nஅங்கு தற்போது 12 இடங்களில் ஜேஜேபி எனப்படும் ஜன்னயா��் ஜனதா பார்ட்டி முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்று நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரியானாவிலும் பாஜக வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு மாநில தேர்தல் தொடர்பாக அமித் ஷா என்ன முடிவு எடுக்க போகிறார் என்று பாஜக தொண்டர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nபதவியேற்பு விழா.. போலி மீசை, மப்ளர், கண்ணாடியுடன் \"அரவிந்த் கெஜ்ரிவால்\" பங்கேற்பு\nஒரு பெண் கூட இல்லை.. கெஜ்ரிவால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.. முதல் நாளே விமர்சனம்\nஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி முதல்வர் பதவி ஏற்பு LIVE: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/17", "date_download": "2020-02-17T07:20:30Z", "digest": "sha1:QVOAOM23P2WEG2JLYQOHNXOCFQKP27AG", "length": 4322, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2010/நவம்பர்/17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2010/நவம்பர்/17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Chief-Minister-Edappadi-Palanisamy-inaugurated-civic-work-25247", "date_download": "2020-02-17T06:39:16Z", "digest": "sha1:JSKXTFYBYQULLN3GIUUUJNJDHKXOWEFY", "length": 11097, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்", "raw_content": "\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nடெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை…\nடெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு…\nநிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nநீ என்னைக் கொல்கிறாய் :ஆலியா பட்டை வருணித்த ரசிகர்…\nரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..…\nரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் ...…\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nதிருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்தார்.\nமழை நீரை சேமிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் தூர் வாரி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கூரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை தீர்க்காத திமுக தான், முதுகெலும்பு இல்லாத கட்சி என கடுமையாக விமர்சித்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2021ம் ஆண்டிலும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொறுப்பேற்று மக்கள் நலத்திட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என தெரிவித்தார்.\n« ரஷ்யாவில் காட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் “குடிமராமத்து பணி”- சிறப்பு தொகுப்பு »\nதிருவள்ளூர் மாவட்டத்தை ச���ர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்\nபாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்…\n2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை…\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nஇந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி…\nசேலம் மாவட்டம் , அரசு பள்ளியில் நடைபெற்ற 60ம் ஆண்டு பொன்விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190908111603", "date_download": "2020-02-17T07:39:20Z", "digest": "sha1:YMTA3HMOUUFR6QYNGWIBILRVLMMUHRVJ", "length": 7493, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "சில்லுன்னு ஒருகாதல் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!", "raw_content": "\nசில்லுன்னு ஒருகாதல் படத்தில் நடித்த குழந்தையா இது இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. Description: சில்லுன்னு ஒருகாதல் படத்தில் நடித்த குழந்தையா இது Description: சில்லுன்னு ஒருகாதல் படத்தில் நடித்த குழந்தையா இது இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\nசில்லுன்னு ஒருகாதல் படத்தில் நடித்த குழந்தையா இது இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\nசொடுக்கி 08-09-2019 புகைப்படங்கள் 5494\nகுழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் பிற்காலத்தில் வளர்ந்து திரைத்துறையில் இயங்குகிறார்கள். அதில் சிலர் ஜொலிக்கிறார்கள். சிலரோ ஜொலிப்பதில்லை. பாண்டியராஜனோடு ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஆனால் அவர் ஹீரோவாக சோபிக்க முடியவில்லை. அதேபோல் தேவர் மகனில் நடித்த நீலிமா இப்போதும் சீரியல், திரைப்படம் என கலக்குகிறார். அந்தவகையில் இதுவும் ஒரு குழந்தை நட்சத்திரத்தின் கதைதான்\nசில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயாசர்மா. குழந்தையாக நாம் பார்த்த ஷ்ரேயா சர்மா இப்போது வளர்ந்து விட்டார். தெலுங்கில் ‘காயகுடு’ என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். படமும் ஓரளவுக்கு ஓடியது.\nதொடர்ந்து பிரபல நடிக��் நாகர்ஜூனா தயாரிபில் ‘நிரமலா கான்வெண்ட்’ என்னும் படத்திலும் நடித்தார். இதனால் தெலுங்குப்பட உலகில் அதிக ரசிகர்களையும் பெற்றார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரேயா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கவர்ச்சிப்படங்களை போட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இதைப்பார்த்த பலரும், ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் குழந்தைநட்சத்திரமாக பார்த்த ஸ்ரேயா சர்மாவா இது\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபரம்பரை வீட்டை தானமாக வழங்கிய எஸ். பி. பி.. வெளியான வீடியோ\nஇப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...\nபரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...\nஉடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...\nசுர்ஜித் வீட்டில் 4 மாதங்களுக்கு முன் நடந்த சோகம்... அடுத்தடுத்த நடந்த சம்பவத்தால் நிலைகுலைந்த குடும்பம்..\nஇந்த அஞ்சு ராசகாரங்களையும் மிஸ் பண்ணாதீங்க... இவுங்களோட இருந்தாலே டைம்பாஸ், சிரிப்பு பிச்சுக்கும்...\nதனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ\nஅம்மாவானார் பிக்பாஸ் புகழ் சுஜாவருணி... அவரது கணவர் சந்தோசத்தில் பதிவிட்ட பதிவு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875141749.3/wet/CC-MAIN-20200217055517-20200217085517-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}