diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0620.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0620.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0620.json.gz.jsonl" @@ -0,0 +1,364 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:25:08Z", "digest": "sha1:GCV57O47SMI3BL25POT2KFPHN6537BFS", "length": 7516, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் தொடரும் மோதல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் - இலங்கை தமிழ் எம்.பி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் - பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்\nலண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா - மோடி\nஇலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகம் - சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்\n* சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர் * இலங்கை தமிழருக்கு சம உரிமை: மோடி நம்பிக்கை * ஈராக் போராட்டம்; ஒரே நாளில் 25 பேர் சுட்டுக்கொலை\nகுளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்குவரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.\nகுளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.\nஇரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவித்து, மீண்டும் உடன் செயலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.\nஇதேவேளை, சமூக வலைத்தளத்தில் இனங்களுக்கு இடையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவொன்று இட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலாபத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.\nஇந்த சம்ப���ம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/08/blog-post_15.html", "date_download": "2019-12-09T14:54:51Z", "digest": "sha1:3C27GK6U2MNGIALS3E75TQ54FRLRUDJ5", "length": 17390, "nlines": 287, "source_domain": "www.easttimes.net", "title": "ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது - மோடி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews WorldNews ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது - மோடி\nஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது - மோடி\nகாஸ்மீருக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரத்தை இரத்துச்செய்ததன் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்னும் கனவு நனவாகியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்திய மக்கள்தொகை ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும்பட்சத்தில், தேசமும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்ததுமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nடெல்லி, செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.\nஅவர் மேலும் அங்கு பேசுகையில்,\nசமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன் மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது.\nநாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் வருங்காலத் தலைமுறையினருக்கு புதிய சவால்களை உருவாக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇந்தியாவில் தொடர்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன்மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது. அவர்களின் செயல் தேசப்பற்று மிகுந்தது.\nஇந்திய மக்கள்தொ��ை ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும்பட்சத்தில், தேசமும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்தும் இருக்கும்.\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.\nமுன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.\nஇன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன்.\nபல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டார்.\nமேலும், தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியபோது, நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் பிரதமர் மோடி.\nஇந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பல அதிகாரிகள் சனத்தொகைப் பெருக்கம் குறித்து ஏற்கெனவே குரல் எழுப்பியுள்ள போதிலும், இதுகுறித்து மோடி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமீறாவோடையில் தமிழ்விஷமிகளால் வேலிகள் சேதம் : நீதிம...\nகூட்டணி அறிவிக்கும் தினத்ததில் வேட்பாளரையும் அறிவி...\nகட்சிக்கு துரோகம் செய்ய வேண்டாம் ; ஐ.தே.கவுக்குள் ...\nமைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்கே ஆதரவு ; சுதந்திர...\nபொன்சேகா மாத்திரமே பாதுகாப்பு பற்றி அறிந்தவர் ; பெ...\nஅனைத்து சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவு...\nவைத்திய பணிப்பாளரிடம் பா.உ வியாழேந்திரன் மன்னிப்பு...\nஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது -...\n600 பொலிசாரைப் புலிகளிடம் சரணடைய உத்தரவிட்டதும், ஆ...\nஅன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்த��� ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை – மஸ்சென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb2017", "date_download": "2019-12-09T16:58:48Z", "digest": "sha1:IW5H2HFDHKQC7WKVFNHYZCCXYMM2EX6W", "length": 12402, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2017", "raw_content": "\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ த���டர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஹிட்லர் - முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்\nதமிழக அரசியல் குழப்பம் - கழகத்தின் நிலைப்பாடு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம் எழுத்தாளர்: பெரியார்\nநந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 23, 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ். எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன் ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்\nஇனி ‘ஆசீர்வாதம்’ அஞ்சல் வழியாக... எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\n‘டிரம்ப்’பின் இந்துத்துவம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநான் ஒரு ‘தேசத் துரோகி’ எழுத்தாளர்: பெரியார்\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபீட்டா அமைப்பு என்ன செய்கிறது\nகொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 2, 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 9, 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 16, 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: பெரியா��் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2010/11/13/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-2010-%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-09T16:40:43Z", "digest": "sha1:AMPGQ765UKHB5U67Y5XBEGAOVZ23WNEL", "length": 9154, "nlines": 151, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "சொற்சுவை 2010 (ந.பாலசுப்ரமணியன்) | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nநவம்பர் 13, 2010 by பாண்டித்துரை\nஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் (திருப்பத்தூர்) கல்லூரியில் வணிகவியல் படித்தபோது சிங்கப்பூர் பற்றிய கனவுகளும் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணங்களும் எழுந்ததாக ஞாபகம் இல்லை. எனது வணிகவியல் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன்\nஅவர்கள் அவரின் சிங்கப்பூர் பயண அனுபவத்தையும் பாரதியார்ஆக வேசமிட்டதையும் முஸ்தபா கடை பற்றியும் இன்னும் சில பயணஅனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று அவரை கலைப்பித்தர்கள் கழகம் ஏற்பாடு செய்த சந்திப்பில் சந்தித்தபோது ஞாபகமாய் வந்துசென்றது.\nடேய் நீயும் எழுதிறியா கல்லூரியில் படிக்கும் போது நீ எழுதியதில்லையே என்று குழந்தைக்கான துள்ளலுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி நாட்களில் என் நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருந்த நெருக்கம் எனக்கு இல்லாதது பற்றி கொஞ்சம் வருத்தமாக இருந்தது\n14.11.2010 முதல் 20.11.2010 வரை பேராசிரியர் டாக்டர் தா.மணி (முதல்வர்- கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச் சிவபுரி – புதுக்கோட்டை) மற்றும் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன் (துணை பேராசிரியர் வணிகவியல் துறை ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி திருப்பத்தூர்-சிவகங்ககை) இருவரும் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர் அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்\nThis entry was posted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், நட்புக்காக, நன்றி, நிகழ்வு, பிடித்தது, வாழ்த்துக்கள் and tagged ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, டாக்டர் தா.மணி, திருப்பத்தூர், ந.பாலசுப்ரமணியன், மேலைச் சிவபுரி, வணிகவியல் துறை.\nOne thought on “சொற்சுவை 2010 (ந.பாலசுப்ரமணியன்)”\n2:56 பிப இல் நவம்பர் 23, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் த��ரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/politics/the-first-electric-powered-auto-in-india-q1q7wn", "date_download": "2019-12-09T16:12:03Z", "digest": "sha1:R75HYVSAY3MEH6PCPANOLLMJARRLUFVR", "length": 21247, "nlines": 208, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..!வீடியோ..", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், சொகுசு பேருந்து சேவை, இ-ஆட்டோ சேவை, இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அசத்தியுள்ளார்.\nபொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்காக ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.\nஇதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தேதி எந்த நேரத்திலும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வனச்சரகர்களுக்கு பணி நியமன ஆணைளையும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் 32 உதவிபொறியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.\nஇதேபோல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 43 இருக்கைகள் கொண்ட வால்வோ சொகுசு பேருந்து வாங்கப்பட்டுள்ளது. அதையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதேபோல, மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் எம்-ஆட்டோக்களையும் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி அசத்தியுள்ளார்.\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..\nஆக்ரோஷமாக பேசிய நிர்மலா சீதாராமன்.. 'தூங்கி தூங்கி' விழும் அமைச்சர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்.. பங்கப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ..\n\"நான் திமுகதான்\"உண்மையை போட்டுடைத்து பகீர் கிளப்பிய சீமான்.. பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் பரபரப்பு பேச்சு வீடியோ..\nஅம்பேத்கர் சிலை முன் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம்.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..\nபா.ஜ.க பிரமுகரை புதருக்குள் தள்ளி கும்மாங்குத்து குத்திய எதிர்க்கட்சி தொண்டர்கள்.. பரபரப்பு வீடியோ..\nதாயுடன் பறையடித்து கொண்டாடிய பேரறிவாளன்.. களைகட்டிய திருமண விழா வீடியோ..\n3 ஜாதி கட்சிகள் தான் நாட்டை ஆளப் போகிறது.. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தாக்கி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு பேச்சு..\nஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்சை உட்கார சொன்னது நான்தான்.. ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடிப் பேச்சு..\nஇராவணன் பச்சை தமிழன்.. இந்து மதம் ஒன்று தோன்றவே இல்லை.. அதிரடியாக பேசிய திருமாவளவன் வீடியோ\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅரசியலில் ரஜினி- கமலுக்கு வாய்ப்பில்லை ராசா... அஜித், விஜய் வந்தா திருப்புமுனை ஏற்படும்..\nExclusive Interview : என்னை எதிர்க்க முடியாமல் அதைச்செய்ததே திருமா குண்டாஸ்தா��்... ஆதாரத்தை வைத்து கொதிக்கும் காயத்ரி ரகுராம்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\nடீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..\nகொட்டும் மழையில் அனாதையாக கிடக்கும் இறந்தவர் உடல்.. பரிசோதனை செய்ய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..\nகொட்டோ கொட்டுனு கொட்டப்போகும் கன மழை.. 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வீடியோ..\nகனமழை எதிரொலி.. சுவர் விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ..\nபயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..\nதலை தெறிக்க நிர்வாணமாக ஓடிய கள்ளக்காதலன்.. போலீஸிடம் சிக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nமூன்றாக உடைந்தது வேலூர்.. ஆம்பூர் பிரியாணி சூப்பர்.. எடப்பாடி பெருமிதம்\nTik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..\nஉள்ளாடையுடன் இளைஞரை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.. வாகன சோதனையில் நடந்த அதிர்ச்சி வீடியோ..\nகோட்டூர்புரத்தை கூவமாக மாற்றும் மாநகராட்சி.. கொந்தளிக்கும் மக்கள்..\nதண்ணிரில் மாட்டின் மீது ஏறி Tik Tok செய்த வாலிபர்.. பிணமாக மீட்ட வைரல் வீடியோ..\nகாட்டு காட்டுனு காட்டிய மழை.. தமிழகத்தில் நீடிக்கும் என அறிவிப்பு வீடியோ..\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nகதறிக் கதறி அழுத குடும்பப்பெண்.. 1 நிமிட வீடியோவால் கலங்கிப்போன டிக் டாக் ரசிகர்கள்..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nமீண்டும் களமிறங்கும் சுசி லீக்ஸ்.. யூடியூபில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்போகும் பாடகி சுசித்ரா வீடியோ..\nகிளுகிளுப்பாக வீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\nநயன்தாரா கொண்டாடிய அசைவ பார்ட்டி.. வைரலாகும் வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nரசிகர்களை நோக்கி வேகமாக பாய்ந்ததா தோட்டா..\n7 வருடங்கள் கழித்து... ஜாதி பேசும் சமுத்திரக்கனி... 'அடுத்த சாட்டை' படம் எப்படி இருக்கு ..\nதியேட்டரை நோக்கி வேகமாக வந்து.. மெதுவா பாயந்த தோட்டா.. தனுஷின் ENPT படம் எப்படி இருக்கு ..\n\"இளையராஜா தலை வணங்குவார்\" பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் பாரதிராஜா பரபரப்பு பேச்சு வீடியோ..\nபிரபல நடிகரும் பிக் பாஸ் கவினும் கைகோர்க்கும் புதிய படம்..\nபாட்டு கற்றுக்கொடுக்கும் இசைஞானி... இளையராஜாவின் அபூர்வ வீடியோ..\nசும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கட்சி போஸ்டர்.. மன்னிப்பு கேட்டு கதறும் தல ரசிகர் வீடியோ..\nநடிகையின் கவர்ச்சி போட்டோஷூட்.. தண்ணீரை பீச்சி அடித்து குளிப்பாட்டிய யானை..\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\nகாமக்கொடூரர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்... தலைமேல் வைத்து கொண்டாடும் டோலிவுட் பிரபலங்கள்...\n2 ஆண்டில் 24.000 முறை அதில் ஈடுபட்ட 71 வயது முதியவர்...\nதிடீரென அறிவாலயம் சென்று திமுகவில் ஐக்கியமான எடப்பாடியாரின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421047", "date_download": "2019-12-09T15:51:27Z", "digest": "sha1:KWL45Q7TOE46QZVR746OG4L75G5MV6A2", "length": 22363, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "தனிப்பிரிவு ஏட்டு நடத்தும் தடாலடி வசூல்!| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக் 2\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 6\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 5\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்��த்திருத்த மசோதா\nதனிப்பிரிவு ஏட்டு நடத்தும் தடாலடி வசூல்\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 24\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 59\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 78\nதனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி\n''முதல்வரை கண் கலங்க வச்சுட்டாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''அட... யாருங்க அது...'' என, வியப்புடன் கேட்டார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., பொதுக்குழு, சமீபத்துல, சென்னை, வானகரத்துல நடந்துச்சுல்லா... இதுல, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுறப்ப, 'இதே மண்டபத்துல, பல முறை, ஜெயலலிதா பொதுக்குழுவை நடத்தியிருக்காங்க... இங்க கம்பீரமா உட்கார்ந்து, பல ஆலோசனைகளைச் சொல்வாங்க... ஜெயலலிதா ஆன்மா, நம்ம கூடத்தான் இருக்கு... அதுதான் நம்மை வழிநடத்துது'ன்னு உருக்கமா பேசினாரு வே...''இதைக் கேட்டு, முதல்வர் இ.பி.எஸ்., கண்ணுல கண்ணீர் கசிஞ்சிட்டு... 'டக்'குன்னு அவர் சமாளிச்சுக்கிட்டாலும், பெரிய திரையில, இதைப் பார்த்த பொதுக்குழு உறுப்பினர்களும் சோகமாகிட்டாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.\n''பொதுக்குழு சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''வழக்கமா, ஜெயலலிதா நடத்துற பொதுக்குழுவுல, மட்டன் பிரியாணி, சிக்கன், மீன், இறால், முட்டைன்னு, தடபுடலான அசைவ விருந்து குடுப்பாங்க... இந்த முறை, அ.தி.மு.க., பொதுக்குழுவுல, சைவ சாப்பாடு தான் போட்டாங்க பா...''இதனால பலர், சாப்பிடாமலே போயிட்டாங்க... 'கார்த்திகை மாசம், நிறைய பேர் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பாங்கன்னு தான், அசைவம் ஏற்பாடு செய்யலை'ன்னு, உயர்மட்ட நிர்வாகிகள் சொல்லிட்டாங்க பா...''அதே நேரம், பொதுக்குழுவுக்கு செய்தி சேகரிக்க வந்த, 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, பக்கத்துலயே இருக்கிற, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வீட்டுல, மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் எல்லாம் தயார் பண்ணி, பார்சலா எடுத்துட்டு வந்தாங்க... ''முதல்வர் பேச்சை, பத்திரிகையாளர்கள் சீரியசா குறிப்பு எடுத்துட்டு இருந்தப்ப, அந்த பார்சல்களை, பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மொத்தமா அள்ளிட்டு போயிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.\n''ஒரே வருஷத்துல, 50 லட்சம் ரூபாய் மதிப்புல வீடு கட்டிட்டாருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.''யார் ஓய் அந்த பணக்காரர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கடலுார் மாவட்டத்துல இருக்கிற தனிப்பிரிவு ஏட்டு ஒருத்தர், மணல் திருட்டு, கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோத, 'பார்'கள்னு, மாமூல்ல கொழிக்கிறாருங்க...''இவர் பகுதியில இருக்கிற கல் குவாரியில, 'ரெய்டு' நடத்துன போலீசாரை, பகிரங்கமாவே மிரட்டி, அந்த பஞ்சாயத்து, மனித உரிமைகள் ஆணையம் வரை போயிடுச்சுங்க... அதே மாதிரி, உள்ளூர் நிருபர் ஒருத்தரை, ஆள் வச்சு அடிக்க ஏற்பாடு செஞ்சிட்டாருங்க...''இது பத்தி எல்லாம், எஸ்.பி., வரைக்கும் புகார் போயும், இவர் மேல நடவடிக்கை இல்லை... ஏன்னா, எஸ்.பி., அலுவலகத்துல இருக்கிற முக்கிய அதிகாரியை, ஏட்டு சிறப்பாவே, 'கவனிச்சி' வச்சிருக்காருங்க... இதனால, ஒரே வருஷத்துல, 50 லட்சம் ரூபாய்ல வீடு, கார்னு பக்காவா செட்டில் ஆகிட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''தண்டபாணி இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.\nபணம் இருந்தால், தே.மு.தி.க.,வில் உள்ளாட்சி, 'சீட்\nமோசடி வழக்கில் சிக்கிய பெண் அதிகாரிக்கு மீண்டும் பணி\nடீ கடை பெஞ்ச் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n..................இது பத்தி எல்லாம், எஸ்.பி., வரைக்கும் புகார் போயும்....இதுதான் பெரிய அதிகாரியின் லக்ஷணமோ..ஒரு ஏட்டு,எல்லோரையோம் கவர் பண்ணுகிறார் என்றால் அது அரசுக்கு எத்தனை சிறுமை,தலைகுனிவு,வெட்கப்படவேண்டு,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத���தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணம் இருந்தால், தே.மு.தி.க.,வில் உள்ளாட்சி, 'சீட்\nமோசடி வழக்கில் சிக்கிய பெண் அதிகாரிக்கு மீண்டும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426899", "date_download": "2019-12-09T16:18:56Z", "digest": "sha1:ZLNGTF7BVOZEEEYB6Z47Q6MDAFHG33OA", "length": 16490, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்| Dinamalar", "raw_content": "\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்கை சிறையில் சந்தித்த ...\nஎன்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ...\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக் 2\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 6\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட ம���ோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 5\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nஅரசு பஸ்சில் ஆபத்தான பயணம்\nமப்பேடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இவ்வழியே, சென்னை தி.நகர், கோயம்பேடு, பூந்தமல்லியிலிருந்து, பேரம்பாக்கம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு, மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்த பஸ்களை பயன்படுத்தி, மப்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உழுந்தை, சமத்துவபுரம், காட்டு கூட்டு ரோடு, மண்ணுார், வயலுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பேரம்பாக்கம் மற்றும் கீழச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில், பள்ளி நேரங்களில், போதிய மாநகர பஸ் இல்லாததால், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி நேரங்களாகிய காலை மற்றும் மாலை நேரங்களில், குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால், மாணவ - மாணவியர் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர்.எனவே, மாநகர பஸ் நிர்வாகம், காலை மற்றும் மாலை வேளைகளில், கூடுதல் பஸ்களை இயக்க வேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேருடன் இடமாற்றம் செய்யப்பட்ட ஆலமரம்(2)\n'டாண் டாண்' என பதில் அளித்த மாணவர்கள் 'பட்டம்' வினாடி வினாவில் 'தூள்' கிளப்பீட்டாங்க...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேருடன் இடமாற்றம் செய்யப்பட்ட ஆலமரம்\n'டாண் டாண்' என பதில் அளித்த மாணவர்கள் 'பட்டம்' வினாடி வினாவில் 'தூள்' கிளப்பீட்டாங்க...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/dec/03/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3296085.html", "date_download": "2019-12-09T14:56:43Z", "digest": "sha1:XL2K5VUBJU2DKKCOAPYTOCLHM5OIMUTP", "length": 6664, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரி பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரி பறிமுதல்\nBy DIN | Published on : 03rd December 2019 01:50 AM | அ+அ அ- | எங்கள���ு தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.\nகீரமங்கலம் பகுதியில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத்தொடா்ந்து, அறந்தாங்கி-கீரமங்கலம் சாலையில் போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.\nஅப்போது, அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது. தொடா்ந்து,லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30754", "date_download": "2019-12-09T16:03:03Z", "digest": "sha1:2L3FCF6ITRE7STRKKKWTU2GMZM5GNA3D", "length": 25783, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருநிலம்,கடிதங்கள்", "raw_content": "\n« பாலகுமாரனின் உடையார் பற்றி\nகட்டுரை, பயணம், வாசகர் கடிதம்\nகொண்டிருக்கிறேன். தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nதலைப்பிலேயே அந்த நிலத்தின் ஒட்டு மொத்த உருவகமும் விரிகிறது. அல்லதுஎனக்கு அப்படித் தோன்றுகிறது.\nஆனால் சொல்ல வந்தது, இஸ்லாமிய தேசியம் பற்றிய உங்களின் கூற்று. SPOT ON.இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலும் கூட மிகப்பலரும், குறிப்பாகஅரசியல்வாதிகள் சொல்ல விரும்பாத கருத்து. ஒரு நாளும் இல்லை என்றுசாதிப்பவர்களே அதிகம். எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன, அகிம்சையைவளர்க்கின்றன என்று ஜல்லி அடிப்பவர்களே அதிகம். நெரு��்கிக் கேட்டால்,இஸ்லாமை இஸ்லாமியர்கள் விமர்சிக்கட்டும், கிறிஸ்தவத்தைக் கிறிஸ்தவர்கள்விமர்சிக்கட்டும், இந்து மதத்தை இந்துக்கள் மட்டுமே விமர்சிக்கட்டும்,அடுத்தவன் மதத்தை நீ விமர்சிக்கிறதாலதான் எல்லாப் பிரச்சினையும் என்று ஒருசப்பைக் கட்டு வரும். ஆனால், என் வீட்டுக் கக்கூஸ் உடைந்து என்பெட்ரூமுக்குள் வந்தால் அது என் பிரச்சினை. அதே கக்கூஸ் உடைந்து தெருவில்நடப்பவர் தலையில் கொட்டினால் அது தெருப்பிரச்சினை என்பது மட்டுமே என்பதில்.\nஇஸ்லாமுக்கு உள்ளிருந்தே அத்தகைய ஆன்மீகவாதிகளின் குரல்கள் எழவேண்டும்,அவை இன்று மேலோங்கியிருக்கும் மதவாதிகளின் குரல்களை வெல்லவேண்டும், பிறமதங்களில் நிகழ்ந்தது போல என்ற உங்கள் கூற்றில் முழு உடன்பாடே. ஆனால்,நீங்களே எழுதியிருப்பது போல, இஸ்லாமின் முக்கிய கட்டளையே அரசியல் ரீதியான\nகைப்பற்றுதல் தான். அதை மறுத்துவிட்டு விமர்சித்து விட்டு அத்தனை எளிதாகதலையுடன் நடமாட முடியாது என்றே நினைக்கிறேன்.\nதவிர, எனக்குத் தெரிந்த வரை, மற்ற மதங்களைப் பின்பற்றியவர்கள் அரசியல்நோக்கத்துடன் செய்தார்களே ஒழிய, கிறிஸ்தவத்திலோ, இந்து மதத்திலோ, இல்லைபெளத்தத்திலோ அரசுகளைக் கைப்பற்ற உத்தரவிடப்படவில்லை. இந்த அடிப்படைக் காரணத்தினால் தான் அரசையும் , மதத்தையும் பிரிப்பது சாத்தியமாயிற்று.ஆனால் இஸ்லாமின் கதை அதுவல்ல. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடுகளில் மதமேஅரசியல் சட்டமாகவும், மத குருவே சர்வ வல்லமை படைத்த தலைவராகவும்இருக்கிறார்.\nஉள்ளிருந்தே குரல் வந்தால் நல்லது தான். அது மட்டுமே சாத்தியம். ஆனால்,அப்படி வரும் தொண்டைகள் அறுக்கப்படும் என்பது தான் மிகப்பெரிய பிரச்சினை.குரானை இழிவுபடுத்தினால் மரண தண்டனை என்ற மத சம்பந்தமான சட்டத்தை மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்த காரணத்தினாலேயே பாகிஸ்தானில் ஒரு அமைச்சர்\nசுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தான் சமீபத்திய வரலாறு.\nநலமா. உங்களுடைய நமீபிய பயணக் கட்டுரைகளைப் படித்துவருகிறேன்.\nநீங்கள் கூறுவது போல ஆப்ரிக்கா நிலம் தரும் மகிழ்வை நானும் உணர்ந்திருக்கிறேன்.முதன் முதலில் நான் நைஜீரியா செல்லும்போது கென்யா வழியாகச் சென்றேன். ஒரு விமானத்தில் இருந்துமற்றொரு விமானத்திற்குச் செல்லும்போது அந்த சுற்றுபுறத்தின் குளிர்ச்சியும், அந���தக் காலை நேரத்து வானில்அழகையும், அந்த மெல்லிய ஒளி வானத்தில் வரைந்த கோலங்களையும் என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது.\nநைஜீரியாவில் இருக்கும்போது, நான் வேலை செய்த கம்பனியின் தொழில்சாலை லாகோஸில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அக்போவா என்ற ஒரு அடிமட்ட கிராமத்தில் இருந்தது.\nஅங்கிருந்து ஒரு அனுபவத்திற்காகக் குறுக்குப் பாதையில் லாகோஸ் திரும்ப முடிவு செய்தோம். தானாக யாரும்பயிர் செய்யாமல் வளர்த்த வழி மரங்கள், மாமரங்கள் இன்னும் பல வகை கனி மரங்கள்- நாங்கள் சென்றசிதைந்த வழி எங்கும். நைஜீரியாவில் மழைக்குப் பஞ்சமில்லை. எதைப் போட்டாலும் விளையும் வளமானமண். வருடத்திற்கு ஆறுமாதம் மழை. ஒரு மாதம் ஹர்மாத்தான் என்ற மூடுபனி. எஞ்சிய நாட்கள் மிதமானகோடை. ஆப்ரிக்கக் காற்றில்தான் நுண்ணுயிரிகள் அதிகம். அதனால் காற்றில் பரவக்கூடிய நோய்களும் உண்டு.\nஇப்போது நான் சொல்லவந்த கருத்துக்கு வருகிறேன். ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் ஒரே வகையில் சேருமா.அங்குள்ள மக்கள் எல்லாம் நட்பானவர்களா .அங்குள்ள மக்கள் எல்லாம் நட்பானவர்களா ,ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதா ,ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதா \nஇந்த கேள்விகளுக்கு விடை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ஒரு முறை உங்களுடன் chat செய்த போது நைஜீரியா பற்றி\nகூட நீங்கள் கூறியது , இது கலாச்சார பிரச்னை ( cultural problem ). இது அப்படியே உண்மை. எப்படிநமீபியர்களுக்கென்று சில உள்நாட்டு அரசியல், சமுக மற்றும் சமயம் சார்ந்த மதிப்பீடுகள் அவர்களுடையவாழ்க்கை முறையை தீர்மாணிக்கிறதோ அப்படித்தானே மற்ற அணைத்து ஆப்ரிக்க நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளும். நமீபிய நாட்டுக்கு பக்கத்துக்கு நாடான தென் ஆப்பிரிக்காவில்மூன்று மாதங்களுக்கு முன்னால் அலுவல் காரணமாக சுற்றுபயணம் செய்த எங்களுடைய சக ஊழியரின்பாஸ்போர்ட் , அவர் வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் எல்லாம் , அவர் தங்கியிருந்த விடுதி அறையின்லாக்கர் -ஐ உடைத்து எடுத்துகொண்டு போய்விட்டார்கள். பொதுவாகவே ஆப்ரிக்க நாடுகளில் பகலில்கூட வெளிநாட்டவர்கள் நடமாட முடியாத நிலைதான் இருக்கிறது. ஒன்று பணம் கேட்டு தொந்தரவுசெய்வார்கள் அல்லது பிடுங்கி கொள்வார்கள். சட்டம் ஒழுங்கு மோசமான நாடுகளில் தவறாமல்ஆள் கடத்தல் மற்றும் பணய தொகை கேட்பது.\nநைஜீரியாவில் இப்போது ஒரு கிறிஸ்தவரின் ஆட்சி நடக்கிறது. அவர் பெயர் குட் லக் ஜோனாதன். ஒருவர்\nநைஜீரியாவில் ஆட்சிசெய்ய வேண்டுமென்றால் அந்த நாட்டில் வடக்கில் பெரும்பான்மை மக்களான\nஹாவுசா முஸ்லிம்கள் வோட்டு போட்டால்தான் முடியும். அப்படி தேர்தலில் வென்று வந்தவர்தான்\nகுட் லக் ஜோனதன். ஆனால் சில எதிர்கட்சிகளுக்கு ஒரு சிறுபான்மை கிருஸ்துவர் நைஜீரியாவை ஆள்வது\nபிடிக்கவில்லை. அதனால் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பை வளர்த்து\nஅதன்மூலம் நைஜீரியாவின் அமைதியை கெடுகிறார்கள். இதனால் நாட்டில் பொருளாதாரம் சரிகிறது.\nவேலை இன்மை. வறுமை. வழிபரி. ஆள்கடத்தல். நான் நைஜீரியாவை விட்டு வரும் நாளுக்கு பத்து\nநாட்களுக்கு முன் எங்கள் தெருவுக்கு பக்கத்துக்கு தெருவில் இருந்த ஒரு இந்தியரை கடத்திவிட்டார்கள்.\nநாங்கள் ஊருக்கு வரும் வரை அவர் மீட்கப்படவில்லை. இப்போது அனுதினமும் ஒரு கடத்தல்\nஆனால் நைஜீரியாவிற்கு அருகில் இருக்கும் கானாவில் நிலைமையே வேறு. ஐரோப்பிய நாடுகள்போல எதிலும் கச்சிதம். ஆனால் நைஜீரியர்கள் அங்கும் ஊடுருவி, நைஜீரியாவில் செய்யும்வேலைகளை செய்துகொண்டு தன் இருகிறார்கள். நைஜீரியாவில் நிலைமை நாளுக்குநாள் கெடுவதைகணக்கில்வைத்து எங்கள் கம்பெனி கானாவில் ஒரு தொழில்சாலையை தொடங்கிவிட்டோம்.நைஜீரியாவை சுற்றி இருக்கும் பெனின் கூட நல்ல நாடுதான். நைஜீரியர்கள் மன்னன் முதல்,குடிகள் வரை அனைவரும் பேராசை காரர்கள் என்று ஒரு நைஜிரியரே சொல்ல கேட்டிருக்கிறேன்.அவர்களிடம் நம் நாட்டில் உள்ள போக்கு வரத்து வசதிகளையும், கல்வியையும் பற்றி நான் சொல்லும் போதெல்லாம்அவர்களிடம் இருந்து ஒரு பெருமூச்சு வர கண்டிருகின்றேன்.\nநான் கிழக்கு ஆப்ரிக்க நாடான எதியோப்பியாவுக்கும் சென்று வந்திருக்கிறேன். அவர்களுக்கென்றுஒரு கலாச்சாரம் இருக்கிறது. நைஜீரியர்கள் அளவிருக்கு அவர்கள் பேராசை காரர்கள் அல்ல.வெளி நாட்டு காரர்களை அவர்கள் எட்டி நின்றுதான் பார்கிறார்கள். குற்றங்களும் குறைவு.எப்போது மிதமான குளிர். பகலிலும் கூட. ஆப்ரிக்காவின் பழமையான நாகரிகங்களில் எதியோபிய\nஎனக்கு ஆப்ரிக்கா பற்றித் தெரிந்ததை சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பகிர்த்துகொள்கிறேன்.வேறு எங்கேனு���் பயணம் செய்வதை இருந்தால் அங்கே வெளி நாட்டவர்களுக்குப் பாதுகாப்புஇருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவது நன்று.\nபி.கு: நைஜீரியர்களைப் போலப் பிறர்க்கு மரியாதையை செய்பவர்களையும், மகிழ்ச்சியானவர்களையும் பார்க்க முடியாது. ஒருவரை மற்றவர் காணும்போது நேரத்துக்கு தக்கவாறு வணக்கங்களை பரிமறிகொள்வர்.\nஒரு வருடத்தில் முதன் முதலில் ஒருவரை நவம்பர் மாதத்தில் பார்த்தால் கூட மற்றவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வர்.\nஒரு சிறு உதவி செய்தல் கூட நூறு நன்றி சொல்லி வாழ்த்துவார்கள். அந்த மாதிரி மக்கள் உள்ள ஒரு நாட்டில்தான்\nஇரும்புக்கதவுகள் உள்ள வீடுகள் நிறைய உள்ளன.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைத���ர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/88946-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:05:40Z", "digest": "sha1:6QEQV746FLFZLGUHRBEMAYHGEMOGRXYN", "length": 7119, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "அதிகாலையில் ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் ​​", "raw_content": "\nஅதிகாலையில் ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள்\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nஅதிகாலையில் ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள்\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nஅதிகாலையில் ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள்\nகோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய்க்கன்பாளையம் பகுதியில் ஐந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இருந்து 50க்கு மேற்பட்ட யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன. இந்நிலையில் 5 காட்டு யானைகள் உணவு தேடி நாய்க்கன்பாளையம் பகுதியில் புகுந்தன.\nதகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதி சென்றதால் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது.\nபிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமருத்துவர்களை தாக்கினால் சிறை... விரைவில் சட்டத்திருத்தம்\nமருத்துவர்களை தாக்கினால் சிறை... விரைவில் சட்டத்திருத்தம்\nCBSE (ம) வேறு மாநில பாடத்திட்டத்தில் 11 தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு ���ொதுத்தேர்வை எழுதலாம்\nவெங்காயம் விலை 20 நாட்களில் குறையும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து திருடிய கும்பல் தலைவன் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 4 பேர் கைது\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3Nzc2OA==/Yvelines--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!!", "date_download": "2019-12-09T16:54:01Z", "digest": "sha1:IFXILTPGVYL7K243MOVMUC65I4FE4L24", "length": 6964, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "Yvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு! - காரணத்தை தேடி அதிகாரிகள்..!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nYvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு - காரணத்தை தேடி அதிகாரிகள்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Eure-et-Loir இல் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Guainville (Eure-et-Loir) நகரில் இருந்து அதிகாலை 2 மணி அளவில் இந்த பெண் அதிகாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரி Yvelines மாவட்டத்தின் கெளரவத்துக்குரிய commissariat de Conflant-Sainte-Honorine அதிகாரியாகும்.\nதரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்குள் இருந்து தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் முதல் கட்டமாக தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாகத்தான் இருக்கும் என தாம் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.\nகடந்த ஒருமாத காலத்துக்குள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தற்கொலை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஉலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஈரானில் மிகப் பெரிய வன்முறையும் அரசியல் குழப்பமும் தொடர்கிறது: தனியார் தொண்டு அமைப்புகள் தகவல்\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’...இணைச் செயலாளர் இடத்தையும் 3 மாதமாக நிரப்பவில்லை\nகுடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு\n44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை\nமக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி\nவேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/better-not-hurt-others/", "date_download": "2019-12-09T14:59:37Z", "digest": "sha1:KAIZHKXC633L6QVO4U3H37CZ5HWDLU3F", "length": 16138, "nlines": 185, "source_domain": "www.tamilpriyan.com", "title": "என்னங்க! நான் சொல்றது தப்பா?", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nவீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கை குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம்.\nவேண்டாத விருந்தாள���யாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க வாங்க” என்கிறோம். ஒப்புக்கு உபசரித்துவிட்டு எப்போ போவார்கள் எனக் கேட்காத குறையா பார்வையும் பார்த்து ஒரு வழியாய் அவர்களை அனுப்பிவிட்டு நிம்மதி பெருமூச்சி விடுகிறோம்.\nநேரடியாக அசட்டைப் பண்ணி அனுப்புகிறவர்களும் உண்டு. “சரி, வந்தவர்களிடம் சராசரி நேயத்தோடவாவது நடந்துகொள்வோம்” என்று மனித நேயத்திற்கு pass mark வாங்குபவர்களும் உண்டு.\nஆனால், பொருள் விற்கவோ, விளம்பரம் செய்யவோ, உதவி கேட்கவோ வருபவர்களிடம் எப்படி பேசுகிறோம் என்பதுதாங்க நம்ம விவாதம்.\nஒருநாள் “காஷ்மீர் கம்பளி வாங்கிறீங்களா” என ஒருவர் தெருவில் விற்றார். ஒவ்வொரு வீட்டிற்கு நேராகவும் குரல் கொடுத்தார். அவ்வமயம் ஒருவர், “இப்படியும் திருடங்க வேவு பாக்க வருவாங்க. அந்த ஆள்கிட்ட பேசாதீங்க” என்று கூறினார்.\nஒரு பெண்மணி “மீன் வாங்கிறீங்களா” என வீடு வீடா கேட்டு வியாபாரம் செய்தார். மீன் வருணனை தந்து வாங்குறீங்களா என கெஞ்சதா குறையாக கேட்டவரிடம், வேலைக்கு போகிற அவசரத்தில் ஒருவர், “ஏங்க” என வீடு வீடா கேட்டு வியாபாரம் செய்தார். மீன் வருணனை தந்து வாங்குறீங்களா என கெஞ்சதா குறையாக கேட்டவரிடம், வேலைக்கு போகிற அவசரத்தில் ஒருவர், “ஏங்க நீங்க பாட்டுக்கும் தெருவுல வித்துகிட்டே போனா வாங்குறவங்க வாங்குவாங்க. இப்படி கதவைத் தட்டி இம்சை பண்ணாதீங்க. போங்க.” என்று மூஞ்சைக் காட்டினார். (மனச்சோர்வு சிறிதும் ஏற்படாமல்) அந்த பெண்மணி அடுத்த வீட்டிற்கு நேராக நின்று சத்தமாக கூவி அழைத்து தான் வைத்திருந்த மீன் பட்டியலை வெகுவிரைவில் கூறினார். அவர்களும் வேலைக்குப் போறவங்கதாங்க. ஆனால் அவர் சொன்னதில் மனிதத்துவத்தின் வாசனை தெரிந்தது. அவர் “இன்னைக்கு நேரம் இல்லம்மா. ஞாயிற்றுக்கிழமை வாங்க.” எனக்கூறி அந்த பெண்மணியை அனுப்பி விட்டார்.\nமற்றொருநாள் நன்கொடை வசூல் பண்ண வந்தவர்களிடம், “வாரத்துக்கு ஒருத்தர் இப்படி வந்துடுறாங்க” என்றார் ஒருவர். “இது மரியாதையா எடுக்கிற பிச்சை” என்றார் மற்றொருவர். “வீடுகளை நோட்டம் விடுவதற்கு இப்படியொரு உத்தி; Two in one, நல்லா இருக்கு இல்ல” எனச் சொல்லியவரை அருகில் இருந்தவர் புரியாத புதிராக பார்க்க, அவர் “நோட்டமும் விட்டுக்கிறாங்க, செலவுக்கு பணமும் வசூல் பண்ணிக்���ிறாங்க.” என்றார்.\nஅழகா உடை அணிந்துகொண்டு அலங்காரமும் செய்துகொண்டு வந்து “பழைய துணி குடுத்து உதவுங்க” எனக் கேட்டவரின் பாவனைகளைப் பார்த்து உதட்டைப் பிதிக்கியவர்கள்தான் மிச்சம். “போனவாரமே உன்னப்போல நாலு பேர் வந்தாங்க. அவங்களுக்கு வீட்ல இருந்த பழைய துணிகளையெல்லாம் கொடுத்துட்டோம்.” என்று பொருத்தமா பொய் சொன்னவங்களையும் பார்த்தேன்.\n“ஏதாவது வேலை செய்து பிழைக்கவேண்டியதுதானே இது ஒரு பொழப்பா” என்றவர்களும் உண்டு. வீட்டில் இருக்கிற மனைவி சாப்பிட்டாளா என்றுகூட கேட்க மனமில்லாத ஒருவர் “நீ என்ன ஊரும்மா இது ஒரு பொழப்பா” என்றவர்களும் உண்டு. வீட்டில் இருக்கிற மனைவி சாப்பிட்டாளா என்றுகூட கேட்க மனமில்லாத ஒருவர் “நீ என்ன ஊரும்மா சாப்பிட்டியா” என்று கேட்டு அந்தப்பெண்மணியின் விபரம் தெரிஞ்சிக்க முற்பட்டதையும் பார்த்தேன்.\nவேறு ஒருநாள் நடந்த சம்பவம் – காலை 7.30 மணிக்கு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சங்கராபுரம் என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து சிற்றுந்து எங்கள் தெருவின் முக்கூட்டில் வந்து நின்றது. ஐந்து ஆசிரியைகள் இறங்கி எங்கள் தெருப்பக்கமாக வந்தார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கு வீடு வீடாக துண்டு பிரசுரங்களைக் கொடுத்தார்கள்.\n“புள்ள புடிக்கிற van வந்திடுச்சி” என்றார் ஒருவர். “இப்பெல்லாம் அரசு பள்ளியில நல்லாவே சொல்லிக்கொடுக்கறாங்க, என்னமோ ஓசுல சொல்லித் தரமாதிரி வந்துட்டீங்க” என்றார் ஒருவர். “கவர்ச்சிகரமா notice கொடுப்பீங்க, தினுசு தினுசா காரணம் சொல்லி கட்டணமும் வசூல் பண்ணுவீங்க. உங்க notice எங்களுக்கு வேணாம்” என்றார் மற்றொருவர். கடைக்குச் சென்ற நான் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே என் வீட்டிற்குள் நுழைந்தேன்.\n“சீக்கிரம் கிளம்பு. Busஅ விட்டுடப்போற.” என்று என் அம்மாவை என் அப்பா அதட்டும் சட்டம் கேட்டது. ஒரு ஆசிரியை எங்கள் வீட்டிற்கும் வந்து, “Madam உங்க வீட்ல பள்ளிக்கூடத்துல சேக்கற பசங்க இருக்காங்களா உங்க வீட்ல பள்ளிக்கூடத்துல சேக்கற பசங்க இருக்காங்களா” என்று கேட்டார். “இருபத்தொன்னு, இருபத்தியஞ்சிலதாம்மா ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க” என்று கிளம்பும் அவசரத்திலும் மலர்ந்த முகத்துடன் என் அம்மா சொல்ல, அந்த ஆசிரியை சின்னதாய் மலர, மரியாதையோடுதான் பதில் சொன்னார்கள் என்ற திருப்தியுடன் செல்���து தெரிந்தது.\nஆங்கிலத்தில் ‘A word to the living is worth a cataract of tributes to the dead’ என்பார்கள். உண்மைதான். நம்மால் முடிந்தது பிறர் மனதைப் புண்படுத்தாத ஒரு பதில்; நாமெல்லாம் வாழ தகுதி இல்லையோ என மற்றவர்களை நினைக்க வைக்காத பதில்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags: அனுபவம், அறிவுரைகள், சமுதாயம்\nதங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.\nமுடிந்தால் பதில்… இல்லையேல் செயல்…\n தங்களின் நச்சென்ற பதில்களால்தான் பளிச்சென்று மின்னுகிறீர்கள்-எங்கள் மனதில்.\nநல்லதையே நினைப்போம். நல்லதையே சொல்வோம்…..\n4 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amurugapoopathy", "date_download": "2019-12-09T16:05:46Z", "digest": "sha1:N5NL2O2BRSY6F5N5CZ2P7C4FQSZHVDRK", "length": 7413, "nlines": 176, "source_domain": "aavanaham.org", "title": "லெ. முருகபூபதி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (22) + -\nகையெழுத்து ஆவணம் (4) + -\nஅழைப்பிதழ் (2) + -\nவானொலி நிகழ்ச்சி (2) + -\nஅறிக்கை (1) + -\nஒலிப்பதிவு (1) + -\nஒளிப்படம் (1) + -\nதபாலட்டை (1) + -\nவாய்மொழி வரலாறு (1) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (7) + -\nஇலக்கிய அறிஞர்கள் (5) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (4) + -\nவாழ்க்கை வரலாறு (4) + -\nகையெழுத்து ஆவணம் (3) + -\nவாழ்க்கை வரலாறுகள் (3) + -\nகடிதம் (2) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (2) + -\nஅட்டைப்படம் (1) + -\nஆண்டறிக்கைகள் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nகல்வி வளர்ச்சி (1) + -\nசந்திரவதனா,செல்வகுமாரன், லெ. முருகபூபதி, கையெழுத்து ஆவணகம் (1) + -\nசமூக நிறுவனங்கள் (1) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (1) + -\nதமிழ்க் கவிதைகள் (1) + -\nநூல் வெளியீட்டு அழைப்பிதழ் (1) + -\nபலவினத் தொகுப்பு (1) + -\nபிரதேச வரலாறு (1) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (1) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (1) + -\nமுருகபூபதி, லெ. (29) + -\nகானா பிரபா (3) + -\nமுருகபூபதி, லே. (2) + -\nஅஷ்ரப் சிறாப்தீன் (1) + -\nஇராஜகுலேந்திரா, ஜீ. (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nஜின்னாஹ் சரிபுத்தீன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nலெ. முருகபூபதி (1) + -\nமுகுந்தன் பதிப்பகம் (11) + -\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்ற��யம் (2) + -\nAtlas அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் வெளியீடு (1) + -\nஇலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\nகொழும்பு தமிழ்ச்சங்கம் (1) + -\nதமிழ்க்குரல் வெளியீடு (1) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (1) + -\nநீர்கொழும்பு இலக்கிய வட்டம் (1) + -\nபாரதி இல்லம் (1) + -\nமலைகள் பதிப்பகம் (1) + -\nமல்லிகைப் பந்தல் (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nகொழும்பு (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nமெல்பேண் (1) + -\nமுருகபூபதி, லெ. (8) + -\nபத்மநாப ஐயர், இ. (4) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nகோகிலா மகேந்திரன் (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nராஜ ஶ்ரீகாந்தன் (1) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nகாவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nநெய்தல்: நீர்கொழும்பு வாழ்வும் வளமும்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2011/06/blog-post_17.html", "date_download": "2019-12-09T16:01:29Z", "digest": "sha1:32PXS75LL5QQGFPFKETDJEONVYDU5SHF", "length": 10398, "nlines": 231, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: கிழக்கு மொட்டைமாடி: சமச்சீர் கல்வி பற்றி பேரா. முத்துக்குமரன்", "raw_content": "\nகிழக்கு மொட்டைமாடி: சமச்சீர் கல்வி பற்றி பேரா. முத்துக்குமரன்\n11 ஜூன் 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமச்சீர் கல்விக்குழுவின் தலைவராக இருந்தவருமான பேரா. ச. முத்துக்குமரன் பேசியதன் காணொளி:\nஇதுவரை நான் ஒரு நாள் கூட கிழக்கு மொட்டைமாடிக்கு வந்தது இல்லை. ஆனால் வர வேண்டும் என் ஆசை இருந்தது. ஒவ்வொரு வாரமும் தடங்கல்கள் வந்து அடுத்த வாரம் போகலாம் என்று என்னையே சமாதானம் செய்து கொள்வேன்.\nஇன்று மொட்டை மாடிக்கு வராமல் வீட்டுக்கும் இருந்தவாறே பேச்சை கேட்க பாக்க முடிந்தது.\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nகிழக்கு மொட்டைமாடி: சமச்சீர் கல்வி பற்றி பேரா. முத...\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - சமச்சீர் கல்வி\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருண��நிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2018/12/rava-kuska-recipe.html", "date_download": "2019-12-09T16:26:11Z", "digest": "sha1:CJ6IQRS4FVFKEERHTIRQJZDPMK6KNYRD", "length": 7063, "nlines": 132, "source_domain": "www.esamayal.com", "title": "ரவை குஸ்கா செய்முறை | Rava Kuska Recipe ! - ESamayal", "raw_content": "\nரவை குஸ்கா செய்முறை | Rava Kuska Recipe \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nமெல்லிய ரவை - ஒரு கப்\nபொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று\nதேங்காய்ப் பால் - ஒன்றரை கப்\nதண்ணீர் - ஒரு கப்\nகொத்தமல்லித் தழை - சிறிது\nநெய் - 2 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்\nபச்சை மிளகாய் - 3\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் வாணலி யில் நெய் விட்டு ரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.\nஅதே வாணலி யில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.\nபின்னர் தாளித்த வற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்\nவதக்கிய வற்றுடன் தேங்காய்ப் பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஇந்த தேங்காய்ப் பால் கலவை கொதித்த பின்னர் ரவையை சேர்த்து கை விடாமல் கிளறி மூடி வைக்கவும்.\n5 நிமிடம் கழித்து திறந்து கிளறி வெந்த பின் கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும்.\nரவை குஸ்கா தயார். ரவை உப்புமா போல் இருந்தாலும் இதில் தேங்காய் பால் சேர்ப்பதால்\nஉப்புமாவி லிருந்து சுவை வேறுபடும்.பாக்ஸ் இல் வைக்கவும்\nரவை குஸ்கா செய்முறை | Rava Kuska Recipe \nபீட்சா சாஸ் செய்முறை / Pizza Sauce Recipe \nகேப்ஸிகம் சட்னி செய்வது | Capsicum Chutney Recipe \nபனங்கல்கண்டு ரவை பொங்கல் செய்வது | Pankalcandu Ravi Pongal \nகாலா சன்னா மசாலா செய்முறை / Gala Sanna Masala Recipe \nஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி செய்வது | Sweet Corn - green peas Biriyani \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nகடாய் சிக்கன் செய்முறை | Pan Chicken \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T15:02:17Z", "digest": "sha1:G4KV7U77M56HPM4CBTWTPGIBJLAAERMZ", "length": 10015, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சந்தீப் சிங்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\n‘இளம் பெண்ணை கொன்றுவிட்டேன்’ - விஷம் அருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \n“தேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன்” - மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா சிங்\nஊழல் புகார்: இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு சம்மன்\nரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்\n‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவில்லை என்றால் மூட வேண்டும்’- மத்திய அமைச்சர்\n‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி\n‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - மக்களவையில் பிரக்யா சிங் பேச்சு\n‘திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கங்களே’ - தோனி ஓபன் டாக்\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா\n\"நதிநீர் பங்கீட்டில் நியாயம் கிடைக்க நடவடிக்கை தேவை\"- தமிழக அமைச்சர்கள்\n“இந்திய அணியின் தேர்வுக் குழுவை மாற்ற வேண்டும்”- ஹர்ப��ன் சிங் சாடல்..\n’சும்மா கிழி...’ வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, ’தர்பார்’ முதல் சிங்கிள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்\n‘இளம் பெண்ணை கொன்றுவிட்டேன்’ - விஷம் அருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \n“தேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன்” - மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா சிங்\nஊழல் புகார்: இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு சம்மன்\nரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்\n‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவில்லை என்றால் மூட வேண்டும்’- மத்திய அமைச்சர்\n‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி\n‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - மக்களவையில் பிரக்யா சிங் பேச்சு\n‘திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கங்களே’ - தோனி ஓபன் டாக்\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா\n\"நதிநீர் பங்கீட்டில் நியாயம் கிடைக்க நடவடிக்கை தேவை\"- தமிழக அமைச்சர்கள்\n“இந்திய அணியின் தேர்வுக் குழுவை மாற்ற வேண்டும்”- ஹர்பஜன் சிங் சாடல்..\n’சும்மா கிழி...’ வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, ’தர்பார்’ முதல் சிங்கிள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/211750?ref=category-feed", "date_download": "2019-12-09T16:58:50Z", "digest": "sha1:6XE4IUM36ILBNPESM7NUPGEMR6FENHT2", "length": 7813, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் மாயமான அழகான 15 வயது சிறுமி இன்னும் கிடைக்கவில்லை! வெளியான அவரின் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் மாயமான அழகான 15 வயது சிறுமி இன்னும் கிடைக்கவில்லை\nகனடாவில் கடந்த 13ஆம் திகதியிலிருந்து காணாமல் போன 15 வயதான அழகான சிறுமி இன்னும் கிடைக்கவில்லை என பொலிசார் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளனர்.\nடொரண்டோ பொலிசார் கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சிலிகா வைரட்மேன் (15) என்ற சிறுமி கடந்த 13ஆம் திகதி கடைசியாக Meadowvale/ Lawrence Ave பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரின் உயரம் 5 அடி 3 அங்குலம் எனவும், காணாமல் போன அன்று நீல நிற ஷார்ட்ஷும், பிங்க் நிற மேலாடையும் அணிந்திருந்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட பதிவில், சிறுமி ஏஞ்சிலிகா இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் நலமாக இருக்கிறாரா என்ற கவலை எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் ஏஞ்சிலிகாவின் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/page/2/", "date_download": "2019-12-09T16:41:23Z", "digest": "sha1:JWBS756C3PUCTZ6BY47S7Y5ZFH3WHN5D", "length": 109183, "nlines": 368, "source_domain": "noelnadesan.com", "title": "Noelnadesan's Blog | Just another WordPress.com site | பக்கம் 2", "raw_content": "\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nதோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன்.\nகாதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது.\nமுதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை இலகுவாக நாவலின் புதிய இடுக்குகள், மடிப்புகளுக்குள் பயணிக்க முடிந்தது.\nதாத்தா குதிரை வைத்திருந்தார் என்ற பாரம்பரிய பெருமைகளை பேசியபடி நிகழ்���ாலத்தை வீணாக்கும் சமூகங்களை நம்மால் நாள்தோறும் நம் எதிரே தொலைக்காட்சியில் தெரிகிறது. முன்னாள் மகோன்னதங்கள் பின்னாளில் சிதிலமாகிறது.\nசமூகங்கள் மட்டுமல்ல தனிமனிதர்கள் பாரம்பரிய பெருமைகளை இறுகப் பிடித்தபடியே தொங்கும்போது நிகழ்காலம் அவர்களைக் கடந்து விட்டு செல்கிறது.\nபவுரீன் பிள்ளை என்ற வீரனின் வழிவந்த முஸ்தபாகண்ணு தனது வாழ்நாளைச் சாய்வு நாற்காலியில் இருந்தவாறு வீணடிக்கும் கதையே இந்தநாவல் .\nதனியொரு மனிதனது கதை மட்டுமல்ல, ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களது கதை; இவர்கள் வாழ்ந்த தென்பத்தன் கிராமத்தின் சரித்திரம்; திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வரலாறும் பிணைந்து நாவலில் வருகிறது.\nதிருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா, அரசாள்வதற்கு உறுதுணையாக இருந்த வீரனான பவுரீன்பிள்ளைக்கு அரசர் அளித்த வெகுமதிகள் , நில புலன்கள், வீடு, தோட்டம் என்பன அவரை ஒரு செல்வந்தராக்கியது. அவரிடமிருந்து ஒரு பரம்பரை உருவாகிறது. ஆண் பரம்பரையினர் தென்பத்தன் கிராமத்தில் வளமாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார்கள். அந்தப்பரம்ரையில் இறுதியாக வரும் முஸ்தபாகண்ணு, அந்தச் செல்வத்திற்கும் புகழிற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் .\nஅடங்க மறுக்கும் காமத்தையும் , அதற்காக எதையும் செய்யத்தயங்காத மனநிலையும் கொண்டவர் முஸ்தபா கண்ணு. அவரது செயல்களைத் தூண்டும் அவரது இதயம் எப்படியானது.. என்ற முன்னறிவிப்பு எமக்கு நாவலின் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாகிவிடுகிறது.\nஊரில் உள்ள மதராசா மீது தென்னை மரமொன்று விழுந்ததால் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இறந்துவிட்டன. ஊரே பதறுகிறது.\nமுஸ்தபா கண்ணு சாய்வு நாற்காலியில் கிடந்தபடி – “அதென்ன கரச்சல் \n“ மதரஸாவுக்கே மேலே தெங்கு விழுந்து நிறையப் புள்ளியோ மௌத்தாபோச்சாம் “ என்கிறாள் மனைவி மரியம் பீவி.\n“எழும்பிமாருங்கோ – நம்ம புள்ளையோ இல்லையா –\nதாடியை கையால் ஒதுக்கிய முஸ்தபாக்கண்ணு,\n“மணி எட்டாச்சு – பசியாற உண்டோ \nஇந்தச் சிறிய சம்பவத்தையும் அது தொடர்பான உரையாடலையும் முதல் அத்தியாயத்திலே எமக்கு அறிமுகப்படுத்தி, அந்தப் பாத்திரத்தின் மனநிலையை தெரியப்படுத்தும்போது, இனிவரும் நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து விடுகிறார்கள்.\nஇனிமேல் அதிர்ச்சியும் அடையவேண்டியதில்லை என்ற போதிலும் பெண்களை பால்கறக்கும் மாடுகளாக தொழுவத்தில் கட்டியபின்பு பால் வற்றியதும் கிழட்டு மாடு பிரயோசனமில்லையென அதபு பிரம்பால் அடித்து கொலை செய்வதை படிக்கும்போது நெஞ்சம் திடுக்கிடுகிறது.\nநாவலில் வரும் முஸ்தபாக்கண்ணுவை வாசகர்களால் வெறுக்கப்படும் பாத்திரமாக்குவதில் தோப்பில் முகம்மது மீரான் வெற்றி காண்கிறார்.\nநாற்பது வருட திருமணத்தில் கண்ட பயன் என்ன.. என ஏங்கித் தற்கொலை செய்ய முயன்றாலும் மரியம்பீவியால் முடியவில்லை.\nவாப்பாவின் நடத்தையை வெறுத்து வீட்டை விட்டு சென்ற மகனைக் ஒரு முறையானும் காணவேண்டும் என்ற எண்ணம் தற்கொலையைத் தடுக்கிறது. இதன் மூலம் தாயின் தாயின் மனநிலையைப் நமக்கு படம் பிடித்துக்காட்டி மரியம்பீவியையும் மறக்க முடியாத பாத்திரமாக்கியிருக்கிறார் .\nஇந்தக் கதையில் வரும் அஃறிணைப் பொருட்களான சவ்தாமன்ஸிலின் சாய்வு நாற்காலி, அலுமாரி, பிரம்பு மற்றும் வாள் என்பன உயிர் வாழும் மனிதர்களைப்போல் நாவலின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்து கதை சொல்வதனால் அவையும் வாசிப்பவர்களது மனதில் வாழ்கின்றன.\nஒரு பிரம்பு, போர்க்கருவியாகி பல பெண்களின் உயிர்களை கொன்று விடுகிறது. பூண்போட்ட அந்த அதபு பிரம்பை முஸ்தபாக் கண்ணின் மகன் பலமுறை உடைக்க முயன்றும் அது உடையாதிருப்பதிலிருந்து தொடரும் பெண்ணடிமைத்தனம் படிமமாக வருகிறது\nமுஸ்தபாகண்ணுக்கு எடுபிடியாக வரும் இஸ்ராயில் ஒரு வித்தியாசமான பாத்திரம். மரியம்பீவியிடம் அன்பு செலுத்தி , அவளைத் தாயாக நினைத்து முஸ்தபாகண்ணிடம் இருந்து அவளை பாதுகாக்க நினைப்பதன் மூலம் சிறிய பாத்திரமாக சிருட்டிக்கப்பட்டாலும் இஸ்ராயிலும் முழுமையான பாத்திரம்தான்.\nநஸீமாவின் பாத்திரம் வித்தியாசமானது . பெண்களை தனது காமத்திற்குப் பலியாக்கி பின் கொலைகளைச் செய்து வரும் தனது காக்காவான முஸ்தபாகண்ணை வெறுப்புடன் பார்த்து தனது கணவனை உறவில் இருந்து விலக்கியிருப்பதும் இறுதியில் கணவன் ஒரு மீன்காறியுடன் சென்றதனால் அவனில் மீன் மணப்பதை புரிந்துகொள்ளும்போது தனது தவறை உணர்வதாகவும் கதை நகருகிறது.\nகாமம் பிணியாக பீடித்த முஸ்தபாகண்ணும் , காசநோயுடன் வாழும் மரியம்பீவியும் , காமத்தை அடக்கியபடி மன உளைச்சலோடு எப்பொழுதும் படுக்கையில் இருக்கும் நஸீமாவும் சவ��தா மன்ஸிலை நோயாளிகள் வாழுமிடமாக்கியிருக்கிறார்கள்.\nதோப்பில் முகம்மது மீரான் சாய்வுநாய்காலி என்பதற்குப் பதிலாக சவ்தா மன்ஸில் என்ற பெயரை நாவலுக்கு வைத்திருக்கலாம் . மேலும் முஸ்தபாக்கண்ணு எந்த இடத்திலாவது ஈரமுள்ள நெஞ்சத்தினராக காட்டப்பட்டிருந்தால் அல்லது அவரது குரூரமான குணத்திற்கான நியாயங்கள் சொல்லப்பட்டிருந்தால் அந்தப் பாத்திரம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nநகைச்சுவை இழையோடும் நாவல். மொழிநடையில் மலையாளமும் அரபும் கலந்திருந்தபோதிலும் ஆழ்ந்து படிப்பவருக்குத் தடையாகவில்லை.\nசாய்வு நாற்காலி – தமிழ் நாவல்களில் முக்கியமானதெனக் கருதுகின்றேன்.\nபலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது.\nஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் . அமைதியின் நினைவுகள் எம்மிடமுள்ளது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பன்னிரண்டாம் தரத்தில் படித்தபோது, இலங்கையில் மொழிவாரியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியாக மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வந்ததால் உயர் வகுப்பில் படித்த பல மாணவர்களின் மனதில் அவநம்பிக்கை தோன்றியது . இலங்கையில் படித்து பல்கலைக்கழகம்போக முடியாது போனதால் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்\nபணவசதியுள்ள எனது நண்பர்கள் இங்கிலாந்து , இந்தியா என படிக்கச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் என்னுடன் படித்த பாலா . செல்வாக்கான வைத்தியரின் மகன். அவனே எங்கள் வகுப்பில் வசதியானவன். அவனுக்குத் திருச்சி புனித யோசப் கல்லூரியில் பி எஸ்சி படிக்க இடம் கிடைத்தது.\nசித்திரை மாதம் . விடுமுறையாக அதனைக் கழித்துவிட்டு, மீண்டும் கல்லூரி வந்த சமயம், ஒரு நாள் காலையில் பரிசோதனைச்சாலையில் வைத்து எல்லோரிடமும் பெருமையுடன் சொன்னான்.\nஒளி சிந்தும் கண்களுடன் முகத்தின் பூரிப்பும் எம்மை ஆட்கொண்டபோதிலும் எனக்குச் சிறிது பொறாமை தலைகாட்டியது. அவனது பணம் அதிஸ்டத்தை வழங்கியுள்ளது என நினைத்தாலும் சில கணத்தில் சந்தோசமடைந்து அவனை வாழ்த்தினேன். எ���்களது தாவரவியல் வகுப்பாசிரியரும் எமது சந்தோசத்தில் கலந்து கொண்டார் .அவரது மகிழ்வுக்கு வேறு காரணம்.\nபாலா ஏற்கனவே பாடங்களில் கவனமெடுக்காதது மட்டுமல்ல, மற்றவர்கள் படிப்பிற்கு இடையூறாக இருப்பதால் .அவரைப் பொறுத்தவரையில் அவன் செல்வது மகிழ்வான விடயமே.\nஅவன் புறப்பட்டபோது, வழியனுப்ப , வகுப்பில் உள்ள இருபது பேர்களும் பலாலி நோக்கி வாகனமொன்றில் சென்றோம். .அது எங்களுக்கு உல்லாசப் பிரயாணமாக அமைந்தது.\nஅப்பொழுது அங்கு பெரிய விமான நிலையமில்லை. எல்லோரும் விமானத்தின் அருகே சென்று அவனைத் திருச்சிக்கு வழியனுப்பினோம் . அவனது முகம் பார்ப்பதற்கு நடிகர் விஜயகுமாரைப்போலிருக்கும். என்ன, நிறம் மட்டும் குறைவு. நீலச்சட்டை. அதே நிறப்பாண்ட் அணிந்தபடி விமானமேறினான் .\n74 ஆம் ஆண்டில் நடந்தாலும், அவன் விமானப் படிக்கட்டுகளில் ஏறியது இன்னமும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நான் செய்ய விரும்பியதை அவன் செய்கிறான் என்பதுடன் அதுவே என்னைப் பொறுத்தவரை முதல் முறையாக விமானத்தருகே சென்றதுமாகும்.\nவடமாகாணத்திற்குத் திருச்சியுடன் இருந்த விமானத் தொடர்பு பிற்காலத்தில் துண்டிக்கப்பட்டது . ஆனால் பிறகு வேதாரணியம், ராமேஸ்வரம் எனக் கடலால் தொடர்புகளை இயக்கங்கள் மேற்கொண்டார்கள் என்பது நமது வரலாறு.\nயாழ்ப்பாணமென்பது இலங்கையின் ஒரு துண்டிக்கப்பட்ட பிரதேசம். சிறிய நிலமே. மனிதர்களின் கழுத்துப்போல் ஆனையிறவுடன் இணைக்கிறது. சில மணி நேரம் மண்வெட்டியால் கொத்தினால் இலங்கையில் இருந்து இலங்கையின் பிரதான பகுதியில் இருந்து பிரித்துவிடலாம். இப்படியான பிரதேச அமைப்பு எங்களை அறியாமலே எங்கள் மனங்களில் உள்நோக்கிய தன்மையை ஏற்படுத்துகிறது. தாராளமான தன்மை, மற்றவர்களை வரவேற்றல் குறைந்து , எவரையும் அச்சத்துடன் பார்க்கத்துண்டுகிறது. இதையே சில இடதுசாரிகள் யாழ்ப்பாண மையவாதம் என்பார்கள். உண்மையில் இது சூழ்நிலையால் உருவாகிய அச்சமல்லாது வேறொன்றுமில்லை.\nதமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமான தொடர்புகள் அரசியல் மொழி கலாச்சார ரீதியானவை . ஒரு காலத்தில் காலையில் சென்று இரவு படம் பார்த்துவிட்டுத் திரும்பியதாக பழைய தலைமுறையினர் சொல்லியதை கேட்டிருக்கிறேன் . ஆனால், இரு நாடுகளினதும் சுதந்திரத்தின் பின்னர் ���ந்த வழக்கம் நின்று விட்டது. அல்லது இரகசியமாக நடந்தது.\nசமீபத்தில் பலாலி விமான நிலையத்தை சர்வதேசிய தரத்திற்கு மாற்றியதால் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் ஊடாக பலரும் இலங்கை வரும்போது யாழ்ப்பாணத்தில் புதுவெள்ளம் மனங்களில் பாய்வதுடன் வணிகரீதியாக தொடர்பாடுகளும் ஏற்படும் .\nஇதுவரை இலங்கைக்கு ஏராளமான உல்லாசப்பிரயாணிகள் வந்தாலும், அவர்கள் எவரும் வடபகுதிக்கு வருவதில்லை . இதனால் இலங்கை அரசால் மட்டுமல்ல உல்லாசப்பிரயாணிகளால் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாகவும் வடபகுதி மாறியிருந்தது. .\nயாழ்ப்பாணம் மனிதவளம் மட்டுமே உள்ள பிரதேசம். உல்லாசப்பிரயாணிகளின் வருகையால் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் போக்குவரத்து கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் வங்கிகள் எனப் புதிய மாற்றங்களும் தோன்றும்.\nமுப்பது வருடப் போரினால் யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு மட்டுமல்ல, ஆங்கில மொழி அறிவும் குறைந்துள்ளது. உலகத்தின் வர்த்தக மொழியை நாங்கள் புறக்கணிக்க முடியாது.\nஇதுவரையும் இந்தியாவுக்குத் தலயாத்திரையோ உல்லாசப்பிரயாணமோ போவதற்கு கொழுப்பிற்குச் சென்று அங்கு தங்கி, அதிக பணத்தைச் செலவு செய்து போக வேண்டும். அந்த மாதிரியான தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகிறது .\nஉலகம் சுருங்கிவிடுகிறது எனச் சொல்லியபடி இருந்தாலும், இப்படியான போக்குவரத்து தொடர்புகளே சொற்களை நிஜமாக்குகின்றன.\nமக்கள் திலகம் எம்ஜி. ராமச்சந்திரன் அறுபதுகளில் சரோஜாதேவியுடன் சினிமா நடிகராக கொழும்பூடாக ஒரு புயல் நாளில் யாழ்ப்பாணம் வந்தது நினைவில் உள்ளது. அவர் நடித்த படங்களைப் பார்க்க எனது அண்ணன், மச்சான் இருவரும் கட்டுமரத்தில் கடலில் வீட்டுக்குத் தெரியாமல் சென்றதும் அதற்காக வீட்டிலிருந்தவர்கள் அவர்களைத் திட்டித்தீர்த்ததும் அவ்வேளையில் பாலகனாக இருந்த எனக்குத் தெரியும்.\nஎன் போன்ற தமிழர்கள் எப்பொழுதும் குறைபடுவது இதுவரையும் எந்தவொரு தமிழக முதல்வரும் இலங்கைத் தமிழரை போருக்கு முன்போ பின்போ பார்க்க வரவில்லை . இந்த மனக்குறையைத் திருச்சியிலிருந்த பலாலி வரும் விமானசேவை தீர்க்குமா\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்���ொணர்ந்த தங்கேஸ்வரி\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி\n” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு.\nஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது”\nஇந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன்.\nஇலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றது.\n1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு “கையசைத்துவிட்டு” , அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் “கைகுலுக்க” வந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு – (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை.\nஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை\nஎனது கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள், தெருக்கள் யாவும் ” மாவத்தைகளா”கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, “கிராமோதய மண்டலய” எ��� மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன்.\nஇன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது\nஅரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்:\nஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்‌ஷபதி.\nஇலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்) இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில் தமிழைத்தேடவேண்டும்.\nசில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் “ரண் கெகுளு” என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.\nஇந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், ” கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்” என்ற ஆய்வை பார்க்கலாம்.\nஅதிலிருந்து ஒரு பந்தி: எமது பண்டைய ” வன்னிமைகள்” சிங்களத்தில் “ரட்ட” எனவாகிவிட்டன. குளம் ” வெவ” எனவும் – உதாரணம்: கலாவெவ. மாதுறை என்பது” மாத்தற” ,தேவேந்திரமுனை என்பது “தெவினுவர”,மாயவனாறு என்பது, “தெதுறு ஓயா”, காளி தேசம் என்பது ” காலி”, கடம்ப நதி என்பது ” மல்வத்து ஓயா”, பட்டிப்பளையாறு என்பது “கல்லோயா”, முதலிக்குளம் என்பது “மொரவெவ” , மணலாறு என்பது ” வெலிஓயா”, பார்வதி கிராமம் என்பது ” பதவியா”, திருகோணமலை என்பது “திருக்கிணாமலை”, அரிப்புச்சந்தி என்பது ” அலியொலுவ” , யாழ்ப்பாணம் என்பது ” யாப்பனே” , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன.\n(மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இன்றைய பதவியா முன்னர் வண்ணாத்திக்குளம் என அழைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.)\n“இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன கிராமங்களைத் தேடுவதும் தமது கட்டுரையின் நோக்கமாகும்”- என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வ���ி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.\nஇன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான செயல்தான் இல்லை.\n” நாட்டை விட்டே ஓடிவிட்டீர்கள், நிலம் பறிபோவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள், ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள்” என்று இந்தப்பதிவைப்பார்க்கும் எவரும் எனக்கு எதிர்வினையாற்றலாம்\nஎங்கிருந்தாலும் எங்கள் தாயகம் என்ற உணர்வுடன் வாழ்வதனால், எமது தேசத்தின் கோலம் பற்றி அங்கிருந்தே ஆய்வுசெய்தவர் பற்றி நான் எழுதிவரும் ” பெண்ணிய ஆளுமைகள்” தொடரில் இங்கு எழுதவிரும்புகின்றேன்.\nசின்னத்தம்பி கதிராமன் – திருவஞ்சனம் தம்பதியரின் மகளாக 1952 இல் பிறந்திருக்கும் செல்வி தங்கேஸ்வரி, தனது ஆரம்பக்கல்வியை கன்னன்குடா மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையிலும் உயர்நிலைக்கல்வியை வின்ட்சன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர்.\nகளனி பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப்பட்டமும் பெற்றுள்ளார். தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் தங்கேஸ்வரியின் தொடக்கால எழுத்துக்கள் 1972 இல் வீரகேசரியிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. நாட்டுப்புற கதைகளும் எழுதியவர்.\nவிபுலானந்தர் தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம், கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள், கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு முதலான ஆய்வு நூல்களை வரவாக்கியிருப்பவர்.\nபிரதேச அமைச்சின் கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாவட்ட கலாசார திணைக்களத்தின் செயலாளராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியிருப்பவர்.\n2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றவர். தமது ஊரில் பல சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்து இயங்கியிருக்கும் தங்கேஸ்வரி சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருப்பதாக அறிந்து, சிகிச்சைக்காக அவர் கொழும்பு வந்திருந்தபோது தொடர்புகொண்டு உரையாற்றினேன்.\nஅதற்கு முன்னர் 2015 இல் மட்டக்களப்பிற்கு நான் சென்றிருந்த வேளையிலும் தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தார்.\nதங்கேஸ்வரி உடல்நலக்குறைபாட்டினால் கடந்த சில வருடங்களாக எழுதவில்லை. எனினும் அவருடைய ஆய்வுகள் எமது சமூகம் சார்ந்திருப்பதனால், தமிழ் அரசியல் தலைவர்களின் கண்களுக்கும் அவை எட்டவேண்டும்.\nஇவர் தமது ஆய்வுகளுக்காக வடக்கு – கிழக்கு அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும், கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தின் விருதும் பெற்றிருப்பவர். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்.\nகலை, இலக்கிய ஆர்வலர். படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடாவிட்டாலும் சமூக ஆய்வுகளே இவரது எழுத்தூழியம். அதனால் இவரது ஆய்வுக்கட்டுரைகள் எமது ஈழத்தமிழர்களுக்கும் உலகடங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் ஆவணங்களாகத்திகழுகின்றன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகின்றன.\nகிழக்கிலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பல ஊர்களும் குளங்களும் எவ்வாறு பெயர்மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதையும் தங்கேஸ்வரி விளக்கியிருக்கிறார்.\nஇலங்கைகுறித்தும் இங்கு பூர்வீக குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் பற்றியும் றொபர்ட் நொக்ஸ், அட்சியன் ரேலண்ட், கிறிஸ்தோபர் சுவைட்சர், பேராசிரியர் கிளைக்கோன் ஆகியோர் தரும் ஆதாரங்களையும் முன்வைத்து, சமகாலத்தில் பறிபோகும் ஊர்கள் பற்றியும் ஊர்களின் பெயர்கள் தொடர்பாகவும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.\nஇந்த ஆய்வுக்கட்டுரை வெளியான சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ( 2011) கட்டுரைக்கோவையின் பிரதிகள் மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனை தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.\nதற்பொழுது, இலங்கை அரசில் தமிழ்மொழி விவகாரம் தொடர்பான அமைச்சராகவிருக்கும் திரு. மனோ. கணேசன் அவர்களின் பார்வைக்கும் தங்கேஸ்வரியின் ஆய்வு பதிவாகியிருக்கும் குறிப்பிட்ட கட்டுரைக்கோவை செல்லவேண்டும்.\nகலிங்க நாட்டிலிருந்து கி.பி. 1215 இல் இலங்கைக்கு படையெடுத்து வந்து ஆட்சிசெய்த மாகோன் பற்றி ஆய்வுசெய்திருக்கும் தங்கேஸ்வரி, இந்தத் தமிழ்மன்னன், இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் பொலன்னறுவையை தலைநகராகக்கொண்டு ஆட்சி செலுத்தியதாகவும் பகைவர்கள் நெருங்கவே முடியாத வகையில் அரண்கள் அமைத்திருந்ததாகவும் இவை தொடர்பான விபரங்கள் தம்பதெனிய வம்சம் பற்றிய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருப்பதாகவும் விளக்கியிருக்கிறார்.\n“சிங்கள வரலாற்று நூல்களில் மாகோன் வரலாறு உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்பதும் மகாவம்சம், சூளவம்சம் முதலிய ஆவணங்களைத்தொகுத்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதால், அந்த ஆவணங்களில் அவன் புகழை மறைக்கும் வகையிலேயே பல செய்திகள் பதிவாகியுள்ளன என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது” எனக்கூறும் தங்கேஸ்வரி உண்மையைத்தேடி உழைத்திருக்கிறார்.\nஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றுக்கு முந்திய காலத்து நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்துவதே தொல்லியல் ஆய்வுகள் எனக்கூறும் தங்கேஸ்வரி, அதற்கு உசாத்துணையாக பின்வருவன அவசியம் எனவும் வலியுறுத்துகிறார்.\nபுவிச்சரிதவியல் ( Geology) , மானிடவியல் (Anthropology) , சாசனவியல் (Zithology) , நாணயங்கள் (Coins) , இலக்கியங்கள் (Literature) , ஓலைச்சுவடிகள் (Manuscripts), கர்ண பரம்பரைக்கதைகள் (Mythology), இவற்றோடு மேலாய்வு (Exploration), அகழ்வாராய்ச்சி (Excavation).\nஇலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. அரசியல் பாராளுமன்ற பாதையில் செல்லும்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு ஏதோ வகையில் துணைபோகும் தேசிய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளாக தெரிவாகும் தலைவர்கள்தான் நில ஆக்கிரமிப்பு, மொழி ஆக்கிரமிப்பு குறித்து குரல் எழுப்பவேண்டும்.\nஇலங்கையில் தமிழ்ப்பிரதேசங்கள் படிப்படியாக எவ்வாறு சிங்களமொழியில் அழைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அரச திணைக்களங்களின் பிரசுரங்களிலும் சாதுரியமாக நிகழும் மொழிமாற்றங்களையும் தெரிந்துகொள்வதற்கு தங்கேஸ்வரியின் ஆய்வுகள் குறிப்பிட்ட சிறுபான்மைத்தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nநேற்றைய செய்திதான் நாளைய வரலாறு எனவே செய்திகளை தரும் ஊடகவியலாளருக்கும் பொறுப்புணர்வு அவசியமானது.\n1985 ஆம் ஆண்டு வீரகேசரியில் ” ஒரு மொழியை பிறிதொரு மொழி சாதுரியமாக ஆக்கிரமிப்பது உகந்ததா” என்ற கேள்வியை எழுப்பி எழுதியிருந்த எனது கட்டுரையின் இறுதியில்,\n” ஆங்கிலம் சர்வதேச மொழியாகவும் அதே��மயம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த உசாத்துணையாகவும் ஊடகமாகவும் திகழ்ந்தது. அதனால் எழக்கூடிய குறைகளைக்கூட மன்னித்துவிட முடியும்.\nஅதேசமயம் ஒரு விடயத்திற்கு தமிழ்ப்பதம் இருக்கும்பொழுது அதனை பிரயோகிக்காமல் அரசகரும மொழியையே பயன்படுத்த முனைவதுதான் விந்தையானது வேதனையானது.\nஅவ்விதம் மாற்றீடு செய்யப்பட்ட சொற்பிரயோகங்கள் பலவற்றை இங்கே பட்டியல்போட்டு விவரித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரிவஞ்சி அதனைத்தவிர்க்கிறோம்.சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்த முனைவதாகக் கூறும் அரச பீடத்தினர், இதுவிடயத்திலும் கருத்தூன்றிச் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு இதுபற்றிச்சுட்டிக்காட்டப்பட்டது.மொழிகள் வளர்ச்சியடையவேண்டுமே தவிரசிதைந்து சின்னாபின்னமாகிவிடக்கூடாது.அதுஎந்தமொழியானாலும் சரி\nசெல்வி தங்கேஸ்வரி, கிழக்கிலங்கையில் தமிழ்ப்பெயர்கள் மாறியிருக்கும் கோலத்தை விரிவாகச்சுட்டிக்காண்பித்துள்ளார். அவற்றில் சில:\nகுடும்பிமலை (தொப்பிகல)-முதலிக்குளம் (மொரவெவ) -பெரியகுளம் (நாமல்வந்த)-பெரியவிளாங்குளம் (மகாதிவுள்வெவ)-தீகவாபி(திகாமடுள்ள) -பனிக்கட்டி முறிப்பு (பனிக்கட்டியாவ)-குமரேசன் கடவை( கோமரன் கடவ)- வெல்வேரி (வில்கம)-வெண்டரசன் குளம் (வெண்டபுர)-கல்மட்டியான் குளம்( கல்மட்யாவ) -வானுர் (வான்வெவ)- புடவைக்கட்டு (சாகரபுர)-தம்பலகாமம் (தம்பலகமுவ)- வைரியூற்று (சுதேங்கபுர)- அரிப்புச்சந்தி(அலியொலுவ)-கல்லாறு – (சோமபுர)-நிலாப்பனை (நீலபேவ)- ஆண்டான்குளம் (ஆனந்தகம)-பருத்தித்தளவாய்(பதியந்தலாவ)\nநடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கிழக்கிலங்கையில் எதிரும் புதிருமாக சவால்விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கவனத்திற்கு இந்தச்செய்திகளையும் சமர்ப்பிக்கின்றோம்.இப்படியே சென்றால் புதிய அரசியலமைப்பு மட்டுமல்ல இலங்கைக்கென புதிய வரைபடமும் தோன்றிவிடும் அதில்தமிழைத்தேடுவோம்தமிழ் ,முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றோம்.இலங்கையின் வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை தனது தீவிர ஆராய்ச்சிகளினால் வெளிப்படுத்தியிருக்கும் எங்கள் இலக்கியக்குடும்பத்தின் சகோதரி செல்வி தங்கேஸ்வரி பூரண சுகம்பெற்று, மீண்டும் எழுத்தூழியத்தில் ஈடுபடவே��்டும் என வாழ்த்துகின்றோம்.\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்\nஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nதரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் .\nஅப்போது மீண்டும் தொலைக்காட்சி திரையைப் பார்த்தபோது 8200 அடிகள் எனக்காட்டியது . ஏன் விமானம் தரையிறங்கவில்லை. அந்தரத்தில் நிற்கிறதா என யோசித்தபடியே இருந்தபோது விமானத்தின் கதவுகள் திறக்கப்படும் என அறிவிப்பு வந்தது. என்னைச் சுதாரித்துக்கொண்டு இறங்கினேன்.\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோ. அந்திய மலையின் முகட்டில் உள்ளது. உலகத்தின் அதி உயர்வான நாட்டின் தலைநகரம். இது பூமத்திய ரேகையில் உள்ளது. இந்த இடம் 1934 இல் ஸ்பானியர்களால் இன்கா அரசிடமிருந்து வெல்லப்பட்டது. தற்போது நாம் காணும் இந்த நகரம் இன்கா மன்னர்களால் கட்டப்பட்ட நகரின் சிதைவுகளின்மேல் ஸ்பானியர்களால் உருவாக்கப்பட்டது .\nஇன்கா அரசை 15 ஆம் நூற்றாண்டிலே கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு அதாவது கொலம்பசுக்கு முன்பு எனச் சொல்லப்படும் காலத்தில் பல பூர்வ குடிகள் 10000 வருடங்களாகத் இப்பகுதியில் தொடர்ச்சியாக வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது\nகொலம்பியாவில் உள்ள கற்றகேனா என்ற ஸ்பானியர்களால் கட்டப்பட்ட நகரைப் பார்த்தேன் . அங்கும் 400 வருடங்களுக்கு மேலான நகர அமைப்பை அப்படியே பாதுகாக்கிறார்கள். அதைப்பார்த்த எனக்கு இம்முறை கனடா சென்றபோது கீற்றோ நகரத்தைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. என்னோடு நண்பன் ஒருவன் வருவதற்குத் தயார் என்று சொல்லிவிட்டு கடைசியில் காலை வாரிவிட்டான். ஆனாலும் முன்வைத்த காலை பின்வைக்காது தனியாகப் புறப்பட்டேன்\nமொழி தெரியாத நாட்டில் நடு இரவில் போய் இறங்கியபோது மெதுவான பதட்டமிருந்தது. ஆனால் குடிவரவு அதிகாரிகளது சிரித்த முகத்தை பார்த்தவுடன் அந்தப் பதட்டம் போய்விட்டது .\nஇதுவரை சிம்பாப்வே கிழக்குத் தீமோர் என நான் பயணித்த இடங��களில் புழக்கத்தில் இருந்த அமரிக்கா டொலரே இங்கும் பாவனையில் உள்ள பணமாகும்.\nகீற்றோ தேவாலயங்கள் பல அமைந்த நகரம். இந்த தேவாலயங்கள் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளனன.\nமுதல் நாளிலே ஒழுங்கு பண்ணியிருந்த வழிகாட்டியுடன் சென்ற தேவாலயம் (Basilica del Voto Nacional), தென் அமெரிக்காவிலே மிகப்பிரமாணடமானது. அழகான வளைவுகளையும், வண்ண கண்ணாடிகளையும் கொண்டது. உயரத்தில் ஏறிப்பார்ககும்போது அதன் வளைவின் அழகை ரசிக்கமுடியும். வளைந்தபடி செல்லும் ஏணிகளில் ஏறுவது கொஞ்சம் கடினமானது. ஆனால் கஸ்டப்பட்டு ஏறியபின் அங்கு நின்று முழு தேவாலயத்தையும் பார்க்கலாம். இந்த தேவாலயத்தைக் கட்டியவர்கள் பூரணமாக்காமல் விட்டார்கள். இதைகட்டி முடித்தால் உலகம் அழியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது\nசிறகுகள் கொண்ட மேரியின் சிலையொன்று கீற்றோ. மலைக்குன்றில் உள்ளது. பல இடங்களில் மலைகளில் இயேசுநாதரைப் பார்த்த எனக்கு வித்தியாசமாக இருந்தது.\nகத்தோலிக்க மதத்தில் உள்ள கன்னிமேரி, இங்கு நமது காளிபோல் வெள்ளி சங்கிலி கொண்டு சாத்தானை போரிட்டுத் தோற்கடித்துவிட்டு தனது காலில் போட்டு மிதித்தபடி நிற்கிறாள். கன்னிமேரியின் உருவத்தில் ஒரு நடனத் தாரகையின் லாவகம், நளினம் தெரிகிறது. 12 நட்சத்திரங்களைத் தனது கிரீடமாக அணிந்து வெள்ளியில் செய்த சிறகுகள் கொண்டு தேவதையாகக் காட்சியளித்தாள் . தாய்மை தெரியச் சாந்தமாகத் தெரியும் வழக்கமான கன்னிமேரியின் சிலைகளுக்கு முற்றும் வேறாக இருந்தது.\nஇந்துமதம் மற்றும் கத்தோலிக்க மதத்தில் சிற்பிகள், ஓவியர்கள் , இலக்கியவாதிகளால் கற்பனையான கதைகளும் , வடிவங்களும், மற்றும் ஓவியங்களும் மதநம்பிக்கைக்கு அப்பால் மனித வாழ்வுக்கு வளமூட்டுகின்றன . இந்த இரண்டு மதங்களும் இல்லாதபோது வாழ்வில் எத்தனை விடயங்களை இழந்திருப்போம் .கத்தோலிக்க மதமில்லாத விதத்தில் இலக்கியத்தில் மாயயதார்த்தம் என்ற கதை சொல்லல் வந்திராது. இந்து மதமில்லாதபோது மிருகங்களைக் கொண்ட கதைகளே உலகத்தில் இருந்திராது. இந்த கதைகளற்ற குழந்தைகளில் வாழ்வு எப்படி வறுமையாக இருக்கும் என நினைக்க வைத்தது.\nகடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விள��வாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப்\nபடித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது.\nகொழும்பான் சேமது நானா இதில் முக்கியமான பாத்திரம் . கொழும்பில் இருந்து பல வருட காலம் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பியவர். ஏழையாக கொழும்புக்கு தோணியில் சென்று மீண்டும் ஏழையாக ஊர் திரும்புகிறார்.\nஅவரது குடும்பத்தினரே முக்கிய பாத்திரங்கள். அவரது மகன் அலி, கிறீஸ்த்தவப்பெண்ணின் கோழியைத் திருடியதுதான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி .\n“ எப்படி ஒரு கோழித் திருட்டை மிகச் சிக்கலான மத மோதலாக்குவது என நீங்கள் கேட்கலாம்…\nகோழியை மட்டும் திருடியது வலுவான காரணமல்ல என்பதால் அந்த கிறீஸ்தவப் பெண்ணின் முலையைத் திருகியதாக வதந்தி கொழுத்தி வைக்கப்படுகிறது.\nகிறீஸ்துவப் பெண்ணான லில்லியைக் காதலிக்கும் புஸ்பாபஸ் என்பவன் ஒரு முஸ்லீம் சண்டியனின் தம்பியை போட்டு உதைத்துவிடுகிறான்.\n கிறீஸ்தவச் சண்டியர்களுக்கு இரத்தம் கொதிக்கிறது. ஹோமரின் இலியட்டில் ஹெலனுக்காக தொடங்கிய போராகியது.\nகலவரம் சூடு பிடித்து, பலர் இரண்டு பக்கமும் இறக்கிறார்கள் . அந்தத் தருணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் அப்பாவிப் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குகிறார்கள். இந்த நேரத்தில் காவலுக்கு வந்த பொலிஸ்க்காரரும் தனது பங்கிற்கு ஒரு அப்பாவிச் சிறு பெண்ணிடம் தனது உடற்பசியைத் தீர்த்துக் கொள்ளுகிறார் . வள்ளங்கள்- வலைகள் -வீடுகள் எரிக்கப்பட்டு மக்கள் நடுத்தெருவிற்கு வருகின்றனர்\nஇந்தக்கலவரங்கள் நடக்குமெனத் தெரிந்த முஸ்லீம் பணக்காரர்கள், தங்களது குடும்பங்களுடன் நகரங்களுக்கு சென்று நட்சத்திர விடுதிகளில் தங்கி விடுகிறார்கள். ஏழை இஸ்லாமிய மக்கள் கிறீஸ்தவர்களுக்கு எதிராக ஜிகாத் என்று புனிதப் போரில் ஈடுபடுகிறார்கள்\nஇங்கும் கோழி அலி மற்றும் புஸ்பாஸ் என்ற ஆண்பாத்திரங்கள் அழகாக பின்னப்படுகின்றன. இந்த நாவலில் சிகரமாக நிற்பது உரையாடல்களே . தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு கதாபாத்திரங்களால் சொல்லப்பட்ட நாவல் என்றேன். இங்கு கூனன்தோப்பு உடையாடல்களால் சொல்லப்படுகிறது\nகதாசிரியர் சொல்வதை விட, பாத்திரங்கள் தங்கள் மொழிகளால் உரையாடும்போது கதை மனதில் நிற்கும். அதற்காகத்தான் ஆரம்பகால ஆங்கிலேய ஜெர்மனிய நாவல்களில் (Pamela By Pamela by Samuel Richardson , க The Sorrows of Young Werthe b Johann Wolfgang von Goethers கடிதங்களால் கதை சொன்னார்கள் .\nதோப்பில் முகம்மது மீரானின் உரையாடல்கள் வட்டார மொழியுடன் அரேபிய சொற்களும் கலந்துள்ளதால் இதனைக் கூர்மையாக அவதானித்து படிக்கவேண்டும்.\nகிறீஸ்தவர்களது தளபதியாக கலவரத்தில் ஈடுபடும் புஸ்பாஸ் என்பவன் காதர் என்ற முதலாளிக்கும் கிறீஸ்த்தவப் பெண்ணுக்கும் பிறந்தவன் . அவனை துலுக்கனுக்குப் பிறந்தவனாக கிறீஸ்த்தவர்கள் ஏசும்போது தனது தகப்பனை கொலை செய்யவும் அவன் நினைக்கிறான்.\nஅவனது தாயைப்பார்த்து “ மேகரயில உள்ளவனுக்கு இஞ்ச உள்ள பம்பளிஞ் வளுவோ இடம் கொடுத்ததனாலேதானே அவனுக இஞ்ச வரனுவோ “ என லில்லியின் தாய் கூறினாள்.\nஊரிலிருந்து சென்று நகரத்தில் தங்கும் ஹாஜியார் முதலாளிக்கு இரவாகியதும் சினிமா பார்க்க ஆசை . மனைவி மகளோடு படத்திற்குப் போகும்போது மகளிடம், “ முட்டாக்கு போடவேண்டாம் துலுக்கச்சீனு சொல்லுவாங்கோ “ வாப்பா மகளை விலக்கினார்.\nஅவர்கள் பார்த்த அந்தப்படம், 71 ஆம் வருடத்தில் வங்காள அகதிகள் உயிருக்காக ஓடிவருவதையும் அதில் குழந்தைகள் இறப்பதையும் மக்கள் வயோதிபர்களை முதுகில் ஏற்றியபடி செல்வதையும் அகதிகள் தப்பிக்கும்போது துப்பாக்கி குண்டடிபட்டு இறப்பதுமான அவலக் காட்சிகளைக் கொண்டது\n“ காக்கா நம்மட ஊரிலும் இப்படித்தான் “ என சுலைமான் ஹாஜியாரிடம் காண்பித்தான்.\nஇப்படியாக பல இடங்களில் போலிகளையும் பொய்மைகளையும் தோலுரித்த வண்ணம் உரையாடல்கள் செல்கின்றன.\nதோப்பில் முகம்மது மீரானின் கடைசி நாவல். காலச்சுவடு பதிப்பித்தது . இது மற்றய இவரது நாவல்களில் இருந்து மட்டுமல்ல, நாவல் வடிவத்திலிருந்தும் வேறுபடுகிறது. ஆங்கிலத்தில் உள்ள Frame Narrative வகையைச் சேர்ந்தது. பல கதைகள் இங்கு சொல்லப்பட்டு நாவலாகிறது.\nஒரு காலத்தில் கடல் வாணிபத்தில் கொடி கட்டிப்பறந்த மரைக்காயர் பிற்காலத்தில், அதே வியாபாரத்தில் ஈடுபட்ட பறங்கியரால் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், மரைக்காயர்கள் அவர்களது தலைவனான சின்னத்தம்பி மரைக்காயரது தலைமையில் விட்டுக் கொடுக்காமல் வீரப்போர் செய்கிறார்கள். காட்டிக் கொடுப்பும் துரோகமும் சேர்ந்து மரைக்காயர்கள் அழிக்கப்படுகிறார்கள்.\nதலைவர்கள் அழிந்ததும் சாதாரண மக்கள் இதுவரையும் வாழ்ந்த கடற்கரைப் பிரதேசத்தை விட்டு விலகி உயிர் தப்பிவாழ உள்நிலப்பகுதிகளுக்கு வரும் போது, அவர்களுக்கு மிகவும் தாழ்வான எதற்கும் பிரயோசனமற்ற காட்டுப்பகுதியில் ஓடக்கரை என்ற பகுதியில் இடம் கிடைக்கிறது. அங்கு குடிசைகளில் வாழ்கிறார்கள்.\nஇவர்களது நிலத்திற்கு மேட்டுப்பகுதியில் வாழும் இராவுத்தர்கள், மரைக்காயர்களிடம் வாடகை வசூலிப்பதோடு இவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக நடத்துகிறார்கள் .\nஇப்படியான குடியேற்றத்தில் வாழ்பவர்களது கதைளே இங்கு நாவலாகிறது.\nபொதுவாக இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரே மாதிரியான மார்க்கமாக நமக்குத் தெரிகிறபோதும் அவர்களிடையே உள்ள பணமுள்ளவன்\nபணமற்றவன் இராவுத்தன்- மரைக்காயன் எனப்பல பேதங்கள்.\nபல கதைகளை உள்ளடக்கிய நாவலில் மய்யத்தை ஏற்றும் சந்தூக் என்ற வண்டியை ஓட்டும் மைதீன் பாத்திரம் மிகவும் காத்திரமானது . மிகவும் ஏழ்மையானவன். , சமூகத்தில் ஒரு மய்யம் விழுந்தாலே அவன் வீட்டில் அடுப்பெரியும் . அவன் அதில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடித்துவிடுவான். மையம் எடுப்பதால் அவனது வண்டியில் மற்றவர்கள் எதுவித பொருட்களையும் ஏற்றவிடமாட்டார்கள் . ஒரு முறை முதலிரவுத் தம்பதிகளுக்கு படுப்பதற்கு மெத்தையை ஏற்றியற்காக அந்த மெத்தையை எரிக்கச் சொல்லி விட்டார்கள் .\nவீரம் விளைந்த பெரியதம்பி மரைக்காயரின் வம்சமான மைதீன், அவமானத்தால் இந்த மையம் தள்ளும் வேலை வேணாம் என கடலில் மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறான் . ஆனால், அவனால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியவில்லை . காரணம் பறங்கியரால் கொலை செய்யப்பட்ட மூதாதையரின் இரத்தவாடை கடலில் வருவதால் மீண்டும் மய்யத்தை தள்ள வந்துவிட்டான்.\nஇதுபோல் தன் மகளை அடித்த கணவனை கண்டதும் செய்யக்கா மருமகனை அடித்துவிட்டார் இதனால் அவமானமடைந்தவன் தூக்குப்போட்டு இறந்துவிட்டான். அவனது மய்யத்தை புதைக்கப் பணமில்லாததால் அவனது உடல் மூன்று நாட்களில் அழுகிவிடுறது. இறுதியில் புதைக்கப்பட்டாலும் பலரது மரணங்களுக்கு அவனது ஆவி காரணமாகப் பேசப்படுகிறது.\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு கதை, விறகு வெட்டி வேலனது கதை . முஸ்லீம் குமர் பல காலமாக கரையேறாது இருப்பதால் வேற்று மதத்தவனை சுன்னத்துப்பண்ணி நிக்கா செய்துவைக்க தாயும் கல்யாணத் தரகனும் திட்டம் போடுகிறார்கள். வேலனுக்கு சுன்னத்து சடங்கு நடந்து ஏழு நாட்கள் புண் ஆறியபின் கல்யாணத்திற்கு தயாராகிய அவன் காபீர் என பெண் மறுத்துவிடுகிறாள் . ஆனால் வேலன் கல்யாணத்திற்காக தரகனின் முன்னும் பின்னும் அலைகிறான்.\nவீணாக அப்பாவி இளைஞர்கள் பணக்காரர்களால் ஐ சிஸ் (ISIS) ஆக இனம் காணப்பட்டு துன்புறுத்தப்படுவதும் இங்கு வருகிறது . முற்காலத்தின் பிரச்சினைகளும் தற்கால பிரச்சினைகளும் ஒன்றாகி – கிட்டத்தட்ட ஐந்து நுற்றாண்டுகள் வாழ்ந்த பாத்திரங்கள் மூலமாக இணைக்கப்பட்டு கதையாகிறது.\nமிகவும் அடிமட்டத்து மக்களது கதை அழகாக சொல்லப்படுகிறது.\nஅஞ்சுவண்ணம் தெரு-தோப்பில் முகமது மீரான்\nதோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல்.\nஅந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. அதனை எழுதப்பட்டிருந்த முறையால் அந்த நாவலுக்குள் நம்மை உள்ளே இழுத்துச் செல்லும். அதன் பின்விளைவாக தொடரும் கதையை எவரால் விடமுடியும் யாரால் புத்தகத்தை கீழே வைக்க முடியும் \nதோப்பில் முகமது மீரானது அஞ்சு வண்ணம் தெரு தமிழ்நாவல் வரிசையில் தோமஸ் காடியின் நாவல்போல் முக்கியமானது. முதல் அத்தியாயம் மலையாளத்து மகாராஜா வீதிவலம் போகும்போது அவரைப் பார்த்த இஸ்லாமியப் பெண்ணைக்கண்டு, அவளது அழகில் மயங்கி அந்தப்பெண்ணை மணப்பதற்காக தனது பரிவாரங்களை அனுப்புவதாக தகவல் அனுப்புகிறார் .\nஅந்த மகாராஜாவின் ஆட்கள் வருவதற்கு முன் எட்டு ஆண்பிள்ளைகளைத் தப்பிச் செல்ல அனுமதித்து விட்டு, அவளின் தந்தை தனது பெண்ணை மகாராஜாவாக இருந்தாலும், ஒரு காபீரைக் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு ஆழமான குழியை வெட்டி அந்த குழியில் புதைக்கிறார்.\nபுதைக்கப்பட்ட அந்தப் பெண் பிற்காலத்தில் அந்த ஊருக்கே தாயாகிறாள்- தெய்வமாகிறாள். அவளது சமாதியருகே தைக்கா பள்ளிவாசல் கட்டப்பட்டு நம்பிக்கைகள் தொன்மக் கதைகள் பின்னப்படுகின்றன.\nசோழ மற்றும் பாண்டிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு குடியேறிய ஐந்து இஸ்லாமிய நெசவாளர் குடும்பங்களால் உருவாகியதே இந்த அஞ்சுவண்ணம் தெரு நாவலின் ஆரம்பப்புள்ளி. இங்கு வாழ்பவர்கள்\nபுதைக��கப்பட்ட அந்தப் பெண்ணைத் தங்கள் காவல் தெய்வமாக நினைக்கிறார்கள்\nஅஞ்சுவண்ணம் தெருவில் மேற்குப்புறத்தில் உள்ள தாருல் ஸாஹினா என்ற வீட்டின் மாடி அங்குள்ள தைக்கா பள்ளியைவிட உயரமாக உள்ளது என்பதால் அந்த வீட்டினர் நோய் , வறுமை, மற்றும் பாம்பு பேய்களால் துன்பப்படுவார்கள் என்ற சாதாரண மக்களின் நம்பிக்கையே நாவலின் ஊடுபாவாக இறுதிவரையும் இழையோடுகிறது .\nவீட்டில் இருந்து கெட்டு நொந்த ஷேக் மதார் சாகிபிடமிருந்து வாப்பா அந்த வீட்டை வாங்கி மகளையும் , மருமகனையும் குடிவைப்பதாக – வாப்பாவின் மகன் சொல்வதாக கதை தொடங்குகிறது.\n2008 இல் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலில் தற்கால அரசியல் தெளிவாக பேசப்படுகிறது. இதுவரையும் தர்ஹா வழிபாட்டுடன் தக்கலை பீரப்பா பாடலுடன் , ஆலீம்புலவரின் மொஹராஜ் மாலை என்ற காவியமும் பாடியபடி மலேசிய தொப்பியும் அணிந்தபடி வழிபாடு நடத்தியவர்களை, புதிதாக சவூதி சென்று வந்த வஹாபிய கொள்கையைக் கொண்ட தௌஹீத் கட்சியினர் எதிர்க்கின்றனர்.\nதெருவெங்கும் இரத்த ஆறு ஓடுகிறது. தொன்மையான தைக்கா மசூதி, தொழுவதற்கு எவருமற்று அழிவதுடன், ஊரில் வெளிநாட்டு பணத்தில் புதிதாக தௌஹீத் கட்சியினரின் ஒரு பள்ளி கட்டப்படுகிறது. ஆனால், அதில் ஏற்படும் மோதலில் அந்த மசூதியின் நிர்வாகம் இந்து வக்கீலின் கையில் செல்வதாக நாவல் முடிகிறது.\nஇருதரப்பின் சண்டையில் இங்கும் அப்பாவிகள் இறக்கிறார்கள் . எந்தப் பகுதியிலும் சேராது சுக்குக் காப்பி விற்று வயிறு வளர்க்கும் இஸ்மாயில் மரணமடைகிறான் . இருபகுதியினரும் அவனைத் தியாகியாக்கிறார்கள்.\nஇந்த நாவலில் எனக்கு பிடித்த விடயம்: நாவல் சம்பங்களுக்குப் பதிலாக வலிமையான கதாபாத்திரங்களால் உருவாகி இருக்கிறது .\nமிகவும் ஏழையாக தெருவில் வாழும் மம்மத்தமா என்ற பாத்திரம் மறக்கமுடியாதது. ஆதிகாலத்து வீரனின் வழி வந்து விதவையாகியதால் திண்ணைகளில் படுத்துறங்கி வாழ்க்கை நடத்தியபோதிலும், தனது நாக்கை வாளாக்கி அந்த தெருவுக்கே ராணியாக வாழ்கிறாள். அவளிடம் பலரது இரகசியங்கள் இருப்பதால் மற்றவர்கள் பயந்துவிடுகிறார்கள். மூன்று குழந்கைளுடன் நெருப்பாக வாழும் அவளது வாழ்க்கையில் ஒரு முறை குளிர்ந்திருப்பது மிகவும் அழகாக நாவலில் வெளிவருகிறது.\nமம்மத்தமாவின் நாக்கின் கூர்மை- அவளது வார்த்தைகளில்:\n“ அவன் அப்பன் பெருநாள் தொழுகைக்குப் போகமாட்டான். உம்மாக்காரி வட்டி வாங்கி தின்னிட்டு கொழுத்துப் போய்கிடக்குதா. அவொ பிள்ளைக்கு புதிசா ஒரு இஸ்லாம் கெடச்சிருக்கோ தெருவை ரண்டாக்கம் இஸ்லாம்- “\nஅபூஜலீல் என்ற தவ்கீத்தவாதியையும் அவனது கூட்டத்தையும் மீன்கத்தியுடன் தனி ஒருத்தியாக எதிர்க்கும் மம்மத்தமா தமிழ் இலக்கியத்தின் மறக்கமுடியாத பாத்திரம்.\nமொஹராஜ்மாலை என்ற காப்பியத்தைத் தந்த வம்சத்தில் வந்த வாஜா அப்துல் லத்தீப், ஹஜ்ரத் என்ற காப்பியத்தை பாடி குர் – ஆனை மனப்பாடம் செய்து ஓதுபவர் . மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர். காரில் வந்து அழைத்தபோதே பிரசங்கத்திற்கு செல்லும் அவர், இலக்கியங்களை அழிக்கவேண்டுமென குரலெழுந்தபோது குமுறுகிறார். அவர் மேலட்டை கிழிந்த மொஹராஜ் மாலையை நெஞ்சுடன் அணைத்தபடி அதன் வரிகளைப் பாடியபடி தர்கா மற்றும் மக்கள் உள்ள இடங்களில் அலைகிறார் . பிற்காலத்தில் மனைவி மகனால் கவனிக்கப்படாது உடையற்று பாயில் ஒட்டியபடி வாழும் பாத்திரமாகிறார்.\nமனிதர்களின் கனவுகள் சில இடங்களிலும் தொன்மமான நம்பிக்கைகள், பல இடங்களிலும் கதையை நகர்த்துகின்றன. பல இடங்களில் நகைச்சுவை நாவலின் மீது படர்ந்துள்ளது . அதில் முக்கியமானது: தாருல் ஸாஹினா என்ற வீடு தைக்கா பள்ளி உயரமாக இருப்பதால் அங்கு வாழ்பர்கள் நொந்துபோவார்கள் என்ற கருத்தே கதையின் ஓடுபாவாக இருந்த விடயம் மர்மமாக இறுதி வரையும் இருந்து அவிழும் விதம் நாவலை கீழே வைத்தபோது சில நிமிடங்கள் புன்முறுவலை தொடரவைத்தது. .\nதற்காலத்தில் உலகமெங்கும் இஸ்லாமிய சமூகத்தின் இரு பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்று, இந்த நாவலிலும் மோதுகின்றன. பாரம்பரியத்தினதும் அடிப்படைவாதிகளினதும் இழுபறிகள் கொலைகள் இங்கும் நடக்கின்றன. யுத்தங்கள் அரச மற்றும் இராணுவத்தின் தலையீடுகள் இங்குமுண்டு. அணுவைத் துழைத்து ஏழ்கடலை புகுத்திய குறள் என்பதுபோல் இந்த இந்த அஞ்சுவண்ணம்தெரு நாவல் இருக்கிறது.\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்- வருடாந்த பொதுக்கூட்டமும்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 )\n31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும்\nஇலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல�� அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House – Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.\nஇதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.\nஇந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.\n2018 – 2019 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கை – நிதியறிக்கை என்பனவும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்படும்.\nஇலங்கை மலையகத்தில் வறுமைக்கோட்டில் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், அவர்கள் தொடர்பான தகவல் அமர்வும் இக்கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.\nஇம்மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் வருகை தருமாறு கல்வி நிதியம் அன்புடன் அழைக்கின்றது.\nமுருகபூபதி ( தலைவர் ) 0416 625 766\nதிவானா கிருஷ்ணமூர்த்தி ( செயலாளர்) 0402 034 152\nவித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா ( நிதிச்செயலாளர்) 0404 808 250\nவிமல் அரவிந்தன் ( துணை நிதிச்செயலாளர் ) 0414 446 796\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்\nகரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306320", "date_download": "2019-12-09T16:13:29Z", "digest": "sha1:VOD2V3TWN6HTDDDK3QQPWEVNQZZPSO2M", "length": 4358, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n09:39, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n447 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n* '''[[மின் திறன்]]''' இப்பயனில், மின்னோட்டம், பயன்கருவிக்கு ஆற்றலூட்டி, அதை இயக்குகிறது;\n* '''[[மின்னணுவியல்]]''' இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் ([[மின்தடை]], [[மின்தூண்டி]], மின்கொண்மி ([[மின்தேக்கி]]) போன்றன) வெற்றிடக்குழல்கள், [[திரிதடையங்கள்திரிதடையம்]], [[இருமுனையங்கள்இருமுனையம்]], ஒருங்கிணைந்த சுற் தர்கள்சுற்றதர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.\nமின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.\nமின் ஆற்றலை எவ்வகை ஆற்றலாகவும் எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக பயன்பட்டு வருகிறது. இத்தகைய மின்சாரம் அனல் மின், [[நீர் மின் ஆற்றல்|நீர் மின்]], அணு மின் நிலையங்களில் பேரளவில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-12-09T16:14:57Z", "digest": "sha1:IFWSJQM66N7NVOZNDBTEMUGR6WFPKIJY", "length": 13317, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரோலின் அந்தோனிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரோலின் அந்தோனிப்பிள்ளை (Caroline Anthonypillai, அக்டோபர் 8, 1908 – சூலை 7, 2009) இலங்கையின் இடதுசாரித் தலைவர் ஆவார். இவருடைய கணவர், இலங்கைத் தொழிற்சங்க அமைப்பாளரும் ��ந்திய அரசியல்வாதியுமான எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை ஆவார். கரோலின், இடதுசாரி இயக்கத்தின் முன்னணி ஒளி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறார்.[1]\n2 போருக்கு முந்தைய செயல்பாடுகள்\n4 போருக்குப் பிந்தைய செயற்பாடுகள்\nகரோலினின் இயற்பெயர் டொனா கரோலின் ரூபசிங்க குணவர்தனா என்பதாகும். இவர், 1908 அக்டோபர் 8 இல் இலங்கையின் அவிசாவளை எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை டொன் யாக்கோலிசு ரூபசிங்க குணவர்தனா கிராமத் தலைவராகவும், பிரித்தானிய முகவராகவும் இருந்தார். கரோலினின் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவருடைய சகோதரர் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பிலிப் குணவர்தனா ஆவார். ஓர் இனவாதப் பிரச்சனையில் அவரது தந்தை பிரித்தானியர்களால் கைது செய்யப்பட்டதை அடுத்து, கரோலின் ஒரு பௌத்த பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் தேசியவாதக் கருத்துகளை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. படிப்பு முடிந்ததும் தனது கிராமத்திற்குத் திரும்பி புத்தப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[2]\nஅக்காலத்தில் தொழிலாளர் இயக்கத்தில் சேர விரும்பிய பல தமிழர்களில் ஒருவரான அந்தோனிப்பிள்ளை சிங்களம் கற்க விரும்பினார். அதற்காகக் கரோலினை நாடினார். அந்தோனிப்பிள்ளை தமிழ் கிறித்தவர்; கரோலின் சிங்கள பௌத்தர். அந்தோனிப்பிள்ளையை விட கரோலின் ஆறுவயது மூத்தவர்; ஆயினும் இருவரும் 1939 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.\nகரோலின் 1931 இல், அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அவரது சகோதரருக்கு தேர்தலில் போட்டியிட பெரும் உதவியாகவும் இருந்தார். இது சமூக நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை ஆழப்படுத்தியது. குடியேற்ர அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் இலங்கைப் போர் வீரர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறுவதற்காக அவர் பல எதிர்ப்புப் பேரணிகளில் பங்கு கொண்டார். 1935 ஆம் ஆண்டில், இவருடைய சகோதரர்கள் ஹாரி, பிலிப், இராபர்ட் ஆகியோருடன் இணைந்து,[3][4] இலங்கையின் முதல் அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவ உதவியாக இருந்தார்.[5] அந்தோனிப்பிள்ளையைத் திருமணம் செய்த பின்பு இருவரும் இலங்கையின் மலையகத்திற்குச் சென்று அங்குள்ள மலையகத் தமிழர்களின் தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைத்தனர்.[2]\nஒரு தீவிர திரொட��சுக்கியவாதியாக இருந்த கரோலினும், அந்தோனிப்பிள்ளையும் ஏகாதிபத்தியத்தின் ஒரு உதாரணமாகக் போரை எதிர்த்தனர். பிரித்தானிய அரசு லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களைத் தேடி கைது செய்தனர். 1942-இல், கரோலின் த்னாது கணவரை தமிழ்நாடு, மதுரையில் இணைந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். மும்பையில் இவரது சகோதரர் பிலிப் குணவர்தனா கைது செய்யப்பட்டதை அடுத்து, கரோலின் தனது இரு குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி இலங்கை திரும்பினார்.[6]\nபோருக்குப் பின்னர், அந்தோனிப்பிள்ளையும் கரோலினும் மதுரைக்குத் திரும்பிச் சென்று, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மதுரையில், நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, அவர்களுக்காகத் தொழிற்சங்கக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தார்.[2]\nலங்கா சமசமாஜக் கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2019, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/02/15213648/Kombai-Audio-launch.vid", "date_download": "2019-12-09T16:13:47Z", "digest": "sha1:F2TUIIZRL6EHTH5NOAJUEBFD4GUPMZBK", "length": 3948, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் மலையாள இயக்குனர்", "raw_content": "\nசசிகலாவை கிண்டல் செய்த மன்சூர் அலிகான்\nதமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் மலையாள இயக்குனர்\nதமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் மலையாள இயக்குனர்\nதமிழ்நாடுனாலே பயம்தான் - மம்முட்டி\nதமிழ் படத்துல இது சாத்தியமான்னு தெரியல- இயக்குனர் ராம்\nதமிழ் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா - நிம்மி & ரேயா\nதமிழ்நாட்டில் எனக்கு சின்ன வீடு கூட இல்ல - ஸ்ரீ ரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421741", "date_download": "2019-12-09T15:10:44Z", "digest": "sha1:HGEVP3DU2WR5E2H4C3XHBIRERID4NLLS", "length": 27290, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள்! : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 1\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 1\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 7\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 13\nகபடி: இந்திய பெண்கள் 'தங்கம்' 3\nஉள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 24\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 59\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 78\nதனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 182\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nசென்னை: 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நடந்தது.\nஇதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - கம்யூனிஸ்டுகள் உட்பட, 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம், 'உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.\nஇதையடுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:\nஅ.தி.மு.க.,-துணை சபாநாயகர் ஜெயராமன்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி, பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதேர்தலை விரைந்து நடத்தி, மூ���்றரை ஆண்டுகளாக முடங்கியுள்ள, உள்ளாட்சி நிர்வாகங்கள், மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் தடை பெறாத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதி.மு.க., - கிரிராஜன்: உயர் நீதிமன்றம், 2016ல் கூறியபடி, யாருக்கு ஓட்டளித்தோம் என அறியும் வகையிலான, வி.வி., பேட் இயந்திரத்தை பயன்படுத்தி,முறையாக தேர்தலை நடத்த வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இடஒதுக்கீடு குறித்த விவரங்களை முறையாக அறிவிக்க வேண்டும். எந்த சட்ட சிக்கலுக்கும் இடம் தராமல், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.ஊரக பகுதிகளில் வேட்பாளர் பெயரை அச்சிட்டு, ஓட்டுச் சீட்டுக்களை தயார் செய்ய வேண்டும்.\nகாங்., - தாமோதரன்: உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இடஒதுக்கீடு குறித்து, காங்., பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.தேர்தலில் பண வினியோகத்தை தடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் அதிகார பலத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.\nதே.மு.தி.க., - மோகன்ராஜ்: ஏற்கனவே, 31 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. தற்போது, ஐந்து புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. மாவட்ட கவுன்சிலர் எண்ணிக்கை அதிகரிக்கப் படுமா என, தெளிவுப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த, அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும். தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.\nஇறுதியாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'பழைய மாவட்டங்கள் அடிப்படையில் தான், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். துணை பதவிகள் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.'இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. ஏற்கனவே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதால், வி.வி., பேட் கருவியை பயன்படுத்த வாய்பில்லை' என்றனர்.\nஆலோசனை கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம், நகராட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதே போல அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்த வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.\nஅமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்கும் படி , அவர்களிடம் வலியுறுத்தவும் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலதேர்தல்ஆணைய உத்தரவின் படி விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் தேரத்ல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nRelated Tags உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்\n20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி(7)\n28 ஆண்டுகளில் 53, 'டிரான்ஸ்பர்': நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதற்குள் தான் சுடலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விட்டாரே.. இனி தேர்தல் நடந்த மாதிரிதான்..விளங்கும் நாடு\nஅடப்பாவமே... அனைத்துக்கட்சியிலும் திமுக இல்லையா அடிமைப்பதர்கள் வந்து ஒப்பாரி வைக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்ல��ு முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி\n28 ஆண்டுகளில் 53, 'டிரான்ஸ்பர்': நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-dec-15/30525-1968", "date_download": "2019-12-09T16:51:33Z", "digest": "sha1:BHDNNTFAPEAOTS7SWB3DENMRK6PZFQCW", "length": 27934, "nlines": 275, "source_domain": "www.keetru.com", "title": "1968 சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லாது எனக் கோரித் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2015\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்க���ம் சில வரலாற்றுக் குறிப்புகள்\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2016\n1968 சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லாது எனக் கோரித் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nஇந்து உரிமை இயல் சட்டத்தின்படி தான், ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற ஓர் ஒழுங்குமுறைச் சட்டத்தை, 1772இல் வாரன் ஹேஸ் டிங்க்ஸ் என்கிற வைஸ்ராய் அமல்படுத்தினார். சாஸ்திரப் படியான சடங்குடன் தான், ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும்.\nஅதன் அடிப்படையில்தான், 1806 முதல் 1860 வரையில் கீழ்நீதிமன்றங்களில் வெள்ளைக்கார நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.\nஅந்தத் தீர்ப்புகளின் அடிப்படையை வைத்து 1861இல் “இந்துச் சட்டம்” (Hindu Law)) உருவாக்கப்பட்டது.\nஅச்சட்டம் விதித்த திருமண வடிவங்கள் யாவை\n1. ஒரு கற்சிலையின் முன்னால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும்; (அ)\n2. ஓர் பார்ப்பனப் புரோகிதரை வைத்து, தீக்குண்டம் வளர்த்து, மந்திரங்கள் ஓதித் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; தீக்குழியைச் சுற்றி மணமக்கள் ஏழு தப்படி மூன்று சுற்று நடக்க வேண்டும்; (அ)\n3. அவரவர் வருண சாதி வழக்கப்படி அல்லது உள் சாதி வழக்கப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்; (அ)\n4. அவரவர் வாழும் பிராந்திய வழக்கப்படித் திரு மணம் செய்துகொள்ள வேண்டும்.\nஇப்படிச் செய்துகொள்ளும் திருமணங்கள்தான் செல்லுபடி ஆகும். அதாவது - இப்படித் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகள் தான் தந்தையின் சொத்தில் பங்குபெற முடியும். இதைமீறித் திருமணம் நடத்த உரிமை இல்லை.\nஇது, பார்ப்பனர் அல்லாதாருக்கு இழிவைச் சேர்ப் பது அல்லவா\nஇவற்றை உணர்ந்து விசுவ��ருமர், கொங்கு வேளாளர் முதலான சூத்திர உள்சாதியினர் மட்டும் 1800க்கு முன்னரே பார்ப்பனப் புரோகிதனை அழைப் பதை விட்டுவிட்டனர்.\nஆனால் 1890இல் வித்தூன்றி, 1912இல் முளைவிட்டு, 1916இல் செடியாக வளர்ந்த, “பார்ப் பனரல்லாதார் கட்சி (எ) நீதிக்கட்சி”, 17-12-1920 இல் சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றி, 1926 வரை தொடர்ச்சியாக ஆட்சி செய்தது. அக் கட்சியின் தலைவர்கள், இதை மாற்ற வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அவர்கள் எல்லோரும் பெரிய படிப்பாளிகள்; மிகப்பெரிய பணக்காரர் கள்; பலரும் பொது வாழ்வில் தூய்மையான வர்கள்.\nபார்ப்பனர் பெற்றிருந்த சட்டமன்றப் பதவிகள் மற்றும் அரசாங்க வேலைகள் இவற்றைக் கைப்பற்றுவதில் மட்டுமே அவர்கள் நாட்டம் கொண்டார்கள்.\nதீண்டப்படாதாருக்கு இருந்த இயலாமைகள் சில வற்றை நீக்கினார்கள்; தமிழச்சிகள், தேவதாசிகள் என்று ஆக்கப்பட்டதை நீக்கினார்கள்.\nஆனால் வீட்டுச் சடங்குகள், கோவில் வழிபாடு முதலானவற்றில் பார்ப்பனப் புரோகிதத்தை - பார்ப்பனர் அர்ச்சகர் என்பதை நீக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. அதாவது பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதைக்கு இருக்கிற அந்த இழிவை நீக்க அவர்கள் முன்வரவில்லை.\n“பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கம் அமைக்க வேண்டும்” என்கிற எண்ணம் 1926 செப்டம் பரில் ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது.\nபனகல் அரசர், ஏ. இராமசாமி முதலியார், எம்.டி. சுப்பிரமணிய முதலியார் போன்றவர்களை உடன் வைத்துக் கொண்டு, 26-12-1926இல் மதுரையில், “மாகாணப் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு” கூட்டச் செய்து, அங்கே, “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கம்” நிறுவப்பட எல்லாம் செய்தார், ஈ.வெ.ரா.\nஅதுமுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக, “பிராம ணீயம் ஒழிந்த திருமணம், கருமாதி, திதி” முதலான சடங்குகளைப் பார்ப்பனர் அல்லாதார் சிலர் செய்தனர்.\nவரலாற்றில், முதலாவது சுயமரியாதைத் திருமணம் எனப் பதிவு செய்யப்பட்டிருப்பது, 28-5-1928இல் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள சுக்கில நத்தம் என்ற ஊரில் ஒரு ரெட்டியார் வீட்டில், ஈ.வெ.ரா., திருச்சி கே.ஏ.பி. விசுவநாதன், பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி இவர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணமே ஆகும்.\nஇந்துச் சட்டப்படி அது செல்லாது.\n“சட்டப்படி செல்லாவிட்டாலும் போகிறது. பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கித்தான் திருமணம், இறுதிக் கடன் ��ுதலானவற்றைச் செய்ய வேண்டும்” என்று துணிந்து, ஆயிரக்கணக்கான பார்ப்பனர் அல்லாதார், பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கிவிட்டனர்.\nஅப்படித் துணிந்து, 14-7-1934 மாலை 5 மணிக்கு, திருச்சியில், கோட்டையூர் ஏ.எல். சிதம்பரம் (செட்டியார்) - டி. ரெங்கம்மாள் (ரெட்டியார்) இருவரும், ஈ.வெ.ரா. தலைமையில், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் செல்லாது - இவர் களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடை யாது என்று, 1956 வாக்கில் சென்னை உயர்நீதி மன்றப் பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புக் கூறினர்.\n(இவர்களின் மூத்த மகளை கடலுர் கி. வீரமணி திருமணம் செய்து கொண்டார்).\nஇப்படி ஒரு தீர்ப்பு வந்த பிறகும் பல ஆயிரம் பேர் பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கி ஆர்வத்துடன் திரு மணம் bச்யதுகொண்டனர்.\n6-3-1967இல். தமிழ்நாட்டில், தி.மு.க. அமைச்ச ரவை, அறிஞர் சி.என். அண்ணாதுரையின் தலை மையில் அமைந்தது.\nதிருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில், மறைந்த ப. ஜீவானந்தம் மகள் உஷாதேவி - பெருவளப்பூர் இரா. அருணாசலம் திருமணத்தை, பெரியார் முன் னின்று நடத்தினார். அதில் பங்கேற்ற முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, “சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் படியான சட்டத்தைச் செய்வோம்” என, முதன்முதலாக அறிவித்தார்.\nஅப்படிச் சட்டம் செய்வதற்கான சட்ட வரைவை (Draft) தந்தை பெரியாரின் பார்வைக்கு, முதலமைச் சர் அனுப்பினார்.\n“மாலை மாற்றுவதையும் மோதிரம் அணி வதையும் மற்றும் தாலி கட்டுவதையும் செய்து, திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு” என்று அரசின் சட்ட வாசகம் இருந்தது. அதில் திருத்தம் செய்த பெரியார், “மாலை மாற்றிக் கொள்ளுவது மோதிரம் அணிந்து கொள்ளுவது (அல்லது) தாலி கட்டுவதைச் செய்து” என்று இருந்தால் போதும் என்று கூறி, எளிமைப்படுத் தினார்.\nபின்னும் ஒரு ஆதாரத் தடையை, வழக்கம் என்கிற வடிவில் இந்திய அரசினர் எழுப்பினர்.\nஉடனே, “தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்தத் திருமண முறை ஒரு வழக்கமாக இருக் கிறது” என்று இந்திய அரசுக்கு எழுதும் படி, ஆலோசனை கூறி அனுப்பினார், பெரியார்.\nதிராவிட முன்னேற்றக் கழக அரசு 1968இல், “சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டத்தை” நிறைவேற்றியது.\nஅதாவது, “1926 முதல் 1967 வரை செய்யப்பட்ட சுயமரியாதை முறைத் திருமணங்களும், 1967க்குப் பிறகு நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும்” என்பதே அச்சட்டத்தில் உள்ள பெரிய பாதுகாப்பு.\nஇது இந்து திருமணச் சட்டத்தின் 7ஏ உள்பிரிவாக உள்ளது.\nஇது தி.மு.க. ஆட்சியின் மாபெரும் செயல்.\nஇந்தச் சட்டம் செல்லாது என்று கூறிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு வழக்கறிஞர் தொடுத்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇது, இச்சட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.\n1. திருமணத்தைப் பொறுத்த வரையில் மட்டும் செல்லும்;\n2. தமிழகம் என்கிற பிராந்தியம் (அ) பகுதியில் மட்டும் இது செல்லும்.\n3. இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்கள் இப்படித் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் இச்சட்டம் இந்துச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற வில்லை; அப்படி மாற்ற முடியாது; அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.\nஆனால், 1968க்குப் பிறகும், பார்ப்பனப் புரோகிதம் இந்தியாவிலுள்ள இந்துப் பார்ப்பனர் அல்லாதார் எல் லோருடைய - 100க்கு 95 பேராக உள்ள பார்ப்பனரல் லாதார்களுடைய வீடுதோறும் நீக்கமற நிறைந்து கிடக் கிறது. அதை மாற்றும் நாள் நெடுந்தொலைவில் உள்ளது.\nஅடுத்து, தமிழ்நாட்டில் 1968க்குப் பிறகு, ஓர் ஆண்டில் நடக்கிற திருமணங்களில், எத்தனை விழுக்காடு திரு மணங்கள் பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த திருமணங் கள் என்பதை அறிந்திட, 2014 வரை, தமிழக அரசோ, மற்றவர்களோ எதுவும் செய்யவில்லை.\nமேலும், “சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன ஏன்” என்கிற விவரங்களை, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில், ஒரு துணைப்பாட மாக வைத்திருந்தால் - 1969க்கும் 2015க்கும் இடை யில் படித்த 3 கோடி மாணவர்கள், அதுபற்றி நன்றாகப் புரிந்திருப்பார்கள். இது பற்றி எல்லோரும் வாய் மூடி யிருப்பது பெரிய குறையாகும். நிற்க.\n1928 முதலே, பெரியார் விரும்பியபடி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்பதை ஓர் அனைத்திந்திய இயக்கமாக வளர்த்தெடுக்காமல் போனது மிகப்பெருங்குறை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]keetru.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் தேசியம் பேசி பிரிவினைக்கு வித்திட்டு அனைத்திந்ய என்பது சந்தர்ப்பவாதமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25481-puducherry-s-first-flyover-opening.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-09T15:54:26Z", "digest": "sha1:UTNMOEERPSE3VZVYM7G25QBK2W4A2BOU", "length": 9634, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியின் முதல் மேம்பாலம் திறப்பு | Puducherry's first flyover opening", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nபுதுச்சேரியின் முதல் மேம்பாலம் திறப்பு\nபுதுச்சேரியில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட முதல் மேம்பாலத்தை முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.\nபுதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே கடந்த 2013-ஆம் ஆண்டு 830 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியின் பணிகள் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார்.\nஇந்த மேம்பாலம் புதுச்சேரியின் முதல் மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பாலத்தின் மீதமுள்ள பகுதிகளின் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார���.\n100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம்\nபாகுபலி நட்பு... ராணாவுக்கு உதவிய பிரபாஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\nஓடும் பேருந்தில் நூதன திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பெண்கள்\nபைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..\nவெங்காயம் திருடியவருக்கு அடி உதை\nமீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்\n“கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்” - புதுவை முதல்வர்\nதமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்\nபெண் எஸ்.பி.யை நாற்காலியில் அமரவைத்து தூக்கிச் சென்ற காவலர்கள்\nபுதுச்சேரி எஸ்.ஐ. தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. குடும்பத்திற்கு நிதியுதவி\nRelated Tags : Flyover opening , Puducherry , புதுச்சேரி , மேம்பாலம் , முதலமைச்சர் நாராயணசாமி , மேம்பாலம்திறப்பு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம்\nபாகுபலி நட்பு... ராணாவுக்கு உதவிய பிரபாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72997-pm-modi-explains-the-beauty-of-art-on-mamallapuram-sculptures.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-09T14:59:54Z", "digest": "sha1:JRZTNYXDA3G3LJBSHDTILYU6C75AIYKQ", "length": 9185, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி | PM Modi explains the beauty of art on Mamallapuram sculptures", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். இதன் பின்பு பல்வேறு மாமல்லபுரம் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கி வருகிறார்.\nமாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் கைகுலுக்கினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. சீன அதிபரை வரவேற்ற மோடி நீண்ட நேரம் அவரிடம் உரையாடினார்.\nஇதையடுத்து அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள மாமல்லபுர சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்தார். இதனையடுத்து மாமல்லபுரத்தின் பல்வேறு சிற்பங்களின் பெருமைகளை சீன அதிபருக்கு விளக்கி வருகிறார் மோடி.\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\nகாலதாமதமாக நீதி வழங்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \nகொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்\n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n“தோனி..தோனி என ரசி���ர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/category/uncategorized/", "date_download": "2019-12-09T14:56:02Z", "digest": "sha1:4NTISXYX5OHZZIZB5KKHN7HWC5LIMPB7", "length": 12869, "nlines": 178, "source_domain": "noelnadesan.com", "title": "Uncategorized | Noelnadesan's Blog", "raw_content": "\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்\nசொல்ல மறந்த கதைகள்: புதுவை இரத்தினதுரை நினைவுகள் முருகபூபதி புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். … Continue reading →\nகரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை\nநடேசன் யாழ்ப்பாணம் “நீ தீவான். ஆர்ட்ஸ் படித்து என்ன செய்யப்போகிறாய் இந்துக்கல்லுரிக்கு எஞ்ஜினியரிங் படிப்பதற்கு எல்லோரும் வருகிறார்கள் “ என்று பொன்னம்பலம் மாஸ்டர் முகம் சிவந்த கோபத்துடன் எனது இடக் காதை பிடித்துத் திருகியபடி 9 ஆவது வகுப்பில் கலைப்பிரிவில் இருந்த என்னை பாடசாலை வராந்தாவில் இழுத்து���்கொண்டு போய் இரண்டு வகுப்பறைகள் தள்ளியிருந்த கணிதப்பிரிவில் இருக்கும்படி … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்-2 நடேசன் கீற்றோவிற்கு செல்லும் எவரும் பார்ப்பதற்குத் தவறாத இடம் பூமத்திய ரேகை என்னும் கற்பனையான கோடாக நினைக்கும் புவியின் மத்திய பகுதி.அதனாலேயே ஸ்பானிய மொழியில் ஈகுவடோர் எனப் பெயர் வந்தது. பூமத்திய ரேகை கீற்றேவிற்கு வடக்கே செல்கிறது. கீற்றோ மத்திய நகரம் கோட்டிற்கு தெற்கேயுள்ளது. 200 வருடங்கள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nநடேசன் நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன். இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் . எப்படி புரியவைக்கலாம் நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nநடேசன் “ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா ” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா “ “ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nஇலங்கை சிட்னியியில் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலம் ஒரு வருடமே . ஆனாலும் புதிய இடம், கலாச்சாரம் என்பதால் அவை நினைவில் நீங்காதவையே. யாழ்ப்பாணத்தில் இந்துக்கல்லூரியின் விடுதி வாழ்க்கை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நினைவுகள் போல் பசுமையானவையல்ல. புலம்பெயர்ந்தபின் வாழ்வதற்கு புதிய அவுஸ்திரேலியப் பட்டம் தேவையாகவிருந்தது இலங்கையின் வடகரையில் எழுவைதீவென்ற சி���ு தீவில் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்\nகரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/politics", "date_download": "2019-12-09T15:31:04Z", "digest": "sha1:Y5AXXE63CPEHRO2GEPO23M2QZGCZRKEM", "length": 14946, "nlines": 184, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Politics News (அரசியல் செய்திகள்): Latest Politics News, Top Political Headlines From India & World", "raw_content": "\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nஇந்தியாவிலேயே முதன்முற���யாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..\nஆக்ரோஷமாக பேசிய நிர்மலா சீதாராமன்.. 'தூங்கி தூங்கி' விழும் அமைச்சர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்.. பங்கப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ..\n\"நான் திமுகதான்\"உண்மையை போட்டுடைத்து பகீர் கிளப்பிய சீமான்.. பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் பரபரப்பு பேச்சு வீடியோ..\nஅம்பேத்கர் சிலை முன் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம்.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..\nபா.ஜ.க பிரமுகரை புதருக்குள் தள்ளி கும்மாங்குத்து குத்திய எதிர்க்கட்சி தொண்டர்கள்.. பரபரப்பு வீடியோ..\nதாயுடன் பறையடித்து கொண்டாடிய பேரறிவாளன்.. களைகட்டிய திருமண விழா வீடியோ..\n3 ஜாதி கட்சிகள் தான் நாட்டை ஆளப் போகிறது.. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தாக்கி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு பேச்சு..\nஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்சை உட்கார சொன்னது நான்தான்.. ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடிப் பேச்சு..\nஇராவணன் பச்சை தமிழன்.. இந்து மதம் ஒன்று தோன்றவே இல்லை.. அதிரடியாக பேசிய திருமாவளவன் வீடியோ\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅரசியலில் ரஜினி- கமலுக்கு வாய்ப்பில்லை ராசா... அஜித், விஜய் வந்தா திருப்புமுனை ஏற்படும்..\nExclusive Interview : என்னை எதிர்க்க முடியாமல் அதைச்செய்ததே திருமா குண்டாஸ்தான்... ஆதாரத்தை வைத்து கொதிக்கும் காயத்ரி ரகுராம்..\nசெருப்புடன் நடிகை வீட்டு முன் முற்றுகை.. எத்தனை பேரு செத்தாலும் விடமாட்டோம்.. திருமாவளன் என்ன இளக்காரமா..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nடிவி விவாதத்தை கூட முடிவு செய்வது அவுங்கதான்.. மநீம சினேகன் கொந்தளிப்பு வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\nமிரளவைக்கும் ஒற்றை புகைப்படம்.. அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்..\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை போட்டு அர்ஜுன் சம்பத்தை அதிரடியாக தூக்கிய போலீஸ்..\nதிருவள்ளுவர் சிலைமேல் சாணம் ஊற்றிய மர்ம கும்பல்..\nசீமான் ஆட்கள் மிரட்டுறாங்க... நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கதறும் பெண்... வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nஇந்திய அணிக்கு மண்டையடி.. அஷ்வினை அழைக்கிறது அணி நிர்வாகம்..\nதிருப்பதி கோவிலில் பயங்கர தீ விபத்து.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்..\nஆசிய அளவில் தங்கம் வென்றார் 'தமிழ்மகள்' அனுராதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-a20s-7554/", "date_download": "2019-12-09T15:25:57Z", "digest": "sha1:X76LPTJFGWFHJ53VK7KTLV6PO7U567EG", "length": 21159, "nlines": 317, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A20s விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 5 அக்டோபர், 2019 |\n13MP+8 MP+5 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் 1.8 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள் Top 10 Samsung Mobiles\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள் Top 10 Samsung Mobiles\nசாம்சங் கேலக்ஸி A20s விலை\nசாம்சங் கேலக்ஸி A20s விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A20s சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1520 பிக்சல்கள், 19 9 ratio ( 259 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.8 GHz சார்ட்டெக்ஸ்-A53, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 506 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A20s ஸ்போர்ட் 13 MP (f /1.8) + 8 MP (f /2.2) + 5 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், ப��ாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி A20s வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி 2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A20s சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசாம்சங் கேலக்ஸி A20s இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A20s இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.11,999. சாம்சங் கேலக்ஸி A20s சாதனம் अमेजन, பிளிப்கார்ட், பிளிப்கார்ட், பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A20s புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி A20s அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் பச்சை, கருப்பு, நீலம்\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 5 அக்டோபர், 2019\nதிரை அளவு 6.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1520 பிக்சல்கள், 19 9 ratio ( 259 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450\nசிபியூ ஆக்டா கோர் 1.8 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13 MP (f /1.8) + 8 MP (f /2.2) + 5 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, கைரோ\nமற்ற அம்சங்கள் 15W க்யுக் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி A20s போட்டியாளர்கள்\nவிவோ Y3 Standard எடிஷன்\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி A20s செய்தி\nவிரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் விரைவில் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. The phone will be powered by a Snapdragon 450 processor coupled with 4GB of RAM and 64GB of storage.\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் 'தி வால்' டிஸ்பிளே என்ற பெயரில் புதிய டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய தி வால்' டிஸ்பிளே டிவிகளின் விலையைக் கேட்டால் யாராக இருந்தாலும் வாயைப் பிளப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது,அதன்படி இந்த சாதனத்தின் முந்தை விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும், பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு\nசாம்சங் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தொடர்ந்து விலைகுறைப்பு அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் சாதனங்களுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/four-youths-died-in-train-accident-near-kovai-368482.html", "date_download": "2019-12-09T17:22:12Z", "digest": "sha1:CYBJPJBA7T2YMGU3TLWMKCM67RV4LNH4", "length": 18372, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்! | four youths died in train accident near kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குடியரிமை திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\n6ல் வென்றால் ஆட்சி.. தப்புவாரா எடியூரப்பா.. கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு\nஎடியூரப்பா அரசின் பதவி தப்புமா.. கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\n இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே\nTechnology சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nFinance இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்\nதண்டவாளத்தில் மது அருந்திய 4 மாணவர்கள் ரயில் மோதி பலி\nகோவை: தண்டவாளத்தில் உட்கார்ந்து தண்ணி அடித்துள்ளனர் நண்பர்கள்.. போதை தலைக்கேறி அங்கேயே விழுந்துவிடவும், அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 கல்லூரி மாணவர்களும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள கோர சம்பவம் நடந்துள்ளது.\nகோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர்.\nராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்கள் கருப்பசாமி, க���ுதம்.. சூலூரில் உள்ள ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுத வந்திருந்தனர்.\nபரபரப்பில் சென்னை ஐஐடி.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. கமிஷனர், இணை ஆணையர் நேரடி விசாரணை\nஇதற்காக ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.. இப்போது அதே காலேஜில் படித்து வருபவர்கள் சோதிக் ராஜா, விஸ்வனேஷ், ராஜசேகர் ஆகியோர். இவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பதால், ஒருவரையொருவர் சந்திக்கலாம், தண்ணி அடிக்கலாம் என்றும் முடிவு செய்தனர்.\nபின்னர் ஒயின்ஷாப்புக்கு போய் மதுபாட்டில்கள் வாங்கி கொண்டு, சூலூர் - இருகூர் இடையே ராவத்தூர் என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்திற்கு சென்றனர். ஒயின் ஷாப் மூடும் நேரமாகிவிட்டதால், அவசரமாக சென்று பாட்டில்களை வாங்கி அங்கேயே இருந்த தண்டவாளத்தில் தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். நேரம் ஆக ஆக.. போதை தலைக்கேறிவிட்டது.\nஒரு கட்டத்தில் விஸ்வனேஷ் தவிர மற்றவர்கள் போதையாகி தண்டவாளத்திலேயே கிறங்கி கிடந்துள்ளனர். அந்த நேரத்தில்தான் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மயங்கி விழுந்து கிடந்த இளைஞர்கள் மீது அப்படியே ஏறி சென்றது.. இதில் 4 பேருமே உடல் சிதறி அப்படியே உயிரிழந்தனர்.\nவிஸ்வனேஷ்வரன் மட்டும் ரயில் வருவதை பார்க்கவும் தப்பி உள்ளார்.. அப்போதும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போத்தனூர் ரயில்வே போலீசார், 4 பேரின் சடலங்களை மீட்டனர்.. விஸ்வனேஷை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம��: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nபுதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்\nசுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nஉயிரிழந்த 17 பேருக்காக போராடிய 24 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nபுருவம்தான் தெரிஞ்சது.. கண்,வாயிலலாம் மண்ணு.. மேட்டுப்பாளையம் விபத்தில் தந்தையை இழந்த சிறுமி கண்ணீர்\n#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/one-india-readers-condemns-sasikala-influence-the-jail-289991.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T16:27:09Z", "digest": "sha1:ZSNV7C5TM7ZUHDGIT46Z7APYZH7DXU3A", "length": 17660, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது.. குமுறும் மக்கள்! | One india readers condemns sasikala influence in the jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகையில் வீச்சரிவாள்.. நடுரோட்டில் ரகளை.. யாருக்காக தெரியுமா\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n அமித்ஷாவை பார்த்து கேட்ட தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies ���ண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது.. குமுறும் மக்கள்\nசென்னை: பெங்களூரு சிறையில் சசிகலா எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து ஓங்கியுள்ளது.\nசசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் வீடியோவாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன. ஆனபோதும் அதனை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சசிகலாதான் தமிழக சிறைக்கு தன்னை மாற்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்த சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.\nசந்துரு என்பவர் பதிவிட்டுள்ள கமென்ட்டில் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். திகாருக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.\nஅலீம் என்பவர் பதிவிட்டுள்ள கருத்தில், மீண்டும் ஊழல் செய்ததை குற்றமாக கருதி, இதற்கு மேலும் சில வருடம் தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில், டெல்லி திஹார் சிறையில் தனிமை படுத்த வேண்டும். லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது எனக் கூறியுள்ளார்.\nவீடியோ லீக் என்பதே சதி தான்\nராம் என்பவர் தனது கருத்தில் இந்த வீடியோ லீக் என்பதே சதி தான். இதை வைத்து இவரை வேறு சிறைக்கு மாற்றப்போகிறோம் என்று ஆளும் காங்கிரஸ் அரசு சொல்லும்.அப்போது தமிழக சிறைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். பணம் கைமாறும்...நினைத்ததை சாதிப்பார்கள்.. என பதிவிட்டுள்ளார்.\nகேபி என்பவர் சசிகலா காத்திருங்கள், சித்தராமையா அவர்கள் நியமித்த விசாரணை அதிகாரி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் செல்லில் வந்து ஆய்வு செய்யும் போது நீங்க மாட்டுவீங்க..ரூபா அவர்கள் புகார் செய்த அன்றிரவே சிறைக்குள் சென்று ஏன் ஆய்வு நடத்த வில்லை ; சசி ஆதாரங்களை அழித்த பின் , சசி அனுமதி கொடுத்த பின், சிறையில் போய் ஆய்வு செய்யுங்கள் ; நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\nதிரும்பி வந்தால் உடைந்து போவார்.. தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு.. பரபரப்பு\nபாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்\nமார்ச் 5-ம் தேதி திவாகரன் மகனுக்கு திருமணம்... அழைப்பிதழ் ரெடி\nமன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nஅந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nசசிகலாவின் 1500 கோடி சொத்துக்கள் முடக்கமா .. இல்லை என்கிறார் வக்கீல்.. நடந்தது என்ன\nவரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா\nகுருப்பெயர்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு எப்படி இருக்கு\nகுரு பெயர்ச்சி 2019: தனுசு ராசிக்காரர் ப.சிதம்பரத்திற்கு ஜென்ம குரு - பலன்கள் எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala roaming bengaluru jail ilavarasi சசிகலா பெங்களூரு சிறை இளவரசி திகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/thanga-tamizh-selvan-criticized-ttv-dinakaran-368196.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T17:17:39Z", "digest": "sha1:FUHKBKT4K7ELEBHHIM5G2XUM6L4VGPP2", "length": 19347, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக் | thanga tamizh selvan criticized ttv dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தே���ி செய்தி\nதென்கிழக்காசியாவில் தமிழர்களின் 2,000 ஆண்டு வரலாறு குறித்த நூல் சிங்கப்பூரில் வெளியீடு\nகையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா\nRasathi Serial: ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட்.. எதிர்பார்ப்பில் ராசாத்தி ரேட்டிங்\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... வரப்போகுது கனமழை.. 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஅகிலா மேல கை வச்சா.. திரண்டு வந்த திருடர் குடும்பங்கள்.. ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிர்ச்சி\nவிரைவில் அகதிகள் முகாம்.. பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு.. குடியுரிமை சட்டத்தின் ஷாக்கிங் பின்னணி\nMovies சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\nAutomobiles அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..\nFinance இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\nTechnology உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nSports ராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்\nLifestyle கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா\nEducation ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்\nரூ.1,500 கோடிக்கு பினாமி சொத்து - பரபரப்பைக் கிளப்பிய சசிகலா\nதேனி: \"நீங்க வேணும்னா பாருங்க.. இப்படியே போனால், அந்தம்மா ஜெயிலிலிருந்து வர்றதுக்குள்ளே தமிழ்நாட்டில் அமமுக என்ற கட்சியே இருக்காது.. அவ்வளவும் ஆணவம்.. இந்த ஆணவத்தினாலேயே கட்சியை அழித்துவிட்டார்.. நம்பியவர்களையும் ஏமாற்றிவிட்டார்\" என்று டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் கருத்துதெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா காலத்தில் தேனியில் ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருந்தார் தங்க தமிழ்செல்வன். துணை முதல்வர் உட்பட பல பொறுப்புகளை ஓபிஎஸ்-க்கு ஜெயலலிதா கொடுத்ததற்கு காரணம், கட்சியில் அவருக்கு இருந்த மரியாதை, ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ்-க்கு இருந்த உண்மையான விசுவாசம்.\nபலமுறை ஓபிஎஸ்-ன் விசுவாசத்தை கண்டு ஜெயலலிதாவே புல்லரித்து போகவும���, அவர் மறைவுவரை, ஓபிஎஸ்-க்கு அடுத்த கட்டத்தில்தான் தங்க தமிழ்செல்வனை வைத்திருந்தார்.\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nஇருந்தாலும், டிடிவி தினகரன் ஆர்கே நகர் வெற்றிக்குபிறகு உச்சியில் இருந்த நேரம், தேனியில் ஓபிஎஸ்-க்கு நிகரான இடத்தை தங்க தமிழ்செல்வன் கொண்டு வந்தார். ஆனால் இது எல்லாம் அமமுக தேர்தலில் தோற்கும்வரையே நீடித்தது\n5 மாதத்துக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதன்பிறகு, தேனியில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார். மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தேடி வந்தது.\nஇப்போதும், தேனி மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சியில் தங்க தமிழ்செல்வன் ஈடுபட்டு வருகிறார். தேனியில் பலம் வாய்ந்த இடத்தில் அமமுக இருந்த நிலையில், அதிலும் தேய்மானம் ஏற்பட்டு வருகிறது. பலர் அதிமுகவுக்கும், பலர் திமுகவுக்கும் என கட்சி தாவி வருகிறார்கள்.\nஇதுசம்பந்தமாக தங்க தமிழ்ச்செல்வன் கருத்து சொல்லும்போது, \"தன்னை ஒரு பெரிய அரசியல் தலைவர் போல் டிடிவி தினகரன் இமேஜை வளர்த்து கொண்டாரே தவிர, கட்சியை வளர்க்க போதுமான ஆர்வம் காட்டவில்லை. கூடவே 2 ஜால்ராக்களை வைத்து கொண்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்டுகிறார். அதனால்தான் அக்கட்சி அழிந்து வருகிறது.\nஅமமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் மாற்று கட்சிகளுக்கு தான் போய் வருகிறார்கள். அதிலும் நிறைய பேர் திமுக பக்கம் தான் வருகிறார்கள். இப்படியே இதே தொடர்ந்தால், அந்தம்மா ஜெயிலில் இருந்து வருவதற்குள், அமமுகவே இருக்காது. வெறும் பெயர் மட்டும்தான் இருக்கும். இதுக்கெல்லாம் ஆணவம்தான் காரணம்.. அந்த ஆணவத்தின் மூலமே தனது கட்சியை அழித்து விட்டதுடன், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி விட்டார்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமயக்க மருந்து கொடுத்து.. ஆபாசமாக பேசி.. ஆத்திரத்தில் வெட்டினேன்.. 23 வயது நிரஞ்சனா வாக்குமூலம்\n58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு\n23 வய��ுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\n... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொதப்பல்\nஉங்க வண்டியை விற்பனை செய்றீங்களா.. மறக்காம இதை செஞ்சுடுங்க.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nபெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று.. உடம்பெல்லாம் கடித்து குதறிய சைக்கோ ராஜ்குமார்\nபிள்ளையார்பட்டியை தொடர்ந்து பெரியகுளத்திலும் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை.. தேனியில் பரபரப்பு\nகல்யாணம் ஆகி 5 நாள்தான் ஆச்சு.. தூக்கில் தொங்கிய 18 வயது புதுப்பெண்.. கம்பம் அருகே சோகம்\nதலையை விரித்து போட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்.. சகுனம் பார்த்த சந்திரன்.. வாய்சண்டை.. தற்கொலை\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/07/17201016/ENPT-Final-Schedule-Begins.vid", "date_download": "2019-12-09T14:56:48Z", "digest": "sha1:FU7VVEZQNXBVMSRYEDLFSYG25VJI34VN", "length": 4067, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு", "raw_content": "\nரசிகர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைக்கும் திஷா பதானி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஎன்.டி.ஆரின் வாழ்க்கை படத்தில் வித்யா பாலன்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஎனை நோக்கி பாயும் தோட்டா - விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா-டிரைலர்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423128", "date_download": "2019-12-09T15:12:43Z", "digest": "sha1:O5BGQ74I4LZTZFB77YWLD4QNDOMCY2BA", "length": 20996, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு களையெடுப்புக்கு தயாராகுது போலீஸ்| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 1\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 1\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 7\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 13\nகபடி: இந்திய பெண்கள் 'தங்கம்' 3\nசென்னை ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு களையெடுப்புக்கு தயாராகுது போலீஸ்\nசென்னை: சென்னையில் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகள் குறித்து, போலீசார் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.\nவட சென்னையில், வெள்ளை ரவி, சேரா, ஆசைத்தம்பி, கபிலன், 'காட்டான்' சுப்பிரமணியன், 'கேட்' ராஜேந்திரன் போன்ற ரவுடிகள் ராஜ்ஜியம் செய்து வந்தனர்.சிம்ம சொப்பனம்தென் சென்னையில், அயோத்தி குப்பம் வீரமணி, 'பங்க்' குமார் உள்ளிட்ட ரவுடிகளும், போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். இவர்களில், வீரமணி, வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற ரவுடிகளை, போலீசார், 'என்கவுன்டர்' செய்து சுட்டுக் கொன்றனர். 'கேட்' ராஜேந்திரன் உள்ளிட்ட சில ரவுடிகளின் கதையை, அவர்களின் எதிரிகளே முடித்துவிட்டனர்.தற்போது, நாகேந்திரன், 'காக்கா தோப்பு' பாலாஜி, பினு, ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடிகள் வாலாட்டி வந்தனர். இவர்களை, போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். 'சிடி' மணி, வைரம் போன்ற ரவுடிகள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.மேலும், புற்றீசல்கள் போல, புதுப்புது ரவுடிகளின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் குறித்த தகவல்களை, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர்கள், திருநாவுக்கரசு மற்றும் சுதாகர் ஆகியோர் திரட்டி வருகின்றனர்.மேலும், ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அதன் தற்போதைய நிலை, தண்டனை பெற்றுத்தந்த வழக்கு விபரங்கள், நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விபரங்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகின்றனர்.\nஇந்த தகவல்களுடன், ரவுடிகளின் படம், மொபைல் போன் எண் மற்றும் ரத்த உறவுகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ரவுடிகள் இல்லாத சென்னை நகரை உருவாக்க வேண்டும் என்பதே, எங்கள் எண்ணம். அதற்கேற்ப, குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது' என்றனர்.\nவித்யாசாகர் சிறப்பு சிறார்களின் சுற்றுச்சூழல் செயல் திட்டங்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசென்னைக்கு நல்ல செய்தி... இது தொடர்ந்து கண் காணித்து உடனே துரித நடவடிக்கை தேவை-ரவுடிஸ்,/கொலையாளி/ கொலை உடந்தை ஆசாமி /மக்களுக்கு/பெண்களுக்கு இம்சை செய்யும் தாதகிரி// ஆகிய அனைத்து தரப்பு குற்றவாளியும் மக்கள் பயம் இல்லாமல் வாழ தண்டிக்க பட வேண்டும்,...-சென்னை வாசி..\nமாமூல் சரியாக தராத ரௌடிகள் லிஸ்ட் ரேடிய பண்ணி ங்ககிட்டே சரியா வசூல் பண்ணனும்\nரௌடிகளிடம் போலீஸ் மாமூல் வாங்காமல் இருந்தால் ரௌடிகளுக்கு பயம் இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவித்யாசாகர் சிறப்பு சிறார்களின் சுற்றுச்சூழல் செயல் திட்டங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-3295966.html", "date_download": "2019-12-09T15:36:42Z", "digest": "sha1:RWYVMY6LPARMSXA5IQK2O4W66DP3NWYM", "length": 11446, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா\nBy DIN | Published on : 03rd December 2019 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ��ற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்கக் கவசம் அணிந்து மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீவிநாயகா்.\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூா்த்திகளும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.\nஉலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.\nஇரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், புலி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.\nஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா: தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்தபடி ஸ்ரீவிநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.\nஇரவு 10.30 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் ஸ்ரீவிநாயகா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்தனா்.\nராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூா்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா வந்தனா். சுவாமி வீதியுலாவின்போது, சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதைப் பொருள்படுத்தாமல், வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ரா.ஞானசேகா் மற்றும் கோயில் உபயதாரா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்தி���ுந்தனா்.\nதீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்பட பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3295294.html", "date_download": "2019-12-09T15:14:25Z", "digest": "sha1:4OWWII65KTWJHAHWJKR4UNFXAOHMETAQ", "length": 8807, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஅரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்\nBy DIN | Published on : 02nd December 2019 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொது மேலாளா் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்த ஏஐடியுசி தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளா் என். கோபிநாதன் உள்ளிட்��ோா்.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வேளாங்கண்ணி பணிமனையை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலப் பொது மேலாளாராக மாரியப்பன் அண்மையில் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை அவரை ஏஐடியுசி தொழிற்சங்க மண்டலப் பொதுச்செயலாளா் என். கோபிநாதன், மண்டலப் பொருளாளா் ஆா். பாஸ்கரன் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, மரக்கன்றுகளையும் வழங்கினாா்.\nபின்னா், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை கிளை பணிமனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். நாகை மண்டல பொது மேலாளா் அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள ஓட்டுநா், நடத்துநா்களின் ஓய்வறைகள் மற்றும் கழிவறைகளை சீா்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.\nஇந்நிகழ்ச்சியில், ஏஐடியுசி மத்திய சங்க நிா்வாகிகள் தங்கபாண்டியன், கே. குணசேகரன், மணிமாறன் ஆகியோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2500-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3296978.html", "date_download": "2019-12-09T15:07:16Z", "digest": "sha1:TAPGICFVEINZXLW5SHC2W3UN37LP3RU7", "length": 12021, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கிய சத்தீஸ்கா் முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nநெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கிய சத்தீஸ்கா் முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் பாராட்டு\nBy DIN | Published on : 04th December 2019 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகலிடம் தென்னங்கன்றுகளை வழங்கிப் பாராட்டிய காவிரி டெல்டா விவசாயிகள்.\nஇந்தியாவிலேயே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 கொள்முதல் விலையாக வழங்கிய சத்தீஸ்கா் மாநில முதல்வரை காவிரி டெல்டா விவசாயிகள் திங்கள்கிழமை இரவு சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதலுக்கான விலை குவிண்டாலுக்கு 1,820 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த காரீப் பருவத்தில் சத்தீஸ்கா் மாநிலத்தில் நெல்லுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச விலையான ரூ. 1,750 உடன் மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ. 750 சோ்த்து விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கினாா் அம்மாநில முதல்வா் பூபேஷ் பாகல்.\nஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் நெல்லுக்கு இந்த அளவுக்கு உயா்த்தி வழங்காத நிலையில், சத்தீஸ்கா் மாநில முதல்வா் வழங்கியுள்ளாா். இதற்காக சத்தீஸ்கா் முதல்வரை தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவா் வலிவலம் மு. சேரன், தஞ்சாவூா் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், கும்பகோணம் வட்டத் தலைவா் ஆதி. கலியபெருமாள், இயற்கை விவசாயி ஏரகரம் சாமிநாதன், சடகோபன், மணப்படைவீடு விசுவநாதன், நாகை பாலாஜி ஆகியோா் சத்தீஸ்கா் மாநிலத்துக்கு நேரில் சென்று முதல்வா் பூபேஷ் பாகலை திங்கள்கிழமை இரவு சந்தித்து பாராட்டினா். அப்போது, முதல்வரிடம் ��ினைவு பரிசாக மூன்று தென்னங்கன்றுகளை வழங்கினா்.\nஅப்போது, தமிழக விவசாய பிரதிநிதிகளுக்கு சத்தீஸ்கா் முதல்வா் இனிப்புகள் வழங்கி 22 நிமிடங்கள் கலந்துரையாடினாா். சத்தீஸ்கா் மாநிலத்தில் 1,540 வகையான பாரம்பரிய நெல் சாகுபடி ரகம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், தமிழகத்திலும் பாரம்பரிய நெல் ரகத்தைத் தொடா்ந்து சாகுபடி செய்யுமாறும் முதல்வா் வேண்டுகோள் விடுத்தாா். தான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பதால்தான் நெல்லுக்கு இந்த ஊக்கத் தொகையை வழங்கினேன் என்றாா் முதல்வா்.\nமுதல்வரிடம் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில பாரம்பரிய நெல் சாகுபடியாளா்களை ஒன்றிணைத்து அனுபவப் பகிா்வு ஏற்படுத்தும் விதமாக அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கை சத்தீஸ்கா் மாநிலத்தில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.\nசத்தீஸ்கா் மாநிலத்தில் தற்போது ரூ. 20,000 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தமிழக விவசாயிகளிடம் சத்தீஸ்கா் முதல்வா் உறுதியளித்துள்ளதாக காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்தனா்.\nஅப்போது சத்தீஸ்கா் மாநில முதல்வருடன், அம்மாநிலத்தின் கனிம வளத்துறை அரசுச் செயலா் அன்பழகன் உடனிருந்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25086", "date_download": "2019-12-09T16:05:29Z", "digest": "sha1:3MLSMMMMWP7J2KXYMPB5Z5DCRUNMTRAQ", "length": 54407, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2", "raw_content": "\n« தமி��் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3 »\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\n[தொடர்ச்சி] மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் மோகமுள்ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், நான் சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை ‘ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட காலம் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன.\nஅவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் காப்பியங்களாகி நடுக்காலகட்டத்தில் புராணங்களாகி நவீன காலகட்டத்தில் நாவல் வடிவம் கொண்டன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நடுவில் நாவல் வடிவம் சிதறி அழிந்தது என்று சொல்லலாம். தமிழைப்பொறுத்தவரை நாவல் வடிவின் சிதறலை நிகழ்த்த ஆரம்பித்த படைப்பு சுந்தர ராமசாமியின் ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ அவ்வுடைசல்களை வைத்துக் காப்பியங்களின் வடிவை உருவாக்கிய ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ [ 1997] உண்மையில் அத்துண்டுகளை அதிகமான அகலத்துக்கு விசிறுவதன் மூலம் அவ்வுடைவை மேலும் அதிகமாக்கியது. உடைத்து சிதறடித்தால்மட்டுமே அள்ளமுடியக்கூடியவற்றை அது குறிவைத்தது எனலாம். சிக்கலான முன்பின்னான கதைப்பின்னல் என்ற அம்சம் மூலம் அதன் பிறகு வந்த அவரது நாவல்கள் அனைத்துமே நாவல் என்ற வடிவின் ஒருங்கிணைவை அழித்தன. யுவன் சந்திரசேகர் , எஸ் ராமகிருஷ்ணன், சு. வேணுகோபால் போன்றவர்களின் நாவல்களும் இதையே செய்தன. இவ்வழிவின் அழகியலை பொதுவாக மேலைநாட்டில் பின் நவீனத்துவம் என்றார்கள். எனினும் தமிழில் அப்படி ஒரு தனிப்போக்கு உருவாகவில்லை என்றே கூறவேண்டும்.\nஇக்காலகட்டத்தில் வெளிநாடுகளை விளைநிலமாகக் கொண்டு தமிழில் கணிப்பொறித்துறை வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டது. பிற தளங்களில் வளர்ச்சி மந்தித்து நின்ற தமிழ்ச்சமூகத்தில் கணிப்பொறிவளர்ச்சி உருவான வேகம் ஆச்சரியமூட்டுவ��ே. இரண்டாயிரத்து நாற்பதுகளில் தமிழில் அச்சு ஊடகம் முற்றிலும் இல்லாமலாகியது. நாளிதழ்கள், நூல்கள், கல்விச்சாதனங்கள் அனைத்தும் மின்னணுமயமாயின. இதற்கான சமூக , பொருளியல் காரணங்கள் பல இருந்தாலும் ஒரு வேடிக்கையான முக்கியக் காரணத்தையும் சுட்டிக்காட்டவேண்டும். உரிமம் பெறாமல் மென்பொருட்களைப் போலியாக தயாரித்தோ பிரதியெடுத்தோ பயன்படுத்தும் வழக்கம் மூலம் மின்னணுத் தொடர்புறுத்தலின் செலவு அச்சு ஊடகத்துடன் ஒப்பிடுகையில் கற்பனைசெய்ய முடியாத அளவுக்குக் குறைவாக ஆனது. அதாவது மின்னணு ஊடகம் ஏழைகளுக்குரியதாக ஆயிற்று, அச்சு ஆடம்பரக் கலைப்பொருளாக ஆயிற்று. 2055 வரைகூட பண்டைப்பெருமைகொண்ட தமிழினி பதிப்பகம் [வி.சரவணன்] ஜெயமோகன் நாவல்களை சிறிய எண்ணிக்கையிலான கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்காகப் பெரும் விலையில் அச்சில் வெளியிட்டு வந்தது. மின்னணு ஊடகம் மூலம் உருவான இலக்கியவடிவத்தை மின்நவீனத்துவம் என்று குறிப்பிட்டனர்.\nநண்பர்களே, பரிமாறப்படும் தட்டு உணவின் இயல்புகளைத் தீர்மானிக்கும் வேடிக்கை எப்போதும் இலக்கியத்தில் நிகழ்கிறது. கதைப்பாடல் வடிவம் முழுக்க முழுக்க பாடிக் கேட்கப்பட்டது. ஆகவே கட்டற்ற நீளமும் மீண்டும் மீண்டும் சொல்லும் தன்மையும் உரத்த உணர்ச்சிகளும் அதற்கு இருந்தது. உடன் வாசிக்கப்படும் வாத்தியங்களே அதன் வடிவைத் தீர்மானித்தன. துள்ளலுக்குத் துடி.,தூங்கலுக்கு முழவு என . பின்பு ஏட்டில் எழுதப்பட்டதுமே காப்பியங்கள் உருவாயின. ஓலையின் வடிவம் கவிதையின் வடிவத்தைத் தீர்மானித்தது. அதிகபட்சம் பதினாறு சொற்கள் கொண்ட வரிகளாகத் துண்டிக்கப்பட்டுக் கீழ்கீழாக அடுக்கப்பட்ட கவிதை வடிவம் உருவாயிற்று. அதுகூட பின்பு நான்கு நான்கு வரிகள் கொண்டதாகக் கிடைமட்டத்திலும் துண்டாக்கப்பட்டது. தாளும் அச்சும் உருவானபோது உரைநடை பிறந்தது.படைப்புகளுக்குத் தலைப்புகள் , பத்திகள், அடிக்குறிப்புகள், அத்தியாயங்கள் , கதைப் பகுதிகள் என புதியவடிவச் சிறப்புகளை அச்சு உருவாக்கியது. குறிப்பாக நாவல் என்பது அச்சுக்கலையின் சிருஷ்டி என்றே சொல்லலாம்.\nநாவல் அச்சுக்கலையின் சாத்தியங்களைப் பலவாறாகப் பயன்படுத்திக் கொண்ட ஒர் இலக்கிய வடிவம். அதன் புதிய சோதனைகள் பலவும் அச்சு ஊடகம் தாளில் உருவாக்கிய காட்சிவடிவச் சாத்��ியங்களில் இருந்து உருவானவை என்பதை நாம் இப்போது காண்கிறோம். நாவல் ஆரம்பத்தில் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டது. பின்பு அத்தியாயங்கள் இல்லாமல் எழுதப்பட்டது. பத்திகள் இல்லாமலும், ஒரேவரியாகவும் , தனித்தனிக்குறிப்புகளாகவும், அகராதி வடிவிலும் இன்னும் பல்வேறுவடிவிலும் அது எழுதப்பட்டது. ஆனால் அதன் அத்தனை சாத்தியங்களும் புத்தகம் என்ற பருவடிவின் எல்லைக்குள்ளேயே நின்றன. மின்னணு யுகம் ஆரம்பித்த்போது அவ்வெல்லை மீறப்பட்டது. மின்னணு ஊடகங்களில் உருவான இலக்கிய வடிவங்களையும் அவை உருவாக்கிய அடிப்படை மாற்றங்களையும் சுட்டவே மின்நவீனத்துவம் என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது.\nமின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்ந்தது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் திறந்து பலதிசைகளில் கொடிவீசிச் செல்லும் அதி[செறிவு]நாவல் என்ற வடிவம் மேலைநாட்டில் 1995ல் பிறந்தது.ஆரம்பத்தில் அது சிறிய ஆர்வத்தைமட்டுமே உருவாக்கியது. முதல் அதிநாவலான இரா.முருகன் எழுதிய ‘ சைபர்னெட் குரல்கள் ‘ [2013] திண்ணை இணைய இதழில் வெளிவந்தது.அன்று அது ஒரு வேடிக்கையாகவே கருதப்பட்டது. அச்சு ஊடகம் முற்றாக ஒழிந்த பிறகும் கூட மின் ஊடகங்களில் வெகுகாலம் அச்சுமுறை உருவாக்கிய இலக்கிய வடிவங்களே வந்தபடி இருந்தன. நடைமுறை மாற்றங்கள் அழகியலில் பிரதிபலிக்க வெகுநாளாகும். உதாரணமாக மரம் பயன்படுத்தப்படுவது நின்று நூறாண்டுகள் கழித்தும் வீட்டுப்பொருட்கள் மரச்சாமான்கள் போலவே இருந்தன.\nஇதுவே நாவலுக்கும் நிகழ்ந்தது. கல்வித்துறை நூல்களின் வடிவம் மாற ஆரம்பித்தது. உட்சுட்டிகள் அவற்றில் மிகமிக அவசியமாயின. அவை கலைக்களஞ்சியம் மற்றும் பிறநூல்களை நோக்கித் திறந்தன. அவற்றை சிறுவயது முதலே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை உருவானபோது பழங்கால நாவல்களின் நேரடியான முன்னகர்வுதான் அவர்களுக்கு சிரமம் தருவதாக இருந்தது. அனைத்து நூல்களும் உட்சுட்டிகளின் திறப்புகள் மூலம் முன்னகர்வனவாக ஆயின. அதையொட்டி நாவலின் வடிவமும் நடைமுறையில் மாறியது. பழைய நாவல்வடிவம் முற்றாக வழக்கொழிந்தது. அதிசெறிவு நாவல் வடிவம் மேலும்மேலும் செறிவுகொண்டது. 2065 ல் ‘ விஷ்ணுபுரம் ‘ நாவலை ஆர் .ஜீவரத்தினம் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்தி அதிநாவல்வடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு திருப்புமுனை��ாகக் கருதப்படுகிறது. பெரிய நாவல்கள் அனைத்துமே அப்படி உருவமாற்றம் பெற்றன. ஏறத்தாழ எல்லாச் சொற்களிலும் சுட்டிகளுடன் பல்லாயிரம் அடுக்குகள் திறந்துசெல்லும் மாபெரும் அதிநாவலான ‘சின்னவெங்கடேசன் ‘ எழுதிய ‘ பாய்விரிக் கடல் ‘ [2072] அதிநாவல் என்றவடிவின் உச்ச நிறைவுப்புள்ளி. 2088 ல் ‘யாழ் சிவபாலன் ‘ எழுதிய ‘ வெண்குரல்கள் ‘ தமிழில் உருவான முதல் மின்கதை எனலாம். அதன் பின்பு அவ்வடிவம் தமிழில் வேரூன்றியது.\nஏறத்தாழ ஐம்பது வருடம் மின்கதை தமிழில் மிகமிகச் செல்வாக்கான இலக்கியவடிவமாக இருந்தது. மின்கதையின் முக்கியமான சிறப்பம்சம் அது தன் முந்தைய வடிவங்களில் இருந்த முக்கியமான இயல்பொன்றை ரத்துசெய்துகொண்டது என்பதே. கதையைக் குட்டிக்கதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்றெல்லாம் பகுக்கும் எல்லை அழிந்தது. ஒரு கதையில் வாசகனே அதன் நீளத்தைத் தன் சுட்டித்தெரிவுகள் மூலம் தீர்மானிக்கிறான் என்பது இவ்வடிவில் உள்ள சிறப்பு. மின்கதை என்ற வடிவின் அடிப்படை விதி 1982ல் லெஸ்லி ஃபீட்லர் என்பவரால் பின்நவீனத்துவக் கோட்பாடாக முன்வைக்கப்பட்ட அவதானிப்பின் மறுவடிவமே. அதாவது எல்லா கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. இனிமேல் கதைகளை மீண்டும் சொல்வதுமட்டுமே சாத்தியம் என்ற விதி .மின்கதை உண்மையில் கதை சொல்வதில்லை. சொல்லப்பட்ட கதைகளின் பேரடுக்கில் இருந்து துணுக்குகளை எடுத்துக் கதைகளைப் புதிது புதிதாகக் கோர்க்கிறது. கதைக்கூறுகளின் இணைவுகளினாலான ஆட்டமே மின்கதை எனலாம்.\nபிற இலக்கிய வடிவங்களைப்போலவே மின்கதையும் பரிமாறப்பட்ட தட்டினால் வடிவமைக்கப்பட்டது. அதாவது வாத்தியம், ஏடு, காகிதம் போல கணிமென்பொருள் அப்பணியை ஆற்றியது. முதலில் கதை எழுதுவதற்கான மென்பொருட்கள் பல உருவாகிவந்தன. தமிழில் 2069ல் ‘அப்துல் ரகுமான் ‘ வேடிக்கையாக உருவாக்கிய ‘பாட்டி ‘ என்ற மென்பொருள் இணைய உலகில் உள்ள கதைக்கூறுகளை நிரல்படுத்தி கதைமுடைவுக்கான ஏராளமான சாத்தியங்களை எழுத்தாளனுக்கு உருவாக்கியளிக்கும் எளிய விளையாட்டுப்பொருளாக அறிமுகமாயிற்று. அதைப்பற்றி அக்காலகட்டத்தில் பல நகைச்சுவைக் கதைகள் உலவிவந்தன.அதைக்கொண்டு அரசாங்க வரவுசெலவு அறிக்கையைக் கதையாக மாற்றி ‘ராம்கி-ராமு ‘ உருவாக்கிய வேடிக்கைகதை மிகவும் பிரபலம். ஆனால் ‘பாட்டி ‘ ஒரு பெரும் புரட்சியின் முன்னோடி. பத்துவருடங்களில் முன்னூறுக்கும்மேற்பட்ட மென்பொருட்கள் சந்தைக்கு வந்தன. ‘கதையன் ‘ ‘ சஞ்சயன் ‘ ஆகியவை இவற்றில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியவை. இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளனுக்கு பேனா எவ்வளவு முக்கியமோ அந்நிலை மென்பொருட்களுக்கு வந்தது. ‘பாய்விரிக் கடல் ‘ உண்மையில் ‘வேதாளம் ‘ மென்பொருளின் படைப்பு என்றால் மிகையல்ல.\nமென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கதைகளைப் படிப்பது சிக்கலாக னபோது 2081ல் சி. விக்டர் சுவாமியப்பன் உருவாக்கிய ‘கண்ணாடி ‘ என்ற வாசிப்பதற்கான மென்பொருள் சந்தைக்கு வந்தது. மூன்றுவருடங்களுக்குள் அதன் இருபத்தைந்தாவது திருத்திய பதிப்பு வந்தது. இலக்கியத்திறனாய்வில் கணிப்பொறி சார்ந்த கலைச்சொற்கள் அதிகமாக ஆயின. இலக்கியத்தின் வடிவம், அர்த்தம் இரண்டுமே முழுக்க முழுக்க கணிப்பொறியியல் சார்ந்தவை என்ற வாதம் ஐசக் கால்டர்ன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே ழாக் தெரிதா முன்வைத்த மொழியியல் குறைத்தல்வாதம், நாம் சாம்ஸ்கியின் நரம்பியல்குறைத்தல்வாதம் போலவே இதுவும் ஒரு பரபரப்பை உருவாக்கி விரைவிலேயே மறுக்கப்பட்டது. ஆனால் மின்கதை என்றவடிவம் கதைமென்பொருட்களின் காரணமாக உருவானது என்றால் அது உண்மையே.\nமின்கதையை உருவாக்கிய இன்னொரு முக்கியமான காரணி அன்று உருவாகியிருந்த தகவல்வைப்பு எனலாம். அதற்கு முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில் அது மிகமிக அதிகமானது. 2020களிலேயே தமிழ் இணையதளங்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. 2050 ல் அனைத்து அறிதல்முறைகளும் முற்றிலும் கணிப்பொறிமயமானபோது இது இருபதுமடங்காக அதிகரித்தது. இவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான தகவல்வைப்பு கொண்டவை. 2036ல் சிங்காரவேல் சுந்தரலிங்கம் இவையனைத்தையும் ஒரே தகவல்வைப்புநிலையாகத் தொகுக்கும் திட்டமொன்றைக் கொண்டுவந்தார். 2038ல் அது முடிவுற்றது. 2068ல் ஒரு கட்டுரையில் சாம் சுந்தர்சிங் குறிப்பிட்டபடி அன்றைய தமிழ்த் தகவல் வைப்பானது இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய திடநூலகமான லண்டன் மியூசியம் நூலகத்தினைவிட நாற்பத்தியெட்டாயிரம் மடங்கு பெரிது.\nஇந்தத் தகவல்வைப்பைக் கணநேரத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் வந்தபோது நூல் என்ற அமைப்பே மாறியது. எழுதப்படவேண்டிய சொற்றொடர்களை அல்ல��ு கருத்துக்களைப் புதிதாக உருவாக்குவதற்குப்பதிலாக தகவல்வைப்பில் இருந்து சுட்டினால் மட்டும் போதும் என்ற நிலை உருவானது. ஒரு கட்டுரை என்பது பல்லாயிரம் சுட்டிகளினால் மட்டுமே ஆனதாக இருக்கலாம் என்றானது. தமிழில் 2078ல் இல.சா. சண்முகசுந்தரம் இப்படி ஒரு கட்டுரையை திண்ணை இணையதளத்தில் வேடிக்கையாக உருவாக்கினார். பத்துவருடங்களுக்குள் அதுவே எழுத்துமுறையாக மாறியது. மிக அபூர்வமாக நிபுணர்களால் மட்டுமே நேரடியான கருத்துக்களும் சொற்றொடர்களும் உருவாக்கப்பட்டன.கற்பனைத்திறன் அல்லது சிந்தனைத்திறன் அல்லது படைப்புசக்தி என்பது புதிய இணைவுகளையும் தொகுப்புகளையும் உருவாக்குவதே என்றானது. இது ஒரு மிகப்பெரிய விடுதலையாக மாறியது. கட்டியெழுப்புதல் என்ற பொறுப்பு இல்லாமலானபோது கற்பனையின் முன்னோக்கிய தடையற்ற பாய்ச்சலே படைப்பு என்று ஆயிற்று.\nமின்கதையின் மூன்றாவது காரணியானது காட்சி ஊடகம் கேள்வி ஊடகம் இரண்டும் வாசிப்பு ஊடகத்துடன் இரண்டறக்கலந்ததாகும். 2013 லேயே ‘அம்பலம் ‘ இணைய தளத்தில் ‘சுஜாதா ‘ எழுதிய கதை ஒன்று [ காகிதச்சங்கிலிகள்] ஒரு சிறு தகவல்வைப்பில் சேமிக்கப்பட்ட முந்நூறு காட்சிப்படங்கள் மற்றும் ஒலிகளுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டு மூன்று ஊடகங்களும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏறத்தாழ ஐம்பதுவருடம் அது இயல்பாக நிகழவில்லை. வாசிப்புக்குரிய மென்பொருட்கள் தரமாக வர ஆரம்பித்த பிறகே இது நிகழ்ந்தது. ஒரு மின்கதையில் எல்லாச் சொற்களும் ஒலியாகவும் காட்சிகளாகவும் இயல்பாக மாறும் தன்மைகொண்டவை. அதன் தெரிவை வாசகன் விருப்பத்துக்கு ஏற்ப அந்த மென்பொருள் நிகழ்த்துகிறது. 2093 ல் நிஜக்காட்சித்தன்மை கொண்ட ஒளிஊடகங்கள் உருவானபோது காட்சிச்சூழலை வாசகன் இருக்கும் அறையையே நிரப்புவதாக அமைக்க முடிந்தது. கடல் என்றசொல் வாசகனை கடல்நடுவே இருக்கச் செய்தது. ஆர்டிக் என்ற சொல்லில் அவன் பனியில் நடுங்கினான்.\nஇதை இன்று நாம் இவ்வாறு விளக்கலாம். நாய் என்ற சொல்லை வெறுமே எழுதுவதற்குப்பதிலாக அச்சொல் இதுவரை பயன்படுத்தப்பட்ட அத்தனை வடிவங்களும் முறைகளும் சேமிக்கப்பட்டுள்ள தகவல்வைப்புநிலையில் காணப்படும் அச்சொல்லின் சாத்தியங்கள் மட்டும் எழுத்தாளனால் சுட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அச்சொல் உருவாக்கு���் முடிவற்ற அர்த்தங்கள் மற்றும் உணர்வுகளில் அப்படைப்பாளியால் மென்பொருள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை மட்டும் அதனுடன் சுட்டிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வாசகன் தன் மென்பொருள் மூலம் அதில் சிலவற்றை விரிவாக்கம் செய்துகொள்கிறான். நாயை அவன் பார்க்கவும் கேட்கவும் கூட முடியும். இப்படி ஒரு ஆக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் அதன் அடுத்தடுத்த நீட்சிகளையும் தகவல்வைப்பு அளித்தது. மின்கதையின் அடுத்த பரிணாமம் எதிர்பார்க்கக் கூடியதே. மனித மொழியாலான சொற்களுக்குப்பதிலாக மென்பொருட்களால் அடையாளம் காணக்கூடிய மின்குறிகளே போதும் என்றானது. பின்பு மின்குறிகளை செறிவுபடுத்தும் முறைவந்தது. 2130களில் மனித இலக்கியத்தில் மனிதமொழியின், எழுத்துக்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமலாயிற்று.\n2040களிலேயே மனிதமொழிகளுக்கு இடையேயான மொழியாக்கம் மென்பொருட்களால் மிக இயல்பாகச் செய்யப்பட்டு இலக்கியத்தின் மொழிவேறுபாடுகள் அழிந்துவிட்டிருந்தன. இலக்கியத்தின் மொழியடையாளம் வெறும் கலாச்சார அடையாளமாகவே இருந்தது. நாய் என்ற சொல் எந்தமொழியிலும் மென்பொருட்களால் உடனடியாக வாசிக்கப்பட்டுவிடும்.ஆனால் பைரவவாகனன் என்ற பொருளானது தமிழ் அடையாளம் கொண்டதாக இருந்தது. தமிழ் இலக்கியம் என்பது குறிகளைப் பொருள்கொள்ளும் முறையில் உள்ள ஒரு தமிழ்த்தன்மை மட்டுமே என்ற நிலை உருவாகியிருந்தது.அதாவது இப்படிச் சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டில் மொழியை வெளிமொழி அகமொழி [ லாங் பரோல் ] என்று பிரித்திருந்தனர். ஒலிக்குறிப்புகளாலோ எழுத்துக்களாலோ வெளிப்படுத்தப்படும் சொற்கள் வெளிமொழி. அதை பொருள்படுத்தும் அகக்கட்டமைப்பு அகமொழி. 2040களில் மொழியாக்க மென்பொருட்கள் மூலம் வெளிமொழிகள் கலந்து உலகமெங்கும் ஒன்றாக ஆயிற்று. ஆகவே அகமொழி தன் தனித்தன்மையுடன் எஞ்சியது.\nஏறத்தாழ நூறுவருடங்கள் கழித்து மொழிவடிவின் நேரடிப் பயன்பாடு இல்லாமலானபோது உண்மையில் இந்தக் கலாச்சார அடையாளம் மேலும் மேலும் வலிமை பெற்றது. ஏனெனில் மொழியின் தனித்தன்மையானது தன்னுடைய சுய வலிமையால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே அகமொழி மேலும் மேலும் செறிவுபெற்று தனியாக விலகும் தன்மை கொண்டது. மொழிபெயர்ப்பு மென்பொருட்களின் காலம் முடிந்து அகமொழி��ை மொழியாக்கம் செய்யும் மென்பொருட்களுக்கான தேவை உருவானது. இதை ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும். இதை நிகழ்த்தியது மின்கதையே. ஒரு தமிழ் மின்கதையை அகமொழியை மொழிபெயர்க்கும் ‘சஞ்சயன் ‘ , ‘புணை ‘ போன்ற மென்பொருட்களின் துணையின்றி ஒரு அராபியன் படிக்கமுடியாது என்ற நிலை உருவாயிற்று. சமூகரீதியாகவும் இதை விளக்கவேண்டும். உலகசமூகம் தொழில்நுட்பம் மூலம் இணைந்தகாலகட்டம் 2040கள் என்றால் தங்கள் தனித்தன்மைகளை தக்கவைக்கும்பொருட்டு சமூகங்கள் முற்றாகதுண்டித்துக் கொண்டு மூடிக்கொண்ட காலகட்டம் 2130 கள்.\n2136ல் ‘கண்ணபிரான் ‘ எழுதிய ‘ நிலை ‘ என்ற மின்கதையை அவ்வடிவின் உச்சகட்ட சாதனை என்று சொல்லலாம். முற்றிலும் மின்குறிகளால் ஆன அதிசெறிவுமிக்க கோடிக்கணக்கான சுட்டிகளின் தொகை என்று இதைச்சொல்லலாம். இலக்கியத் திறனாய்வாளர் குணசேகரன் தாரமங்கலம் சொல்லிய ஓர் உவமை வேடிக்கையானது. இருபதாம் நூற்றாண்டின் கலைவடிவங்களைவைத்துப்பார்த்தால் அது ஏறத்தாழ நாலாயிரம் திரைப்படங்கள் எழுநூறு நாவல்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், பலலட்சம் பாடல்கள், பல்லாயிரம் இசைக்கோலங்கள் , மற்றும் பல்லாயிரம் கதைகளுக்கு நிகரானது. கண்ணபிரான் என்ற பொது அடையாளத்தில் மதுரை பல்கலையைச்சேர்ந்த எண்பது இலக்கிய ஆசிரியர்கள் சேர்ந்து நான்குவருட உழைப்பின் பயனாக உருவாக்கிய ஆக்கம் இது. 2170 களில் மெல்ல மின்கதை என்ற வடிவம் வழக்கொழிய ஆரம்பித்தது. அடுத்தது நுண்கதைகளின் யுகமாக இருந்தது.\nமின்கதைகள் வழக்கொழியக் காரணமாக அமைந்தது வழக்கம்போல பரிமாறப்பட்ட தட்டின் மாற்றமே. 2083 ல் ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசு விஞ்ஞானி அபெ மாகெம்பெ புலன்களின் வழியாக அல்லாமல் நுண்ணலைகள் மூலம் நேரடியாக மூளையில் தகவல்பதிவுகளை நிகழ்த்த முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். நரம்புநோய்களுக்கான எளிய கதிரியக்கச் சிகிழ்ச்சைமுறையாக இது உருவாக்கப்பட்டது. மூளையில் புற ஸீட்டாக் கதிர்களைச் செலுத்தி தேர்வுசெய்யப்பட்ட நியூரான்களை மட்டும் அழிக்க முடியும் என்பது முதல் கண்டுபிடிப்பு. இது மனச்சிக்கல்கள் போதைப்பழக்கங்கள் ஆகியவற்றை தடுக்கும் சிறந்த முறையாக இருந்தது. 2097ல் இன்னொரு ஒருங்கிணைந்த ஆப்ரிக்க அரசுவிஞ்ஞானியான சாம் அகுலே மூளை நியூரான்களில் புறஸீட்டாக் கதிர்கள் மூலம் விர��ம்பிய அளவுக்கு மட்டும் மின்னூட்டத்தை அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் மனித மனத்தில் உணர்ச்சிகளை வெளியே இருந்து உருவாக்க முடிந்தது. தகவல்தொடர்பில் நடந்த மகத்தான பாய்ச்சல் இது. மனிதன் மொழியை, எழுத்தை கண்டுபிடித்ததற்குச் சமானமானது.\n2110 களில் கருவிகள் மூலம் மூளையில் நேரடியாகவே கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவுசெய்தார்கள். தொடக்கத்தில் இது குற்றவாளிகளிடம் நல்ல எண்ணங்களை வலுக்கட்டாயமாக பதிவுசெய்யும் முறையாக இருந்தது. உளநோயாளிகளுக்கும் பயன்பட்டது. 2018 டர்பன் பல்கலை விஞ்ஞானிகள் மூளையிலுள்ள நியூரான்களில் பதிவாகியுள்ள செய்திகளை பகுத்துப் பதிவுசெய்யும் மூளைப்பகுப்பு முறைமையை உருவாக்கினார்கள். இருபதுவருடங்களுக்குள் மனித மூளையின் அனைத்துத் தகவல்பதிவுகளையும் கணிப்பொறியில் பிரதியெடுக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு கணிப்பொறியில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறைப்படுத்தி நேரடியாகவே மனித மூளைக்குள் பதிவுசெய்ய முடியும் என்பதும் சாத்தியமாயிற்று. செய்திகளை நேரடியாக மூலைக்கு கொண்டுசெல்லும் கருவிகள் பலவிதமாக மாற்றமடைந்தன. புறஸீட்டா கதிர்களை உமிழும் ஒரு கருவிக்கு முன்னால் பலமணிநேரம் நின்று மூளைத்தகவல்பதிவை செய்யவேண்டியிருந்த நிலை இருபதுவருடங்களில் மாறி மூளைக்குள் செலுத்தப்பட்டஒரு மிகமெல்லிய பிளாட்டின ஊசியின் மறுநுனியில் கணிப்பொறியின் தொடர்பு தரப்பட்டதும் ஒரு வினாடிக்குள் அனைத்து தவல்களும் உரிய நியூரான்களில் பதிவுசெய்யப்படும் நிலை உருவானது.\nமேலும் பத்தாண்டுகளில் நெற்றிமையத்தில் செலுத்தப்படும் அதிஸீட்டா கதிர்களினாலான ‘ஊசி ‘ மூலம் அப்பதிவு நிகழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆய்வாளர்கள் மத்தியில் நிகழ்ந்தது. பின்பு இளம் குழந்தைகளுக்கு உலகவாழ்க்கையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் முறையாக வளர்ந்தது. கல்வியில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டபோது உடனடியாகக் கலையிலக்கியத்திலும் பரவியது. பல்லாயிரம் வருடங்களாகத் தகவல் தொடர்புக்கு அவசியமாக இருந்த ஒன்று , அதாவது ஊடகம் , இல்லாமலாயிற்று. ஓலை, தாள், வானொலி, தொலைக்காட்சி, நுண்கணிப்பொறி , என வளர்ந்துவந்த அந்த அம்சம் வழக்கொழிந்தது. ஆரம்பகாலத்தில் மூளையுடன் சிறிய அறுவை சிகிழ்ச்சை ���ூலம் இணைக்கப்பட்ட வாங்கி மூலம் நுண்ணலைகள் பெறப்பட்டன. பின்பு அதைக் காதுக்குப் பின் ஒரு சிறிய பொட்டுபோல ஒட்டினால் போதும் என்றநிலை உருவாயிற்று. கதிர்பரப்பு மையத்துடன் அந்தப் பொட்டுவழியாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கும் மூளைகள் தாங்கள் விரும்பியதை அவ்விருப்பம் மூலமே தெரிவித்து அக்கணமே அடையமுடியும் என்ற நிலை உருவாகியது\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nTags: அறிவியல் புனைகதை, இலக்கிய வடிவங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 14\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடர���ம் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/391", "date_download": "2019-12-09T15:29:15Z", "digest": "sha1:V7VEYGVQOZHJLVONXO7R3MOTKLXZY3CV", "length": 49831, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் நாடனின் கும்பமுனி", "raw_content": "\nவெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018 »\nஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் பானர்ஜியின் பிரத்யோகத் டாக்டரில் (ஆரோக்கிய நிகேதனம்) நாம் காண்பதும் அதன் ஆசிரியர்களையே.\nகதாபாத்திரங்கள் ஆசிரியனின் ஆடிப்பிம்பங்கள். உடைந்து சிதறிய, பரவிக் கிடக்கிற, வளைந்து நெளிந்த, பல வண்ணம் காட்டும் கண்ணாடித் துண்டுகள் அவை. அவற்றினூடாக அவன் ஒளிந்து விளையாடவும் தன்னைக் கண்டடையவும் ஒரே சமயம் முயல்கிறான். எழுத்தாளனுக்கும் கதாபாத்திரங்களுக்குமிடையேயான உறவு என்பது மிக மிகச் சிக்கலானதும் நுட்பமானதுமாகும்.\nருஷ்ய நாவல்களுக்குப் பிற்கால ருஷ்ய விமரிசகர்கள் எழுதிய நீண்ட முன்னுரைகளில் பெரும் நாவல்களின் மூலக் கதாபாத்திரங்கள் யார் எவன் என்ற விரிவான ஆய்வுகள் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘போரும் அமைதியும்’ (தல்ஸ்தோய்) போன்ற நாவல்களின் ஆசிரியரின் முகங்களுடன் அவரது மனைவி, மனைவியின் தங்கை, பாட்டிகள், தந்தை, தாத்தாக்கள் எனப் பலரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். படைப்பில் சமூக யதார்த்தத்தின் சித்திரத்தை இயந்திரத்தனமாகக் கண்டடைய முற்பட்ட மார்க்ஸிய ஆய்வே இவ்வாறு ‘குடும்ப யதார்த்தையும்’ கண்டடைந்தது. உண்மையில் இது அத்தனை எளியது அல்ல.\nஒரு கதாபாத்திரத்திற்���ுள் எழுத்தாளன் நுழைவது எப்படி அதற்குப் பல காரணங்கள். ஒன்று, ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தை தான் நேர் வாழ்வில் பார்த்தபடியே படைப்பில் அளிக்க விரும்பும் படைப்பாளி யதார்த்தத்தைச் சித்திரிப்பவனின் கதாபாத்திரத்தில் குடியேற்றுகிறார். தன் கண்களை அவனுக்கு அளிக்கிறார். அவன் வழியாகப் பேச முற்படுகிறார். இதுவே பொதுவாகக் காணப்படும் வழிமுறையாகும். இரண்டு, தான் ஆக விரும்பும் பிம்பம் ஒன்றைத் தன் இயல்பாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைப் படைப்பாளி உருவாக்கும்போது அவன் ஆளுமை அந்தக் கதாபாத்திரம் மீது படிகிறது. மூன்று, கதைக்களத்திற்குள் ‘வாழும்’ அனுபவத்தைத் தானும் அடையும்பொருட்டு படைப்பாளி தன்னை ஏதோ ஒரு கதாபாத்திரத்திற்குள் கூடு பாயவிடுகிறான். படைப்புடன் அதன் மூலம் விளையாடுகிறான்.\nநவீனக் கதைகூறல் உத்தியின் ஒரு பகுதியாக ஆசிரியனே கதைக்குள் வருவது இப்போது வழக்கம். ஒருபோதும் இந்த ஆசிரியனை நாம் அப்படைப்பாளியாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அவன் தானே திட்டமிட்டு, தன் சுயபோதத்துடன், படைப்புக்குள் தன்னைக் கொண்டுவருகிறான். இந்தத் திட்டமிடலும் சுயபோதமும் அக்கதாபாத்திரத்தைப் பெரிதும் குறுக்கி தட்டையான ஒன்றாக மாற்றிவிடுகின்றன. படைப்பில் எப்போதும் படைப்பாளியை ‘மீறி’ நிகழும் விஷயங்களுக்கே மதிப்பு. ஆசிரியன் ஆசிரியனாகவே வெளிப்படும் நாவலில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் உண்மையான ஆசிரியன் ஒளிந்திருக்கக்கூடும். சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ போன்ற நாவல்கள் இரண்டிலும் ‘பாலு’ என்ற பேரில் சுந்தர ராமசாமி தன்னைக் காட்டுகிறார். ஆனால் ஜே. ஜேயின் குணச்சித்திரத்திலும் எஸ்.ஆர்.எஸ்ஸின் குணச்சித்திரத்திலும் வெளிப்படும் சுந்தர ராமசாமியே மேலும் உண்மையானவர்.\nஇவ்வாறு ஒரு கதாபாத்திரத்தில் நாம் ஆசிரியனை ஏற்றிக்கொண்டபிறகு அவனுடைய கோணம், அவனுடைய மொழி நடை ஆகியவற்றின் வழியாக அவருடைய மொத்தப் படைப்புலகையும் ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாகக் கண்ணில் படாத பற்பல இலக்கிய நுட்பங்களையும் ஆழங்களையும் நாம் கண்டடைய இயலும். பல வகைப்பட்ட எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் ஒரு புனைவுலகில் வெளிப்படும் பல்வேறு கோணங்களுடனும் குரல்களுடனும் அது எப்படி முர���்படுகிறது அல்லது இணைகிறது என்பதை அவதானிக்க முடியும்.\nஆனால் இதை ஒற்றைப்படையாகச் செய்யலாகாது என்பதையும் கூறியாக வேண்டும். படைப்பாளியின் குரலாக வெளிப்படும் அக்கதாபாத்திரமே ஓர் ஆளுமையல்ல, ஒரு புனைவுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அந்தப் புனைவுக்குத் தேவையான கற்பனை ஓட்டங்கள் சமரசங்கள் தலைகீழாக்கங்கள் ஆகியவை அதில் நிகழ்ந்திருக்கும். இந்த மூன்று விஷயங்களையும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். தன்னைப் போன்ற அக்கதாபாத்திரத்தை அது வெளிப்பட்டதுமே படைப்பாளி அடையாளம் கண்டுகொண்டிருப்பான். உடனடியாக அவன் அதை முற்றிலும் கற்பனையான ஒரு சூழலில் நிறுத்துவான். அதன் தோற்றம், வயது, சூழல் அனைத்தையும் புனைந்து உருவாக்குவான்.\nஅது பேச ஆரம்பிக்கும்போது தன் படைப்பில் உள்ள முரண்பாடுகளை முழுக்க அக்கதாபாத்திரம் சந்திப்பதை உணரும் படைப்பாளி சமரசம் செய்ய ஆரம்பிப்பான். அக்கதாபாத்திரத்தின் குரல் ஆசிரியனின் குரலாக அதுவரை ஒலித்த அனைத்துக் குரல்களுக்கும் உரிய பொதுப்புள்ளியாக, சமரச மையமாக விளங்கும். அத்துடன் தன்னை ஒளித்துக்கொள்ள படைப்பாளி கதாபாத்திரச் சித்திரிப்பை தலைகீழாக்குவான். சிறப்பாகப் பேசத் தெரியாதவரும் நடைமுறையில் முசுடுமான சுஜாதா அவர் சாயலில் படைத்த வசந்த் வாயாடியாகவும் உற்சாகமானவனாகவும் இருக்கும் மர்மம் இதுவே. இத்தனை படைப்பு நுட்பங்களையும் கணக்கில் கொண்டே இதை நாம் ஆராய வேண்டும். இது இலக்கிய ரசனையின் ஓர் உத்தி மட்டுமே என்ற தெளிவும் நமக்கு இருக்கவேண்டும்.\nநாஞ்சில்நாடனின் சிறந்த கதாபாத்திரம் ‘கும்பமுனி’தான்; சுந்தர ராமசாமிக்கு ஜே.ஜே. போல. நாஞ்சில்நாடனின் எழுத்து வாழ்வின் பிற்பகுதியில் உருவாகி வந்த இந்தக் கதாபாத்திரத்தை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. நாஞ்சில்நாடன் படைப்புகளில் மைய இடம் பெற்ற, கோபம் கொண்ட, அந்நியமான, அலைந்து திரிகிற இளைஞன் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட மறைந்த பிறகு கும்பமுனி பிறந்தார் என்பது. தலைகீழ் விகிதங்கள் (சிவதாணு) மாமிசப் படைப்பு (கந்தையா) என்பதனை வெயில் காயும் (சுடலையாண்டி) மிதவை (சண்முகம்) சதுரங்கக் குதிரை (நாராயணன்) எட்டுத் திக்கும் மதயானை (பூலிங்கம்) போன்ற நாவல்கள் அனைத்துமே பிறந்��� ஊரால் துப்பி எறியப்பட்டு சென்ற இடத்தில் ஒவ்வாமல் உணர்ந்து, வந்து சென்றபடியே இருக்கும் மனிதர்களின் அனுபவங்களும் எண்ணங்களும் தொகுக்கப்பட்ட வடிவில் உள்ளன. இந்த வேகம் அடங்கி இந்தக் கதாபாத்திரங்கள் மறைந்தபின் கும்பமுனி வந்து சூரல் நாற்காலியில் அமர்ந்தார்.\nகும்பமுனி நாஞ்சில்நாடனின் விருப்பப் பிம்பம். அநேகமாக அதை மறைந்த இலக்கியவாதியான நகுலனின் சாயலில் படைத்திருக்கிறார். ‘சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி’ நகுலனின் ‘மழை மரம் காற்று’ என்ற நீள்கவிதையில் இருந்தும் (அவரது வாழ்க்கையில் இருந்தும்) எடுக்கப்பட்டது. நகுலனுக்குரிய ‘நாண் அறுந்த நிலை’ கும்பமுனியிலும் உண்டு. ‘திரொளபதி அவள். வந்து போகும் அர்ச்சுனன் நான்’ என முன்வைக்கப்பட்ட (கொல்லிப்பாவை; நகுலன்) ஒரு சுசீலா, கும்பமுனிக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. நகுலன் முற்றிலும் கைவிடப்பட்டவராக உணர்பவர், ‘எனக்கு யாருமில்லை நான்கூட’ என்று. கும்பமுனிக்கு எப்போதும் சமையற்காரர் துணை உண்டு.\nஉறவுகள் உண்டு. அனைத்தையும் விட முக்கியமான வேறுபாடு நகுலன் நிலமற்றவர் என்பது. அவர் வாழ்ந்த நிலத்தில் அவரது பாதம் ஊன்றவில்லை. அவர் மனம் வாழ்ந்த படைப்பிலக்கியங்களின் பக்கங்களே அவரது நிலம். மாறாக கும்பமுனி நாஞ்சில் நாட்டுக்காரர். சுத்தமான நாஞ்சில் தமிழ் பேசுபவர். காணத்துவையலும் கொடுப்பைக்கீரை கூட்டுக்கறியும் விரும்பி உண்பவர். நகுலன் ஐரோப்பிய நிழல். கும்பமுனி நாஞ்சில் நாட்டின் புராதனமான ஒரு மரம்.\nநகுலன் மீது தன்னை ஏற்றும் நாஞ்சில்நாடன் திட்டவட்டமாக அதைத் தன்னிடமிருந்து மறைக்கிறார்.. கும்பமுனிக்கு வயோதிகம். நோய்கள். கண்ணும் செவியும் பிடியில் நிற்பதில்லை. ஆனால் குணாதிசயத்தில் நாஞ்சில்நாடன் அவருள் வந்து உறைகிறார். கும்பமுனி ஐரோப்பிய இலக்கியங்களுக்குள் அதிகம் முக்குளியிடுவது இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். கம்பராமாயணம், திருமந்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவையே அவரது மேற்கோள்களின் விளைநிலங்களான உள்ளன.\nநகுலனில் அறவே இல்லாத ஒரு அம்சம் கும்பமுனியில் உள்ளது. அங்கதம். நகைச்சுவையின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் சாதாரணமாகச் செல்கிறது கும்பமுனியின் நாக்கு. நகுலனில் உள்ள ஒருவகை அப்பாவித்தனம் அவரிடம் இல்லை. கிழம் விஷமமானது. வாய்ப்புக் கிடைத்தால் ஊசி ஏற்றி அதையே கடப்பாரையாக மாற்றிவிடும். எல்லா வகையிலும் வாயாடியான கிழத்தை அவரது சமையற்காரர் அன்றி பிறர் சமாளித்துவிட முடியாது. கும்பமுனி நாஞ்சில்நாடனாக ஆவது இங்குதான்.\nஅடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை போன்ற இலக்கிய மனவருத்தங்களுக்குப் புறமே நாடு போகிற போக்கைப் பார்த்து அடைந்த பொதுவான மனக் கசப்பும்தான் அவரிடம் உள்ளது. அவரைவிட அதிகமான நவீனச் சிக்கல்கள் காணத்துவையல் அரைக்கும் தவிசுப் பிள்ளையிடம் இருக்கும்போலும். கும்பமுனிக்கு உலகுமேல் ஏதும் ‘பராதிகள்’ இல்லை. அப்படி உறுதியாகவும் சொல்லிவிடமுடியாது. கிழத்தை உட்காரவைத்துக் கேட்டால் அவருக்கு பராதிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ‘போங்கலே வக்கத்தவங்களே’ என்று சொல்லிவிடுவார்.\nகும்பமுனியில் இருந்து தொடங்கினால் அதற்கு நேர் எதிர் கதாபாத்திரமாக நாம் எதை உருவகிக்கலாம் நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களிலும் வரும் அந்தக் கோபம் கொண்ட இளைஞனைத் தான். அது சிற்சில வேறுபாடு களுடன் விளங்கும் ஒரே மனம்தான். அதன் இயல்புகளை இவ்வாறு வகுத்துக் கூறலாம். அவன் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் பெரும்பாலும் வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை மட்டுமே அறிந்தவன்.\nமறக்கமுடியாத சில அவமானங் களைச் சந்தித்து அவற்றின் வடுவை கடைசிவரை ஆத்மாவில் சுமந்து அலைபவன். அடிப்படையில் கோழை. ஆனால் ஓயாது முண்டி முன்னேறத் துடிக்கும் தீவிரம் உடையவன். எப்படியோ எங்கும் தன்னை நிலைநாட்டிக் கொள்பவன். வாழ்வு தேடி ஊரில் இருந்து செல்பவன், அல்லது துரத்தப்பட்டவன். சென்ற இடங்களில் அந்நியனாகவே உள்ளூர உணர்கிறான். திரும்பி வந்தால் ஊரிலும் அந்நியனாக உணர்கிறான். இரு எல்லைகள். நடுவே பயணத்தில் மட்டும்தான் அவனால் உற்சாகமே இருக்க முடிகிறது.\nநாஞ்சில் நாடனின் இந்தக் கதாபாத்திரங்களின் ஓர் இயல்பை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஓயாமல் உள்ளூரப் பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் இவை. அந்தப் பேச்சு என்பது எப்போதுமே அங்கதமும் கசப்பும் கலந்த விமரிசனம்தான். இக்கதாபாத்திரங்கள் எதிர்ப்படும் ஒவ்வொன்றின் மேலும் தங்கள் விமரிசனத்தை விரித்த படியே உள்ளனர். ஆனால் வெளியே மௌனமான ஒரு புன்னகையும் உபச்சாரமொழிகளையும் வெளிப்படுத்துகின்றனர்.\nமிதவையில் வரும் சண்மும் தன் ஏமாற்றங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்; சதுரங்கக் குதிரையில் வரும் நாராயணன் தன் சலிப்பை. எட்டுத் திக்கும் மதயானையில் வரும் பூலிங்கம் தன் செயல் களுக்கான நியாயப்படுத்தலாக அதே மன ஓட்டத்தை முன்வைக்கிறான். இக்கதாபாத்திரங்கள் வாய் திறந்து ஆவேசமாக சில சமயம் பேசினாலும் அங்கதமகாவும் விமரிசனமாகவும் ஒலிப்பது அனேகமாக இல்லை.\nஅவ்வாறு பேசாமல் விழங்கப்பட்ட அவர்களின் சொற்களைப் பேசுபவராகவே கும்பமுனி அவதாரம் செய்தருளியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கும்பமுனியில் சபைச்கூச்சம் இல்லை. கோமணம் தெரிய சாய்வு நாற்காலியில் படுக்கலாம். கும்பமுனிக்கு எந்தவித சமூகச் கூச்சமும் இல்லை, கீரைக்காரியிடம் கூட வம்படிக்கலாம். எல்லாவற்றையும் விமரிசனம் செய்யலாம். எரிந்து விழலாம். கும்பமுனியின் வழியாக நாஞ்சில் நாடன் கண்டடைந்து எதை பேசுவதற்கான குரலை என்று சொல்லலாம். அதை விடப் பேசுவதற்கான உரிமையை அல்லது அனுமதியை என்று கூறுவதே உசிதமானது. நமது சமூகத்தில் வயது ஒரு சலுகையை அளிக்கிறது. ‘வயசானவன் சொல்றேன்’ என்பது ஒருவகை ரூபாய் நோட்டு போல எங்கும் செல்லுபடியாகக்கூடிய சொல்லாட்சி. அகம் சற்று தெளிந்து, பேச்சு சற்றுக் கலங்கி, சற்றே சாய்வான நாற்காலியில் ‘மூலக்குரு’ தொந்தரவுடன் சரிந்த பிறகுதான் பேச ஆரம்பிக்கிறது நாஞ்சில் நாடனின் அகம். அதுவே கும்பமுனி.\nகும்பமுனி மிக எளிமையானவர், நேரடியானவர். அடிப்படையில் நட்பார்ந்தவர். முசுட்டுக்குணம் என்பது தாத்தாவின் ஒருவகையான பாவனைதான். மூலக்குரு உபத்திரவம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கசந்து கசந்து கரித்தாலும் பேசுவதும் தாத்தாவுக்குப் பிரியமான காரியம்தான். வருபவர்களின் அடிமடியிலேயே கையை வைத்தாலும்கூட தாத்தாவுக்கு பசங்கள் தேடிவருதில் மகிழ்ச்சிதான். தோள் வழியாகத் துவர்த்தை வழியவிட்டபடி அமர்ந்து டிவிக்கு பேட்டிகள் கொடுக்கக்கூட அவர் தயார்தான். குகையில் வாழும் தனித்த ஓநாய் கைவிரித்து அவர். பேரன் பேத்தி பிள்ளைகளுடன் ஆலமர விழுதுகள் போல கைவிரித்து நின்றுகொண்டிருப்பவர். அவருக்கு என வாரிசுகள் ஏதும் இல்லையென்றாலும் அவரது மனநிலை எப்போதுமே ஒரு பெரிய சம்சாரியுடையதாகத்தான் இருக்கிறது. கும்பமுனிக்கு சிறு பிள்ளைகளை பொதுவாகப் பிடித்திருக்கிறது.\nஇக் கதாபாத்திரத்திற்கு கும்பமுனி என்று பெயர் வைத்ததன் மூலம் அதன் மீது ஒரு மதிப்பீட்டை ஏற்றுகிறார் நாஞ்சில் நாடன். கும்பத்திலே பிறந்தவன். குறுமுனி. ஆனால் நதிகளையே தன் கமண்டலத்தில் அடக்கக் கூடியவன். எதிரிகளை உண்டு செரிக்கும் வயிறு முதல் நூலாசிரியன். ஏன், மொத்த வடவர் எடையையும் தானே சரிசெய்து தென்னாட்டில் ஊன்றியவன். அகத்திய முனியைப் பற்றி எழும் ‘முது மூதாதை’ என்ற மனப்பிம்பம் இக்கதாபாத்திரத்திலும் ஏறும்படிச் செய்திருக்கிறார் நாஞ்சில்நாடன். நகுலன் சாயல் உடைய ஒரு விருப்பப் பிம்பத்திற்கு இப்பெயரைச் சூட்டியதன் மூலம்தான் அவர் ஒரே தாவலில் நகுலனைக் கடந்து வந்திருக்கக்கூடும்\nநாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணத்தை கும்பமுனி வழியாக மதிப்பிடுவது மிக எளிதானது. வாசக ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் ஆகும். கும்பமுனியை நோக்கி வந்தபடிப்படியான பயணமாக அந்த இலக்கியப் பரிமாணத்தை நாம் வரையறை செய்து கொள்ளலாம். இன்னும் விரிவான பார்வையில் அருவமாக இருந்த கும்பமுனி படிப்படியாக உருத்திரண்டு வந்த பரிணாம மாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாஞ்சில் நாடனின் பழைய ஆக்கங்களிலேயே யார் யார் வாயிலோ கும்பமுனி நின்றுபேசுவதைக் காணலாம். பின்னர் அந்தக் குரல் தனக்குரிய உடலை எடுத்துக்கொண்டது என்பதே உண்மையாகும்.\nகும்பமுனி என்ற மையக்கோட்டில் இருந்து வெட்டியும் விலகியும் செல்லும் பல கோடுகள் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் உள்ளன. இவ்விரு போக்குகளும் உருவாக்கும் முரணியக்கம் மூலம் – ஊடுபாவு மூலம் – நெய்யப்படுகிறது நாஞ்சில் நாடனின் புனைவுலகம். கும்பமுனிக்கு நேர் எதிர் கோடுகளாக வெளிப்படையாகத் தெரிபவை இரண்டு. ஒன்று சூதும் கயவும் செய்து இக உலக வெற்றியடைந்து சேற்றுப் பன்றி போல அதில் புரளும் மனிதர்கள். விற்பன் கொண்டு வந்த கருப்பட்டிகளில் ஒன்றை தொடைக்கு அடியில் மறைந்து எடுத���து வைத்துக் கொள்ளும் மூத்த பிள்ளைவாள்கள், அரசியல் எத்தர்கள், வியாபாரிகள், இலக்கிய வம்பர்கள்… கும்பமுனிக்கு நேர் எதிராக இயங்கும் இன்னொரு கோடாக நாஞ்சில் நாடனின் உலகில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஓர் அதிசயம்.\nநாஞ்சில் நாடனின் பெண்களில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், வண்ணதாசன் என ஓடிவரும் ஒரு மரபின் ஒளி மிக்க முகமான கவர்ந்திழுக்கும் கனவுச்சாயல் கொண்ட பெண்ணே இல்லை. மிகமிக யதார்த்தமான இயல்பான பெண்களே உள்ளனர். (அழகிகள் கூட இல்லை. அழகிகளே இல்லாத புனைவு வகை நாஞ்சில் நாடனுக்குள் உறையும் கும்பமுனி அல்லாமல் வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்) எம்.வேதசகாய குமார் ஒருமுறை உரையாடலில் நாஞ்சில் நாடனின் பெண்கள் பகல் வேலை முடிந்து குளித்துவிட்டு வரும் மாலை நேரத்தில் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்று கூறினார். நாஞ்சில் நாடனின் பெண்களின் இந்த அப்பட்டமான யதார்த்த மனநிலை கும்பமுனியின் குசும்பையும் தத்தளிப்பையும் ‘போக்கத்த வேலையாக மட்டுமே காணும். அவர்களின் பார்வையில் இலட்சிய வாதம், அழகியல் எல்லாமே ஒருவகை போக்கத்த வேலைகள்தான். ‘துப்பு கெட்ட’ ஆண்களின் வேலை அது.\nஇந்த நீண்டகன்ற வரைபடத்தில் கும்பமுனியை பூமத்திய ரேகையாகப் பதிந்து ஆராயலாம். அவரை அளவையாக வைத்து பிற இடங்களை அடையாளப் படுத்தலாம். சில வருடங்களுக்கு முன் உயிர்மை இதழில் நாஞ்சில் நாடன் ஒரு கும்பமுனி கதையில் என்னை இழுத்திருந்தார். கும்பமுனிக்கு கதைத் தட்டுப்பாடு. பத்திரிகை அவசரத்துக்கு எழுத வரவில்லை. ‘நம்ம கணவதிபிள்ளை அண்ணாச்சி மகன் சுப்பிரமணியன் கிட்ட கேட்டுப்பாத்தா என்ன’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்” என்று கேட்டேன். “அவருக்கு என்ன; ‘இந்தப் பயக்களால எளவு சிரிச்சும் மாளல்லியே’ என்று நினைத்துக் கொள்வார்” என்றார் நாஞ்சில் நாடன்\n[ நாஞ்சில் நாடனின் படைப்புலகையும் ஆளுமையையும் ஆராயும் ‘கமண்டலநதி[தமிழினி வெளியீடு] நூலில் இருந்து…]\nமுதற்பிரசுரம் Apr 21, 2008/ மறுபிரசுரம்\nதாடகை மலை அடிவாரத்தில் ஒருவர்…\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nTags: ஆளுமை, இலக்கியம், நாஞ்சில் நாடன்\njeyamohan.in » Blog Archive » நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\n[…] நாஞ்சில் நாடனின் கும்பமுனி […]\nநாஞ்சில் நாடனின் கும்பமுனி ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்\nகமண்டல நதி (2) ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 13\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76648", "date_download": "2019-12-09T16:44:29Z", "digest": "sha1:KFLBO7ANGH2INOFAIVTJ6ICCKLYICNWG", "length": 8633, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியூ ஜெர்ஸியில்", "raw_content": "\nகனடா CMR FM நேர்காணல் – 1\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nTags: கனடா -அமெரிக்கா பயணம், நியூ ஜெர்ஸி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்- முழுத்தொகுப்பு\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/cheating", "date_download": "2019-12-09T16:45:34Z", "digest": "sha1:WTYS7CCSRBZXAN5KOIFMQZBILJYWEQ6U", "length": 7835, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது இந்திய ரா...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி\nசென்னையில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை பிடித்து, கட்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். எம்.ஜி.ஆர...\nபறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பெற்றுத்தருவதாக கூறி ரூ 36 லட்சம் மோசடி\nஈரோடு மாவட்டம் தாளவாடி சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 60 லட்சம் ரூபாயை திரும்பப் பெற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன், ஒரு காரில்...\nவங்கிகளின் பாதுகாப்பு குறித்து உயர்மட்ட ஆலோசனை\nவங்கி மோசடிகளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் , ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை...\n2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாகக் கூறி மோசடி\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு விரைவில் தடை செய்ய இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி 78 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது. பெரம்பலூரை சே...\nபோலீசிடமே ரூ. 1 லட்சம் திருட்டு.. வங்கி மோசடி கும்பலின் அட்டகாசம்..\nராமநாதபுரத்தில் ஏ.டி.எம். அட்டையின் விவரங்களைக் கேட்டு பெற்று, சார்பு ஆய்வாளர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்தே ஒரு லட்ச ரூபாயை மோசடி கும்பல் அபகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் க...\nரூ.3,300 கோடி ஹவாலா மோசடி..\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போலி ரசீதுகள் மூலம் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை ஹவாலா மோசடியில் ஈடுபட்டது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. ஈரோடு ம...\nவெற்றிக் கொடிகட்டு வேதம் ஓதியவர் கைது..\nபத்தே வாரத்தில் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி முகவர்களை நியமித்து 2000 பேரிடம் 10 கோடி ரூபாயை வாரிச்சுருட்டிய வெற்றிக் கொடிகட்டு மோசடி மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர். பிரமாண்ட ம...\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு ...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/nuvosport-n6-price-pnDCBC.html", "date_download": "2019-12-09T16:30:44Z", "digest": "sha1:KK4ERRIEKEGH57DXAJOXICX7I2WNBRBD", "length": 13161, "nlines": 280, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா நுவோஸ்போர்ட் நி௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா நுவோஸ்போர்ட் நி௬ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2 மதிப்பீடுகள்\nமஹிந��திரா நுவோஸ்போர்ட் நி௬ விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரெயின் சென்சிங் விபேர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nமோட்டார் டிபே Sport Utilities\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nதுர்நிங் ரைடிஸ் 5.5 meters\nபிராண்ட் பிறகே டிபே Disc\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 16 Inch\nடிரே சைஸ் 215/65 R16\nகியர் போஸ் 5 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் Double Wishbone\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Telescopic\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Coil Springs\nரேசர் பிறகே டிபே Drum\n( 6 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/rare-fruits/", "date_download": "2019-12-09T15:40:13Z", "digest": "sha1:5DEDYT3GSGSNB7HMIPQGOG634XXQ42ZA", "length": 14146, "nlines": 259, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\nநாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\n7 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nஇந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம்.\nநாம் அறிந்த பழங்களின் பட்டியல்\nமா, பலா மற்��ும் வாழை.\n• வெண்ணைப் பழம் (Butter Fruit)\nகீழ் காணும் பழங்களில் ஒரு சில அழிந்தேவிட்டன. ஒரு சில அழியும் தருவாயில் உள்ளன. ஒரு சிலவற்றை நீங்கள் பார்த்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சில பழங்கள் நீங்கள் கேள்வியே பட்டிராதவைகளாக இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் முட்புதர் காடுகளில் வளரும்.\nஇவை எனக்கு தெரிந்தவை மட்டுமே. உங்களுக்கு தெரிந்து அழிந்துகொண்டிருக்கும் பழங்களும் இருக்கலாம். மேலும் சில பழங்கள் முந்தய தலைமுறையினரோடு அழிந்துவிட்டன.\nஇவற்றின் படங்களை இணைக்க எங்கள் ஊர் காட்டிற்கு புகைப்படம் எடுக்க சென்றிருந்தேன். அங்கு காட்டைப் பார்த்து அதிர்ந்துபோனேன். பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த காடு அங்கு இல்லை. நாங்கள் சிறு வயதில் இந்த பழங்களை மிக அதிக அளவில் பரித்துச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பலவகை பழங்களையும் வைத்து பந்தி பரிமாறி விளையாடியிருக்கிறோம். காலையில் செல்லும் நாங்கள் பழங்களையே உணவாக உண்டுவிட்டு, மாலையில் அவரவர் கூடைகளை பழங்களால் நிரப்பிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறோம். ஆனால் தற்போது, தேடினாலும் அவை கிடைக்கவில்லை. காடுகளை அழித்து யுகலிப்டஸ் மரங்களை நட்டுவைத்திருந்தார்கள். எங்கெங்கோ தேடி சில பழங்கள் மற்றும் பழசெடிகளை படம் பிடித்து வந்துள்ளேன். அவற்றை கீழே இணைத்துள்ளேன்.\nகாய்களுடன் வெள்ளைக் கோட்டான் செடி\nசொத்து கிலா செடி காய்களுடன்\nஇவற்றையெல்லாம் விட ஒரு பழம் இருக்கிறது. அது அவ்வளவு அழகாக இருக்கும். பார்க்கும்போது நம் கண்களைப் பறிக்கும் அழகு வாய்ந்தது. ஆனால் அது இருப்பதே வீண். அதுதான் எட்டிப்பழம்.\n” என்பது பழமொழி. அதாவது எட்டி பழுப்பதும், பிறருக்கு சிறிதுகூட உதவாமல் கருமித்தனமாக இருப்பவர்கள் உலகில் வாழ்வதும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக, அது உலகிற்கு கெடுதல்தான். ஏனென்றால், எட்டிப்பழத்தை சாப்பிட்டால் மறுகணமே இறந்துவிடுவோம். இந்த பழத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று காடு முழுவதும் அலைந்துப் பார்த்தேன். நான் எடுத்த முயற்சி வீணாய்ப்போனது.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags: இயற்கை, சுவாரசியமானவை, பொதுவானவை\nPrevious நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nNext அது என்ன கிளா ���ீர்\nதங்கள் அன்பான பாராட்டுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.\nஉம்ை போன்ற. இயற்கை. ஆர்வலர்களின். முயற்சிகளை. கண்டு மெய் சிலிர்ிறேன்\nபழங்களின் படத்தில் பெயரை எழுதியிருந்தால் பயன்படும் ஐயா ஆவண செய்ங்கள் 😆\n4 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\n5 years ago மரிய ரீகன் ஜோன்ஸ்\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/venue-rally-urging-release-perarivalan-changed/", "date_download": "2019-12-09T15:10:12Z", "digest": "sha1:37OAGM6MO45NRFVC7PUMANODO4N77XKM", "length": 8463, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Venue rally urging release perarivalan changed | Chennai Today News", "raw_content": "\nஏழு பேர் விடுதலைக்கான பேரணியில் திடீர் மாற்றம். அனுமதி மறுப்பால் பரபரப்பு\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nதேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: அமித்ஷா விளக்கம்\nஏழு பேர் விடுதலைக்கான பேரணியில் திடீர் மாற்றம். அனுமதி மறுப்பால் பரபரப்பு\nபேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் முடிவதால் வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்திருந்தார். இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.\nஆனால் இந்த பேரணியில் எவ்வளவு வாகனங்கள் கலந்து கொள்ளும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் போன்ற விபரங்கள் இல்லாததால் அனுமதி வழங்க முடியாது என வேலூர் எஸ்.பி பகலவன் கூறியதால் பேரணியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி வேலூரில் இருந்து பேரணி புறப்படுவதற்கு பதிலாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை கோட்டை வரை பேரணி செல்லும் என்றும் பேரணியின் இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் கோரிக்கை மனுவை கொடுப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார்.\nஉத்தரபிரதேச முதல்வர் வேட்பாளர் யார் ராஜ்நாத்சிங், வருண்காந்தி பெயர்கள் பரிசீலனை\nமாஞ்சா நூல் பட்டத்தால் குழந்தை பலி: பட்டம் விட்டவர் கைது\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை\nஅமித்ஷா-அற்புதம்மாள் சந்திப்பு: 7 பேர் விடுதலையில் திருப்புமுனையா\nசென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ். ஆனால்…\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/08/blog-post_78.html", "date_download": "2019-12-09T15:29:26Z", "digest": "sha1:HHD2H7OQCBTEOR7IYQRXVSQG3HNSK34J", "length": 13229, "nlines": 275, "source_domain": "www.easttimes.net", "title": "மைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்கே ஆதரவு ; சுதந்திர கட்சி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews மைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்கே ஆதரவு ; சுதந்திர கட்சி\nமைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்கே ஆதரவு ; சுதந்திர கட்சி\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தாபய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார கூறுகின்றார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு கூடி ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள், ஆளுநர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் பொது இணக்கப்பாடு எட்டும் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nமீறாவோடையில் தமிழ்விஷமிகளால் வேலிகள் சேதம் : நீதிம...\nகூட்டணி அறிவிக்கும் தினத்ததில் வேட்பாளரையும் அறிவி...\nகட்சிக்கு துரோகம் செய்ய வேண்டாம் ; ஐ.தே.கவுக்குள் ...\nமைத்ரி இல்லாவிட்டால் கோத்தாவுக்க�� ஆதரவு ; சுதந்திர...\nபொன்சேகா மாத்திரமே பாதுகாப்பு பற்றி அறிந்தவர் ; பெ...\nஅனைத்து சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவு...\nவைத்திய பணிப்பாளரிடம் பா.உ வியாழேந்திரன் மன்னிப்பு...\nஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது -...\n600 பொலிசாரைப் புலிகளிடம் சரணடைய உத்தரவிட்டதும், ஆ...\nஅன்வர் நௌஷாத் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை – மஸ்சென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cobra+fight/2", "date_download": "2019-12-09T15:55:47Z", "digest": "sha1:VQ7SOR24R4LVLDOP7IKYFG5C2PHG3HA5", "length": 9468, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cobra fight", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..\nபார்வையாளர்களை விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய காளை - வீடியோ\nசம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் - சத்திஸ்கர் பாசப்போர்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \n2 மணி நேரம் போராடி குட்டியை மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம்\nசுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி மாணவர்கள் மோதல் விவகாரம் - 28 பேர் சிறையில் அடைப்பு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nபட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்\nதீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி\nமாணவரை காட்டுமிராண்டித்த‌னமாக‌ தாக்கும் சக‌ மா‌ணவர்கள்: வீடியோ\nபஞ்சாப் மத்தியச் சிறையில் மோதல் - 6 கைதிகள், 4 காவலர்கள் காயம்\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..\nபார்வையாளர்களை விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய காளை - வீடியோ\nசம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் - சத்திஸ்கர் பாசப்போர்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \n2 மணி நேரம் போராடி குட்டியை மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம்\nசுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nதிருச்சி மாணவர்கள் மோதல் விவகாரம் - 28 பேர் சிறையில் அடைப்பு\nஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ\nபட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்\nதீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி\nமாணவரை காட்டுமிராண்டித்த‌னமாக‌ தாக்கும் சக‌ மா‌ணவர்கள்: வீடியோ\nபஞ்சாப் மத்தியச் சிறையில் மோதல் - 6 கைதிகள், 4 காவலர்கள் காயம்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-12-09T16:56:42Z", "digest": "sha1:BKDSGWAT5FCK6GXMDVM4P67T2AG5Y3R4", "length": 6543, "nlines": 101, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "திடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவல��ம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 05, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/05/", "date_download": "2019-12-09T16:00:28Z", "digest": "sha1:RPJAS4B5B64NTDMYZY5G2MGYIP6O7WQ6", "length": 12066, "nlines": 178, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2017 | Noelnadesan's Blog", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. … Continue reading →\nதொகுப்பாளர் சதாசிவம் ஜீவாகரன் விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரம்பச் சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடு��\nஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது. எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல … Continue reading →\nநந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம்\nநடேசன் “நந்திக்கடலை நோக்கி’ என்ற ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் கடந்த 30 வருடகாலப் போரை ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் நமக்களிக்கிறது . ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகிய இந்த புத்தகம் தென்னிலங்கை மக்களியே பிரபலமானது. இந்த புத்தகம் ஈழப்போரை பற்றிய வரலாற்று ஆவணமாக கொள்ளமுடியாது. வரலாறு என்பது பல ஆவணங்களை ஒருங்கு சேரப் பார்த்து எழுதுவது. … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”\n” இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் -வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன வலியுறுத்து ” இலங்கையில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்\nகரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:46:59Z", "digest": "sha1:PIZZ6LXOYCXAUFA7HIHUA5XHVFM53VLH", "length": 7462, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிற்க அடையாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிற்க அடையாளம் ஒரு போக்குவரத்து அடையாளம் ஆகும். இது பொதுவாக சாலைச் சந்திகளில் இருக்கும். எல்லா வேளைகளிலும் முற்றிலும் நின்று, பாதை வெறுமையான பின் செல்லலாம்.[1]\nஉலகம் முழுவதும் நிற்க அடையாளங்கள்[தொகு]\nஆத்திரேலியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு\nஅமெரிக்க ஐக்கிய நாடு (Cherokee Nation)\nஅமெரிக்க ஐக்கிய நாடு (Seneca Nation)\n[[அமெரிக்க ஐக்கிய நாடு (புவேர்ட்டோ ரிக்கோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 21:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:39:37Z", "digest": "sha1:DKMOCUCH7FWTIAZBQ5BW3HP5H77JKK6A", "length": 5019, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திருட்டு ராஜாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் திருட்டு ராஜாக்கள் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-and-advani-paid-tears-tribute-to-sushma-swaraj-359438.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-09T17:13:58Z", "digest": "sha1:6JEOODVA22NICKVNAO3EDKLPJCWGGNGN", "length": 18300, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி! | PM Modi and Advani paid tears tribute to Sushma Swaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி\nடெல்லி: மறைந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டனர்.\nமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மரணச் செய்தி கேட்டு பாஜகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள், ராகுல்காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்\nஇந்த நிலையில் பிரதமர் மோடி, சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். பின்னர் மகள் பன்சூரிக்கும் சுஷ்மாவின் கணவருக்கும் ஆறுதல் கூறினார் மோடி. சிறிது நேரம் அங்கிருந்த மோடிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.\nஇதையடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அது போல் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சுஷ்மாவின் உடலை கண்டு அழுதார். அத்வானியின் மகள் பிரதீபா, சுஷ்மாவின் மகள் பன்சூரிக்கு கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார்.\nமுன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுஷ்மா மறைவு குறித்து கூறுகையில் இந்திய அரசியலில் மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கை முழுவதையும் பொதுச் சேவைக்காகவே ஒப்படைத்த ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தால் நாடே சோகமாகியுள்ளது.\nஏழைகளின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் சுஷ்மா சுவராஜ். பல கோடி மக்களுக்கு ஆதர்ச சக்தியாக உதாரணமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். மிகச் சிறந்த நிர்வாகி, தான் பதவி வகித்த அமைச்சரவையில் தனி முத்திரை பதித்தவர் சுஷ்மா சுவராஜ்.\nவெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனில் தனி அக்கறை காட்டினார். பலருக்கு உதவியுள்ளார். அனுதாபத்துடன் செயல்பட்டார் என்று மோடி புகழாரம் சூட்டியிருந்தார்.\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nகுடியரசுத் தலைவரை சந்திக்க பேரணி சென்ற ஜேஎன்யூ மாணவர்கள்.. போலீஸ் லத்தி சார்ஜ்.. பெரும் பரபரப்பு\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது- மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்\nவிரைவில் அகதிகள் முகாம்.. பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு.. குடியுரிமை சட்டத்தின் ஷாக்கிங் பின்னணி\nவங்க���ேச அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை இந்திரா வழங்கியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா\n1952ல் இஸ்ரேலில் வந்த அதே குடியுரிமை சட்டம்.. இப்போது இந்தியாவில்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க டி.ஆர் .பாலு வலியுறுத்தல்\n25 வருஷத்துக்கு வாக்குரிமை தரக்கூடாது.. இந்து-முஸ்லீம் பிரிவினைக்கு வழிவகுக்கும்.. சிவசேனா தாக்கு\nசர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம்.. கடைசி நேரத்தில் கை கொடுக்கும் அதிமுக.. மசோதாவிற்கு ஆதரவு\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாவா அமித் ஷா பேச்சால் அவையில் கொந்தளிப்பு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் தீவிர போராட்டம்- பந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushma swaraj pm narendra modi lk advani சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடி அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dubai/sacred-games-2-shows-phone-number-of-kerala-man-in-uae-360944.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-09T15:04:51Z", "digest": "sha1:ESPS3RH565HVYKJVFJ5OPCP2WQK56IHL", "length": 18232, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்! | sacred games 2 shows phone number of kerala man in uae - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் துபாய் செய்தி\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க ம���தானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nதுபாய்: சேக்ரட் கேம்ஸ் சீரிசால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகிறார்.\nநெட்பிளிக்சில் வெளியான சேக்ரட் கேம்ஸ் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இத்தொடரின் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. முதல் சீசனைப் போலவே இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அத்தொடரின் ஒரு காட்சியில், அந்தத் தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சுலைமான் இஷா என்ற தாதாவின் செல்போன் நம்பர் காட்டப்பட்டது. நிஜத்தில் அது அவருடைய எண் அல்ல. கதைக்காக அப்படிக் காட்டப்பட்டது. ஆனால், அதனை உணராத ரசிகர்கள், சுலைமான் இஷாவிடம் பேச ஆசைப்பட்டு அந்த எண்ணிற்கு அழைக்கத் தொடங்கினர்.\nஆனால் அந்த செல்போன் எண் உண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரான குன்கப்துல்லா (37) என்பவருக்கு சொந்தமானது. கேரளாவைச் சேர்ந்தவரான குன்கப்துல்லா, அங்குள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திடீரென உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்ததால் குன்கப்துல்லா குழப்பமடைந்தார். அவருக்கு வந்த அழைப்புகள் அனைத்தும், \"நீங்கள் சுலைமான் இஷா தானே\" என கேட்டு அவரை டார்ச்சர் செய்தன.\nகாலையில் 8 மணிக்கு வேலைக்குச் சென்றால் இரவு 7 மணிக்கே வீட்டிற்கு திரும்பும் தனக்கு இப்படி ஒரு தொடர் ஒளிபரப்பாவே தெரியாது எனத் தெரிவித்துள்ளார் குன்கப்துல்லா. ஒரே நாளில் முப்பது���்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதால், அவரது செல்போன் பேட்டரியும் சீக்கிரம் காலியாகி விடுகிறதாம்.\nஇதனால் தூக்கத்தை தொலைத்த அவர், செல்போன் சத்தம் கேட்டாலே ஒரு வித பயஉணர்வு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதோடு, தனது செல்போன் எண்ணையே ரத்து செய்யப் போவதாகவும் அவர் விரக்தியுடன் அறிவித்தார்.\nஇந்த விவகாரம் நெட்பிளிக்ஸ் காதுகளுக்கும் சென்றது. அதனைத் தொடர்ந்து உடனடியாக சார்பில் குன்கப்துல்லாவிடம் மன்னிப்பு கோரப்பட்டது. அதில், \"தொடர் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே, குன்கப்துல்லா செல்போன் எண்ணை நீக்கிவிட்டோம். இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்\" என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் வணக்கம் திராவிடம் கலை இலக்கிய விழா.. ஷார்ஜா அரச குடும்பம், எம்பி தமிழச்சி பங்கேற்பு\nபாதுகாப்பு துறையில் முக்கிய ஒப்பந்தம்.. சவுதி சென்ற பிரதமர் மோடி திட்டம்.. சல்மானை சந்திக்கிறார்\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nஇந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட.. துபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியருக்கு ஷாக் தண்டனை\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/job/?page-no=2", "date_download": "2019-12-09T15:51:15Z", "digest": "sha1:3XIIRFY2VO2DCBB6KHLHDYLV4V7NBKBS", "length": 10272, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Job: Latest Job News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்களுக்கு எதிராக நூதனமாக பேஸ்புக் செய்த முறைகேடு.. பாய்ந்த வழக்கு.. என்ன கதை\nவெறும் 22 வயது.. கூகுளில் ரூ.1.2 கோடிக்கு வேலை.. மும்பை இளைஞரை தூக்கிச் சென்ற சுந்தர் பிச்சை\nஎந்த வேலையா இருந்தாலும் செய்ய ரெடி.. சம்பளம் வேண்டாம்.. ஆனா... இந்த அலப்பறையை பாருங்க மக்களே\n1 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுளில் வேலை பெற்ற பிகார் பெண்\nவிறுவிறுப்படையும் மார்க்கெட்டிங் துறை...3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும்\nஎப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. இது ஊட்டி மலை \"ப்யூட்டி\" ரவியின் கதை\nதொலைத் தொடர்புத் துறையில் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது - திறன் மேம்பாட்டு குழு தலைவர்\nஎம்எல்ஏக்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா திமுக உறுப்பினருக்கு முதல்வர் எடப்பாடியார் கேள்வி\nஅரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு\n2 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களை கொத்திக்கொண்டு போக ஜப்பான் ரெடி\nதனியாருக்கு உதவும் நோக்கில் தமிழக அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல: ராமாதாஸ் கண்டனம்\nதமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு\nசிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப்பணி : அமைச்சர் சம்பத்\nதமிழக அரசின் பாராமுகம்.. பி.எட். படித்தும் வேலையின்றி தவிக்கும் கணினி ஆசிரியர்கள்\nகிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா 'ஒன்இந்தியா தமிழ்' வழங்கும் அருமையான வாய்ப்பு\nபக்கோடா விற்க சொன்ன மோடி.. ப.சிதம்பரம் பதிலடி கேள்வி\nவேலை இல்லை.. விரக்தியில் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை\nமீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புதிய கருவி... இஸ்ரோ தலைவர் சிவன்\nகூகுள் எல்லவாற்றையும் காப்பி அடிக்கிறது.. மக்களை வதைக்கிறது.. போட்டு உடைக்கும் முன்னாள் ஊழியர்\nதூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்.. தொழிலாளர்கள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/166694", "date_download": "2019-12-09T15:14:03Z", "digest": "sha1:UNHVXYY4HFIXQ6SMT3QX3CYJTJU7EX6J", "length": 6818, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகைக்கு ஆபாச மெசேஜ்.. அனுராக் க���ஷ்யப் பெயரும் சிக்கியது எப்படி? - Cineulagam", "raw_content": "\nவலிமை ஷூட்டிங் துவங்கும் தேதி, அஜித் ரோல், ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல்\n2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\n இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்\nரங்கராஜ் பாண்டேவுக்கு அடித்த லக்- இது புது தகவல்\nநானும் ரெடி, அவரும் ரெடி.. தளபதி விஜய்யை இயக்குவது பற்றி பேசிய பிரம்மாண்ட இயக்குனர்\nகவீன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத்து பெண் தீயாய் பரவும் புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nவெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nநடிகைக்கு ஆபாச மெசேஜ்.. அனுராக் காஷ்யப் பெயரும் சிக்கியது எப்படி\nநயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப். இவர் தற்போது ஒரு மலையாள படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் பெயரை பயன்படுத்தி பிரபல நடிகை ரூஹி சிங் என்பவருக்கு தகாத முறையில் மெசேஜ் வந்துகொண்டிருந்ததாம். திருமணம் செய்துகொள், என்னை காதலி, நிறைய பணம் தருகிறேன் உட்பட பல மோசமான மெஸேஜ்களும் வந்ததாம்.\nதினமும் ஒரு வெளிநாட்டு நம்பரில் இருந்து இப்படி தொடர்ந்து மெசேஜ் வந்துகொண்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது அது அனுராக் இல்லை அவர் பெ��ரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று. அதனால் ருஹி சிங் மும்பை போலீசில் தற்போது புகார் அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423822", "date_download": "2019-12-09T16:07:18Z", "digest": "sha1:ZEZO3JAWGSMVKR47GMWPTEHLH3DGNIVX", "length": 16258, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் செய்தி எதிரொலி | Dinamalar", "raw_content": "\nஎன்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ...\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக் 2\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 6\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 5\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nசங்கராபுரம் : 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக சேதமடைந்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்க பள்ளி கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது.\nசங்கராபுரம் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்கப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் 2 வகுப்பறை கொண்ட ஓட்டு கட்டடத்தின் மேற் கூரை சேதமடைந்து, மழை காலத்தில் பள்ளிக்குள் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், சேதமடைந்த பள்ளி மேற்கூரையில் குரங்குகள் ஏறி விளையாடுவதால், ஓடுகள் அவ்வப்போது வகுப்பறைக்குள் விழுந்தன.இது குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.\nஅதையடுத்து, சங்கராபுரம் ரோட்டரி கிளப், பள்ளி மேலாண்மை குழு, ஆசிரியர்கள் நிதி என ரு.1.15 லட்சத்தில் மேற்கூரைகள் மாற்றப்பட்டு புதிதாக தகர ஷீட் போடப்பட்டு, பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது.இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இட நெருக்கடியில் சிக்கி தவித்த பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங���கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2013/10/blog-post_18.html?showComment=1382187688244", "date_download": "2019-12-09T15:09:11Z", "digest": "sha1:X22G7DHTVCFFYE6S34ZOSAQRMAYAQR6V", "length": 169053, "nlines": 1437, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: உலகம் சுற்றலாம் வாங்க..!", "raw_content": "\nவணக்கம். உலகைச் சுற்றி வர தம்பி சுப்பிரமணியன் மயிலேறிப் புறப்பட, அண்ணன் விநாயகரோ இருந்த இடத்திலேயே அம்மையையும், அப்பனையும் வலம் வந்து காரியம் சாதித்தது புராணங்கள் சொல்லும் கதை இருந்த இடத்திலிருந்தே உலகைச் சுற்றி வரும் அந்த லாவகத்தை கடந்த ஏழு நாட்கள் எனக்கும் கற்றுத் தந்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது இருந்த இடத்திலிருந்தே உலகைச் சுற்றி வரும் அந்த லாவகத்தை கடந்த ஏழு நாட்கள் எனக்கும் கற்றுத் தந்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது தசரா விடுமுரைகளைத் தொடர்ந்து சின்னதாய் ஒரு விடுமுறைப் பயணம் ; சென்ற இடத்திலிருந்து இறக்குமதி செய்து வந்த ஜலதோஷமும், காய்ச்சலும் படுக்கையில் என்னைச் சாய்த்திட - இடையிடையே இங்கு எட்டிப் பார்க்கக் கூட இயலாது போனது தசரா விடுமுரைகளைத் தொடர்ந்து சின்னதாய் ஒரு விடுமுறைப் பயணம் ; சென்ற இடத்திலிருந்து இறக்குமதி செய்து வந்த ஜலதோஷமும், காய்ச்சலும் படுக்கையில் என்னைச் சாய்த்திட - இடையிடையே இங்கு எட்டிப் பார்க்கக் கூட இயலாது போனது ஆனாலும், தீபாவளி நெருங்க நெருங்க - 'இதழ்களின் தயாரிப்பில் சுணக்கம் நேர்ந்திடக் கூடாதே' என்ற இன்னொரு காய்ச்சலும் உள்ளுக்குள் ஓடியதால் - வரிசையாய்த் தலைமாட்டில் கதைகளின் print out கள் அணிவகுப்போடு, பணிகளையும் பார்த்திட முனைந்தேன் \nடெக்ஸ் வில்லரின் 2 தடிமனான சாகசங்கள் என் பட்டியலின் முதன்மையில் இருந்தன. பருமனான புக் என்பதால் - அச்சு ; பைண்டிங் என சகலமும் நேரத்தை விழுங்கும் சங்கதிகள் என்பதால் அதற்கு priority தருவது அவசியமாய்ப் பட்டது முதலாம் கதை முழுக்க முழுக்க மெக்சிகோவில் நடைபெறும் சாகசம் முதலாம் கதை முழுக்க முழுக்க மெக்சிகோவில் நடைபெறும் சாகசம் 224 பக்கங்கள் என்பதும் சரியான நீளம் என்பதால் கதை முடிவதற்குள் நானே அந்த மெக்சிகன் புழுதிக் காடுகளிலும், மேடுகளிலும் 'லோ-லோ' வென நடை போட்டது போல் தோன்றியது 224 பக்கங்கள் என்பதும் சரியான நீளம் என்பதால் கதை முடிவதற்குள் நானே அந்த மெக்சிகன் புழுதிக் காடுகளிலும், மேடுகளிலும் 'லோ-லோ' வென நடை ���ோட்டது போல் தோன்றியது சரி - ஒரு வழியாக மெக்சிகோவிற்கு சலாம் போட்டாயிற்று - என கதை # 2 ஐக் கையில் எடுத்தால் அது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலங்களில் அரங்கேறும் ஒரு சாகசம் சரி - ஒரு வழியாக மெக்சிகோவிற்கு சலாம் போட்டாயிற்று - என கதை # 2 ஐக் கையில் எடுத்தால் அது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலங்களில் அரங்கேறும் ஒரு சாகசம் திரும்பிய திசையெல்லாம் சதுப்புக் காடுகள் ; முதலைகள் ; டிசைன் டிசைனான குடுமிகள் கொண்ட செமிநோல்ஸ் செவ்விந்தியர்கள் என இதுவும் ஒரு மாறுபட்ட களத்தில் என்பதால் பயணம் # 2 கூட என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றது திரும்பிய திசையெல்லாம் சதுப்புக் காடுகள் ; முதலைகள் ; டிசைன் டிசைனான குடுமிகள் கொண்ட செமிநோல்ஸ் செவ்விந்தியர்கள் என இதுவும் ஒரு மாறுபட்ட களத்தில் என்பதால் பயணம் # 2 கூட என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றது சில மாதங்களுக்கு முன்பாய் எழுதப்பட்ட கதைகளை ஒரு சேர - ஒரே இதழாக்கிப் படிக்கும் போது ஏற்படுவது முற்றிலும் மாறுபட்டதொரு feeling சில மாதங்களுக்கு முன்பாய் எழுதப்பட்ட கதைகளை ஒரு சேர - ஒரே இதழாக்கிப் படிக்கும் போது ஏற்படுவது முற்றிலும் மாறுபட்டதொரு feeling எழுதும் போது ஒரு நேரத்திற்கு 10 பக்கங்களை ஒரு சேர எழுதுவதே பெரும் பணி என்பதால் - இடைவெளி விட்டு-விட்டு எழுதுவதே வழக்கம். So இறுதியாய் எடிட்டிங் செய்யும் போது அவற்றை கோர்வையாக்கி - ஒரு மொத்தமாய்ப் படிக்கும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது எழுதும் போது ஒரு நேரத்திற்கு 10 பக்கங்களை ஒரு சேர எழுதுவதே பெரும் பணி என்பதால் - இடைவெளி விட்டு-விட்டு எழுதுவதே வழக்கம். So இறுதியாய் எடிட்டிங் செய்யும் போது அவற்றை கோர்வையாக்கி - ஒரு மொத்தமாய்ப் படிக்கும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது 450 பக்கங்கள் டெக்ஸ் வில்லரோடு பயணித்தான பின்னர் எனது சமீபத்திய கனவுகள் கூட 'டமால்-டுமீல்-கும்-கிராக்\" DTS சவுண்ட் effect சகிதம் தான் அரங்கேறுகின்றன \nசென்ற மாதம் வெளியாகியுள்ள இதழ் + DVD போனெல்லி நிறுவனத்தின் காமிக்ஸ் பரிணாம வளர்ச்சியினை விளக்கும் வண்ணப் பக்கங்கள் + ஒரு ஆவணப் படம் + ஒரு 48 பக்க western வண்ண சாகசம் \nஒரு வழியாய் டெக்சின் பயணங்களுக்கு முடிவுரை எழுதி விட்டு, எதிர்நோக்கி நின்ற கிராபிக் நாவலைக் கை��ில் எடுத்த போது தலைக்குள் கிரைண்டர் ஓடாத குறை தான் இந்த வியட்நாம் பின்னணியிலான கதை ஏறத்தாள 7 மாதங்களுக்கு முன்பாகவே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு - நமது கருணைஆனந்தம் அவர்களால் தமிழாக்கமும் செய்யப்பட்டு ஏன் மேஜையில் துயில் பயின்று வந்த சங்கதி இந்த வியட்நாம் பின்னணியிலான கதை ஏறத்தாள 7 மாதங்களுக்கு முன்பாகவே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு - நமது கருணைஆனந்தம் அவர்களால் தமிழாக்கமும் செய்யப்பட்டு ஏன் மேஜையில் துயில் பயின்று வந்த சங்கதி கதையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் பார்த்த கையேடு - என்னிடம் பேசியவர் - 'கதை ஏகப்பட்ட நீளத்திற்குச் செல்கிறது ; எக்கச்சக்கமான வரலாற்றுக் குறிப்புகளோடு உள்ளது ; இது நமக்கு சரி வருமா கதையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் பார்த்த கையேடு - என்னிடம் பேசியவர் - 'கதை ஏகப்பட்ட நீளத்திற்குச் செல்கிறது ; எக்கச்சக்கமான வரலாற்றுக் குறிப்புகளோடு உள்ளது ; இது நமக்கு சரி வருமா என்பதை யோசித்துக் கொள் ' என்று ஒரு பிட்டைப் போட்டிருந்தார் பிடிவாதமாக இந்தக் கதையை நான் 'டிக் ' அடித்ததைத் தொடர்ந்து, அவர் பணியைச் செய்து பிப்ரவரியிலேயே மொழிபெயர்ப்பு வந்தாகி விட்டது. தொடர்ந்து அவரது எழுத்துக்களை மெருகூட்டும் பணியை நான் கையில் எடுத்து முடித்து - டைப்செட்டிங்கில் ஒப்படைத்தால் - மூன்றே நாட்களில் கதை தயார் என்ற நிலை பிடிவாதமாக இந்தக் கதையை நான் 'டிக் ' அடித்ததைத் தொடர்ந்து, அவர் பணியைச் செய்து பிப்ரவரியிலேயே மொழிபெயர்ப்பு வந்தாகி விட்டது. தொடர்ந்து அவரது எழுத்துக்களை மெருகூட்டும் பணியை நான் கையில் எடுத்து முடித்து - டைப்செட்டிங்கில் ஒப்படைத்தால் - மூன்றே நாட்களில் கதை தயார் என்ற நிலை ஆனால் எனது வேலையினைத் துவக்காமலே நான் மாதங்களைக் கடத்தி வந்திருந்தேன். இவ்வார ஆரம்பத்தில் 'இனியும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது மகனே ஆனால் எனது வேலையினைத் துவக்காமலே நான் மாதங்களைக் கடத்தி வந்திருந்தேன். இவ்வார ஆரம்பத்தில் 'இனியும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது மகனே ' என்ற சூழலில் ஒரு வழியாய்க் கதையைக் கையில் எடுத்த போது என்னைக் கிறுகிறுக்கச் செய்தது இக்கதைக்கான பிரெஞ்சு to இங்க்லீஷ் மொழிபெயர்ப்பின் பரிமாணம் ' என்ற சூழலில் ஒரு வழியாய்க் கதையைக் கையில் எடுத்த போது என்னைக் ���ிறுகிறுக்கச் செய்தது இக்கதைக்கான பிரெஞ்சு to இங்க்லீஷ் மொழிபெயர்ப்பின் பரிமாணம் பரீட்சைப் பேபரில் சுத்தமாக 81 பக்கங்கள் கொண்ட முழு நீள ஸ்கிரிப்ட் அது பரீட்சைப் பேபரில் சுத்தமாக 81 பக்கங்கள் கொண்ட முழு நீள ஸ்கிரிப்ட் அது இத்தனையையும் அடுத்த சில நாட்களுக்குள் படித்து - ஏற்கனவே கையிலிருந்த தமிழாக்கத்தில் கூட்டல் / குறைத்தல் / மெருகூட்டல் செய்தாக வேண்டுமென்று நினைத்த போதே விலகி இருந்த காய்ச்சல் U -turn அடித்தது போல் இருந்தது இத்தனையையும் அடுத்த சில நாட்களுக்குள் படித்து - ஏற்கனவே கையிலிருந்த தமிழாக்கத்தில் கூட்டல் / குறைத்தல் / மெருகூட்டல் செய்தாக வேண்டுமென்று நினைத்த போதே விலகி இருந்த காய்ச்சல் U -turn அடித்தது போல் இருந்தது சிறுகச் சிறுக உள்ளே புகுந்திட ; கதையின் ஜீவனைப் புரிந்திட முயற்சிக்கத் தொடங்கிய போது தான் ஒரு பிரமிப்பூட்டும் படைப்பின் வாயிலில் நான் நிற்கும் விஷயம் எனக்கே புலனானது சிறுகச் சிறுக உள்ளே புகுந்திட ; கதையின் ஜீவனைப் புரிந்திட முயற்சிக்கத் தொடங்கிய போது தான் ஒரு பிரமிப்பூட்டும் படைப்பின் வாயிலில் நான் நிற்கும் விஷயம் எனக்கே புலனானது இந்தக் கதையை நான் வாங்கிடும் முன்னே அதன் கதைச்சுருக்கத்தை ஆங்காங்கே அலசி இருந்தேன் தான் என்ற போதிலும், அதனை வரிக்கு வரி ; frame by single frame படித்திடும் போது தான் அதனுள் புதைந்து கிடக்கும் முத்துக்களை இனம் காண முடிந்தது\nகதையின் முதல் பகுதி அரங்கேறுவது பிரான்சின் யௌவனம் கொஞ்சும் கிராமீயப் பகுதிகளிலும் ; இரண்டாம் பாகம் நடந்தேறுவது வியட்நாமின் வயல்வெளிகளிலும் ' டமால்-டுமீல் ' என்ற தோட்டா முழக்கங்கள் கிடையாது ; 'விர்ரூம்ம் ' என்ற புழுதி பறக்கும் கார் விரட்டுகளுக்கு இங்கே இடமில்லை ; ஆண்மை மிடுக்கான ஹீரோக்களோ ; மிரட்டலான வில்லன்களோ இங்கு அறவே கிடையாது ' டமால்-டுமீல் ' என்ற தோட்டா முழக்கங்கள் கிடையாது ; 'விர்ரூம்ம் ' என்ற புழுதி பறக்கும் கார் விரட்டுகளுக்கு இங்கே இடமில்லை ; ஆண்மை மிடுக்கான ஹீரோக்களோ ; மிரட்டலான வில்லன்களோ இங்கு அறவே கிடையாது ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது யுத்தமெனும் அர்த்தமற்ற இரத்த பலியின் இடையே சராசரி மக்கள் படும் அவஸ்தைகளும், அந்த யுத்த வெறி வெளிக் கொணரும் மிருக குணங்களுமே ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது யுத்தமெனு���் அர்த்தமற்ற இரத்த பலியின் இடையே சராசரி மக்கள் படும் அவஸ்தைகளும், அந்த யுத்த வெறி வெளிக் கொணரும் மிருக குணங்களுமே கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சிப்பாயின் சுவடுகளைத் தேடி நானும் பேனாவோடு பயணமாக - பிரான்சின் தூங்குமூஞ்சி கிராமங்களையும், வியட்நாமின் பரபரப்பான நகரங்களையும், பழமையில் ஊறிப் போன அதன் கிராமீயப் பிராந்தியங்களையும் தரிசித்த உணர்வு ஏற்பட்டது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சிப்பாயின் சுவடுகளைத் தேடி நானும் பேனாவோடு பயணமாக - பிரான்சின் தூங்குமூஞ்சி கிராமங்களையும், வியட்நாமின் பரபரப்பான நகரங்களையும், பழமையில் ஊறிப் போன அதன் கிராமீயப் பிராந்தியங்களையும் தரிசித்த உணர்வு ஏற்பட்டது இது அதிரச் செய்யும் ஒரு கதையல்ல ; யூகிக்கக் கூடியதொரு கதைக்கருவே என்றாலும் - சொல்லப்பட்டிருக்கும் விதம் ரொம்பவே endearing என்பது படைப்பாளிகளின் வெற்றிக்கு சான்று இது அதிரச் செய்யும் ஒரு கதையல்ல ; யூகிக்கக் கூடியதொரு கதைக்கருவே என்றாலும் - சொல்லப்பட்டிருக்கும் விதம் ரொம்பவே endearing என்பது படைப்பாளிகளின் வெற்றிக்கு சான்று விரைவில் இதனைப் படித்திடும் நீங்களும் என்னைப் போலவே லயித்திடுவது சாத்தியமானால் - உங்களின் பாராட்டுக்கள் சேர்ப்பிக்கப்பட வேண்டியது பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு அசராமல் மொழியாக்கம் செய்து தந்த அந்த இல்லத்தரசிக்கே விரைவில் இதனைப் படித்திடும் நீங்களும் என்னைப் போலவே லயித்திடுவது சாத்தியமானால் - உங்களின் பாராட்டுக்கள் சேர்ப்பிக்கப்பட வேண்டியது பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு அசராமல் மொழியாக்கம் செய்து தந்த அந்த இல்லத்தரசிக்கே \n'இத்தனை 'பில்டப்' இந்தக் கதைக்குத் தேவை தானா ' என்ற சிறு சந்தேகம் மண்டையின் ஒரு ஓரத்திலும் இல்லாமல் இல்லை தான் ' என்ற சிறு சந்தேகம் மண்டையின் ஒரு ஓரத்திலும் இல்லாமல் இல்லை தான் நண்பர்களில் ஒரு சாராருக்கு இது மசாலாவற்றதொரு சமையலாகத் தெரிந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன எனும் போது ஓவரான அலப்பரையாக இந்த அறிமுகப் படலம் தெரிந்திட சாத்தியமாகும் தான் நண்பர்களில் ஒரு சாராருக்கு இது மசாலாவற்றதொரு சமையலாகத் தெரிந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன எனும் போது ஓவரான அலப்பரையாக இந்த அறிமுகப் படலம் தெரிந்திட சாத்தியமாகும் தான் ஆனால் - மொழிபெயர்ப��பை முழுமையாய் re-do செய்த கையோடு இந்தப் பதிவை நான் எழுதுவதால் - fresh from vietnam என்ற உணர்வோடு என் எண்ணங்களைப் பகிர்ந்திடுகிறேன் ஆனால் - மொழிபெயர்ப்பை முழுமையாய் re-do செய்த கையோடு இந்தப் பதிவை நான் எழுதுவதால் - fresh from vietnam என்ற உணர்வோடு என் எண்ணங்களைப் பகிர்ந்திடுகிறேன் இந்த ஒரு முறை மட்டும் - இக்கதையின் commercial வெற்றியோ-தோல்வியோ ஒரு தடுமாற்றத்தை என்னுள் விதைக்கப் போவதில்லை என்பது நிச்சயம் இந்த ஒரு முறை மட்டும் - இக்கதையின் commercial வெற்றியோ-தோல்வியோ ஒரு தடுமாற்றத்தை என்னுள் விதைக்கப் போவதில்லை என்பது நிச்சயம் 'ஒரு நிஜமான மாறுபட்ட முயற்சியைக் கையில் எடுக்க வாய்ப்பு அமைந்ததே 'ஒரு நிஜமான மாறுபட்ட முயற்சியைக் கையில் எடுக்க வாய்ப்பு அமைந்ததே என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது \nஅப்புறம் நமது சமீபத்திய KBT -3 போட்டிக்கு இம்முறை கிட்டத்தட்ட 50% போட்டியாளர்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பியுள்ளது மிகுந்த சந்தோஷமளித்தது அனுப்பியதோடு மட்டும் நிற்காது - தொடரும் நாட்களில் - \"Improvements ; enhancements ; changes \" என வெவ்வேறு சிற்சிறு மாற்றங்கள் ; திருத்தங்களையும் செய்து அனுப்பி இருப்பது ஒவ்வொருவரின் முயற்சிகளின் தீவிரத்தை உணரச் செய்தது அனுப்பியதோடு மட்டும் நிற்காது - தொடரும் நாட்களில் - \"Improvements ; enhancements ; changes \" என வெவ்வேறு சிற்சிறு மாற்றங்கள் ; திருத்தங்களையும் செய்து அனுப்பி இருப்பது ஒவ்வொருவரின் முயற்சிகளின் தீவிரத்தை உணரச் செய்தது இம்முறை இரு கதைகளுமே லக்கி லூக்கின் காமெடிக் கதைகள் தான் என்ற போதிலும், 'பெண்டு' கழற்றி விட்டன என்பது தான் ஏகோபித்த கருத்து இம்முறை இரு கதைகளுமே லக்கி லூக்கின் காமெடிக் கதைகள் தான் என்ற போதிலும், 'பெண்டு' கழற்றி விட்டன என்பது தான் ஏகோபித்த கருத்து இவ்வார இறுதியோடு time limit நிறைவு பெறுவதால் - அதற்குள் வந்திடும் / வந்திருக்கும் மொழிபெயர்ப்புகளுள் மிகச் சிறப்பானததைத் தேர்வு செய்து - இம்மாத \"ஜானி ஸ்பெஷல்\" இதழின் filler pages -களாக (முதல் கதையினை) வெளியிடவுள்ளோம் இவ்வார இறுதியோடு time limit நிறைவு பெறுவதால் - அதற்குள் வந்திடும் / வந்திருக்கும் மொழிபெயர்ப்புகளுள் மிகச் சிறப்பானததைத் தேர்வு செய்து - இம்மாத \"ஜானி ஸ்பெஷல்\" இதழின் filler pages -களாக (முதல் கதையினை) வெளியிடவுள்ளோம் இம்முறை மெய்யாகவே அனைவரும் 'தம்' கட்டி திறமைகளைக் காட்டி இருப்பதால் - தேர்வு செய்யும் என் பொறுப்பு சுலபமல்ல என்பது புரிகிறது இம்முறை மெய்யாகவே அனைவரும் 'தம்' கட்டி திறமைகளைக் காட்டி இருப்பதால் - தேர்வு செய்யும் என் பொறுப்பு சுலபமல்ல என்பது புரிகிறது \nஅதே போல் KBGD போட்டிக்கு சில பளிச் அட்டைப்படங்கள் வந்துள்ளன சில நண்பர்கள், சில விபரங்களைக் கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர் சில நண்பர்கள், சில விபரங்களைக் கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர் உடல்நலக் குறைவால் ஓய்விலிருந்த என்னால் அவற்றிற்குப் பதிலளிக்க இயலாது போயிற்று உடல்நலக் குறைவால் ஓய்விலிருந்த என்னால் அவற்றிற்குப் பதிலளிக்க இயலாது போயிற்று இன்று அவர்களுக்கும் தேவையான விபரங்கள் அனுப்பப்படும் ; so வரும் செவ்வாய்க் கிழமைக்குள் நமக்கு வந்திடும் டிசைன்களில் பெஸ்ட் தேர்வாகிடும் \n2014-ன் சந்தா + அட்டவணை + ட்ரைலர்களின் தயாரிப்புப் பணிகளும் ஒரு பக்கம் பெரும் சவாலாய்க் காத்திருப்பதால் - தொடரும் நாட்கள் ரொம்பவே hectic ஆக இருந்திடப் போவது புரிகிறது So - இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன் So - இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன் \nதூங்காம காத்து இருந்தது வீண் போகலை.\nஇம்மாத புத்தகங்கள் எப்பொழுது அனுப்பப்படும் என்பது குறித்து கூற முடியுமா சார்.\nநான் தீபாவளிக்காக Oct 31 இரவு ஊரிற்கு செல்கிறேன்.\nபுத்தகங்கள் 31 அன்று கிடைத்துவிட்டால் பரவில்லை அல்லது இம்மதத்திற்கு மட்டும் எனது ஊரான பழனி முகவிரி தந்தால் அங்கு அனுப்பிவிடுவீர்களா.\nவிரைவில் இதற்கான முடிவு எடுக்க வேண்டும் சார்.\nஒரு கனவு நினைவாகும் நாளை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன் சார்.(டெக்ஸின் \"அந்த\" அளவு புத்தகம் படிப்பது பற்றி\"\nமுன்னுரை எனது ஆவலை பல அளவு அதிகபடுத்தி உள்ளது.\nகிராபிக் நாவலை பொறுத்த வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே படிக்க இருக்கிறேன்.\nகிருஷ்ணா வ வெ : பழனிக்கு அனுப்பிடுவதில் சிரமம் ஏதும் இராது ஒரு போனே அடித்துச் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ் \nசிறு பதிவானாலும் எங்கள் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் பதிவு. நன்றி ஆசிரியரே\nடெக்ஸ் வில்ல���ின் 2 தடிமனான சாகசங்கள் + ஜானி ஸ்பெஷல் எதிர்பார்கிறேன்\nகிராபிக் நாவலை பொறுத்த வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே படிக்க இருக்கிறேன்.\nசிப்பாயின் சுவடுகளுக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரை என்னுடயை எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது.\nதீபாவளி புத்தகங்கள் வந்தவுடன் இதை தான் முதலில் படிக்க முடிவு செய்துள்ளேன்.\n1. டெக்ஸ்வில்லர் பிடிக்கும்+ குண்டு புக் பிடிக்கும். அப்படியானால் குண்டு டெக்ஸ்=பிடிக்கும்ஸ்கொயர்\n2. சிப்பாயின் சுவடுகளுக்கு ஏற்கனவே பயங்கர எதிர்பார்ப்பிலிருக்கிறேன், இதில் நீங்கள் வேறு பில்டப் தந்து, தீபாவளிக்கு பட்டாசு எதிர்பார்த்து நாட்களைக் எண்ணிக்கொண்டிருக்கும் என் பையன் நிலைக்கு என்னையும் ஆக்கிவைக்கிறீர்கள்.\n3. ஜானி ஸ்பெஷல் கூடுதலாக வாசகப் பங்களிப்போடு\nஆமா, 3 புக்ஸ் மட்டும்தானா இல்ல... எனக்குப் போதும். மத்தவங்க காமெடி கேட்டாங்களே.. கேப்பாங்களே... மறந்துட்டீங்ங்ங்ங்ங்ங்ங்களோனு கேட்ட்ட்டேன்\nஈ.விஜய், காப்பாத்துங்க.. 3 புக்கு மட்டும்தானானு கேட்டதுக்கு இங்க ஒருத்தர் என்னை அடிக்கத் துரத்திகிட்டிருக்கார்\n இன்னும் வேகமா ஓடிவந்து என்கூட ஜாயின் பண்ணிக்கோங்க\n// ஆமா, 3 புக்ஸ் மட்டும்தானா இல்ல... எனக்குப் போதும். மத்தவங்க காமெடி கேட்டாங்களே.. கேப்பாங்களே... மறந்துட்டீங்ங்ங்ங்ங்ங்ங்களோனு கேட்ட்ட்டேன் இல்ல... எனக்குப் போதும். மத்தவங்க காமெடி கேட்டாங்களே.. கேப்பாங்களே... மறந்துட்டீங்ங்ங்ங்ங்ங்ங்களோனு கேட்ட்ட்டேன்\nகேட்கறதை கேட்டுடணும் கிடைகறதும் கிடைக்காததும் வேற விஷயம்,நண்பரே\nகிராபிக் நாவல் பற்றிய முன்னுரை ஆவலை அதிகரிக்க செய்கிறது\n2014 பட்டியலை விரைவில் காண காத்திருக்கிறேன் சார்\nஅப்படியானால் இந்த தீபாவளிக்கு குண்டு டெக்ஸ் புத்தகம் , ரிபோர்ட்டர் ஜானி ஸ்பெஷல் மற்றும் சிப்பாயின் சுவடுகள் கிராபிக்ஸ் நாவல் எனும் 3 புத்தகமா சூப்பர் சார் அப்புறம் வாக்கு மாற கூடாது .\nஇந்த தீபாவளிக்கு எமக்கு பட்டாசு வெடி சத்தம் இருக்கோ தெரியாது ஆனால் டெக்ஸ் அன் கோ இன், டமால் டுமீல் , சத் , கிராச் , கும் , டும் கண்டிப்பாக உள்ளது என்று எடிட்டர் தனது பதிவினால் உணர்த்தி விட்டார் . சார், \"சிப்பாயின் சுவடுகள் \" கிராபிக்ஸ் நாவலின் பிரெஞ்சு பெயர் என்ன என்று தயவு செய்து கூற முடியுமா \nமேலும் நீங்கள் எமது வாசகர்களிடம் \"சிறகுகள் இரவல் வாங்குவோமா \" என்று கேட்டதாக நாபகம் . எப்போது சார் அந்த கிராபிக்ஸ் நாவலை வெளியிட போகின்றீர்கள் . இங்கு நீங்கள் அறிவிப்பு போட்டதுமே அந்த நாவலை வாங்கி படித்து விட்டேன் . அது ஒரு தனி நாவலா என்று கேட்டதாக நாபகம் . எப்போது சார் அந்த கிராபிக்ஸ் நாவலை வெளியிட போகின்றீர்கள் . இங்கு நீங்கள் அறிவிப்பு போட்டதுமே அந்த நாவலை வாங்கி படித்து விட்டேன் . அது ஒரு தனி நாவலா அல்லது தொடரா ஏனெனில் அதன் முடிவு இல்லாதது போல் உள்ளது .\nஇது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ப்ளீஸ் தயவு கூர்ந்து இன்றாவது பதில் கூறுங்கள் . எடிட்டர் என்று இல்லை எமது நண்பர்கள் யாரேனும் \nThiruchelvam Prapananth : Reporter Johnny - வெளியாகியுள்ளவை 78 ...நாம் தமிழில் வெளியிட்டுள்ளது 22...\nமீதி 56 எப்போ சார் வாரும்\n* மெக்ஸிகன் புழுதிக்காடுகள், ஃபுளோரிடா சதுப்புக் காடுகள், முதலைகள், வித்தியாசமான செவ்விந்தியர்கள் என இன்னும் கொஞ்ச நாட்களில் பளபள அட்டையோடும், குட்டியானதொரு 'அந்த' சைசிலும், ஏந்திப் படித்திடும்போது விரல்களை இன்பமாய் நோகச் செய்திடுவதாகவும், இந்த வருட 'தீபாவளி மலர்' என்ற சிறப்பு அடையாளம் தாங்கியும் வரயிருக்கும் எங்கள் 'தல' டெக்ஸின் டமால்-டுமீல் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.\n* வியட்நாம் யுத்தப் பின்னணியிலான கிராபிக் நாவல் பற்றிய உங்களது அனுபவ வார்த்தைகள் எங்களுக்குள்ளும் ஏக எதிர்பார்ப்பை விதைத்திருக்கின்றன. பொதுவாகவே வரலாற்றுச் சம்பவங்கள் கொட்டாவி வரவழைத்திடும் விசயங்கள் என்றாலும், கதை சொல்லப்படும் விதமே சுவாரஸ்யத்தைக் கூட்ட வல்லது (உதாரணம்: மதனின் 'வந்தார்கள்-வென்றார்கள்') என்பது என் கருத்து. எனக்கென்னவோ 'ஒரு சிப்பாயின் சுவடுகள்'ளும், நமது காமிக்ஸ் பயணத்தில் ஒரு சிறப்பானதொரு இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்திருக்கிறது. சித்திரங்கள் வழியாக வரலாறு படித்திட ஆவலுடன் வெயிட்டிங்...\n* டெக்ஸ், லக்கி, சிக்பில், லார்கோ, வெய்ன் ஷெல்டன், ப்ளுகோட்ஸ், ஜில் ஜோர்டான், டயபாலிக், கேப்டன் டைகர், XIII, ப்ரூனோ ப்ரேசில், சுட்டி லக்கி உள்ளிட்ட நமது நட்சத்திர நாயகர்களுக்கு நீங்கள் 2014 அட்டவணையில் எவ்விதம் இடம் ஒதுக்கப்போகிறீர்கள் என்��றிய ஆவல். பட்டியலை சீக்கிரம் வெளியிடுங்கள் சார். 2014ல் வரயிருக்கும் ஓரிரு க்ராபிக் நாவலோடு, ஓரிரு திகில் கதைகளும் (ஜூனியர் எடிட்டரின் வேண்டுகோளின் பொருட்டாவது), முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. பட்டியலுக்காக வெயிட்டிங்...\n// முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. பட்டியலுக்காக வெயிட்டிங்...// +1\nErode VIJAY : //முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.//\n இதற்கு கை தூக்க இங்கு நண்பர்கள் வேறு யாரேனும் உண்டா \n// அடடா..மாறுபட்ட ரசனை தான் இதற்கு கை தூக்க இங்கு நண்பர்கள் வேறு யாரேனும் உண்டா இதற்கு கை தூக்க இங்கு நண்பர்கள் வேறு யாரேனும் உண்டா \n வேணாமே ஸார்.அந்த கன்றாவிகளைத்தான் தமிழ் சினிமாக்களில் ரெகுலராக பார்த்து தொலைக்கிறோமே.இங்கேயுமா...\nமீறி போட்டால் மருத்துவர் தமிழ்குடி தாங்கியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்.\nஅருமையான யோசனை. காதல் கதைகள் தமிழ் சினிமா போல் அல்லாமல் கிராபிக் நாவலாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்.\nஅலோ, இந்த அகுடியாவை முதல்ல சொன்னவனே நாந்தான் ஈ.விஜய் சொல்றா மாதிரி சொல்றதும், எடிட்டர் அதை முதல் தபா கேக்குறா மாதிரி கேக்குறதும்.. என்ன நடக்குது இங்க ஈ.விஜய் சொல்றா மாதிரி சொல்றதும், எடிட்டர் அதை முதல் தபா கேக்குறா மாதிரி கேக்குறதும்.. என்ன நடக்குது இங்க\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 21 October 2013 at 08:32:00 GMT+5:30\n நீங்க கேட்டது 'சாதா' காதல் கதை; நான் கேட்டிருப்பது 'ஸ்பெஷல் சாதா'\nஅதுவுமில்லாம, நீங்க கேட்டது போன மாசம், இது - இந்த மாசம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 13:25:00 GMT+5:30\nகிராபிக் நாவலை வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்… filler pagesற்கு திகில் கதைகள் நன்றாகவே இருக்கின்றன.… filler pagesற்கு திகில் கதைகள் நன்றாகவே இருக்கின்றன.… பரட்டைத் தலை ராஜாவை மறந்தே போயிட்டீங்க… பரட்டைத் தலை ராஜாவை மறந்தே போயிட்டீங்க… அவரைக் கலரில் பார்த்து சிரிக்க ஆவலாக உள்ளது…\nGraphic novelக்கான எனது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது\nDecலாவது கேப்டன் டைகரின் வேங்கையின் சீற்றம் வெளியிட்டு விடுங்கள் எடிட்டர் சார்\nசார் புத்தகங்கள் எங்களுக்கு தீபாவளி வெடிசத்தம் கே��்பதாற்க்கு முன்பாகவே அனுப்பி வைத்தால்நல்லது.\nசார் புத்தகங்கள் எங்களுக்கு தீபாவளி வெடிசத்தம் கேட்பதாற்க்கு முன்பாகவே அனுப்பி வைத்தால்நல்லது.\nநாங்களும் டெக்ஸ் உடன் புழுதி காடுகளில் புரளும் பாக்கியம் பெருவோம்.\nDecலாவது கேப்டன் டைகரின் வேங்கையின் சீற்றம் வெளியிட்டு விடுங்கள் எடிட்டர் சார்\nஒரு எட்டுபக்கக் கதைக்கான மொழிபெயர்ப்பை நாக்குத் தள்ள தள்ள செய்து முடித்த கையோடு இரத்தப் பயணத்தின் புதிய அத்தியாயத்தை படித்தபோதுதான் 'மொழிபெயர்ப்பு' என்ற வகையில் உங்களது பணி எத்தனை அசாத்தியமானது என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது உண்மையாகவே மிகக் கடினமான பணிதான், hats-off sir உண்மையாகவே மிகக் கடினமான பணிதான், hats-off sir (மொட்டையடித்திருக்கிறேன் என்பதால் நிஜமாகவே hat off தான்). ஆனால் லார்கோ கதைகளில் நீங்கள் பிரயோகிக்கும் உங்கள் பாணி 'வார்த்தை விளையாட்டுகள்' இதிலே கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்.\nஇரத்தப்படலத்தின் இன்னொரு ஆச்சர்யம்- இதன் சித்திரங்கள் அதிலும் குறிப்பாக - 'கலரிங்' அதிலும் குறிப்பாக - 'கலரிங்' பல சமயங்களில் கதையை விட்டு என்னையறியாமல் விலகி நின்று லயிக்க வைத்துவிட்டது பல சமயங்களில் கதையை விட்டு என்னையறியாமல் விலகி நின்று லயிக்க வைத்துவிட்டது\nமீண்டும் ஒரு குழப்பமான பாதையில் பயணிக்கும் கதையை நினைத்தால்தான் கொஞ்சம் பயம்வருகிறது. கதையை படித்து முடித்துவிட்டு ஏன்ஏன் என்று மனதுக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதெரிய இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ\nXIII மட்டுமல்ல காமிக்ஸ் தொடர்களிலிருக்கும் ஒரு சின்ன சிக்கல் இது எழுத்தோ, டிவி சீரியலோ மாதத் தொடர்களை, வாரத் தொடர்களை கூட பார்க்கும் பொறுமை இல்லாது தினத்தொடர்களுக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம். இதில் வருடத்தொடர்கள் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே டூ மச்தான் எழுத்தோ, டிவி சீரியலோ மாதத் தொடர்களை, வாரத் தொடர்களை கூட பார்க்கும் பொறுமை இல்லாது தினத்தொடர்களுக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம். இதில் வருடத்தொடர்கள் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே டூ மச்தான் இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது இக்கதைகளின் மைனஸ்தான். ஆயினும் முன்கதை, அதிலிருந்த வசீகரம், வரவேற்பு, வியக்கவைக்கும் ஓவியங்கள் என அவற்றை ரசிக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன அல்லவா இக்��ாலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது இக்கதைகளின் மைனஸ்தான். ஆயினும் முன்கதை, அதிலிருந்த வசீகரம், வரவேற்பு, வியக்கவைக்கும் ஓவியங்கள் என அவற்றை ரசிக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன அல்லவா கதை முழுமையடைந்தால்தான் திருப்தி என என்னைப்போல நினைக்கும் ஆட்கள் அவ்வப்போது வரும் பாகங்களை பிற காரணங்களுக்காக ரசித்துப் பின் மறந்து விடுவது நல்லது. இன்னும் 5 வருசமோ, 10 வருசமோ கதை முடிந்தபின்பு மொத்தமாக இன்னொரு முறை முழுமையாக படித்துக்கொண்டால் போயிற்று கதை முழுமையடைந்தால்தான் திருப்தி என என்னைப்போல நினைக்கும் ஆட்கள் அவ்வப்போது வரும் பாகங்களை பிற காரணங்களுக்காக ரசித்துப் பின் மறந்து விடுவது நல்லது. இன்னும் 5 வருசமோ, 10 வருசமோ கதை முடிந்தபின்பு மொத்தமாக இன்னொரு முறை முழுமையாக படித்துக்கொண்டால் போயிற்று XIII ஆவது இனிமேல்தான் தயாரிக்கப்படவே வேண்டும். ஆனால் ’கமான்சே’வின் நிலை XIII ஆவது இனிமேல்தான் தயாரிக்கப்படவே வேண்டும். ஆனால் ’கமான்சே’வின் நிலை நமது காமிக்ஸ் மார்கெட், சூழல் சார்ந்து மெதுவாக காத்திருந்துதான் ரசிக்கவேண்டும் நமது காமிக்ஸ் மார்கெட், சூழல் சார்ந்து மெதுவாக காத்திருந்துதான் ரசிக்கவேண்டும்\n// இன்னும் 5 வருசமோ, பத்து வருசமோ கதை முடிந்த பிறகு //\nஅவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுடும்னு நினைக்கிறீங்களா என்ன ஒரு பேராசை\nஅனேகமாக, இத்தொடரின் இறுதிப்பாகம் வெளிவரும்போது எனக்கு கண்தெரியாத காரணத்தால் என் பேரக்குழந்தையிடம் படிக்கச் சொல்லி கதை கேட்கும் ('போங்க தாத்தா, Its so boring\") நிலை வரலாம்.... அல்லது, 'இறுதி பாகத்தை எதிர்பார்த்திருந்தே தன் இறுதி மூச்சை விட்ட பெரியவர்' என்று என்று என் கல்லறையில் எழுதப்பட்டிருக்கலாம்... யார் கண்டது\n// 'கமான்சே'வின் நிலை //\n. எடிட்டரிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டு 'கமான்சே மீட்புக் குழு'ன்னு புதுசா ஒரு போராட்டத்தை அறிவிச்சுட வேண்டியதுதான்\n@ ஈரோடு விஜய் // // 'கமான்சே'வின் நிலை //\n. எடிட்டரிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டு 'கமான்சே மீட்புக் குழு'ன்னு புதுசா ஒரு போராட்டத்தை அறிவிச்சுட வேண்டியதுதான்\nஅடுத்த வருடம் \"காமன்சே\" கதைகள் எத்தனை என்பதை பொறுத்து \"மீட்பு குழு\" பற்றி சிந்திக்க(சிந்தித்தே ஆக ) வேண்டும்.\n'க.மீ.கு' (கமான்சே மீட்புக் குழு)வின் வியூகங்களைப் பார��த்துட்டு சிங்கமுத்து வாத்தியார் முழிக்கப்போற முழி இருக்கே... :D\nமுதல் நடவடிக்கையே செம அதிரடிதான் (போராட்டக்குழுவின் தலைவர் தாரமங்களம் பரணிதரனை விட்டு நாலு பக்கத்துக்கு கடுதாசி எழுதச் சொல்லிடலாம் அழுதுக்கிட்டே கமான்சேவின் மொத்த பாகங்களுக்கும் ஓ.கே சொல்லிடுவாரு நம்ம வாத்தியாரு)\n@ friends : யுத்தம் உண்டு.... எதிரி இல்லை...\nவிரைவில் புரியும் இதற்கான பொருள்..\nErode VIJAY : //ஆனால் லார்கோ கதைகளில் நீங்கள் பிரயோகிக்கும் உங்கள் பாணி 'வார்த்தை விளையாட்டுகள்' இதிலே கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்//\nலார்கோ கதாப்பாத்திரம் one of a kind அவருக்குப் பிரயோகிக்கும் எழுத்து நடை சற்றே exclusive ஆக இருத்தல் நலம் என்று நினைத்தேன். தவிர, நமது மறதி ஆசாமியோ ஒரு அழுத்தமான strongman அவருக்குப் பிரயோகிக்கும் எழுத்து நடை சற்றே exclusive ஆக இருத்தல் நலம் என்று நினைத்தேன். தவிர, நமது மறதி ஆசாமியோ ஒரு அழுத்தமான strongman மௌனமே அவரது தாய்மொழி எனும் போது வார்த்தை சிலாகிப்புகள் அவருக்கு அந்நியமாய்ப் படுமே என்றும் நினைக்கத் தோன்றியது \n .... உங்க ஃஃபேஸ் புக் ஐ.டி கொடுங்க......ப்ரொஃபைல் ஃபோட்டோ அப்டேட் பண்ணிட்டீங்களா\n// @ friends : யுத்தம் உண்டு.... எதிரி இல்லை...\nவிரைவில் புரியும் இதற்கான பொருள்..\nயுத்தம் உண்டு.... எதிரி இல்லை...\nஇதற்கான பொருள் அடுத்த காமன்சே கதையின் தலைப்பு என்பதா\n// யுத்தம் உண்டு... எதிரி இல்லை... //\nநானும் மல்லக்க - குப்புற - சைடு வாங்கி படுத்து யோசிச்சுப் பார்த்துட்டேன். ம்ஹூம் எதுவும் புரியலை இறுதியாக, அந்த வரிகளை எடிட்டர் அதீத காய்ச்சலின் பிடியில் உளறியதாக எடுத்துக்கொண்டுவிட்டேன். :)\n(எதிரியே இல்லன்னா வீணா எதுக்காக யுத்தம் பண்ணிட்டுத் திரியணும் நீங்களே சொல்லுங்க\nவாவ் 3 புத்தகங்களா சூப்பர், நீண்ட காலமாக \"ஓநாய் மனிதன்\" வண்ணத்தில் கான ஆ​சை, தீபாவளி அன்று நி​ரை​வேறுகிறது.​\nதீபாவளி வரை தினமும் டெக்ஸ் கனவுகள் தான்,எனக்கு. \"எமனின் திசை மேற்கு\" என்னிடம் ஏற்படுத்திய பாதிப்பு,மிக அதிகம், எனவே இந்த கிராபிக் நாவலை அதிகமாக எதிர்பார்கின்றேன்.\nஜானியின் கதைகள் அதிகம் படித்ததில்லை. \"சாத்தானின் சாட்சிகள் \" விறுவிறுப்பான கதை,எதிர்பார்க்காத முடிவு.\nஎனக்கும் thriuchelvam prapananth அவர்களின் இந்த கேள்விக்கான விடை அறிய ஆவல். நண்பர்களே\n// இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட��டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை ப்ளீஸ் தயவு கூர்ந்து இன்றாவது பதில் கூறுங்கள் . எடிட்டர் என்று இல்லை எமது நண்பர்கள் யாரேனும் ப்ளீஸ் தயவு கூர்ந்து இன்றாவது பதில் கூறுங்கள் . எடிட்டர் என்று இல்லை எமது நண்பர்கள் யாரேனும் \n// \"சிங்கத்தின் சிறுவயதில்\" தொகுப்பு வெளிவரவே ஒரு சங்கம் அமைத்து போராடுகின்றோம், இன்னும் முடியலை\n'சி.சி.வ' போராட்டக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால், போராட்டக் குழு தன் இலட்சியத்தை விரைவில் வென்றடையும்\nSiva Subramanian & Erode VIJAY : உண்ணாவிரதப் பந்தலுக்கு வெகு அருகாமையிலேயே நண்டு ப்ரை சல்லிசாய்க் கிடைப்பதாய்த் தகவல் ...\n@ Vijayan : நான் சைவம்,விஜயன் சார். நண்டு பிரை - காக போராடத்தை கைவிட மாட்டேன். :))\n// 'ஒரு நிஜமான மாறுபட்ட முயற்சியைக் கையில் எடுக்க வாய்ப்பு அமைந்ததே என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி என்ற மனநிறைவு மேலோங்கி நிற்பது உறுதி நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது நீங்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதையும் விட இப்போது மிகுந்து நிற்கின்றது \nசராசரியான கதைகள் மட்டுமல்லாது,எங்கள் ரசனைகளையும் பார்வைகளையும் அகன்று விரிந்த ஆகாயம் போல பரவிட செய்யும் உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள். இது போன்ற முயற்சிகளுக்கு கிடைக்கும் வெற்றிகளே மேலும் பல புதிய களங்களுக்கு நம்மை இட்டு செல்லும்.\n+1 அந்த கிராபிக் நாவலுக்காக ரொம்பநாள் Wait பண்ணிட்டோம்\nஅடுத்த மாதம் மூன்று புத்தகங்கள், ஐந்து கதைகள்; கிட்டத்தட்ட 675 பக்கங்கள் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது இன்னமும் படிக்கத் துவங்காத XIII ஒருபுறம், கடந்த சில மாதங்களில் வாங்கிய ஆங்கில காமிக்ஸ்கள் மறுபுறம்; இவை போதாதென்று ஈரோட்டில் வாங்கிய / கிடைத்த காமிக்ஸ் அல்லாத வேறு புத்தகங்கள் என்று, புத்தககங்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன இன்னமும் படிக்கத் துவங்காத XIII ஒருபுறம், கடந்த சில மாதங்களில் வாங்கிய ஆங்கில காமிக்ஸ்கள் மறுபுறம்; இவை போதாதென்று ஈரோட்டில் வாங்கிய / கிடைத்த காமிக்ஸ் அல்லாத வேறு புத்தகங்கள் என்று, புத்தககங்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன படிக்கும் ஆர்வம் தான் தற்காலிகமாக மங்கி விட்டது படிக்கும் ஆர்வம் தான் தற்காலிகமாக மங்���ி விட்டது எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான் எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான்\nKBT2-வில், 36 பேர் பங்கேற்று, கிட்டத்தட்ட அதில் பாதி பேர் ஸ்க்ரிப்ட் அனுப்பியிருந்ததாக கூறியிருந்தீர்கள் KBT3-யில் இணையம் தாண்டிய வாசகர்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பால், குறைந்தது 100 பேராவது பங்களிப்பார்கள் என நினைத்திருந்தேன் KBT3-யில் இணையம் தாண்டிய வாசகர்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பால், குறைந்தது 100 பேராவது பங்களிப்பார்கள் என நினைத்திருந்தேன் அந்த வகையில், \"மொத்தம் 39 போட்டியாளர்களில், 50% மட்டுமே ஸ்க்ரிப்ட் அனுப்பினார்கள்\" என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே தெரிகிறது\nபுத்தககங்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன// ஐயா கார்த்திக் அவர்களே.. ஏதோ காமிக்ஸ் நமக்குத் திகட்டத் திகட்டக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது உங்கள் கூற்றில்// ஐயா கார்த்திக் அவர்களே.. ஏதோ காமிக்ஸ் நமக்குத் திகட்டத் திகட்டக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது உங்கள் கூற்றில் தனிப்பட்ட நபர்கள், அவரவர் ரசனை மாற்றம், சூழல் சார்ந்து அப்படி எண்ணலாம்.\nஆனால், நம் சமூகத்தின் காமிக்ஸ் தேவை என்பது ஆனையளவு, நம்மிடம் பூனையளவைக்கூட இன்னும் நெருங்கவில்லை. ஆகவே, இது உங்களுடைய தனிப்பட்ட கருத்துதான் எனினும் பொதுத் தளங்களில், குறிப்பாக இங்கே சொல்லாதீர்கள். அசந்து மறந்து, தப்பித் தவறி விஜயன் சார் மனதில் இந்தக் கருத்து பதிந்துவிட்டால் என்ன ஆகும் கெட்டதே கதை\n//50% மட்டுமே ஸ்க்ரிப்ட் அனுப்பினார்கள்\" என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே தெரிகிறது\nமண்ணு கவ்வுவதில் உள்ள வாய்ப்பு நமக்குக் குறைகிறதே என்ற கோணத்தில் இதைப் பார்க்கலாமே.. ஹிஹி, எதிலும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே பார்க்கும் சங்க உறுப்பினர்\n//ஹிஹி, எதிலும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே பார்க்கும் சங்க உறுப்பினர்\nஇன்னெரு Positive விஷயம் ஆசிரியரும் ஒரே கதையை 36 தடவைக்கு பதிலாக ~18 தடவை படித்தால் போதும்\n3 புக் படிக்க 3 நாள் லீவ் கொடுத்து இருக்காங்க டெக்ஸ் வந்தாலும் மனசு டைகர் & டியாபோலிக்க எதிர்பாக்குது டெக்ஸ் வந்தாலும் மனசு டைகர் & டியாபோலிக்க எதிர்பாக்குது ((எத��தன புக் வந்தாலும் தல டெக்ஸ் புக் தான் முதல படிப்போம்)). நம்ப தல(Editor sir) நமக்கு தீபாவளி போனஸ் தருவாருன்னு தோணுது\nKarthik Somalinga //படிக்கும் ஆர்வம் தான் தற்காலிகமாக மங்கி விட்டது எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான் எவ்வளவு அ(ப)டித்தாலும் தாங்கிய மாணவப் பருவம், இனி திரும்ப வராது தான்\nஅது மட்டுமல்லாது இந்த டெக்னாலஜி யுகத்தில் நமது patience thresholds கணிசமாய்க் குறைந்து விட்டன என்பதும் ஒரு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது சானலுக்கு சானல் ரிமோட்டின் புண்ணியத்தில் சொய்ங் -சொய்ங் எனத் தாவுவதாகட்டும் ; ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை செய்ய முனையும் multi -tasking ஆகட்டும் ; இன்றைய பரபரப்பின் அடையாளங்கள் ஆகிப் போய் விட்டன சானலுக்கு சானல் ரிமோட்டின் புண்ணியத்தில் சொய்ங் -சொய்ங் எனத் தாவுவதாகட்டும் ; ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை செய்ய முனையும் multi -tasking ஆகட்டும் ; இன்றைய பரபரப்பின் அடையாளங்கள் ஆகிப் போய் விட்டன So ரொம்பவே பிடித்தமான கதையாகவோ ; அல்லது அலுப்புத் தட்டாது பயணமாகும் இலகு ரகக் கதைகளாகவோ ; அல்லது நமது ஆர்வத்தைக் கிளப்பும் ஏதேனும் புது அறிமுகமாகவோ இருந்திடா பட்சத்தில் - காமிக்ஸ் வாசிப்பில் ஒரு சின்ன அயர்ச்சி நேர்வது புரிந்து கொள்ளக் கூடியதே என்பேன் \nநீங்களாவது ஈரோடு புத்தக விழாவின் தொங்கலில் இருக்கிறீர்கள் ; நானோ COMIC CON -ல் வாங்கிய காமிக்ஸ்களிலேயே இன்னமும் பாக்கி வைத்திருக்கிறேன் :-)\n2014-ன் திட்டமிடலில் இந்த \"அயர்ச்சி factor \" தலை தூக்கிடாது இருக்க இயன்றதை செய்துள்ளேன் \nஉங்கள் உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது எங்களுக்காக சொன்ன நேரத்துக்குள் புத்தகங்களை தவறாது அனுப்பிடவேண்டும் என்ற நோக்கத்துடன் முனைப்பாக செயல்படும் உங்களுக்கு நன்றிகள். உங்களுக்கு இந்த DEMANDING தருணத்தில் ஒரு EXTRA ENERGYயை இறைவன் அருளவேண்டும். எங்களுக்கு இந்த தீபாவளி எங்களுக்கு மிகப்பிடித்தமான நாயகர்களுடன் கொண்டாட போவதால் அன்றைய நாள் ஒரு மறக்கமுடியாத திருநாளாக மலரப்போகிறது.\nஅட்டைப்படத்தை டிசைன் செய்யும் நண்பர்களின் கவனத்துக்கு பின்னட்டையில் ஒரு QR CODE டை இணைத்தால் அது மிகப்பயனுள்ளதாக அமையும். அந்த CODE டில் நமது URL, ADDRESS ,TEL NO ,SUBSCRIPTION DETAILS மேலும் பல சங்கதிகளை இணைக்கலாம். ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஒரு சில வினாடிகளில் அந்த புத்���கத்தை பற்றிய வரலாறு மற்றும் பிற சங்கதிகளை QR CODE SCAN மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த CODE டை GENERATE செய்வதற்கு http://goqr.me/ இந்த தளத்தை அணுகவும்.\nவிஸ்கி-சுஸ்கி : Good suggestion....இந்த Code ஒன்றினை NBS சமயத்தில் விக்ரம் தயாரித்துக் கொடுத்திருந்தான் - but அன்றிருந்த அவசரத்தில் அதற்க்கு அதிக சிந்தனையை ஒதுக்கிட இயலாது போயிற்று \nமுன்பே ஜூனியர் எடிட்டர் QR-CODE மேல் ஆர்வம் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது சார் SAMSUNG/NOKIA/APPLE களிடம் உலகத்தையே பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்க/ அவர்களிடையே INFORMATION கொண்டு சேர்க்க இது ஒரு சிறந்த/சுலபமான வழியாக எனக்கு படுகிறது. தவறாமல் நமது விளம்பரங்களிலும் இதனை இடம்பெற செய்தால் அதன் REACH கூடும்.\nஇந்த காலத்தில் யாருக்கு சார் பொறுமை இருக்கு.. நீளமான URL லை TYPE செய்ய மொபைல் கேமராவின் கண்களுக்கு இந்த CODE லேசாக சிக்கினாலே அது தீயாக வேலை செய்யும் ஆச்சர்யம் உண்மையில் பெரிய வியப்பு\nவிஜயன் சார், கடந்த 4 மாதம்களாக நமது காமிக்ஸ் புத்தகம்களின் படம்களை மட்டும் பார்த்து வந்த நான் இந்த மாத 2 புத்தகம்களையும் படித்துவிட்டேன் XIII கதை வண்ணத்தில் பார்ப்பது மனதில் புதிய துள்ளலை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை, அருமையான வண்ணகலவை மற்றும் அட்டகாசமான ஓவியும்கள். அடுத்து அடுத்து என்ன என பரபரப்பாக பக்கம்களை புரட்ட செய்த கதை, நம்ப XIII பழைய படி ஏதோ சிக்கலில் மாட்டி அவன நிம்மதி இல்லாமல் அலைய வைக்க போறாங்க இன்னு முதல் 10 பக்கம்களை படிக்கும் போது தோன்றியது இவனுக்காக நான் ஏன் இப்படி வருத்தபடுறேன் என நினைத்ததை மறைக்க விரும்பவில்லை XIII கதை வண்ணத்தில் பார்ப்பது மனதில் புதிய துள்ளலை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை, அருமையான வண்ணகலவை மற்றும் அட்டகாசமான ஓவியும்கள். அடுத்து அடுத்து என்ன என பரபரப்பாக பக்கம்களை புரட்ட செய்த கதை, நம்ப XIII பழைய படி ஏதோ சிக்கலில் மாட்டி அவன நிம்மதி இல்லாமல் அலைய வைக்க போறாங்க இன்னு முதல் 10 பக்கம்களை படிக்கும் போது தோன்றியது இவனுக்காக நான் ஏன் இப்படி வருத்தபடுறேன் என நினைத்ததை மறைக்க விரும்பவில்லை இவன் நமது வாழ்வில் ஒன்றாகி போன ஒரு மனிதன் இவன் நமது வாழ்வில் ஒன்றாகி போன ஒரு மனிதன் இந்த புதிய அத்தியாயம் பழையதை விட விறுவிறுப்பாக அட்டகாசமாக உள்ளது \nஇது நாள் வரை XIII கலெக்டர் ஸ்பெஷல் வண்ணத்தில் தேவை இல்லை என கூறி ���ந்த நான் இந்த புத்தகத்தை படித்த பின் கலெக்டர் ஸ்பெஷல் வண்ணத்தில் உடன் தேவை என அன்புடன் கேட்டு கொள்கிறேன்\nParani from Bangalore & Jude roshan BLUTCH : இங்குள்ள நண்பர்களுள் எத்தனை பேர் (புது) இரத்தப் படலத்தைப் படித்து விட்டார்கள் என ஒரு வோட்டெடுப்பு நடத்திப் பார்த்தால் சுவாரஸ்யமான முடிவுகள் கிட்டும் எனத் தோன்றுகிறது \nநண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் \n//நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் \nஉண்மை உண்மை. என்னால் இன்னுமா என்ற கேள்வியினை தவிர்க்க முடிய வில்லை. பழைய கதையின் அதே வேகத்தில் நகர்வது அயர்ச்சியை தருகிறது. நாம் லார்கொ, ஷெல்டன் என்று அதிவேகத்தில் போன பிறகு கொஞ்சம் ஸ்லோவாக போவதும் , \"மறுபடியும் மொதல்ல இருந்தா என்ற கேள்வியினை தவிர்க்க முடிய வில்லை. பழைய கதையின் அதே வேகத்தில் நகர்வது அயர்ச்சியை தருகிறது. நாம் லார்கொ, ஷெல்டன் என்று அதிவேகத்தில் போன பிறகு கொஞ்சம் ஸ்லோவாக போவதும் , \"மறுபடியும் மொதல்ல இருந்தா \" என்ற கேள்வியும் அயர்ச்சியை தருகின்றன.\n//நண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் \nஇந்த கருத்து என்னை பொறுத்தவரை டெக்ஸ் வில்லர்ரை தவிர அனைத்து ஹீரோக்களுக்கும் பொருந்தும். லக்கி ,சிக்பில்லில் கூட அன்றிருந்த ஒரு novelty factor இன்று இல்லை./************ ஆனாலும் ரசிப்பதற்கு ஏராளமான விஷ்யங்கள் உண்டு.*********/ பழைய வாசகர்கள் அல்லாது புதிதாக இந்த தொடரை படிப்பவர்களுக்கு, பதினைந்து/இருபது ஆண்டுகளுக்கு முன் நாம் அடைந்த சந்தோச வாசிப்பு அனுபத்தை அவர்களுக்கு இந்த புத்தகம் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன. இன்றைய நிலையில்கூட ஒரு வசீகரம் XIII க்கு EXCLUSIVEவாக உண்டு. நான் முதலில் படித்தது XIII னின் கதையையே\nஇப்போது புதிதாக ஆரம்பித்துள்ள தொடர், ஓவியத்தில் இது வரை நமது புத்தகங்கள் தொடாத ஒரு சிகரத்தை தொட்டுள்ளது. கதை நிச்சயம் நமது மற்ற எந்த தொடருக்கும் சளைத்தது அல்ல. நமது எதிர்ப்பார்ப்பு இந்த கதையில் கூடிக்கொண்டே போவது இந்த அயர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.புத்தகத்தின் தரம்/ஆக்கம் எந்த விதத்திலும் மற்றதற்கு சளைத்தது அல்ல.\nநமது நண்பர்களுடைய SO CALLED அயர்ச்சி மொத்தமாக காமிக்ஸ் மேல் அவர்களுக்கு உள்ள அயர்ச்சியை காட்டுவதாக உள்ளது.புத்தகத்தை படித���துவிட்டு விமர்சனம்(POSITIVE /NEGATIVE) செய்வதே அதை நமக்கு வியர்வைசிந்தி படைத்த படைப்பாளர்களுக்கு / பதிப்பகத்தாருக்கு நாம் செய்யும் சிறிய THANKS GIVING. அதை செய்ய முடியாவிட்டால் அமைதியாக இருப்பது சாலச்சிறந்தது.\nபுத்தகம் வாங்கிவிட்டேன் ஆனால் படிப்பதற்கு MOOD/TIME இல்லை எனபது போன்ற COMMENTS REALLY REALLY UPSETS MANY அதற்க்கு அந்த புத்தகத்தை வாங்காமலே இருக்கலாம்.\nஇது போன்ற COMMENTS தவறான முடிவுகளுக்கு வழிவகை செய்துவிடுகிறது. ஆசிரியரின் இத CONCLUSION அதை ஒட்டி அமைவதாக நான் கருதுகிறேன். இனி வரப்போகும் மற்ற புதிய XIII பாகங்கள் வெளிவர இது போன்ற CONCLUSION தடையாக இருந்துவிடக்கூடாது எனபதே எனது பயம்.\nநண்பர் XIII -க்கு இருந்த ஒரு novelty factor இன்று missing என்பது தான் எனது அபிப்ராயம் \nநான் பதிவிற்கு புதியவன். இரத்தபடலம் 20-21 சிறந்த கதை எனது மதிப்பெண் - 90%.\nஇருக்கலாம். அழுத்தமான கதைத் தொடர்கள் பல இப்படியான சிறு தொய்வுடன்தானே ஆரம்பிக்கின்றன அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும்போது இந்த தொய்வுநிலை நீங்கக்கூடும்.\nXIIIன் புதிய படைப்பாளர்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்டத்துக்கு அஸ்திவாரம் போட்டிருப்பதற்கான அறிகுறிகள் கதைநெடுக தெரிகின்றன. ஏற்கனவே மாபெரும் வெற்றிபெற்ற ஒரு கதையை மீண்டும் ஒருபுதிய பாதையில் பயணிக்கச்செய்ய இதன் புதிய படைப்பாளிகள் செய்யவேண்டிய அசாத்திய திட்டமிடலையும், சிந்தனையின் செறிவையும் நினைத்தாலே பிரம்மிப்பாய் இருக்கிறது.\nஇத்தொடரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகளாக நான் நினைப்பது:\n1. அடுத்தடுத்த பாகங்களுக்கான இடைவெளி மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ இருந்திடும்போது, புதிதாய் வெளியானதொரு பாகத்தைப் படித்திட அதன் முந்தைய பாகங்களை சற்றேனும் நினைவுகூர்ந்திட/படித்திட வேண்டியதிருக்கிறது.\n2. XIIIன் இந்த இரண்டாவதுகட்ட தேடல் படலம் ஒரு முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க நேருமோ என்று நினைத்தால் தோன்றிடும் ஒரு வகை அயர்ச்சி\nநான் முன்பே கூறியிருந்ததுபோல, ஈரோடு புத்தகத்திருவிழாவில் தினமும் மிகக் கணிசமான எண்ணிக்கையில் \"ஏங்க, இரத்தப்படலம் முழுத் தொகுப்பும் எனக்குத் தேவை. கிடைக்குமா ப்ளீஸ்\" என்ற கேள்வியை சந்திக்க நேரிட்டது. இந்த ஆர்வமும், இந்தத் தேடலும் பல மடங்கு அதிகரித்த காலகட்டமென்பது இரத்தப்படலம் 'கலெக்டர்ஸ் ஸ்பெஷலாக' வெளிவந்த பின்னர்தான் என்பது என�� கருத்து\" என்ற கேள்வியை சந்திக்க நேரிட்டது. இந்த ஆர்வமும், இந்தத் தேடலும் பல மடங்கு அதிகரித்த காலகட்டமென்பது இரத்தப்படலம் 'கலெக்டர்ஸ் ஸ்பெஷலாக' வெளிவந்த பின்னர்தான் என்பது என் கருத்து ஒரு முழுத் தொகுப்பாக வெளிவந்த பின்னரே இக்கதையின் வீரியம் எத்தகையதென்பது நம்மில் பலருக்கு புரியவந்திருக்கிறது.\nஎனவே, இன்றைய காமிக்ஸ்கூறும் நல்லுலகில் நமது நண்பர்களில் சிலருக்கு இந்த இரண்டாவது இன்னிங்ஸை படித்திட இப்போது ஆர்வமில்லாமல் போயிடினும், சேர்த்துவைத்து மொத்தமாகப் படிக்கும்போது முதல் 18 பாகங்கள் தந்திட்ட பிரம்மிப்பைப் போலவே இதுவும் பிரம்மிக்கச் செய்திடும் என்பது என் உறுதியான நம்பிக்கை\n@ சேலம் கே. இளமாறன்\n இப்பொழுதாவது இங்கே பின்னூட்டமிட வேண்டுமென்று தோன்றியதே தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்\nXIII-ன் நமது முந்தைய ஈர்ப்புக்குக் காரணம், நிஜமாகவே XIII-ன் Identityஐத் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம்தான். ஆனால் 21வது பாகத்திலும் XIII-ன் பழைய விஷயங்களுக்கான evidences-ஐ கதாசிரியர் இயன்றவறையில் அழிக்க முயல்வது தெரிகிறது. மேலும் புதிய Action-களுக்கு முக்கியத்துவமும், முன்பிருந்த Emotional touches குறைவதும்கூடத் தெரிகிறது. வரும் பாகங்களில் கதைக்களம் XIII-ன் பிறப்புக்கு முந்தைய காலங்களுக்கு Expand ஆகும்பட்சத்தில் பழைய வாசகர்களுக்கு நிச்சயம் ஆர்வம் குறைந்துவிடும் - ஆனாலும் புதிய வாசகர்களுக்கு OK என்று தோன்றுகிறது.\nஇத்தொடரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகளாக நான் நினைப்பது:\n1. அடுத்தடுத்த பாகங்களுக்கான இடைவெளி மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ இருந்திடும்போது, புதிதாய் வெளியானதொரு பாகத்தைப் படித்திட அதன் முந்தைய பாகங்களை சற்றேனும் நினைவுகூர்ந்திட/படித்திட வேண்டியதிருக்கிறது.\n2. XIIIன் இந்த இரண்டாவதுகட்ட தேடல் படலம் ஒரு முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க நேருமோ என்று நினைத்தால் தோன்றிடும் ஒரு வகை அயர்ச்சி\nஓட்டு பெட்டியில் மூன்றாவது ஆப்சனை தெரிவு செய்தவன் நான். தங்க முட்டை இடும் வாத்து என்றாலும் கூட, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தா எப்படி நண்பர்களே...\nநண்பர் ரமேஷ் குமார் சொன்னது போல் இவ்வாறான இன்னொரு நெடும் தேடல் பிளான் செய்தால், முந்தைய எவிடன்ஸ��� அனைத்தையும் பொய் ஆக்கிட அல்லது அழித்திட வேண்டும்.\nஇன்னொரு பத்து, பதினைந்து வருட காத்திருப்பு எல்லாம் நமக்கு தாங்காது சாமி...\nநெடும் தேடல்... என்பது XIIIக்கு மீண்டும் என்னும்போது நிறைய எதிர்வினைகள் வருகின்றன.. ஆனால், நமக்கு போன XIII எவ்வளவு தாமதங்களுடன் வந்தது..\"விரைவில்.. ஆனால், நமக்கு போன XIII எவ்வளவு தாமதங்களுடன் வந்தது..\"விரைவில்..\" இந்த வார்த்தைகள் நம்மை எத்தனை முறை சோதித்திருக்கின்றன..\" இந்த வார்த்தைகள் நம்மை எத்தனை முறை சோதித்திருக்கின்றன.. ஒரு பாகம் படிக்கும்போது தானாகவே முந்தைய கதை நம் நினைவில் வந்துவிடும்.. ஒரு பாகம் படிக்கும்போது தானாகவே முந்தைய கதை நம் நினைவில் வந்துவிடும்.. அதற்காக நாம் ரொம்பவெல்லாம் சிரமப்பட்டதில்லை.. அதற்காக நாம் ரொம்பவெல்லாம் சிரமப்பட்டதில்லை.. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத ஒரு சலிப்பு வரக் காரணம்... ஒன்று - நமக்கெல்லாம் வயதாகிவிட்டது... ஆனால், அப்போதெல்லாம் இல்லாத ஒரு சலிப்பு வரக் காரணம்... ஒன்று - நமக்கெல்லாம் வயதாகிவிட்டது...ஞாபக சக்தி குறைந்துவிட்டது.. (என்னோடு சண்டைக்கு வருபவர்கள் - கதையை ஞாபகப் படுத்திக்கொள்வது கடினம் என்று சொல்ல முடியாது..) இரண்டாவது - நமக்குப் பொறுமை போய்விட்டது..) இரண்டாவது - நமக்குப் பொறுமை போய்விட்டது.. (எதுவாயினும் உடனே... உடனே... முடிவு தெரிய வேண்டுமென்று எண்ணுகிறோம்.. (எதுவாயினும் உடனே... உடனே... முடிவு தெரிய வேண்டுமென்று எண்ணுகிறோம்.. - கருவிலிருக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்று அறியும் சோதனை சட்டவிரோதமல்ல... என்று அரசு அறிவித்தால், எத்தனை பேர் அதனைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.. - கருவிலிருக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்று அறியும் சோதனை சட்டவிரோதமல்ல... என்று அரசு அறிவித்தால், எத்தனை பேர் அதனைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.. ) ஏதோ சொல்லணும்னு தோணுச்சு... சொன்னேன்.. ) ஏதோ சொல்லணும்னு தோணுச்சு... சொன்னேன்.. அம்பூட்டுதேன்... எனக்கும் லேட் ஆகிறது கஷ்டமாத்தான் இருக்கு... ஆனா, அதுக்காக, தங்க முட்டையிடும் வாத்தை வயிற்றை அறுத்துப் பார்க்க நான் தயாரில்லை..\nஆர்ட் பேப்பரில் இல்லாமல் நார்மல் கலரில் பழைய மினி லயன்\nகதைகளை பில்லர் பேஜ் ஆக 100 (1 ஸ்டோரி) அல்லது 200 (2 ஸ்டோரி)அல்லது 200 (3 ஸ்டோரி) விலை புத்தகளுடன் இணைத்து வெளிஇடலாமே (எ. கா. என் பெயர் லார்கோ + திகில் முதல் இதழ் )\nடெக��ஸ் கதைகளை A4 சீட்டில் வெளிஇட முடியுமா\n*****************எடிட்டர் அவர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்***************\nடியர் சார், உடல் நலம் தேறிட இறைவனை வேண்டுகிறேன்\nமக்களில் பெரும்பாலானோர்க்கு புத்தாடை, பலகாரங்கள், பட்டாசுகள், அசைவ உணவுகளில்லாமல் 'தீபாவளி' என்பது இல்லை. சிலருக்கு இத்துடன் கொஞ்சம் 'தண்ணி'யும், அன்று ரிலீஸ் ஆகிடும் சினிமாவும்கூட சந்தோஷம் சேர்த்திடும் சங்கதிகளே\nஆனால், எங்களுக்கோ 'லயன் தீபாவளி மலர்' வெளிவரும் நாளே 'தலைத் தீபாவளி' போன்றது. டம், டமால், டுமீல், படீர், பட்-படார் உடன் எங்கள் 'தல' டெக்ஸை வரவேற்க உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்....\n# சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன்.\nTo : சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன் through Erode VIJAY : பாவம் சார் மாமனார் .. இன்னமும் \"தலை தீபாவளி\" என்று பேச்செடுத்தால் மனுஷன் அரண்டு விடப் போகிறார் \nDear Editor, புதிய புத்தகங்கள் தீபாவளிக்கு முன்பே எங்களுக்கு கிடைக்க ஆவண செய்வீர்களாக.\nஇந்தக் கருத்தை அவ்வளவு சீரியஸாக காதில் போட்டுக்கொள்ளவேண்டாம் எடிட்டர் ஸார் வாரம், பத்து நாள் லேட்டானும் பரவாயில்லை.\n எப்படியும் டிஸ்கவரி மூலமாக எங்களுக்கு வர ஒரு வாரம் தாமதமாகத்தான் போகிறது. அதெப்படி நீங்கள் மட்டும் புத்தாடை உடுத்திக்கொண்டு, அதை இங்கு வேறு வந்து சொல்லி பீற்றிக்கொண்டிருப்பீர்கள், நாங்கள் மட்டும் பரிதாபமாக அதை பின்னூட்டமாகப் படித்துக்கொண்டிருப்போம். விஸ்கி-சுஸ்கி ஒவ்வொரு பகுதியையும் ரசித்து விளக்கி இன்னும் எரியுற நெருப்பில் எண்ணை ஊற்றுவார். அதான் இந்த கொலவெறி நடவடிக்கை ஹிஹி\nஆதி தாமிரா : என்னா ஒரு தயாள சிந்தனை \nஎலிக்கு ATM CARD கிடச்ச மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு.....\nஉங்க கிட்ட நெறைய எதிர்பார்கிறேன்,மந்திரியரே(இந்த மாதிரி ஒரு லைன் இல்லாம)\nநீங்க வராமல் போன இந்த காலகட்டத்துல உங்களோட பெங்களூர் பயண பதிவை தேடி பிடித்து படித்து கொண்டு இருந்தேன்,தெரியுமா\nதீபாவளி சமயத்தில் PIN Number-ம் கிடைத்துவிடும்\nசொல்லி வாய் மூடலை .....வீட்டுல PINண்ணிட்டாங்க .......\nசொல்லி வாய் மூடலை .....வீட்டுல PINண்ணிட்டாங்க .......\nஏம்பா இந்த கலகலா எப்படி செய்றது......\nஏம்பா இந்த கலகலா எப்படி செய்றது......\nகலகலப்பா காமிக்ஸ் படிச்சுட்டு இருந்தேனா....அப்ப பொலிர்னு ஒரு சப்தம்(இந்த இலக்கணத்து ஒண்ணும் குறைச்சல் கிடயாது....)என்னோட கண்ணத்துல இருந்து தான் இ���்த சப்தம் வந்தச்சுனா நீங்க நம்பவா போறீங்க....\nகலகலப்பா காமிக்ஸ் படிச்சுட்டு இருந்தேனா....அப்ப பொலிர்னு ஒரு சப்தம்(இந்த இலக்கணத்து ஒண்ணும் குறைச்சல் கிடயாது....)என்னோட கண்ணத்துல இருந்து தான் இந்த சப்தம் வந்தச்சுனா நீங்க நம்பவா போறீங்க....\nவிஜயன் சார் filler pagela கலகலா செய்வது எப்படினு போட்டா பரவாயில்ல...\nவிஜயன் சார் filler pagela கலகலா செய்வது எப்படினு போட்டா பரவாயில்ல...\nகொச்சின் கேட்ட என்னை இப்படி பதில் தேட வச்சுடாங்களே.....\nகொச்சின் கேட்ட என்னை இப்படி பதில் தேட வச்சுடாங்களே.....\nType அடிக்கும் போது ரெண்டு ரெண்டா தெரியது.....\nType அடிக்கும் போது ரெண்டு ரெண்டா தெரியது.....\nமேல உள்ளது ரெண்டு ரெண்டா தெரிஞ்சா.....உங்களுக்கும் PIN கிடச்சதா அர்த்தம்\nமேல உள்ளது ரெண்டு ரெண்டா தெரிஞ்சா.....உங்களுக்கும் PIN கிடச்சதா அர்த்தம்.......\nஎன்ன என்ன சிவா சிவா சார் சார் double ஆ double ஆ தெரியுதா தெரியுதா.....\nமேடையில் கவிஞர்கள் எதையுமே இரண்டிரண்டு தடவை வாசிப்பார்களே... அஅப்ப்பபடிடி உஉள்ள்ளளதுது..\nஅடடா.........நீங்களும் வீட்ல மொத்து வாங்கினதால double dobleஆ தெரியுதுனு சொல்லுங்க SAMAALIFICATIONAA....\nநேயர்களே... உங்களுடைய TV volume-ஐ குறைத்தால் அனைவருக்கும் Double Tripple-ஆக கேட்பதைத் தவிர்க்கலாம்....\nவாய் விட்டு சிரிக்காமல் இப்பிடி cama,full stop போட்டு சிரித்தால் அதுக்கு பேரு கோணங்கித்தனமான சிரிப்பு ....\nவ=வீட்டுக்காரம்மா னு அர்த்தம் ........\nஎங்க இப்ப T .V volume ஐ குறைக்க சொல்லுங்க பாப்போம்................\nமேல உள்ள கமெண்டுகளை படிக்க கண்டிப்பா 2 D glass தேவை ........(3 D இல்லை )\n2 D வாங்க முடியாதவர்களா நீங்கள் ..............ரெண்டு ரெண்டா தெரிகிறதா .....\nஒரு கண்ணை மூடிகொண்டு படிக்கவும் ..................\nகாமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் 19 October 2013 at 16:09:00 GMT+5:30\n அவங்க ஆசைப்பட்டது கிடைச்சிட்டா அதையே அவங்க உலகமா நினைச்சு சந்தோஷத்துல துள்ளிக்குதிப்பாங்க. எல்லாத்தையும் மறந்த உண்மையான சந்தோஷம் அது\nஇந்த மாதிரியான சந்தோஷங்கள் நாம் வளர்ந்த பிறகு நமக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை முழுசா அனுபவிக்க முடியாம வேறு ஏதோ கஷ்டமோ பிரச்சினையோ மனசுல ஓடிக்கிட்டே இருக்கும்.\nசின்னவயசுல சந்தோஷமா கொண்டாடின தீபாவளி திரும்ப வரவே இல்ல ஆனா ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த தீபாவளி சந்தோஷமா இருக்கும்னு தோனுது. காரணம் டெக்ஸ்வில்லரோட தீபாவளி இதழ் ஆனா ரொம்ப நாளைக்கு���்பிறகு இந்த தீபாவளி சந்தோஷமா இருக்கும்னு தோனுது. காரணம் டெக்ஸ்வில்லரோட தீபாவளி இதழ் அதைக்கையில் வாங்கிப்பார்க்கும்போது ஒரு குழந்தைக்குக்கிடைக்கிற உண்மையான சந்தோஷம் கொஞ்சநேரமாவது எனக்கும் கிடைக்கும்னு நம்பறேன்.\nஅப்பப்ப இந்த மாதிரியான சந்தோஷங்களைத்தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்..\nகாமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : இப்போதெல்லாம் தீபாவளிக்கு பட்டாசுகள் ஒரு பெரிய சமாச்சாரமாய் யாருக்குமே தோன்றுவது இல்லை போல் தெரிகிறதே - நிஜம் தானா \n@ அன்புள்ள விஜயன் அவர்களுக்கு\n// நாளை பகலில் சிப்பாயின் சுவடுகளில் + ஜானி ஸ்பெஷல் இதழ்களின் preview பக்கங்கள் upload செய்வேன் \n ரிப்போட்டர் ஜானி ஸ்பெஷல்-ஐ முன்னிட்டாவது இந்த கேள்விக்கான பதில் அளிக்க வேண்டுகிறேன்.\n// இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை \nSiva Subramanian : // இது வரை எமது லயன் , திகில் , முத்துவில் ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் வந்துள்ளன . இன்னும் வெளியிடாத கதைகள் எத்தனை \nReporter Johnny - வெளியாகியுள்ளவை 78 ...நாம் தமிழில் வெளியிட்டுள்ளது 22...\n•நண்பருக்கு புக்கு கலர் நல்லா இருக்கு எனக்கு மட்டும்....நற...நற...\nஇதெல்லாம் கவனிக்கவே எனக்கு நேரம் பத்தலை\nஓ......இனி இத வேற நான் கவனிக்கணுமா\nஆனாலும் vasan eye care ஆசாமிகள் தான்....\nஇதுவரை கதைகளில் நாம் காணாத ஒரு clear /crisp perfection இந்த தொடர் ஓவியங்களில் காணக்கிடைக்கிறது. உண்மை.attention to details இந்த கதையில் marvelous.ஒவ்வொரு ஓவியத்திலும் கவனிப்பதற்கு ஏராளமான விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nஇதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் இந்த photo perfection ஓவியங்களில் ஒரு artistic ஸ்டைல் மிஸ்ஸிங். இயந்திரத்தனமான அசுர படைப்பிதுவென்றாலும் ஒரு soft artistic soft touch மிஸ்ஸிங்/hiding காக எனக்கு படுகிறது.\nஇயல்பாக போட்டோ realism எனபது ஓவியங்களில் ஒரு மிகப்பெரிய achievement என்றாலும் ஒவ்வொரு ஓவியரும் தனக்கென சொந்தமாகக்கொள்ளும் ஒரு exclusive artistic style/touch மட்டுமே நமது ரசிப்புத்திறனுக்கு மேலும் உணர்வு சேர்க்கிறது. இது முதல் புத்தகமாக இருப்பதால் நம்மால் இதை உணரமுடியவில்லை போலும். விரைவில் நாம் அதை கண்டுபிடிக்கலாம். அப்போது ஓவியங்களில் நமது ஆர்வம் இன்னமும் கூடும்.\nKBT3 போட்டிக்கான என் மொழிபெயர்ப்பு அரைகுறையாய் என் மேஜை ��ேல் துயில் கொண்டுள்ளன... வரிசையாய் விடுமுறை நாட்கள் வந்திடுனும், பிற அலுவல்கள் என் நேரத்தைச் சாப்பிட்டுவிட ஆரம்பித்த மொழிபெயர்ப்பு நடுவிலேயே நின்றுபோய்... I miss you KBT3\nதீபாவளி ஸ்பெஷல் டெக்ஸ்காக தவம் இருக்கிறோம். தல கொஞ்சம் சீக்கிரமா 2014 சந்தா தொகைய சொல்லிடிங்கன்னா ரெடி செய்ய ஈசியா இருக்கும் நியூயிற்கு டெக்ஸ், டயபோலிக் புக்ஸ் கொடுத்தா ரொம்ப சந்தோசம்\nஅப்போப்ப உங்க உடல்நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் தல நியூ இயர் ஸ்பெஷல் டெக்ஸ் & டையாபோலிக் மறந்துடாதிங்க நியூ இயர் ஸ்பெஷல் டெக்ஸ் & டையாபோலிக் மறந்துடாதிங்க முடிஞ்சா பொங்கல் ஸ்பெஷல் டைகர் கதைய கொடுங்க தல \nbalaji ramnath : தீபாவளிக்கு இந்த 450+ பக்க டெக்ஸ் வில்லர் கதைகளைத் தயார் செய்தே நாக்குத் தொங்கிப் போய் விட்டது ; இதில் புத்தாண்டுக்கும் மீண்டும் டெக்ஸ் என்றால் சலித்துப் போய் விடும் நிச்சயமாய் இரவுக் கழுகாருக்கும் ; அவரது குதிரைகளுக்கும் (அப்படியே நமக்கும்) ஒரு சின்ன பிரேக் அத்தியாவசியம் \nடெக்ஸ்.கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போம் அப்போ தல டையபோலிக்கு ஓகே சொல்லிட்டாரு.. Am happy\n// நாளை பகலில் சிப்பாயின் சுவடுகளில் + ஜானி ஸ்பெஷல் இதழ்களின் preview பக்கங்கள் upload செய்வேன் //உங்களின் மேலதிக பதிவிற்காக காத்துள்ளோம் .\nThiruchelvam Prapananth : இன்று காலை 9 மணிக்கு துவங்கிய பவர் shut down - மாலை 7 மணி வரை மின்சாரமில்லா நகராய் சிவகாசியை மாற்றி விட்டது So -நாளை பகலில் upload செய்கிறேன் \nரொம்ப நன்றி சார் . மின்வெட்டினை யார்தான் என்ன செய்ய \nஎடிட்டர் சார் கிட் ஆர்டின் மற்றும் லக்கி லுக் இதுவரை மொத்தம் எத்தனை கதைகள் வந்து உள்ளன, நீங்கள் எத்தனை கதைகள் வெளி இட்டு உள்ளீர்கள்\nlion ganesh : Chick Bill வெளியாகியுள்ளவை மொத்தம் 70.. நாம் தமிழில் இது வரை வெளியிட்டுள்ளது (எனது கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில்..) 25 \n2014 ப்லான்னிங் என்று நீங்கள் எழுதியவுடன் எனது மனதில் தோன்றிய என் மனதில் தோன்றிய சிறு ஆசை அல்லது எதிர்பார்ப்பு அல்லது வேண்டுகோள் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்,\nஅதாவது நமக்கான ரெகுலர் புத்தகங்கள் மட்டும், ஒரு ஒரு மாதமும் 200 பக்கங்கள் கொண்டவையாக பிளான் செய்தால் என்ன\nஇதற்கான வழிவகை அல்லது சாத்தியகூறுகள் எதுவும் உள்ளதா\nசிம்பா : எதுவுமே ஒரு அளவோடு இருக்கும் வரை தான் அழகு காமிக்ஸ் ஓவர்டோஸ் ; விண்ணைத் தொடும் சந்தாத் த��கைகள் என நாமே நம்மைக் காலில் சுட்டுக் கொள்ளும் முயற்சிகள் வேண்டாமே \nஎடி சார், சந்தா தொகை சற்று யோசிக்க வேண்டிய விசயமே.. நேற்று நமது பழைய ஸ்பெஷல் வெளியீடான Top 10 Special , புத்தகம் மீண்டும் படிக்க எடுத்தேன். அதில் வெளிவந்த லக்கி லூக் கதை போல், கலர் பக்கங்கள் அந்த வகை காகிதத்தில் வெளியிட்டால் என்ன...\nஎனக்கு இந்த பேப்பர் விசயத்தில் விஷய ஞானம் 0. நாம் இப்பொழுது பயன்படுத்தும் reflective வகை பேப்பர் இல்லாமல், அந்த பழைய வகை கலர் பக்கங்கள் பயன்படுத்தினால், மதிப்பு மாறுபடுமா\nமுதலில் உங்கள் உடல் நலத்தையும் மீறி எங்கள் தீபாவளி பரிசுக்காக உங்களின் உழைப்பிற்கு எங்களின் பாசமான நன்றி சார் .\nநீங்கள் \"கிராபிக் நாவலுக்காக \"என்ன முன்னோட்டம் கொடுத்தாலும் சரி .அது உண்மையாகவே இருந்தாலும் சரி .ஆனால் எங்கள் முதல் பார்வை \"டெக்ஸ் இன் குண்டு புத்தகத்திற்கு \" தான் என்பதை மறந்து விடாதிர்கள் .\n//முதல் பார்வை \"டெக்ஸ் இன் குண்டு புத்தகத்திற்கு \" தான் //\nஆனாலும் ......உங்கள் எண்ணம் போலவே \"கிராபிக் நாவலுக்கான \"எண்ணம் எனக்கும் ஏற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் சார் . காத்திருக்கிறேன் .\nசார் ...மீண்டும் எனக்கு ஒரு சந்தேகம் .இதற்கு தங்கள் பதிலை ஆவலோடு எதிர் பார்ப்பேன் .\nதாங்கள் \"மறு பதிப்பு \" புத்தகம் வெளி இடுவதை \"திகில் முதல் புத்தகம் ....(மறு பதிப்பு )\"போல வெளி இட முடியாதா சார் .. அதாவது அந்த புத்தகத்தில் ..,அப்பொழுது வந்த விளம்பரம் ,அப்பொழுது வந்த உங்கள் \"ஹாட் -லைன் \"என அப்படியே வெளி இட்டால் எங்களுக்கு அப்பொழுது காணாமல் போன \"பொக்கிஷம் \" இப்பொழுது அப்படியே புத்தம் புதிதாய் கிடைக்குமே ..ஆவன செய்வீர்களா சார் .\nபோனெல்லி நிறுவனத்தின் காமிக்ஸ் போல ஒரு package ஆக வண்ணமயமாக புத்தகங்களை கொடுக்க முயற்சி செய்யலாம். DVD இல்லாவிட்டலும் பரவாயில்லை. CHIP, DIGIT போன்ற பத்திரிக்கைகள் இதுபோல வழங்குகின்றன.\nதலைவா ....உடம்பை பாத்துக்க ......\nஇந்த தீபாவளிக்கு \"காடே \" பட்டாசு கிளப்ப போறது உறுதி . அதான் எங்க காவலர் \"டெக்ஸ் \"வர போறார்ல .\nகரடியார் பயப்படாம இருந்த சரி..\nஸ்கூபிடு, பாப் ஐ போன்ற கார்ட்டுன் தொடர்கள் காமிக்சாக வெளிவருகிறதா அப்படி வெளியானால் நமது பில்லர் பேஜுக்கு அதை வெளியிடலாமே. கிராபிக் நாவலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தீபாவளிக்கு முன்னர் அனுப்பி விடவும்.\nவியட்நாம் கதையின் தலைப்பை அறிய விரும்புகிறேன் .\nST COURIERன் புண்ணியத்தில் 15 ஆம் தேதி புத்தகங்கள் கிடைக்க பெற்றேன்.( அடுத்த வருடத்தில் இருந்து professional courierல் அனுப்புங்கள்) இரத்தபடலம் - புதிய கதாசிரியர், ஓவியர் கூட்டணி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. தத்ரூபமான சித்திரங்கள், சட் சட்டென்று மாறும் காட்சிகள், 1- 18ன் சில சம்பவங்களை லாவகமாக இணைத்திருக்கும் விதம் ... அனைத்தும் அருமை. ஆகாயத்தில் அட்டகாசம் - எதிர்பார்த்த அளவில் இல்லை. மேலும் சமகால திரைப்பட வசனங்களை சேர்க்கவேண்டாம். நமது லயனின் தனித்தன்மையை கெடுப்பது போல் இருக்கிறது.\nநீங்கள் கொடுத்த முன்னுரையை படித்த பிறகு.... கிராபிக் நாவலையும் , ஜானி ஸ்பெசலையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nநாம் ஏன் இன்னும் “ தாஜ்மகாலையும் தஞ்சை பெரிய கோயிலையும் இடித்து கட்டாமல் இருக்கிறோம்\nநாம் ஏன் இன்னும் “ திருக்குறளையும் , புறநானுறையும், சிலப்பதிகாரத்தையும், தேம்பாவணியும் படித்துகொண்டிருக்கிறோம்.\nநாம் ஏன் இன்றும் தொலைகாட்சியில் “ சபாபதி “ பராசக்தி” போன்ற படங்கள் போட்டால் மற்ற வேலைகளை விட்டு அமர்ந்து பார்க்கிறோம்\nஏனென்றால் நாம் பழைமையை விரும்புகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருக்குறளை படிக்கும் நம்மால் இருபது ஆண்டுக்கு முன்பு எழுதியதை படிக்க முடியாதா\nதாமதம் ஆனாலும் பரவாயில்லை....... சிக் பில் ஸ்பெசல் அறிவித்தபடி வெளிவரவேண்டும்.\nசுந்தர மூர்த்தி சார் ...இதை தான் பல முறை நானும் வினவுகிறேன் .யாரும் கேட்டா தானே ....\nமர மண்டை எங்கே ரொம்ப நாளாக காணோம்\nஇரத்தப்படலமெகா இதழில் விடுபட்ட ,நீங்கள் குறிப்பிட்ட டாக்குமென்ட்ரி போன்ற பாகம்13 கதாபாத்திரங்கள் பின்னணி, தொடரில் மர்மமாகவே நிலைக்கும் சம்பவங்கள் பற்றி பக்கம் பக்கமாக பந்திகளும்,சிறு சிறு சித்‌திர கதைகளுமாய் குறிப்பிடப்படுவது மிக வித்தியாசமாக இருப்பதாக பட்சி சொல்கிறது.மொழிபெயர்ப்பு,டைப் பிரச்சினையை சமாளிக்க முடியுமெனில் [மட்டும்] 30ம் ஆண்டு மலரில் XIII பணியை பாராட்டி இணைப்பது குறித்து ஆராயவேண்டுகிறேன்.\nசிவசுப்பிரமணியம் /// முடிந்தால் ஒரு மென்மையான காதல் கதையும் இணைந்துகொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.\nஅருமையான யோசனை. காதல் கதைகள் தமிழ் சினிமா போல் அல்லா���ல் கிராபிக் நாவலாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்.\nமன்னிக்கவும் ஈரோடு விஜய் என்பதற்கு பதிலாக சிவசுப்பிரமணியம் என்று பதிவிட்டதற்கு\nஅந்தக் காலத்துல நம்ம எடிட்டர் எப்படியெல்லாம் வழிஞ்சிருப்பாருன்னு ( அவர் வசனங்கள் மூலமாக ) தெரிஞ்சுக்கவும் இது ஒரு வாய்ப்பில்லையா ஹி ஹி\nஅப்ப பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.\nஇப்பெல்லாம் திரைபடங்களில் அக்கா தங்க்சிக்கு பேன் பாக்குற சீன் இல்லைங்கறதால ''பேன்'' குறஞ்சு போச்சோ இல்ல ''பாசம்'' குறஞ்சு போச்சோ தெரியலை ............ஓநாய் மனிதன் ...ஊடு சூன்யம் தருவதால் உங்க பாசம் குறையலனு தெரியுது.\nஇதை பாராட்டி உங்களுக்கு ஒரு lap top வெடி தரலாம்னு ஐடியா.....\nகுறிப்பு ; Lap top மடியில் வைத்து வெடிக்க கூடாத வெடி....ஹிஹஈஈஈ\n (இப்படி சத்தமா சிரிக்காம ஸ்மைலி மட்டும் போட்டால் மந்திரியாருக்கு கோவம் வந்துடும்னு எனக்குத் தெரியுமே\nவிஜய் சரியான...கேடி ராம்போ–கில்லாடி அர்னால்டு நீங்கள்....அதான் அவரு ரெண்டு smiley போட்டு இருக்கார்ல....\nசார் .....மறுபதிப்பை \"திகில் 1 \" போலே அப்படியே வெளி இட முடியாதா \nம்ஹும் ....வராது ..வராது ..வராது .....\nஆசிரியர் கிட்ட பதில் வராது ...\nநானும் இங்கே வராம இருக்க முடியாது ...\nசங்க செயலாளர் விஜய் அவர்களே உடனடியாக ஒரு கொயர் நோட் புக் ..,நாலு பேனா சங்க செலவில் வாங்கி அனுப்பவும் .\nபதில் வராம நான் விட போறதில்லை ....\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 21 October 2013 at 11:25:00 GMT+5:30\nசங்க பொருளாளர் காச லவட்டிட்டாராம் அப்புறம் எப்படி வாங்குறது பேனா நோட்டு எல்லாம்\nஎன்னது......சங்க பொருளாளர் சுருட்டிட்டு போய்ட்டாரா ... என்ன கொடுமை இது ..\n\"தலைவர் \" இருப்பதே எல்லோருக்கும் மறந்து விட்டதா \n( ஆமா ..நம்ம பொருளாளர் யாரு செயலாளரே ..ஒரு 10 ரூபாய் கடன் வாங்கி ஆவது அனுப்பவும் )\nபோராட்டக்குழு தலைவர் பரணிதரன் அவர்களே\nமறுபதிப்பு வேணும்னு கேட்டா அதிலே ஒரு நியாயம் இருக்கு ஆனா, பழைய ஹாட்-லைன்தான் வேணும்கறது கொஞ்சம்கூட சரியில்லை. பழைய ஹாட்-லைனில் 'மெகா-ட்ரீம் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு நண்பர்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு வந்தவண்ணமிருக்கிறது. சிறப்பு இதழ்கள் தவிர, ரெகுலராக வரும் நமது இதழ்கள் அனைத்தும் இனி ஒரே மாதிரியான சைஸிலும், விலை ரூ.10 ஆகவும் இருந்திடும்' - அப்படீன்னு இருந்தா புதுசா படிக்கிறவங்க ஏகத்துக்கும் குழம்பிட ம��ட்டாங்களா\nவிட்டா, அதே பழைய 'வருகிறது' விளம்பரங்களும், 'தற்போது கைவசமுள்ள பிரதிகள்'உம் கேட்பீங்க போலிருக்கே\nஒரு கடுதாசிக்காரரை போராட்டக்குழு தலைவரா வச்சுக்கிட்டு நாங்க படும் பாடிருக்கே... ஐயய்யய்யய்ய்யோ... :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 13:58:00 GMT+5:30\nசார் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் \nஒவ்வொரு முறையும் நான் மிக எதிர் பார்ப்பது ஒன்று , பெரிதும் சுவாரஷ்யமின்றி எதிர்பார்ப்பது ஒன்று \nஇந்த முறையும் அப்படிதான் டெக்ஸ்,ஜானியை எதிர்பார்த்தால் , மனதை அள்ளும்ம் சித்திரங்கள், மொழி பெயர்ப்பு என அனைத்து வகையிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டீர்கள் சிப்பாயின் சுவடுகளின் ஒரு பாத சுவட்டை வெளியிட்டு\nஆகா தித்திக்கும் தீபாவளி, உண்மைதான் தீபாவளி பட்டாசுகளின் மேல் ஆர்வம் குறைந்து விட்டது, ஆனால் நமது காமிக்ஸ் மேல் இருந்த மோகம் இப்போதும் அன்று போலவே\nஅது போல இப்போதைய பதிமூன்று அனைத்து வகையிலும் அற்புதமே, குறை சொல்ல இயலா வண்ணம் செல்லும் கதை, இங்கே ஒன்றே ஒன்று மாறுகிறது , பரிதாபம் தோன்றுவது குறைகிறது . ஆலன் தம்பதி, ஸ்டீவின் மனைவி , தந்தை என என்ன நடக்கும் என்று தேடினோம் இனி தொடரும் கதை அவ்வாறு பயணிக்கலாம் ....இப்போது அதனை மறந்து பயணித்தால் அதற்க்கு சிறிதும் சளைத்ததல்ல இந்த கதை என்பதற்கு ஒரே உதாரணம் புத்தகத்தை முடித்து விட்டுதான் அகன்றேன்\nஇந்த மாதிரி காமிக்ஸ் பத்தி எதுவுமே வரமாட்டேங்குதே நமக்கு.......\nஆச்சர்ய குறிக்கும்...கேள்வி குறிக்கும் கீழே புள்ளி இருந்தாலும்....அதுனால full stop போட முடியலையே.......\n// இங்கே ஒன்றே ஒன்று மாறுகிறது; பரிதாபம் தோன்றுவது குறைகிறது //\n \"ஏம்பா பதிமூனனூ... அதான் நீ யாரு, உங்கொப்பன் பேரென்ன, நீ எங்க படிச்ச, ஏன் பதிமூனா மாறுன - இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் விடைதெரிஞ்சதுக்கப்புறமும் ஏன்யா சைக்யாட்ரிஸ்ட் கிட்டேல்லாம் போய் 'நான் யாரு நான் யாரு (அந்த சைக்யாட்ரிஸ்ட் பொண்ணு வேற லேசா உம்மேல ஒரு கண்ணு வைக்குது மச்சம்யா\nபேசாம அந்த கர்னல் ஜோன்ஸ் கருங்குட்டிக்கு ஒரு ஃபோனப் போட்டு வரச்சொல்லி, கடற்கரையில நண்டு பிடிச்சு விளையாடலாமில்ல\" - அப்படீன்னு அந்த XIIIகிட்டே நறுக்குனு நாலு கேள்வி கேட்கணும் போல இருக்கு எனக்கு\" - அப்படீன்னு அந்த XIIIகிட்டே நறுக்குனு நாலு கேள்வி கே���்கணும் போல இருக்கு எனக்கு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 20:03:00 GMT+5:30\nவிஜய் இவை அனைத்தும் பிறர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற பரிதாப நிலை நம் நண்பருக்கு ; ஏன், உங்களது முகத்தை காலையில் கண்ணாடியில் சென்று பார்க்கும் முன்னர் ஒரு சர்ஜரி செய்து மாற்றி இருந்தால் கண்ணாடியை பார்க்கும் போது எப்படி இருக்கும் , அதனை விட ஒரு படி மேலே போய் இது என் முகம்தானா என்று தெரியவில்லையே எனும் அளவில் நினைவுகளை இழந்தால்...... , அவரது நினைவுகள்.....ஏதோ மின்தூண்டல் அது இது என்கிறார்களே அப்படி ஏதும் தூண்டி என் கடந்த காலம் என்ன என பார்க்க துடிக்கிறார் நமது நண்பர்.....ஏன் பல பேர் பழைய புத்தகங்களை தேடுவதும் இது போன்ற இனிய நினைவுகளை மீட்டெடுக்கவே .....நமக்கு கதை நன்றாக , போரடிக்காமல் செல்கிறதா .....அதுதானே தேவை .....உங்களை இந்த புத்தகம் வெகுவாக கவர்ந்துள்ளதே.....புதிதாய் படிப்பதை நினைத்து படித்தாலும் இனிக்கும்.....பழைய கதயுடன் தொடர்பு படுத்தி படித்தாலும் இனிக்கும்.....ஆக மொத்தம் படித்தாலே இனிக்கும்.....நினைத்தாலோ நினைவுகளை வருடி செல்லும் ...\nவிட்டா ...\"விரைவில் வருகிறது விளம்பரங்களும் ,கை வசம் உள்ள பிரதிகளும் 'அதுவும் வர வேண்டும் என்பீர்கள் போல உள்ளது .\nஅதையும் தான் ....செய லாளரே .....\n'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்த சமீரா ரெட்டியின் ஒரு பாடல் காட்சியைப் பார்த்தபோது, அவளிடம் நம் இளவரசி 'மாடஸ்டி'யின் சாயல் நிறையவே இருப்பதாக உணர்ந்தேன். எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதோ\nநமது இளவரசி மாடஸ்டியின் சாயல் உள்ள ஒரே நடிகை சாண்ட்ரா புல்லாக் (sandra bullock) மட்டுமே என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம்.(அம்மையாருக்கு வயது 49 என்பது கூடுதல் தகவல்)\nஞாபக மறதி நண்பர்களுக்கு: speed படத்தில் ஹீரோயினாக வருவாரே(அந்த படத்தில் ரொம்ப ஷோக்காக இருப்பார்.ஹிஹி\nசாத்தான் ஜி ...............என்னோட சாய்ஸ் ''அன்ஜெலினா ஜூலி'' ..............டக்கர் பிகர், பாட்டு பைட் சூப்பர்......\n// சாத்தான் ஜி ...............என்னோட சாய்ஸ் ''அன்ஜெலினா ஜூலி'' // +1.\nடூம்ப் ரைடர் - கதாபாத்திரம் மாடஸ்டி-கு பொருந்தும்.\n\"கருப்பு முத்து\" என்னும் கதையில் (நமது லயன் காமிக்ஸ்-ஆ என்று நினைவில்லை) மாடஸ்டி புத்த பிட்சுகளின் உதவியுடன் குணமடைவார்.\n\"டூம்ப் ரைடர் \" திரைப்படம் முதல் பாகத்திலும் இது போன்ற காட்சி ஒன்று வரும்.\nஆமாம் ஆமாம் ஆமாம் .......ச்சோ ஸ்வீட் ஜூலி\nசிறு ஊடல் காரணமாக இத்தளத்திற்கு வருவதில்லை என்றாலும், தொடர்ந்து காமிக்ஸ் உலகிற்கு தனது பங்களிப்பைச் செய்துவரும் நமது நண்பர் காமிக் லவர் ராகவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 20:05:00 GMT+5:30\nநமது நண்பர் காமிக் லவர் ராகவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 20:12:00 GMT+5:30\nஆஹா......30 பேருக்கு வாய்ப்பு .....பெரிய மெத்தை போல இருக்கும் .......வருமா.....\nசற்றே அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் உங்களது ஆசை ஈடேறுமோ இல்லையோ தெரியாது; ஆனால் படிக்கும்போதே உற்சாகம் பீறிடுகிறது\nஆழமான காமிக்ஸ் காதலின் அழகான வெளிப்பாடு\nKuberan : 'விண்ணுக்குக் குறி வைத்தால் மரத்திலாவது அம்பு பாயும்' என்று கேள்விப் பட்டுள்ளேன்... ஆனால் இது ஈரேழு பிரபஞ்சங்களைத் தாண்டிய குறி பார்த்தலாய் இருப்பது தானே சிக்கலே \nஆண்டுக்கு 40 புக்..50 புக் என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா சார் வாரம் ஒரு இதழ் என்றால் - தயாரிக்கும் அசுரப் பணி ஒருபுறமிருக்க ; சந்தாவோ ; விற்பனையோ விழி பிதுங்கச் செய்து விடாதா \nஅதே போல் உங்களின் 30 நாயகர்கள் - 30 கதைகள் பட்டியலுக்கு ஈடு கொடுப்பதெனில் இதழின் விலை ரூ.1500 க்கு மேற்பட்டதொரு எண்ணமாக இருக்க வேண்டி இருக்கும் இது எத்தனை பேருக்கு affordable \nதவிரவும் மாறி வரும் ஒரு உலகின் முச்சந்திப்பில் நாம் இப்போது நிற்கிறோம் ; இன்னமும் மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி & கோ.விற்கு சமர்ப்பணம் என்பதெல்லாம் nostalgia -விற்கு விருந்து படைக்கலாமே தவிர, இன்றைய வாசிப்பு அனுபவங்களுக்கு நீதி செய்யாது \nகொஞ்சமாய் பொறுங்கள் சார்...உங்களின் கற்பனை இதழின் விஸ்தீரணத்தில் இல்லாது போனாலும் ஒரு மறக்க இயலா அனுபவத்தை - லயனின் 30-வது ஆண்டுமலர் நிச்சயம் தந்திடத் தவறாது \nஉங்களின் ஆர்வத்துக்கும், உத்வேகத்திற்கும் ; இத்தனை நேரம் எடுத்து உங்களின் சிந்தனைகளைப் பரிமாற எண்ணியமைக்கும் ஒரு லட்சம் நன்றிகள் \n// கொஞ்சமாய் பொறுங்கள் சார்...உங்களின் கற்பனை இதழின் விஸ்தீரணத்தில் இல்லாது போனாலும் ஒரு மறக்க இயலா அனுபவத்தை - லயனின் 30-வது ஆண்டுமலர் நிச்சயம் தந்திடத் தவறாது \nஅதில் எங்களுக்கு எவ்வித மாற்று ��ருதும் இல்லை,விஜயன் சார்.\n// உங்களின் ஆர்வத்துக்கும், உத்வேகத்திற்கும் ; இத்தனை நேரம் எடுத்து உங்களின் சிந்தனைகளைப் பரிமாற எண்ணியமைக்கும் ஒரு லட்சம் நன்றிகள் \nஒரு மறக்க இயலா அனுபவத்தை தந்திட போகும் - லயனின் 30-வது ஆண்டுமலர்-ஐ தந்திடும் உங்களுக்கு தான் எனது ஒரு லட்சம் நன்றிகள் ,சார்\nஎன்ன ஸார் செய்வது .........ஒவ்வொவொரு முறையும் இந்த நீர்க்குமிழிகள் பாறையை மோதி உடைக்கத்தான நினைகின்றன.............ஒரு நாள் பாறை நீர்குமிழிக்கு வழி விடாதா என்ன....\nஎன்னாச்சு எனக்கு ........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................\nஎன்னாச்சு .........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................\nஎன்னாச்சு .........நேத்து கிரிகெட் விளையாண்டோம்..........பால் வந்துச்சா .................................அப்புறம் என்ன வந்த பால்ல காபி போட்டு குடுச்சுட்டு திருப்பியும் கிரிகெட் விளையாண்டோம்..................\n// ஒரு மறக்க இயலா அனுபவத்தை லயனின் 30வது ஆண்டுமலர் தந்திடத் தவறாது//\n அப்படியானால் லயன் 30வது ஆண்டு மலர் மிகப் பிரம்மாண்டமாக வரப்போவது உறுதியாகிடுச்சு\nடெக்ஸ், லக்கி, ஜில்ஜோர்டான், ப்ளுகோட்ஸ், சிக்-பில், ப்ரூனோ-ப்ரேசில், ஒரு சூப்பர் க்ராபிக் நாவல் உள்ளிட்ட ஒரு அட்டகாசமான கதம்பம் காத்திருக்கிறது நமக்கு\nசூப்பர் விஐய்......கனவு மெய்பட வேண்டும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2013 at 16:05:00 GMT+5:30\nபாதி வண்ணம் , பாதி கறுப்பு வெள்ளை என வியப்புறும் வண்ணம் .....ஆயிரம் விலை என்றால் ஐநூருக்கு கருப்பும் வெளுப்பும்....மீதிக்கு வண்ணமெனவும் இருந்தால் குண்டு புத்தகம் ஒன்றும் மெகா குண்டாய் இன்னொன்றும் என தூள் கிளப்புமே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 October 2013 at 20:57:00 GMT+5:30\nசார், அப்புறம் அந்த டெக்சின் பக்கங்கள் மிஸ் ஆகுதே......அடுத்த பதிவா \n தலைவர் டெக்ஸ் தனியாகவே (தனி பதிவாகவே ) வரட்டும்,நண்பரே\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் 22 October 2013 at 14:32:00 GMT+5:30\nSUPERO SUPER நீங்க சொல்ற மாதிரி புக் ஆறு மாசத்துக்கு ஒன்னு வந்தாலும் OKதான்\nஆசிரியர் சொல்வது புரிந்தாலும் எனக்கு இந்த புக் atleast கனவில் வர பிரார்த்திக்கிறேன்\nஆசிரியரே எப்படி புரிந்து கொண்டாலும் சரி - பெற்ற மனது பித்து பிள்ளை மனது கல்லு\nஎப்படி இருக்கு என் சொல்லு\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் 22 October 2013 at 14:33:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 October 2013 at 16:07:00 GMT+5:30\nஎங்கள் வீதியில் ஒரு வானவில் \nநீலச் சட்டைகளுக்கு சிகப்புக் கம்பளம்...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=1653", "date_download": "2019-12-09T16:18:56Z", "digest": "sha1:RC5AEXSGJEPSGTPOWM46RJJFGE6VKVNW", "length": 9847, "nlines": 136, "source_domain": "suvanacholai.com", "title": "துஆ – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n[கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\n[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது \nதொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் (v)\nநிர்வாகி 17/06/2019\tகுடும்பவியல், குழந்தைகள், ஜமாஅத் தொழுகை, துஆ, தொழுகை, பொதுவானவை, வீடியோ 0 176\nதொழுகைக்குப் பிறகு ஓதவேண்டிய திக்ருகளும் துஆக்களும் – குர்ஆன் பாடசாலையின் குழந்தைகள் நிகழ்ச்சி – ஷம்ளா பின்து ஷஹ்லான், இலங்கை – நாள் : 24 மார்ச் 2019 ஞாயிறு இரவு – இடம் : நண்பர்கள் இல்லம், ஜுபைல், சவூதி அரேபியா\n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nமுபாரக் மஸ்ஊத் மதனி 11/06/2019\tஅகீதா-கொள்கை, கேள்வி - பதில், துஆ, பொதுவானவை, விதி, வீடியோ 0 249\nகேள்வி-பதில் -வாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர் : முபாரக் மஸ்ஊத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள் : 18 ஏப்ரல் 2019 வியாழன் இரவு – இடம் : இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம், சவூதி அரேபியா.\nதுஆவும் அதன் பிரதலிப்பும் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 07/04/2017\tஆடியோ, துஆ, பொதுவானவை, வீடியோ 0 242\n19-ஆவது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – இரண்டாம் உரை : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 07 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: துஆவும் அதன் பிரதலிப்பும்\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175847/news/175847.html", "date_download": "2019-12-09T15:30:55Z", "digest": "sha1:HEIZQDUPVLSKDX6USDGN3UYVS3DPR4KS", "length": 6355, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!! : நிதர்சனம்", "raw_content": "\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச���சு : ராகுல்காந்தி கண்டனம்\nராணுவத்தை 3 நாட்களில் உருவாக்குவோம் என கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று பேசிய மோகன்பகவத் ராணுவத்தை தயார்படுத்த மத்திய அரசுக்கு 7 மாத காலம் என்றார். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் 3 நாட்களில் ராணுவத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.\nஅதற்கான சூழல் நாட்டில் ஏற்பட்டு அரசியலயமைப்பு சட்டம் அனுமதித்தால் ராணுவத்தை ஆர்எஸ்எஸை தயார் செய்யும் என்று மோகன்பகவத் கூறினார். இதற்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல்காந்தி இந்தியர்களுக்கு இது ஒரு அவமரியாதை என்றார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை மோகன்பகவத் பேச்சு அவமரியாதையாக செய்ததாக அவர் கூறியுள்ளார். தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வீரர்களை இழிவுப்படுத்திய மோகன்பகவத் வெட்கப்பட வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88?page=11", "date_download": "2019-12-09T16:35:22Z", "digest": "sha1:VSHNSUCFCNB7QFM4SY3BSFAADRALKXG7", "length": 8087, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது இந்திய ரா...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை ���க்க வைத்தார் எடியூரப்பா\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nஇந்திய விமானப்படை சார்பில் விமான சாகசக் கண்காட்சி\nமகாராஷ்டிர மாநிலம் புனேயில் இந்திய விமானப்படை சார்பில் நடைபெற்ற விமான சாகசக் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்திய விமானப் படையின் விமான சாகசப் பிரிவான ஸ்காட் ((SKAT)) எனப்படும் சூர்ய கிரண்...\nஇந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\nஇந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணித்த 16 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கமான பயிற்சிக்காக இந்த ஹெலிகாப்டர் அஸ்ஸாமில...\nஇந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகசம்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வான் சாகசங்கள் நடைபெற்றன. இங்குள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் முதன்முறையாக இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது. இய...\nஷில்லாங், மேகாலயா விமானப்படையின் 86வது ஆண்டு தின கொண்டாட்டம்\nஇந்திய விமானப்படையின் 86வது ஆண்டு தினம் கிழக்குப் பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டது. மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கில் ஏர் ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் எம் ஐ 17 ரக தாக்கு...\nகுஜராத் மாநிலம் வடோதராவில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பயிற்சி\nகுஜராத் மாநிலம் வடோதராவில் இந்திய விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இந்திய விமானப்படையின் சூரிய கிரண் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. சிறிய பறவையைப் போன்ற இந்த ராட்சத போர்...\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு இந்திய விமானப் படை ரூ.20 கோடி\nகேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக இந்திய விமானப் படை சார்பில் 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடும் வெள்ள சேதத்தில் சிக்கித் தவித்திருந்த கேரள மக்களை மீட்பதில் இந்திய விமானப் படை பெரும்பங்காற்றி...\nஇந்திய விமானப் படையினர் முதன்முறையாக பல நாட்டு விமானப் படையினருடன் கூட்டாகப் பயிற்சி\nஇந்திய விமானப் படையினர் முதன்முறையாகப் பல நாட்டு விமானப் படையினருடன் இணைந்து ஆஸ்திரேலிய மண்ணில் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் எக்சர்சைஸ் பிட்ச் பிளாக் என்னும் பெயரில...\nர���ஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு ...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-12-09T16:18:09Z", "digest": "sha1:B5GPJG2ARNVZCUTPWC5DC7YYSNWJ7BX7", "length": 5268, "nlines": 97, "source_domain": "seithikal.com", "title": "அனுரகுமார திசாநாயக | Seithikal", "raw_content": "\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nAllஎண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nHome Tags அனுரகுமார திசாநாயக\nமத்தியவங்கி பிணைமுறி ஊழலில் பிரதமருக்கு தொடர்பு\nஎலிசபெத் ராணி 70வது திருமண விழா: புகைப்படங்கள் வெளியீடு\nநாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தைப் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nFCID இற்கு செல்லத் தயார்; பொய் என்றால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்\nபௌத்த விகாரையில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு\nபுலிகளின் சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் ஆயத்தம்\nகொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைத்திரி\nகோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்: த.வி.இயக்கம்\nஜெயம் ரவியின் “அடங்க மறு,” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:11:58Z", "digest": "sha1:R3WOZ53JMX3H6WQGLHAYLCIOY6XEELOQ", "length": 8256, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைனாடவுன் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைனாடவுன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\t\"இது நாட்டின் \"\tதெற்குப் பகுதியில் உள்ள சைனாடவுன் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது.\tவடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது\tமூன்றாவது\tதொடருந்து நிலையமாகும்.\tஇது கிளார்க் கீ தொடருந்து நிலையம் மற்றும் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nநகர்மையம் வழித்தடத்தில் இது\tபதினெட்டாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது\tதேலோக் ஆயர் தொடருந்து நிலையம் மற்றும்\tகண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:22:08Z", "digest": "sha1:IIG3755GNTOI5NK4JN7JS3UM2VZITBQ7", "length": 7100, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலைதீவுகளின் சின்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாலைதீவுகளின் பொறியானது ஒரு தென்னை மரத்தை மத்தியில் கொண்டு அதன் இரு புறங்களிலும் சாய்வாக இரு தேசிய கொடிகளை ஏந்திய கம்பங்களையும் இக்கம்பங்களுக்கு மத்தியில் பிறையையும் நடசத்திரத்தையும் கொண்டது. நாட்டின் உத்தியோகபூர்வ சுதேச பெயர் எழுதப்பட்ட பெயர் பட்டியும் காணப்படுகிறது.\nதென்னை மரம் மக்களின் வாழ்வாதாரத்தை குறிக்கிறது. மாலைத்தீவு மக்கள் தென்னை மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுகின்றனர். அது மருத்துவம் தொடக்கம் கப்பல் கட்டுதல் வரை பயன் தருகின்றது என்பது அவர்களின் கருத்தாகு���். பிறையும் நட்சத்திரமும் இஸ்லாமிய விசுவாசத்தை குறிக்கிறது.\nநாட்டின் சுதேச பெயரான அத்-தாஃவ்லத் அயி-மகால்தீபியா (அரபு: الدولة المحلديبية) என்ற பெயர் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இது 1000 தீவுகளின் நாடு என பொருள்படும்.\nஇது மாலைத்தீவுகள் அரசின் அடையாளச் சின்னமாகும். இது அரசின் அதிகாரபூர்வ கடித தலைப்புகளின் உச்சியில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2015, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-6-paise-cashback-offer-announced-how-to-activate-details-explained-023794.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T15:03:52Z", "digest": "sha1:HJTGGVMRI4WGYOCWNZ3B3P5HJCTVMESZ", "length": 18799, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "திடீரென எஸ்எம்எஸ் வசதிக்கு 6பைசா கேஷ்பேக் வழங்கிய பிஎஸ்என்எல்.! ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்.! | BSNL 6 Paise Cashback Offer Announced, How to Activate details explained - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n19 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\n24 hrs ago நாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nNews முஸ்லிம்கள், ஈழத் தமிழருக்கு பாரபட்சமான குடியுரிமை மசோதா- எதிராக வாக்களிக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்\nMovies முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்\nFinance ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென எஸ்எம்எஸ் வசத��க்கு 6பைசா கேஷ்பேக் வழங்கிய பிஎஸ்என்எல்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சலுகைகளை அறிவித்துகொண்டே இருக்கிறது பிஎஸ்என்எல்.\nஅதன்படி கடந்த மாதம் பிஎஸ்என்எல் நிறவனம் ஒவ்வொரு ஜந்து நிமிட குரல் அழைப்புகளுக்கு 6பைசா என்கிற கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது அதே மாதிரியான கேஷ்பேக் சலுகை எஸ்எம்எஸ்-வசதிக்கு வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் கேஷ்பேக் பெறமுடியும்\nகுறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் உங்கள் பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் கேஷ்பேக் பெறமுடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n140க்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு\nமேலும் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த கேஷ்பேக் சலுகையை ஆக்டிவேட் செய்ய உங்கள் எஸ்எம்எம் கம்போஸ் பாக்ஸிற்கு சென்று அதில் \"ACT 6 paisa\" என்று டைப் செய்து 9478053334 என்கிற எண்ணிற்கு அனுப்பவும், பின்பு இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் மக்கள் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த சலுகையானது லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர் சேவைகளுக்கும் கிடைக்கும். பின்பு இந்த ஆண்டு டிசமபர் 31-வரை மட்டுமே அணுக இந்த சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் இதற்குமுன்பு அறிவிக்கப்பட்ட வாய்ஸ் கால்களுக்கான கேஷ்பேக் வாய்ப்பின் கீழ், சந்தாதாரர்களால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் 6பைசா என்கிற விகிதத்தில் கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பானது பிஎஸ்என்எல் வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎவ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nசமீபத்தில் பிஎஸ்என்எல் நிறவனம் ஆனது எம்.டி.என்.எல் பயனர்களுக்கு இலவச அழைப்புகளை அறிவித்துள்ளது, அதன்படி எம்.டி.என்.எல் எண்களுக்கான இலவச அழைப்பு நன்மைகளை வழங்கும் மூன்று திட்டங்களையும் கொண்டுள்ளது பிஎஸ்என்எல். அந்த திட்டம் என்னவென்றால், ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகும்.\nரூ.429-திட்டம்: எம்டிஎன்எல் உட்பட அனைத்���ு நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு, ஒருநாளைக்கு 1ஜிபி டேட்டா வசதி, 81நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.\nரூ.485-திட்டம்: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு,ஒருநாளைக்கு 1.5ஜிபி டேட்டா வசதி, 90நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.\nரூ.666-திட்டம்: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு, ஒருநாளைக்கு 1.5ஜிபி டேட்டா வசதி, 122நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.\nசியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதிடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nமீண்டும் ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்.\n8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nபிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-கீழ் வழங்கும் திட்டங்கள்.\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nபிஎஸ்என்எல்-ரூ.1,188 மருதம் பிளான்: புத்தம் புதிய சலுகை அறிவிப்பு.\nகெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaippookkal.com/2019/08/24/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-12-09T15:27:34Z", "digest": "sha1:DS3EUXSK3LHCLMJTSEEXXEGX5D32LPLZ", "length": 2599, "nlines": 43, "source_domain": "valaippookkal.com", "title": "சந்திப்பு: “பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா |", "raw_content": "\nகணினி & தகவல் தொழில் நுட்பம்\nசந்திப்பு: “பார்வையற்ற���ர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா\nபல வித்தியாசமான பார்வையற்ற மனிதர்களை அறிமுகம் செய்துவரும் விரல்மொழியரின் சந்திப்பு பகுதியில் இந்த இதழுக்காக நாம் சந்திக்கவிருப்பது சனா என்கிற பார்வையற்ற திருநங்கையை. திரு. பாலகணேசன் சனாவுடன் நிகழ்த்திய அலைபேசி உரையாடலை சுவாரசியம் குறையாமல் வரியாடலாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.\nTags: viralmozhiyar emagazine, பார்வையற்றோரால் நடத்தப்படும் முதழ் தமிழ் மின்னிதழ், விரல்மொழியரின் ஆகஸ்ட் 2019 இதழ், விரல்மொழியர், விரல்மொழியர் மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_may2002_3", "date_download": "2019-12-09T15:02:25Z", "digest": "sha1:LXP7JORDOQB3ADRHBMAGRDLQSUQ63E7R", "length": 11851, "nlines": 234, "source_domain": "karmayogi.net", "title": "03.லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nநஷ்டமானாலும் நான் நினைத்தது நிறைவேற வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2002 » 03.லைப் டிவைன்\nவிலங்குக்குக் கீழ்ப்பட்டவற்றில் நாம் இதைக் காண்கிறோம்.\nஅப்படியானால், இச்சக்தி ஜடத்தைச் சேர்ந்ததில்லை.\nவேறு உலகினின்று வரும் சக்தியோ\nபழைய ரிஷிகள் அப்படி நினைத்தனர்.\nநம் வாழ்வுக்கும் ஜீவியத்திற்கும் அவை ஆதரவு.\nஅவர்களுடைய அழுத்தத்தாலும் அவை வெளிவரலாம்.\nஉள்ளே நுழைந்து இதை உற்பத்தி செய்வதில்லை.\nஜடத்தில் உள்ளது, பரிணாமத்தால் வெளிவரும்.\nவிட்டால், பரிணாமத்தால் வெளிவர முடியாது.\nஉயிர் இங்கே முடிகின்றது என ஏன் சொல்ல வேண்டும்\nஜீவியமும் அப்படி முடிய வேண்டியதில்லை.\nசமீப கால ஆராய்ச்சியும், சிந்தனையும் பேசுகின்றன.\nமண்ணிலும், உலோகத்திலும் ஜீவனிருப்பதாகக் கூறுகின்றனர்.\nஅது குருட்டுத்தனமாக வாழ்வு எழுமிடம்..\nஜீவனற்ற ஜீவியம் எனக் கூறலாமா\nஉலோகம் மட்டுமல்ல, ஜீவனற்றதுள்ளும் உயிர் இருப்பதாகக் கூறுகின்றார்.\nஜீவியத்தின் ஆரம்பம் இருப்பதாகக் கொள்ளலாம்..\nநாம் ஜீவியம் என ஒன்றைக் கூறுகிறோம்.\nஅதை நான் அப்படி உணர்கிறேன்.\nஎண்ணம் அப்படி என்னில் உருவாகியுள்ளது..\nமரத்தில் நாம் இதைக் காண முடியும்.\nஅதைப் புரிந்து கொள்வது சிரமம்.\nஅதைக் கற்பனை செய்வதும் சிரமம்.\nஎனவே அது இல்லை என்று கூறுவதை சரி என நினைக்கிறோம்..\nஇதை நம்ப முடியவில்லை. .\nசிந்தனையின் முத்திரை ஐக்கியம் .\nஎல்லா நிகழ்ச்சிகளிலும் ஐக்கியத்தைக்காண்கிறோம். .\nஓரிடத்தில் அது காணப்படவில்லை. .\nஒரு வேளை மறைந்திருக்கலாம் இல்லாமலிருப்பதாக\nஐக்கியம் எங்கும் விட்டுப் போகாமலிருப்பதாக நாம் கருதலாம்..\nஅது எங்கும் ஜீவியம் தரும்.\nசக்தியின் உருவங்கள் எங்கும் செயல்படுகின்றன.\nஅவ்வழி எல்லா உருவங்களிலும் ஜீவியத்தைக் காண்கிறோம். .\nஎல்லா ரூபங்களிலும் ஜீவனின் சக்தியுண்டு..\nஅகத்திலுள்ளது புறம் பங்கு கொள்கிறது.\nநேரடியாகவோ, ஜீவனற்றோ பங்கு கொள்கிறது.\nபகவான் சிருஷ்டியைப் பற்றிப் பேசும்பொழுது அதிகபட்ச ஆனந்தம் தானே மறைந்து கொண்டு பின்னர் கண்டுபிடிப்பதில் உள்ளது என்றார். ஒரு புதிய வேலையைக் கற்றுக் கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வில் “தானே மறைந்து கொள்ளுதல்” என்றால் என்ன என்று நாம் காண வேண்டும். இன்று “தானே மறைந்து கொள்ளுதல்” மறைவாக உள்ளது.\nஒளிந்து பிடிப்பது உயர்ந்த இன்பம்.\nஉன்னுடைய நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உனக்கு முக்கியமானவர்கள், உன் எதிரிகள் ஆகியவர்கள் நீ இன்றுள்ள மனநிலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எதிரிடையாகவோ சுட்டிக் காட்டுபவர்கள்.\nஉன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் நீயேயாகும்.\n‹ 02.இம்மாதச் செய்தி up 04.அருள்மலர் ›\nமலர்ந்த ஜீவியம் - மே 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n08.அன்னை எழுதிய 18 வால்யூம்களின் ஆன்மீகப் பெருமையுடைய சிறப்பு.\n14. நேப்பால் டாக்ஸி டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part5/67.php", "date_download": "2019-12-09T16:59:41Z", "digest": "sha1:C5AUR7SDXPFCHZCMLTPTKZLILCTE3H4H", "length": 25978, "nlines": 63, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உ��கம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஐந்தாம் பாகம்: தியாக சிகரம்\n67. \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nபழுவேட்டரையர்கள் முதலான குறுநில மன்னர்களின் ஊர்வலம் அப்பால் சென்றதும், ஆழ்வார்க்கடியான் தன் ஆட்களுடனே சேந்தன் அமுதனுடைய பூந்தோட்டத்தை நோக்கி நடந்தான். பூந்தோட்டத்துக்குச் சமீபத்தில் ஒரு மரத்தடியில் சற்று மறைவாக மதுராந்தகத் தேவரின் சிவிகையும், அதைத் தூக்கும் ஆட்களும் நின்றார்கள். அவர்களிடம் விசாரித்து இளவரசர் கட்டளைப்படி அவர் திரும்பி வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை அறிந்துகொண்டான். பின்னர் மேலே சென்று பூந்தோட்டத்துக்குள் புகுந்தான். தன்னுடன் வந்தவர்களிடம் மெல்லிய குரலில் அத்தோட்டமெல்லாம் சுற்றித் தேடிப் பார்க்கும்படி கூறிவிட்டுத் தான் மட்டும் குடிசை வாசலில் போய் நின்று கொண்டான். உட்புறம் தாளிட்டிருந்த கதவண்டை காதை வைத்து ஒட்டுக் கேட்கலானான். சேந்தன் அமுதனும் பூங்குழலியும் கவலையுடன் பேசிக் கொள்ளும் குரல்கள் கேட்டன. இடையிடையே யாரோ ஒருவர் மரணாவஸ்தையில் முனகுவது போன்ற சத்தமும் கேட்டது.\nதோட்டத்தைச் சுற்றித் தேடப் போனவர்களில் ஒருவன் விரைவில் திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களைத் திருமலை நம்பி கதவிடுக்கின் வழியாக வந்த விளக்கின் ஔதக்கிரணத்தில் உற்றுப் பார்த்தான். அவை இளவரசர் மதுராந்தகத் தேவர் வழக்கமாக அணியும் கிரீடம், இரத்தின ஹாரம், வாகுவலயம் முதலிய ஆபரணங்கள் என்று அறிந்து கொண்டான். அவற்றுடன் மதுராந்தகர் உத்தரீயமாகத் தரிக்கும் பீதாம்பரமும் இருந்தது. இவற்றைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் உண்டான திருப்தி அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது.\n மற்றவர்களையும் இங்கே கூப்பிடு. எல்லாரும் கையில் ஆயுதம் ஏந்தி எதற்கும் ஆயத்தமாக நில்லுங்கள்\" என்று கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியான் குடிசையின் கதவை இலேசாகத் தட்டினான்.\nஉள்ளிருந்து மறுமொழி வராமற் போகவே, மீண்டும் தடதடவென்று கதவை வலுவாகத் தட்டினான்.\n\" என்று பூங்குழலியின் குரல் கேட்டது.\n நான்தான் ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை நம்பிதாஸன். தயவு செய்து கதவைத் திறந்து அருள வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது\nஉள்ளே காலடிச் சத்தம் கேட்டது. பூங்குழலி கதவண்டையில் வந்து நின்று, \"அப்படி என்ன முக்கியமான காரியம் இங்கே உமக்கு வைத்திருக்கிறது நீரோ வீர வைஷ்ணவர். இதுவோ சிவனடியார்களின் குடிசை. இந்த வீட்டின் எஜமானருக்கு உடம்பு நலமில்லை என்பது உமக்குத் தெரியும். இரவு நேரத்தில் வந்து எதற்காகத் தொந்தரவு செய்கிறீர் நீரோ வீர வைஷ்ணவர். இதுவோ சிவனடியார்களின் குடிசை. இந்த வீட்டின் எஜமானருக்கு உடம்பு நலமில்லை என்பது உமக்குத் தெரியும். இரவு நேரத்தில் வந்து எதற்காகத் தொந்தரவு செய்கிறீர்\n நான் வீர வைஷ்ணவன்தான்; அதனாலேயே துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் செய்யும் பொருட்டு வந்தேன். கதவை உடனே திறக்காவிட்டால், உடைத்துத் திறக்கப்படும்\n அவ்வளவு பெரிய வீராதி வீரரோ நீர் உமது வீரத்தை எங்களிடம் காட்டவா வந்தீர் உமது வீரத்தை எங்களிடம் காட்டவா வந்தீர்\" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி குடிசைக் கதவைத் தடால் என்று திறந்தாள். அவளுடைய கயல் விழிகளில் கோபக் கனல் பறந்தது.\nஆழ்வார்க்கடியான் மீது தன் கோபத்தைக் காட்ட எண்ணியவள், அவனுக்கு அப்பால் வீரர்கள் சிலர் நிற்பது கண்டு திடுக்கிட்டாள். உடனே, கோபத்தைத் தணித்துக் கொண்டு, \"ஐயா இது என்ன\n\"ஆம்; என்னுடனேதான் வந்தார்கள். இராஜாங்கக் காரியமாக வந்திருக்கிறார்கள். இவர்களுடைய காரியத்தை தடை செய்கிறவர்கள் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடும்\" என்றான் ஆழ்வார்க்கடியான்.\n\"நல்ல இராஜாங்கக் காரியம். நல்ல இராஜ தண்டனை. இந்த மாதிரி பேச்சுக்களை எல்லாம் கேட்காமல் எப்போது கோடிக்கரைக்குப் போய் சமுத்திரத்தின் அலை ஓசையைக் கேட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கப் போகிறோம் என்றிருக்கிறது. போகட்டும். இவர்களை எல்லாம் கொஞ்சம் தூரத்தில் இருக்கச் சொல்லிவிட்டுத் தாங்கள் மட்டும் உள்ளே வாருங்கள். இந்த ஓட்டைக் குடிசைக்குள்ளே என்ன இராஜாங்கக் காரியம் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை. அதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஒருவரே போதாதா அத்தான் அதோ கட்டிலில் படுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் உள்ளே வந்தால் அவர் திடுக்கிடுவார், அதனால் அவர் உடம்பு இன்னும் சீர்கேடடையும் அத்தான் அதோ கட்டிலில் படுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் உள்ளே வந்தால் அவர் திடுக்கிடுவார், அதனால் அவர் உடம்பு இன்னும் சீர்கேடடையும்\nஆழ்வார்க்கடியான் குடி��ைக்குள் பிரவேசித்ததும் அவனாகவே கதவை மறுபடியும் சாதித்துத் தாளிட்டான்.\n உன்னுடைய வார்த்தை மிக்க வியப்பாயிருக்கிறது. இராஜாங்கக் காரியங்களின் பேரில் உனக்கு இவ்வளவு அருவருப்பு எப்போது உண்டாயிற்று பட்டத்து இளவரசரை மணந்து சிங்காதனம் ஏறும் உத்தேசம் என்ன ஆயிற்று பட்டத்து இளவரசரை மணந்து சிங்காதனம் ஏறும் உத்தேசம் என்ன ஆயிற்று அவ்வாறு நடக்கும்போது இராஜாங்கக் காரியங்களில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தித்தானே ஆக வேண்டும் அவ்வாறு நடக்கும்போது இராஜாங்கக் காரியங்களில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தித்தானே ஆக வேண்டும்\n அந்த உத்தேசத்தை நான் அடியோடு விட்டுவிட்டேன். சென்ற சில தினங்களில் இராஜ்ய பாரம் தாங்குவது என்பது எவ்வளவு சங்கடமான காரியம், எத்தனை மன வேதனை தரும் விஷயம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சிங்காசனம் இருக்குமிடத்துக்குப் பத்து காததூரத்திலே வருவதற்குக்கூட இனி நான் பிரியப்படமாட்டேன். வைஷ்ணவரே உமக்கு ஒரு சந்தோஷச் செய்தி தெரிவிக்கிறேன். என் அத்தான் சேந்தன் அமுதனை மணந்துகொள்ள நான் முடிவு செய்து விட்டேன். சற்று முன் இங்கு வந்த செம்பியன் மாதேவியிடம் சொல்லி அவருடைய ஆசியும் பெற்றுக் கொண்டோ ம். அமுதனுக்கு உடம்பு கொஞ்சம் குணமானதும் இருவரும் கோடிக்கரைக்குப் புறப்பட்டுப் போய்விடுவோம்...\"\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்\nதேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே\nஎன்று ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறார் அன்றோ அதுபோல நீங்களும் இந்த 'மண்ணரசு வேண்டாம்' என்று தீர்மானித்துக் கடலில் மீன்களோடு மீன்களாக வாழலாம் என்று எண்ணினீர்கள் போலும் அதுபோல நீங்களும் இந்த 'மண்ணரசு வேண்டாம்' என்று தீர்மானித்துக் கடலில் மீன்களோடு மீன்களாக வாழலாம் என்று எண்ணினீர்கள் போலும் ஆனாலும் யார் கண்டது சிரசிலே கிரீடத்தைச் சுமந்து சிங்காதனத்தில் வீற்றிருக்க வேண்டும், என்கிற விதி இருந்தால், அந்தப்படியே நடந்து தீரும். வேண்டாம் என்றாலும் விடாது\n எதற்காக இங்கு வந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள்\n தாங்கள் மண்ணரசு ஆளும் ஆசையை மட்டும் விட்டொழித்திருக்கிறீர்களா அல்லது தாங்களும் சேந்தன் அமுதனும் இந்த மண்ணுலகில் உயிரோடு வாழும் ��சையையே விட்டொழித்து விட்டீர்களா அல்லது தாங்களும் சேந்தன் அமுதனும் இந்த மண்ணுலகில் உயிரோடு வாழும் ஆசையையே விட்டொழித்து விட்டீர்களா இதைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன் இதைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன்\n இம்மண்ணுலகில் இன்னும் சில காலம் வாழும் ஆசை எங்கள் இருவருக்கும் இருக்கிறது. இன்றைக்குத்தானே நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறோம் வைஷ்ணவரே அத்தான் விரைவில் குணமடையுமாறும் ஆசி கூறுங்கள்\n\"நான் வாழ்த்துக் கூறவும், ஆசி கூறவும் சித்தமாயிருக்கிறேன். ஆனால் என் வாழ்த்தும் ஆசியும் வீணாகப் போகலாகாது. உங்களிருவருக்கும் இவ்வுலகில் உயிரோடு வாழும் எண்ணம் இருந்தால், பாதாளச் சிறையிலிருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு ஏன் உதவி செய்தீர்கள்\" என்று கேட்டான் திருமலை.\nபூங்குழலி முகத்தில் வியப்பை வருவித்துக் கொண்டு, \"இது என்ன எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவே இல்லையே\n\"கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டுப் பாதாளச் சிறையிலிருந்த வந்தியத்தேவனும், மற்றொரு பைத்தியக்காரனும் இன்று தப்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் இந்த நந்தவனம் வரையில் வந்ததாகத் தெரிகிறது. பிறகு, இங்கிருந்து இரண்டு குதிரைகளில் இருவர் ஓடிப் போயிருக்கிறார்கள். இந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஓரிடத்தில் மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு வந்துபோன அடையாளங்களும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள்தான் தப்பி ஓடியவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டுமென்று அனுமானிக்கப்படுகிறது. முதன்மந்திரி அநிருத்தருக்கு உங்கள் பேரில் உள்ள அபிமானத்தினால் என்னை அனுப்பி வைத்தார். கொடும்பாளூர் வேளாரின் ஆட்கள் வந்திருந்தால் உங்களை உடனே சிறைப்படுத்தி இருப்பார்கள்\n\"முதன்மந்திரிக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி வைஷ்ணவரே அத்தானுக்கு இன்னும் இரண்டு தினங்களில் உடம்பு சரியாகிவிடும். உடனே நாங்கள் புறப்பட்டுக் கோடிக்கரை போய் விடுகிறோம். அப்புறம் இந்தத் தஞ்சாவூர்ப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. அது வரையில் தாங்கள்தான் எங்களை இராஜ சேவகர்கள் யாரும் தொந்தரவு செய்யாமல் உதவி புரிய வேண்டும் அத்தானுக்கு இன்னும் இரண்டு தினங்களில் உடம்பு சரியாகிவிடும். உடனே நாங்���ள் புறப்பட்டுக் கோடிக்கரை போய் விடுகிறோம். அப்புறம் இந்தத் தஞ்சாவூர்ப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. அது வரையில் தாங்கள்தான் எங்களை இராஜ சேவகர்கள் யாரும் தொந்தரவு செய்யாமல் உதவி புரிய வேண்டும்\" என்று வேண்டினாள் பூங்குழலி.\n\"நான் உதவி புரிவதில் தடையில்லை. ஆனால் நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் இங்கே உங்கள் மூன்று பேரையும் தவிர வேறு யாரும் வரவில்லையா இங்கே உங்கள் மூன்று பேரையும் தவிர வேறு யாரும் வரவில்லையா\n சற்று முன்னால் செம்பியன் மாதேவியும் இளவரசர் மதுராந்தகரும் வந்து அத்தானின் உடம்பைப் பற்றி அன்புடன் விசாரித்து விட்டுப் போனார்கள். இப்போதுதான் தஞ்சாவூர்க் கோட்டையைச் சுற்றி எங்கே பார்த்தாலும் போர் வீரர்களின் நடமாட்டமாயிருக்கிறதே யார் வந்தார்களோ, யார் போனார்களோ, எங்களுக்கு எப்படித் தெரியும் யார் வந்தார்களோ, யார் போனார்களோ, எங்களுக்கு எப்படித் தெரியும் வைஷ்ணவரே நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி நிச்சயமாகச் சொல்லுகிறேன். இங்கிருந்து தப்பிப் போவதற்கு நாங்கள் யாருக்கும் உதவி செய்யவில்லை...\n\"ஆம்; சத்தியமாகச் சொல்கிறேன். இங்கிருந்து யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவில்லை\n\"அப்படியானால், சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த வந்தியத்தேவன் இந்தக் குடிசையிலேதான் இப்போது இருக்க வேண்டும்\nஅவன் இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள் சேந்தன் அமுதன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலின் அடியிலிருந்து வேதனை நிறைந்த பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/default.aspx", "date_download": "2019-12-09T15:01:20Z", "digest": "sha1:F2MZMYL55VVGUOCGRMZOE4FAIIJ7ZNHC", "length": 37082, "nlines": 235, "source_domain": "www.jayanewslive.in", "title": "Jaya TV News", "raw_content": "\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்‍கல் - அரசியல் சாட்டத்திற்கு எதிரானது என எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nநித்யானந்தா எங்கே இருக்‍கிறார் என அறிக்‍கை தாக்‍கல் வேண்டும் - கர்நாடக அரசுக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு\nஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்‍க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா - மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் பதவி விலகல்\nகாங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் குறுக்‍கு வழியில் ஆட்சிக்‍கு வருவதை மக்‍கள் விரும்பவில்லை - கர்நாடக இடைத்தேர்தல் முடிவை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு\nசிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை 7 நாளில் உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் - பொன்மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்\nகனிமொழி வெற்றிக்‍கு எதிரான வழக்‍கிற்கு தடை விதிக்‍க முடியாது - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்‍கல் - அரசியல் சாட்டத்திற்கு எதிரானது என எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nநித்யானந்தா எங்கே இருக்‍கிறார் என அறிக்‍கை தாக்‍கல் வேண்டும் - கர்நாடக அரசுக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு video\nஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்‍க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு video\nகர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா - மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் பதவி விலகல் video\nகாங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் குறுக்‍கு வழியில் ஆட்சிக���‍கு வருவதை மக்‍கள் விரும்பவில்லை - கர்நாடக இடைத்தேர்தல் முடிவை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு\nசிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை 7 நாளில் உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் - பொன்மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு video\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம் video\nகனிமொழி வெற்றிக்‍கு எதிரான வழக்‍கிற்கு தடை விதிக்‍க முடியாது - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது\nகோயம்பேடு சந்தையில் வெங்காய விலை 30 ரூபாய் குறைந்து கிலோ 120-க்‍கு விற்பனை - சின்ன வெங்காயத்தின் விலையும் 130 ரூபாயாக குறைந்தது\nடெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை\nஹைதராபாத் என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்கோரி தொடரப்பட்ட வழக்‍கு - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்‍களவையில் தாக்‍கல் - எதிர்க்‍கட்சிகள் கடும் எதிர்ப்பு video\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் விதி முறைகள் பின்பற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் முறையீடு - நாளை மறுநாள் விசாரணைக்‍கு ஏற்றுக்‍ கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு video\nடெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி - ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்றபோது காவல்துறை அராஜகம்\nடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக கட்டண உயர்வு விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டுமென நேரில் சந்தித்து முறையிட அனுமதிகோரி, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தி ....\nடெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து\nகர்நாடகாவில் ஆட்சியை தக்கவைப்பாரா முதலமைச்சர் எடியூரப்பா - இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை\nபாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கு விசாரணைகளை, இரண்டே மாதங்களில் முடிக்க வேண்டும் - மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதுகிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nபால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்ட ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக வெளியான தகவல் - ‍தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் வார்த்தை மோதல்\nஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால் மதுரையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால், மதுரையில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் முத்து, அலங்காநல்லூர் அரசு ....\nபருத்தி மூட்டைகளுக்கான தொகையை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் போராட்டம்\nவார்டு வரையறை செய்யாமல் தேர்தல் நடத்தினால் குழப்பம் வரும் என்பதாலேயே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி\nசென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றமுடியவில்லை - சட்டத்துறையில் அரசியல் குறுக்கீடு உள்ளதாக அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் புகார்\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் : எதிர்க்‍கட்சியினர் அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்புடையதல்ல என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nஅமெரிக்‍காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டி - தென்னாப்பிரிக்‍க அழகிக்‍கு மகுடம்\nதென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Zozibini Tunzi இந்த ஆண்டின் பிரபஞ்ச பேரழியாக தேர்வு செய்யப்பட்டார்.\nமிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச பேரழகி போட்டி, அமெரிக்‍காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அழகிகள் இதில் ....\nஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்\nசிரிய அரசுப்படைகள், ரஷ்ய ராணுவம் விமான தாக்குதல் : 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\n2020 ஒலிம்பிக்‍கில் ரஷ்யா பங்கேற்க தடை - ஊக்‍க மருந்து சர்ச்சையில் சிக்‍கியதால் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்‍சில் பங்கேற்கவும் தடை விதிப்பு\nஊக்க மருந்து பரிசோதனைக்கு தவறான தகவல்களை அளித்ததால், அடுத்த 4 நான்கு ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஸ்விட்சர்லாந்தின் லசேன் நகரில், சர்வதேச ஊக்கமருந ....\nதங்கம் வெல்லும் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் : அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் தரும் டிப்ஸ்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : சென்னையில் இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டி - தொடரை ‌‌கைப்பற்றுமா இந்திய அணி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nபஞ்சபூத ஸ்தலங்களில் அக்‍னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை தீபத்திருவிழா ....\nதிருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை\nஅண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெள்ளி ரதத்தில் பவனி : 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம்\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார் விநாயகர் சந்திரசேகரர் திருவீதியுலா - பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம்\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்‍கல் - அரசியல் சாட்டத்திற்கு எதிரானது என எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nநித்யானந்தா எங்கே இருக்‍கிறார் என அறிக்‍கை தாக்‍கல் வேண்டும் - கர்நாடக அரசுக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு\nஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் 13-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்‍க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா - மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்\nகாங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் குறுக்‍கு வழியில் ஆட்சிக்‍கு வருவதை மக்‍கள் விரும்பவில்லை - கர்நாடக இடைத்தேர்தல் முடிவை மேற்கோள்காட்டி பிரதமர்\nசிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை 7 நாளில் உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் - பொன்மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்\nகனிமொழி வெற்றிக்‍கு எதிரான வழக்‍கிற்கு தடை விதிக்‍க முடியாது - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது\nகோயம்பேடு சந்தையில் வெங்காய விலை 30 ரூபாய் குறைந்து கிலோ 120-க்‍கு விற்பனை - சின்ன வெங்காயத்தின் விலையும் 130 ரூபாயாக குறைந்தது\nடெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை\nஹைதராபாத் என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்கோரி தொடரப்பட்ட வழக்‍கு - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்‍களவையில் தாக்‍கல் - எதிர்க்‍கட்சிகள் கடும் எதிர்ப்பு\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் விதி முறைகள் பின்பற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் முறையீடு - நாளை மறுநாள் விசாரண\nராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபொது சின்னம் கோரி அ.ம.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு - அங்கீகரிக்‍கப்பட்ட அரசியல் கட்சிக்‍கான உரிமைகளை வழங்கவும் வலியுறுத்தல்\nஅகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டி : சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் : மதுரை மற்றும் திருச்சி பகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் குறித்த விவரங்களை தருகிறார் நமது செய்தியாளர்...\nஊரக உள்ளாட்சி பதவி​தேர்தலுக்‍கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது : வேட்பு மனுக்‍கள் மீதான பரிசீலனை, வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல்\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் கூறும் ஆச்சர்யம்\nதூக்கி வீசப்படும் பொருட்களில் மிளிரும் கலைநயம் : பட்டதாரி இளைஞரின் முயற்சிக்‍கு வரவேற்பு\nமதுரையில் மாட்டு சாணத்தில் கலைப்பொருட்கள் உருவாக்‍கிய விவசாயி அசத்தல்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் : அரசு பள்ளி மாணவி கண்டுபிடித்து சாதனை\nபெற்றோர் நலன் பேணும் செயலி கண்டுபிடிப்பு : கோவில்பட்டியில் தனியார் பள்ளி மாணவர்களின் முயற்சிக்‍கு குவியும் பாராட்டு\nசங்கரன்கோவிலில் ஸ்கேட்டிங்கில் 4 வயது மாணவன் சாதனை முயற்சி : பல்வேறு தரப்பினர் பாராட்டு\nகுடில் பொம்மை தயாரிப்பு : 09 ....\nநெல்லையின் சிறப்பு : 08-12-20 ....\nபுத்தக வாசிப்பை ஊக்குவிக்க சல ....\nஆளுகிறான் தமிழன் 04-12-2019 ....\nமதுரை மாநகரின் சிறப்பு : 04-1 ....\nபன்னீர் இலை பிரசாதம் : 03-12- ....\nமங்கும் அகல் விளக்கு தொழில் ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் 15-08-2019\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் கல்வி கருத்தரங்கம் 07-08-2019\nடிடிவி தினக���ன் தலைமையில் திருவள்ளூர் வானகரத்தில் ஆலோசனைக்கூட்டம் - 04-08-2019\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 16-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 15-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 14-05-2019\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 12-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 11-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 10-05-2019\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சராம் 09-05-2019\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/agriculture_agriculture-articles-special-events", "date_download": "2019-12-09T15:59:42Z", "digest": "sha1:74DHJG2XNSSU3IRG4245KCUDQPBR76SQ", "length": 14133, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "தற்சார்பு, agriculture , கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள், agriculture-articles-special-events", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள்\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா\nதற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.\nதற்சார்பு மரபு விவசாயம் – 2\nதற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.\nமாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் \nவிவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-3\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nவிவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ் - Let's talk Agriculture, Session 9 Part 3\nவிவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-3\nவிவசாயம் பேசுவோம் - Dr. சுரேஷ் பாபு - Part-2\nவிவசாயம் பேசுவோம் - கேள்வி பதில்கள் - ஆறுபாதி கல்யாணம்\nவிவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், திரு. கார்த்திகேய சிவசேனாபதி\nவிவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-2\nவிவசாயம் பேசுவோம் - ஸ்ரீபிரியா வர்தீஷ்\nவிவசாயம் பேசுவோம் - திரு. குருசாமி (Vivasayam pesuvom -Gurusamy) Q&A\nஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்\nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nஉள்ளாட்சி உங்களாட்சி -04 : திட்டமிட்டு வெல்வோம் \nஉள்ளாட்சி உங்களாட்சி 03 : வெறும் மனுதாரர்களா நாம் \nஉள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்\nஉள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு\nவிவசாயம் பேசுவோம் 11 - திரு.சுரேஷ் பாபு (Let's Talk Agriculture - 11)\nவிவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு (Let's Talk Agriculture - Senthilkumar Babu)\nகுளம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - மெலட்டூர் இரா நடராஜன்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/11/blog-post_20.html", "date_download": "2019-12-09T14:56:29Z", "digest": "sha1:WXJTOFAW63FS5W7QWDHMAQMBDWXEIBIZ", "length": 5624, "nlines": 83, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "கணித கேள்வி பதில் போட்டி, சென்னை", "raw_content": "\nHomeNewsகணித கேள்வி பதில் போட்டி, சென்னை\nகணித கேள்வி பதில் போட்டி, சென்னை\nபாரதி சேவா சங்கம், சென்னை சார்பில் 16.11.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கணித கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியின் விவரங்கள் :\n5 6 : MATHSYAAN 19 (Inter School Mathematics Quiz Competition) நடைபெற்ற இடம்: K.C. தோஷ்னிவால் விவேகானந்தா வித்யாலயா, மாத்தூர், சென்னை. கலந்து கொண்ட பள்ளிகளின் எண்ணைக்கை:\n6 Dr. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலி.\n2. SRF வித்யாலயா, மணலி\n3. சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மணலி.\n4. SSKP விவேகானந்தா வித்யாலயா, பெரிய சேக்காடு.\n5. சென்னை மாநகராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளி, சின்னசேக்காடு.\n6. சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மாத்தூர்.\nகலந்து கொண்ட அணிகள் மொத்தம் : 12\nஅணிகள் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் மொத்தம்: 32\nஆசிரியர்கள் - பெற்றோர்கள் மொத்தம்: 25\nநிகழ்ச்சியில் கேள்வி-பதில் எடுக்க வந்த சிறப்பு அழைப்பாளர்: முனைவர். திருமதி. K பாரதி, உதவிப் பேராசிரியர், லயோலா கல்லூரி.\nமுதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம்: Dr. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலி\nஇரண்டாமிடம்: SRF வித்யாலயா, மணலி.\nமூன்றாமிடம்: சென்னை மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, மாத்தூர்.\nபோட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nதிரு. ஓம் பிரகாஷ், பெரம்பூர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாரத கணித மேதைகள் பற்றியும் தன்னம்பிக்கை நிகழ்வுகள் பற்றியும் பேசினார். மாணவர்களே மேலும் ஊக்குவிக்கும் விதமாக KC தோஷ்னிவால் விவேகானந்தா பள்ளியின் முதல்வர் திருமதி. லதா அவர்கள் வாழ்வியல் கருத்துகள் கூறி, மகிழ்வுரையும் வழங்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் - முருகன், பாரதி சேவா சங்கம்.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2013/04/blog-post_21.html", "date_download": "2019-12-09T15:46:29Z", "digest": "sha1:S5Y6LUX2ACIDH5RWV3OPSWNZLVU4D3WR", "length": 67354, "nlines": 372, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: சுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்தியர்களா நீங்கள்?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்தியர்களா நீங்கள்\nசுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்தியர்களா நீங்கள்\n\"ஆசியாவிலேயே மிக சுத்தமான வசிப்பிடம்\" என ஐ.நா. சபையால் பாராட்டுப் பெற்ற \"மாவ்லின்னாங்க்\"(MAWLYNNONG) கிராமம்.\nசுத்தம் என்றால் மேலை நாடுதான் என்று வாயை பிளந்து ஆஹா ஒகோ என்று எப்போதும் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அதே சுத்தம் இருந்தால் இந்தியாவிற்குள் எங்காவது இருந்தாலும் அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் வசிக்கும் இடத்தையோ அல்லது பிறரின் வசிப்பிடத்தையோ சுட்டிக் காட்டுவது கிடையாது.\nஇந்தியாவில் அப்படிபட்ட ஒரு பகுதி இருக்கிறதா என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் \"உலகின் மிக சுத்தமான வசிப்பிடம்\" என ஐ.நா. சபையால் பாராட்டுப் பெற்ற \"மாவ்லின்னாங்க்\"(MAWLYNNONG) கிராமம். இது இந்தியாவில் மேகலாயா என்ற பகுதியில் உள்ளது.The village is located around 90 kms (4 hours drive) from Shillong.\nமுதலில் 2003 டிஸ்கவர் இந்தியா என்ற டிராவல் இதழில் சுத்தமான கிராமம் என்று கண்டறியப்பட்டு செய்தி வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதை BBC, UNESCO and National Geographic ஆகியவை உறுதி செய்து ஆசியாவிலேயே மிக சுத்தமான கிராமம் என்று அறிவிக்கபட்டுள்ளது என்பது மிகவும் ஆச்சிரியத்திற்கு உரியது. அதை 2005 லும் மீண்டும் உறுதிப்படுத்தியது\nஇக்கிராமம், மொத்தம் 87 குடும்பங்களை மட்டுமே கொண்டது. 485 நபர்கள் வசிக்கிறார்கள் .மிகுந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் , சமுதாயப் பண்புகளாகப் பேணிக்காக்கப்படுகின்றன. இங்குள்ள சாலைகளில் ,ஒரு பேப்பர் துண்டோ, இலைச் சருகோ கூட பார்க்க முடியாது. கால் எடுத்து வைக்க கூட கூசும் அளவிற்கு மிக சுத்தமாக உள்ளது. சாலைகளில் நடக்கவே தான் தயங்கியதாகக் கூறுகிறார் பிரபல கட்டுரையாளர் பிரேமா நந்தகுமார்.\nகிராமத்தின் தலைவரும் ,பொறுப்பாளருமான லூஷை பிங்க் ரோப் சுத்தமும், சுகாதாரமும் எங்கள் பாரம்பரியம் என்று பெருமைப்படுகிறார். இவர் வகுத்த திட்டங்களை மக்கள் எந்தத் தயக்கமும், எதிர்ப்புமின்றி செயல்படுத்துகின்றனர். சாலை பராமரிப்புக்கென்று 10 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. காலை எழுந்தவுடன் முறை வைத்து இருவர் இருவராக , மூங்கிலால் நெய்யப்பட்ட மார் கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மார்கள், சாலையின் மூலையில் ஆங்காங்கே சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இல்லாதபோது பாத சாரி��ளே இலை தழைகளைக் கூட்டி சுத்தம் செய்து ,ஆங்காங்கே உள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டுவிடுவர்.\nஇங்குள்ள பொதுக் கழிப்பறைகளை அங்கு வசிக்கும் கிராம மக்களே செய்கின்றனர். சுற்றுபுர சுத்தம் பற்றி சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுத்தருகின்றனர்\nஅந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தெருவில் செல்லும் போது மரத்தில் இருந்து எதாவது இலை கிழே விழுந்து கிடந்தால் அதை பார்க்கும் சிறுவாராக இருக்கட்டும் அல்லது வயதானவர்களாக கூட இருக்கட்டும் ஒருவித தயக்கமும் அருவருப்பும்மின்றி அதை அவர்கள் எடுத்து அருகிலுள்ள மூங்கிலால் செய்யப்பட்டு இருக்கும் குப்பைக் கூடையில் போட்டுவிடுவது அவர்களின் பழக்கமாகவும் பண்பாகவும் இருக்கிறது\nஇந்த கிராமத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்படவில்லை. ஆனால் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாகக் கையாளப்படுவதால் யாரும் பிளாஸ்டிக் பொருட்களைத் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை.\nஇங்கு சேரும் குப்பைகளை வாரம் ஒரு முறை அள்ளப்பட்டு ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பெருங்குழியில் போடப்படுகிறது. இதனுடன் ,ஆடு, மாடுகளின்போன்ற விலங்குகளின் சாணங்களும் கலக்கப்பட்டு மக்கிய தொழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை முறை வைத்து அனைவரின் வயல், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படுத்துகிறார்கள்\n5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஓடையிலிருந்து குழாய் மூலம் குடி தண்ணீர் 24 மணி நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது. . தண்ணீரை நம் பகுதியினர் போல் தேவைக்கு மீறி செலவழிப்பதோ, வீணாக்குவதோ இவர்கள் பண்பு அல்ல\nஇந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் நதியின் மேல் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 200 ஆண்டுகளுக்கு மேலான 2 இரு ஆலமரத்தின் மர வேர்களின் அடிப்பாகம் கொண்டு இணைக்கப்பட்டு இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவருகிறது. சுற்றுலா பயணிகளுக்கென இங்கு 20 அடி உயரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உருவாக்கப்பட்டு இயற்கையை ரசிக்கவும் வசதி செய்து தந்திருக்கின்றனர் இந்த கிராமமக்கள்\nஇவ்வாறு இயற்கையைக் கொஞ்சமும் கூட சேதப்படுத்தாமல் சுற்றுலா தளங்களை மிகப் புத்திசாலித்தனமாக இப்பழங்குடியினர் உருவாக்கி இருப்பது நம்மை ஆச்சரியமுறச் செய்கின்றன, அதுதோடுமட்டும் நின்று விடாமல் நமது செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் நமது மனக் கதவை பலமாக தட்டி எழுப்புகின்றன.\nஉன் வீடு எப்படியோ அப்படியே நாடும் என்று அறிஞர் அண்ணா சொன்னதை நாம் கடைபிடிக்கிறோமோ இல்லையோ தமிழ் அறியா அந்த மக்கள் அண்ணா சொன்னதை செயல்படுத்தி காண்பித்து நம்மை தலை குனிய வைக்கின்றனர்\nஇந்த மாவ்லின்னாங்க் கிராம மக்களிடம் இருந்து நமது தலைவர்கள் மட்டுமல்ல மக்களும் எளிய வாழ்க்கை ஒழுக்க சிந்தனை, நேர்த்தியான அமைப்பு என ஏராளமான விஷயங்களை இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் தலைவர்களையும் அரசாங்கத்தையும் இவைகள் இரண்டும் மக்களையும் ஒன்றை ஒன்று குறை கூறாமல் மாவ்லின்னாங்க் மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு தமிழகத்தையும் சிங்கப்பூர் மாதிரி ஆக்க வேண்டும். இதை தமிழ் மக்கள் நினைத்தால் செய்து முடிக்க முடியும்.\nஇதை படிப்பவர்கள் அனைவரும் இன்றே தங்களால் முடிந்த வரை தங்களது வீட்டை மட்டுமல்லாமல் தாங்கள் வசிக்கும் சுற்று புற பகுதிகளையும் சுத்தமாக வைத்து கொள்ள சிறிய அளவிலாவது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்\nLabels: இந்தியா , உங்களுக்கு தெரியுமா , சாதனை , பொது மக்கள் , வியக்கதக்க தகவல்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎல்லா மனிதரும் உணர வேண்டிய பகிர்வுங்க. சுத்தம் தான் சோறு போடும் என்று படிப்பதோடு இருப்பவர்கள் தான் நிறைய பேர் அனைவரும் இந்த கிராமத்து மக்களைப்போல மாற வேண்டும். நாடும் வீடும் சுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும்.\nநமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல நம் தெருவையும் சுத்தமாக வைத்திருந்தால் நாடு ஆட்டோமெடிக்காக சுத்தமாகிவிடும்\nநானும் அறியாததுதான் இப்போது அறிந்ததால் பதிவாக இங்கே பகிர்ந்துள்ளேன்\nகூட்டமிருந்தாலும் அந்த மக்களின் மனநிலை மற்ற மக்களுக்கும் இருந்தால் எல்லா இடமும் இப்படி சுத்தமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்\nப��ுமையான வனம். கள்ளமில்லாத முகங்கள். கூடவே சுத்தம். சென்னையை நினைத்துக் கொள்கிறேன்.\nகட்டிடம் இடித்துப் போட்ட செங்கல், சுண்ணாம்புக் கட்டிகள் எல்லாவற்றையும் அகற்றாமல் இரண்டுமாதமாகக் கிடக்கிறது. கார்ப்பரேஷன் ஆட்களுக்கும் கட்டியவருக்கும் சண்டை. அவஸ்தைப் படுவது பக்கத்துவீட்டுக்காரர்கள்.\nஎல்லோரும் சுயநலமில்லாமல் செயல்பட்டால் நிச்சயம் முடியும்\nஅதெல்லாம் எவனும் முயற்சிக்க மாட்டண்ணே\nஇப்படியே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் மேலைநாட்டை மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருக்க வேண்டும்\nஅறியாத தகவல்.. அருமையான படங்கள்..அழகான சுத்தமான ஊர்.. பகிர்ந்தமைக்கு நன்றி..\nஉங்களைப் போல எல்லோரும் நினைத்தாலே எல்லாம் சுத்தமாகும்\nஒரு சில மேலைநாடுகள் வெளிப்பார்வையில் மட்டுமே சுத்தமாக இருக்கிறது . அத்திப்பழத்தை புட்டுப்பார்த்தால் உள்ளே இருக்குமாம் அவ்வளவும் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் ,அதுபோல நான் மலேஷியா சென்று வந்தேன்.அங்கு கில்லான் (((peru)பெறு))) புதிய பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை நேரம் காலைக்கடன் முடிக்க கட்டண கழிப்பிடத்தில் காசு கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன் . வரிசையில் நின்று உள்ளே சென்றேன் , சென்ற வேகத்தில் திரும்பி வந்துவிட்டேன் உள்ளே அவ்வளவு அசுத்தம் ,தண்ணீர் வரும் ஆனா வராது .மின் விளக்கு இருக்கும் ஆனால் எரியாது ,இந்த பேருந்து நிலையம் மட்டுமின்றி மற்ற இரண்டு (நான் சென்ற) பேருந்து நிறுத்த கட்டண கழிவறையும் அப்படிதான் இருந்தது ,வெளிநாட்டுக்காரங்க எல்லாம் வெளில மட்டும்தான் சுத்தமா வச்சி இருப்பாங்க போல ..............\nமேலைநாடுகளிலும் அசுத்தமான பகுதிகளும் உண்டு ஆனால் இங்கு 80 சதவிகித பகுதிகள் சுத்தமாகவும் மீதி பகுதிகள் அசுத்தமாகவும் உள்ளன அவ்வளவுதான். அது அங்கு வாழும் மக்களின் மனநிலையை பொருத்ததும் பொருளாதாரத்தை பொருத்தும் இருக்கிறது.\nஇங்கு நான் வசிக்கும் நீயூஜெர்ஸி மாநிலத்தில் கறுப்பு இன மக்கள் மிக அதிகம் வசிக்கும் நுவார்க்கின்(newark ) பல பகுதி அசுத்தமாகவும் நம்மை போல மக்கள் செல்வதற்கும் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது.\nமிக எளிதுதான் உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் நீங்கள் வசிக்கும் தெருவிலும் இந்த அளவில்தானே மக்கள் வசிக்கின்றனர் உங்கள் தெருவையாவது இந்த மாதிரி சுத்தமாக வைத்து கொள்ளலாம் தானே இப்படி ஒவ்வொரு தெருவிலும் செய்தால் அப்புறம் ஊரே சுத்தமாக இருக்கும் அதன் பின் மாநிலம் சுத்தமாகி நாடும் சுத்தமாகும். அதற்கு வேண்டியது சுயநலம் இல்லாத மனநிலைதான்\nகட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இக் கிராமத்தை பற்றி எடுத்து சொல்லவேண்டும்.சுய கட்டுப்பாடு ஒழுக்கம் இவற்றை இந்த கிராம மக்களிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்த கிராமம் பற்றி இந்திய முழுவதும் தெரிந்திருக்க வேண்டாமா உள்ளூர் தலைவர்கள்,எம்.எழ. ஏ, எம்பிக்கள் இந்த கிராமத்தை பார்வையிட அரசாங்கம் வலியுத்த வேண்டும்.ஒரு ஆபத்து என்னவெனில் இவர்கள் போய் அக கிராமத்தை கெடுக்காமல் இருக்கவேண்டும்.\nவீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேணும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.அதற்காக தெருவை அசுத்தம் செய்யத் தயங்குவதில்லை.\nஇப்படி ஒரு பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.\nமிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக ப���ரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மண���் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) த��சபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ��்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஜெயலலிதாவிற்கு உள்குத்து கடிதம் எழுதியது யார்\nஇதெல்லாம் இல்லாத நேரத்தில் உலகின் நம்பர் 1 நாடாக இ...\nஅமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்...\nநடிகர்கள் நடத்திய காமெடி (சுயநல) உண்ணாவிரதப் போரா...\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கலைஞர் மேல் என்ன கோப...\nகுற்றம் ஓன்றே ஆனால் தண்டனை \nசில கேள்விகள் & சிந்தனைகள் இங்கு கிறுக்கல்களாக\nசென்னைக்காரன் எல்லாம் தெரிந்தவன் ஆனாலும் \nதமிழகத்து பாசிடிவ் செய்திகள் (படிக்க ரசிக்க )\nதமிழகத்தில் மிக விரைவில் மகா 'பார்' ரதம்\nஎன் மனைவி என்னிடம் (மயங்கிய) ஏமாந்த கதை ( உண்மை க...\nஅதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்\nஇப்படித்தான் குடும்பங்களில் சண்டை ஆரம்பிக்கிறது......\nதவறுகள் செய்கிறாரா தளபதி ஸ்டாலின்\nஅமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் தீவரவாதிகள் அட்டாக்...\nவிகடனில் நான் படித்து ரசித்த கேள்வி பதில்கள்\nஇந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் க...\nதவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிட...\nதினமலர் சொல்லும் புதுக் கதை தீரன் சின்னமலை சுதந்தி...\nஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா\nஅமெரிக்க பாஸ்டன் நகரில் போலிஸ் வேட்டையில் தேடிவந்த...\nசுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்...\nபெண்ணின் கைகளில் தவழும் ராகுல்காந்தி\nமகாத்மா காந்தியை பின்பற்றியவர்களும் ராகுல் காந்திய...\nஇந்திய கலாச்சாரத்திற்கு SICK பிடித்துவிட்டதா \n��ழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன இந்தியா நாட்டிற்க...\nஇன்றைய காதல் காவியக் காதல் அல்ல\nதிருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின்...\nசீனாவின் ஊடுருவலும் மன்மோகன்சிங்கின் மெளனமும்\nஅட்டாக் அட்டாக் ஹார்ட் அட்டாக் - ( ஆஞ்சியோ - ஸ்டெ...\nஹார்ட் அட்டாக் பைபாஸ் சர்ஜரி (by bass surgery ) - ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2008/02/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-12-09T16:39:33Z", "digest": "sha1:24V2PTP4G5HUXSOPIAAPTVI2RPUD6EAF", "length": 15179, "nlines": 191, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ராமசாமி வாத்தியாரும், அமீர்கானும் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nபிப்ரவரி 4, 2008 by பாண்டித்துரை\n“தாரே ஜமீன் பர்” இன்று இந்தியதிரை உலகின் விரும்பிகள் விமர்சகர்களுடன் குழந்தைகளும் முணுமுணுக்கும் மந்திர உச்சாடனம். இந்த இந்தி திரைப்படத்தை பற்றி இணையதளங்களில் வெளிவந்த செய்தியையடுத்து படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது மற்றொரு காரணம் அமீர்கான் இயக்கிய முதல் திரைபடம் என்பதுமே. இந்த திரைப்படத்தின் கதையோட்டம் என்னவென்று தெரிந்திராதபொழுது திரைப்படத்தை பார்ப்பதற்கு இரு தினங்களுக்கு முன் (17.01.2008) ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதையை பின்னினைத்துள்ளேன்.\nபெங்களுரில் இருந்த காலகட்டத்தில் திரையரங்கு சென்று இந்திதிரைப்படங்கள் பார்த்ததே கடைசி. சிங்கப்பூர் வந்த இந்த 1 1/2 வருடங்களில் தரையரங்கு செ���்று பார்ப்பதற்கான (நட்பு) சூழல் உருவாகததாலே எந்த ஒரு இந்திபடமும் இதுவரை பார்க்கவில்லை . இடையிடையே நான் பார்த்தது தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திரைப்படங்களே இதுகூட என் சமீபத்தியபோக்குதான். பணிசூழல் பின் எழுத ஆரம்பித்தது எங்காவது ஒரு நிகழ்வு என்றால் நானும் அங்கு தென்படவேண்டும் என்ற ஆவலால் திரைப்படங்கள் பார்ப்பது குறைவே பீமா போன்ற திரைப்படங்களை ஆர்வமிகுதியால் உடனே பார்த்து அடிபட்டு திரும்புவதும் உண்டு.\nஇவ்வளவு கால இடைவெளிக்கு பிறகு நான் பார்த்த இந்தி திரைப்படம் நள்ளிரவு நேரத்தில்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் அமீர்கான் வருவதற்கு சற்று முன் நாளை பார்த்துகொள்வோம் மீதியை என்ற எண்ணப்பாட்டை அடுத்த சில நிமிடங்களில் திரையில் தோன்றிய கோமாளி மாற்றியமைத்தான். திரைப்படத்தை பார்த்து முடிக்கும்வரை ராமசாமி வாத்தியாரும் என்னுடனிருந்து படம் பார்த்ததாக ஒருவித உணர்வு. படம் பார்த்து முடித்தபின் எப்பொழுதும்போல் என்ன நீதிப்பாண்டி என்றவாறு ராமசாமி வாத்தியார் கடந்து சென்றார். உடனே என்னுள் எழுந்தது ராமசாமி வாத்தியாரிடம் உரையாடவேண்டும். என் வீட்டில் தொடர்பு கொண்டு என் சகோதரி மற்றும் அம்மாவிடம் ராமசாமி வாத்தியாரின் தொ(ல்)லைதொடர்பு எண்ணை வாங்கித்தருமாறு கூறி ஒருவாரகாலம் ஆகிவிட்டது. இன்னும் என்னுள்ளே அதே ஆவால் ராமசாமி வாத்தியாரிடம் உடையாடவேண்டும்…………\nஎன்னால் இயன்றளவு என் நண்பர்களை நேரிடையாகவும் மின்னஞ்சல்வழியாகவும் இந்த திரைப்படத்தை பார்க்கவேண்டி வலியுறுத்தியுள்ளேன். குழந்தைகள் இந்த படத்தை பார்த்தபின் தங்களின் பெற்றோரிடையே ஏற்படப்போகும் மாற்றங்களுக்காக நேற்றுப்போல இன்றும் அவர்களின் முகச்சாயலின் முரண்பாட்டை உற்று நோக்கியபடியே………\nஉலக சினிமாவை பார்த்துவிட்டு உள்ளுர் சினிமாக்களை (தாரே ஜமீன் பர்) சூசூபீ என்பவர்களுக்கு நமக்கு இப்படி எழுத மட்டும்தான் தெரியும். அமீர்கான் போன்று பரிட்ச்சார்த்தமான முயற்சிகள் எடுக்கத் தெரியாது என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதினால் நீங்கள் எழுதுவதெல்லாம் சரியே .\nஅம்மா மட்டும் இழுத்து அணைத்துக்கொள்கிறாள்.\nராமசாமி வாத்தியார் போன்று யாரேனும்\nபுரிதலுக்கான மொழியை சுட்டிக் காட்டியும்\nஇவன் இன்னும் கொஞ்சம் எழுதியிர���க்கலாம் என்று.\n3 thoughts on “ராமசாமி வாத்தியாரும், அமீர்கானும்”\n1:58 பிப இல் மார்ச் 26, 2008\n1:59 பிப இல் மார்ச் 26, 2008\nபாண்டித்துரை உங்களின் அனுபவ மொழிகளை கவிதைப்படுத்தும்பொழுது உணர்தலுடன் கவிதைக்கான அழகியலையும் தொட்டுச்செல்ல உங்களின் கவிதை முனைகிறது.\n2:02 பிப இல் மார்ச் 26, 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13601", "date_download": "2019-12-09T16:37:05Z", "digest": "sha1:QFFHICGRC4WBG3DXFRTYWQMQEDGZGHNI", "length": 23831, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 9 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 130, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:40\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 27, 2014\nகாயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முஸ்லிம் லீக் சார்பில் தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2741 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம், இன்று காலை 08.00 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தார்.\nகட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், பாங்காக் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர மூத்த நிர்வாகி வாவு சித்தீக் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nகட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர கிளை பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.எச்.அப்துல் வாஹித், பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இதன்போது உடனிருந்தனர்.\n(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்)\n(மாணவரணி காயல்பட்டினம் நகர அமைப்பாளர்)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தத்தம் பகுதிகளில் இருந்து வெளியூர் செல்வது வழக்கம், பேராசிரியர் அவர்கள் நமதூர்க்கு அடிக்கடி தொடர் வண்டிநிலையம் வருகிறார்களே தவிர நிலைய மின்விளக்கு, மேகூரை, படிக்கட்டு கட்ட எந்த நடவடிக்கை எடுத்ததில்லை. ஒருவேளை தேர்தல் முடிவுக்கு பின் எதிர்கட்சியாக இருந்து போராடி தருவார்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. அல்லாஹ் உங்கள் சொல்லை ஆமீனாக்கித் தரட்டும்\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஅன்பு சகோதரர் அப்துல்காதர் அவர்களே என்ன ராகம் மாறுகிறதே,மெல்ல மெல்ல முகாரி ராகத்தை முணுமுணுக்கிறீர்கள்.அப்படியென்றால்பேராசிரியர் காதர் மெய்தீன் அவர்கள் பிரதிநிதி இன்ஷா அல்லாஹ் டெல்லி செல்வார் என்கிறீர்கள்.அல்லாஹ் உங்கள் சொல்லை ஆமீனாக்கித் தரட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபெரியவர் முகம்மது ஆதம் சுல்தான் அவர்களே, பேராசிரியர் கே.எம் காதர் மெய்தீன் ���வர்கள் பிரதிநிதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டி போடவில்லை பேராசிரியர் ஆதரித்த கூட்டணிதான் கடந்த 3 தேர்தலில் ஆளும் கூட்டணியில் இருந்துகொண்டு காயல் மக்களின் ஓட்டை வாங்கிவிட்டு தொகுதிமக்களுக்கு வேட்டு வைத்தது, புராணம் பாட, கலர் காட்ட நான் ஒன்றும் பட்சோந்தி இல்லை. பேராசிரியர் ஆதரித்த கூட்டணி இந்த தேர்தலில் படும்தொல்வி அடைந்து டெபொசிட் கூட கிடைக்காது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயல்கவிஞர் கம்பல்பக்ஸ் அபுசாலிஹ் அவர்கள் இல்லத்துமணவிழாவில் வாழ்த்த வந்த வெற்றி தலைவருடன் மணமக்கள் எல்லா வெற்றிகளும் அடைய வாழ்த்துகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபெங்களூரு கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்குழுக் கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 29 (2014 / 2013) நிலவரங்கள்\nஏப்ரல் 28 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமைக்ரோகாயல் செயற்குழுவில் ஷிஃபாவிற்கு வருடாந்திர நிதி ஒதுக்கீடு 200 பேருக்கு மருத்துவ உதவி அட்டை வினியோகம் 200 பேருக்கு மருத்துவ உதவி அட்டை வினியோகம்\nஏப்ரல் 27 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 28 (2014 / 2013) நிலவரங்கள்\nசிறப்புக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது துளிர் பள்ளியின் ஆண்டு விழா\nதுளிரில் பெண் எழுத்தாளர் பே.சாந்தியுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 27 (2014 / 2013) நிலவரங்கள்\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 5) (தொடர் கட்டுரை பாகம் 5) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nஇந்திய ஹஜ் குழு மூலம் பயணம் செய்யவுள்ள பயணியர் தேர்வு - ��ப்ரல் 21 அன்று நடைபெற்றது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 26 தகவல்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் காயல்பட்டினம் வாக்குப்பதிவு: ஓர் அலசல்\nஏப். 26 அன்று ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு அழைப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர 09ஆவது பொதுக்குழு ஒன்றுகூடல் காயலர்கள் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்பு காயலர்கள் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2019/06/", "date_download": "2019-12-09T15:23:21Z", "digest": "sha1:PKXSQRIUZOXF4KK5JBGLHSA3BAHPT3OP", "length": 83133, "nlines": 377, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: June 2019", "raw_content": "\nஅவனுக்கு அவனுடைய அய்யாவின் மீது கோபம் கோபமாக வந்தது. யாராவது பிள்ளைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்களா கேட்டால் அவனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம் பிறந்து ஒன்றிரண்டு மாதங்களில் இறந்து விட்டார்களாம். அவர்களை எல்லாம். கடவுள் எடுத்துக்கொண்டாராம். மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால் கடவுள் வேண்டாம் என்று விட்டு விடுவாராம். அப்படி விட்ட பேராம். அவ்வளவு வெள்ளந்தியாகவா கடவுள் இருப்பார் கேட்டால் அவனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம் பிறந்து ஒன்றிரண்டு மாதங்களில் இறந்து விட்டார்களாம். அவர்களை எல்லாம். கடவுள் எடுத்துக்கொண்டாராம். மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால் கடவுள் வேண்டாம் என்று விட்டு விடுவாராம். அப்படி விட்ட பேராம். அவ்வளவு வெ��்ளந்தியாகவா கடவுள் இருப்பார் மண்ணாங்கட்டிக்கு கோபம் வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் மற்ற பையன்களுக்கு ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குருசாமி, சங்கரநாராயணன், என்று அழகழகான பெயர்கள் இருக்கும்போது எல்லோரும் அவனை இளக்காரமாகப் பார்க்கிறார்கள்.\n“ போடா மண்ணாங்கட்டி தெருப்புழுதி ” என்று கேலி செய்கிறார்கள். ஆசிரியரும் கூப்பிடும்போதே,\n“ ஏலே மண்ணு உன்பேர் தான் மண்ணுன்னா தலையிலேயும் மண்ணுதானா “ என்று சும்மா திட்டுகிறார். இத்தனைக்கும் அவன் கஷ்டப்பட்டு படித்து முதல் பத்து ரேங்கில் வந்து விடுவான். ஆனால் அதையெல்லாம் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியர்களுக்கு மற்ற மாணவர்கள் ” குட்மார்னிங் சார் ” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் மட்டும் ” கும்பிடுறேன் ஐயா ” என்று சொல்லணும். வகுப்பறையைப் பெருக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. பாம்பு, தேளு, பல்லி, பூரான், அடிக்கணும்னாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு. எந்த முரட்டு வேலையாக இருந்தாலும் மண்ணாங்கட்டியைக் கூப்பிடு தான். ஒரு தடவை பள்ளிக்கூடக் கக்கூஸைக் கழுவணும் வா மண்ணாங்கட்டி என்று பியூன் வந்து கூப்பிட்டார். அவனுக்கு அழுகையே வந்து விட்டது. வரமுடியாது என்று மறுத்து விட்டான். எந்த அரட்டல் மிரட்டல் உருட்டலுக்கும் பயப்படாமல் மறுத்து விட்டான் மண்ணாங்கட்டி.\nஎப்படியாவது படித்து அவனுடைய தெருவில் இருந்த அறிவழகன் அண்ணன் மாதிரி பெரிய வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தான் மண்ணாங்கட்டி. ஆனால் இந்தப் பெயரைச் சொல்லி அவனை காலம் பூராவும் அவமானப்படுத்துவார்களே. என்ன செய்ய அவனுடன் பேதம் பார்க்காமல் பழகக்கூடியவன் அன்பரசு மட்டும் தான். அவன் மண்ணாங்கட்டியை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்பான். மண்ணாங்கட்டி அவனிடம் தன்னுடைய வருத்தத்தைச் சொன்னான்.\nஅன்பரசு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம். அரசு பதிவிதழில் அறிவிக்கை செய்து விட்டு பெயரை மாற்றிக்கொள்ளலாம். என்று சொன்னான். உடனே அவன் யோசிக்க ஆரம்பித்தான். இதுவரை அவன் பட்ட அவமானங்களைத் துடைத்து எறிய வேண்டும் என்று நினைத்தான்.\nமூன்று மாதங்கள் கழிந்தது. அரையாண்டு பரீட்சை லீவு முடிந்து பள்ளிக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அன்று வருகைப்���திவு எடுத்தார் வகுப்பாசிரியர்.\n“ உள்ளேன் ஐயா “\nஎன்று வரிசையாகக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார். ஒரு பெயருக்கு முன்னால் கொஞ்சம் தடுமாறி நின்றார்.\n“ உள்ளேன் ஐயா “\nகுரல் வந்த திக்கில் நிமிர்ந்து பார்த்தார். அங்கே கும்பிடுறேன்சாமி எழுந்து நின்றான். அவன் முகத்தில் ஒரு புன்னகை பூத்திருந்தது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், வண்ணக்கதிர்\nகொடையூரில் பிரபு என்று ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். பெயர் தான் பிரபு. அவன் மகாக்கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான். தானமோ, தர்மமோ, கொடுக்கமாட்டான். அந்தக் காலத்தில் சொல்வதைப் போல எச்சில் கையால் கூட காக்காவை விரட்ட மாட்டான். ஏன் தெரியுமா அந்த எச்சில் கையில் உள்ள சோற்றுப்பருக்கைகள் கீழே விழுந்து விட்டால் அந்த எச்சில் கையில் உள்ள சோற்றுப்பருக்கைகள் கீழே விழுந்து விட்டால் விழுந்த அந்தப்பருக்கையை காக்கா கொத்தித் தின்று விட்டால் விழுந்த அந்தப்பருக்கையை காக்கா கொத்தித் தின்று விட்டால் சாப்பிடும் போது சோற்றுப்பருக்கைகளை எண்ணி எண்ணிச் சாப்பிடுவான். மனைவி நல்லம்மாளுக்கும், குழந்தை தங்கத்துக்கும் கூட பருக்கைகளை எண்ணித்தான் சாப்பிடக் கொடுப்பான். சோறு வடித்த கஞ்சியைக் கூட யாருக்கும் கொடுக்க மாட்டான். அதனால் கொடையூர் மக்கள் பிரபுவுக்கு வடிகஞ்சன் என்று பெயர் வைத்து விட்டனர்.\nவடிகஞ்சனின் மனைவி நல்லம்மாள் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவர். வீட்டுக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் ஒரு காகம் கூடு கட்டியிருந்தது. அந்தக் காகத்துக்குத் தினமும் கம்பு, கேப்பை, அரிசி, சோறு, என்று ஏதாவது ஒரு உணவைக் கொடுப்பார் நல்லம்மாள். குடிக்கத்தண்ணீரும் ஒரு சிரட்டையில் வைப்பார். அந்தக் காகமும் அவருடைய தலையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கா கா கா கா கா கா என்று கரையும். அவருக்கு அருகில் வந்து நிற்கும். நல்லம்மாள் சிரித்துக் கொண்டே, “ சாப்பாடு வேணுமாக்கும்..” என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஏதாவது தீனி எடுத்து வருவாள். ஓய்ந்த நேரங்களில் புறவாசலில் உட்கார்ந்து காகத்திடம் பேசிக் கொண்டிருப்பாள். எப்போதாவது தங்கம் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவாள். அதனால் காகம் தங்கத்தைப் பார்த்தாலும் மகிழ்ச்சியில் கரையும்.\nஒரு நாள் தங்கம் பள்ளிக்கூடம் போன���ள் வீட்டுக்குத் திரும்பவில்லை. நேரமாகி விட்டது. நல்லம்மாளுக்கு இருக்க முடியவில்லை. வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே போய் விட்டு அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த வடிகஞ்சனிடம்,\n“ ஏங்க.. தங்கத்தைக் காணலேங்க..” என்று பதட்டமாய் சொன்னாள். அதைக் கேட்டதும் வடிகஞ்சன் உடனே பாய்ந்து வீட்டுக்குள் ஓடினான். ஓடி பீரோவைத் திறந்து நகைப்பெட்டியைத் தேடினான். நல்லவேளை நகைப்பெட்டி உடனே கிடைத்தது. அதைத் திறந்து நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தான். அவன் பின்னாலேயே ஓடி வந்த நல்லம்மாள் அவனுடைய செயலைப் பார்த்து தலையில் தலையில் அடித்துக் கொண்டாள்.\n“ நம்ம மகளைக் காணலீங்க.. “ என்று கோபத்துடன் சொன்னாள். அதற்கு வடிகஞ்சன்,\n வருவா வருவா.. எங்கேயாச்சும் சுத்திகிட்டு வருவா..” என்று அலட்சியமாகச் சொன்னான். நல்லம்மாள் பக்கத்து வீட்டு பார்வதிப்பாட்டியை துணைக்குக் கூட்டிட்டு தங்கத்தைத் தேடப்போனாள். ஒரு வழியாக தங்கம் அவளுடைய தோழி வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள். வீட்டுக்கு வந்து பார்த்தால் வடிகஞ்சன் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.\nஒரு நாள் மதியம் நல்லம்மாள் புறவாசலில் துவைக்கும் கல்லைக் கழுவி காகத்துக்குச் சோறு வைத்தாள். காகம் அவளைப் பார்த்ததும் கா கா கா கா கா என்று கரைந்து கொண்டே சோறு சாப்பிட மரத்திலிருந்து கீழே இறங்கியது. அப்போது வடிகஞ்சன் வந்து விட்டான். உடனே பாய்ந்து வந்து காகத்தை விரட்டினான். காகத்துக்கு வைத்திருந்த சோற்றை வாயில் போட்டு விழுங்கினான். பின்னர் உள்ளே சென்றான். நல்லம்மாளிடம்,\n“ நான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வைக்கிறத நீ காக்காவுக்கும் குருவிக்கும் போட்டு வீணடிக்கிறியா..கழுதை.. “ என்று வைதான். அன்று முழுவதும் நல்லம்மாள் கண்ணில் பார்க்கும்போதெல்லாம் வைதான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தது காகம்.\nமறுநாள் காலையில் வடிகஞ்சன் வேலைக்குக் கிளம்பினான். வாசல்படியை விட்டு கீழே இறங்கியது தான் உடனே எங்கிருந்தோ காகங்கள் பறந்து வந்து வடிகஞ்சனின் தலையில் கொத்தின.\n“ ஐயோ அம்மா “ என்று அலறிக்கொண்டே வீட்டுக்குள் ஓடினான். மறுபடியும் கொஞ்சநேரம் கழித���து வாசல்படியில் நின்று வெளியில் பார்த்தான். எதுவும் இல்லை. மெல்ல தெருவில் இறங்கினான். அவன் தெருவில் இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான். எங்கிருந்து தான் வருமோ அப்படி ஒரு படையெடுப்பு. காகங்கள் பறந்து வந்தன. அவன் விழுந்தடித்து வீட்டுக்குள் ஓடினான். அப்படியும் ஒரு காகம் அவன் தலையில் கொத்தி விட்டது. அன்று பகல் முழுவதும் அப்படித்தான் நடந்தது.\nஇரவில் தான் அவன் வெளியே போக முடிந்தது. அவனுக்குப் புரிந்து விட்டது. அவன் காகத்துக்கு வைத்திருந்த சோற்றைத் தின்றதால் வந்த கோபம். இரவு முழுதும் அவனுடைய காதுகளில் காக்கைகளின் கா கா கா கா கா கா சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,\nகாக்காக்களுக்கு அவ்வளவு ஞாபகசக்தியா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வடிகஞ்சன் தெருவில் நடந்தான். ஒன்றும் நடக்கவில்லை. சரி. இனி பயமில்லை என்று நினைத்தான். அவனுடைய தெருவைத் தான் கடந்திருப்பான். ஒரு காகம் அவனுடைய முகத்துக்கு நேரே பறந்து அவனைப் பார்த்து விட்டது. அவன் யோசிப்பதற்குள் ஒரு கூட்டம் வந்து கொத்தி எடுத்து விட்டது. அவன் மறுபடி வீட்டுக்கு ஓடிப் போனான். முகத்தில், தலையில், ரத்தக்காயம். டாக்டர் வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்த்தார். பத்து நாட்களாக வீட்டுக்குள்ளேயே கிடந்தான் வடிகஞ்சன்.\nஊரெல்லாம் காகம் விரட்டிய வடிகஞ்சனைப் பற்றித்தான் பேச்சு. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் கூட அந்தச்செய்தி வந்து விட்டது. வடிகஞ்சனால் இரவில் கூட தலைகாட்டமுடியவில்லை. எல்லோரும் “ காக்காவை என்ன செய்ஞ்சே என்ன செய்ஞ்சே.. “ என்று கேட்டார்கள். அவர்களிடம் காக்காவுக்கு வைத்திருந்த சோற்றைத் தின்னுட்டேன்னு சொல்லவா முடியும் காகத்தின் சத்தம் கேட்டாலே வடிகஞ்சனின் உடல் நடுங்கியது.\n“ நல்லம்மா என்னை மன்னிச்சிரு.. ஏதாச்சும் செய்யணும்.. சொல்லு.. எனக்குக் கேவலமா இருக்கு..”\nஎன்று சொன்னான். நல்லம்மாள் ஆறுதலாக அவனிடம்,\n“ நம்ம எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை தான்.. அதை எல்லோருக்கும் உதவி செய்ஞ்சு, மகிழ்ச்சியாக வாழணும்… அவ்வளவு தான்… நாளைக்கு நீங்களே காக்காவுக்குச் சோறு வைங்க..” என்றாள்.\nமறுநாள் காலை புறவாசலில் இருந்த திண்டில் வடிகஞ்சன் இல்லையில்லை பிரபு காக்காவுக்குச் சோறு வைத்தான். வேப்பமரத்திலிருந்த காகம் முதலில் சந்தேகமாகப் பார்த்தாலும், அருகில் நல்லம்மாள் இருப்பதைப் பார்த்து தைரியமாகப் பறந்து வந்து சோற்றைச் சாப்பிட்டு மற்றவர்களையும் அழைத்தது. எல்லாக்காகங்களும் கூட்டமாகச் சாப்பிடுவதைப் பார்த்த பிரபுவுக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது.\nஅதன் பிறகு அவன் எல்லோருக்கும் உதவிகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான். இப்போது அவனை எல்லோரும் பிரபு என்றே கூப்பிடுகிறார்கள்.,\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், வண்ணக்கதிர்\nகோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை கோவூர் நாட்டை திம்மன் ஆண்டு கொண்டிருந்தான். திம்மனின் ஆட்சியில் மக்கள் ஒரு நாளும் நிம்மதியாகத் தூங்கியதே இல்லை. திடீர் திடீரென்று நள்ளிரவில் தொலைக்காட்சியில் தோன்றி முழங்குவான். மக்கள் தொலைக்காட்சியை அணைத்து வைத்திருந்தாலும் எல்லாத்தொலைக்காட்சிகளின் மெயின் ஸ்விட்ச் திம்மனின் அரண்மனையில் இருந்தது. அதனால் திம்மனால் எப்போது வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் தோன்ற முடியும். திம்மன் பகல் முழுவதும் தூங்குவான். இல்லை என்றால் ஊர் ஊராகச் சுற்றுவான். இரவில் தான் அவனுடைய மந்திரிசபையைக் கூட்டுவான். உடனே மந்திரிகள் மக்களிடம் எப்படி எல்லாம் வரி வசூல் செய்யலாம். மக்கள் மத்தியில் எப்படி எல்லாம் சண்டை மூட்டி விடலாம் என்று ஆலோசனை சொல்லுவார்கள். அடுத்த நிமிடம் திம்மன் தொலைக்காட்சியில் தோன்றி,\n“ கோவூர் நாட்டின் குலதெய்வமான நம்முடைய எலிக்கடவுள் நேற்று என் கனவில் வந்தார். எல்லோரும் எலிகளை விரட்டுகிறார்கள். சிலர் எலிகளைக் கொன்று விடுகிறார்கள். அதனால் நாட்டுக்கு மிகப்பெரும் கேடு வரப்போகிறது. அதனால் இனிமேல் எலிகளைப் பராமரிக்க, காப்பற்ற, உங்களுடைய ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுங்கள். அந்த ஒரு வேளை உணவுக்கான பணத்தை என்னுடைய கஜானாவில் தினமும் கொண்டு வந்து கொடுங்கள். இல்லையில்லை நமது நிதித்துறை ஊழியர்களே உங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்வார்கள். எலிக்கடவுளுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும். எலிகளை விரட்டினாலோ, எலிகளைக் கொண்றாலோ அவர்கள் தேசத்துரோகிகள் என்று கருதப்படுவார்கள். நம்முடைய நாட்டுக்காக உங்களுடைய தாய் நாட்டுக்காக இதைக்கூடச்செய்யக்கூடாதா நமக்கு எலிப்பற்று வேண்டாமா இனி எலிகளை வளர்க்க பாதுகாக்க பராமரிக்க, ஒரு தனியாக எலித்துறையும் அதற்கு எலிமந்திரியும்.நியமிக்கப்படுவார்கள்.”\nஎன்று பேசுவான். ஏற்கனவே இரண்டுவேளை உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிற மக்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். திம்மனின் ஆட்சியில் படித்தவர்களுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு விலையில்லை. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லைகளினால் மக்கள் கோபத்தில் இருந்தார்கள். இதில் இப்படி ஒரு அறிவிப்பு.\nமறுநாள் காலையில் தெருவுக்குத் தெரு எலிக்கோவில்கள் கட்டப்பட்டன. எலிகள் தெருக்கள், வீடுகள், கடைகள், அலுவலகங்கள், என்று எல்லா இடங்களிலும் சுதந்திரமாக அலைய ஆரம்பித்தன. வீடுகளில் கடைகளில், ஒரு பொருளை வைக்க முடியவில்லை. யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த எலிகள் வீட்டில் ரோட்டில் எல்லா இடங்களிலும் வந்து குடியேறின. எல்லோருடைய மடியிலும் ஏறு உட்கார்ந்து அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர்களுடைய கையிலிருந்தோ வாயிலிருந்தோ பிடுங்கித் தின்றன. அவர்களால் கையை ஓங்கி விரட்ட முடிய வில்லை. திம்மன் காவனித்துக்கொண்டிருப்பாரே. அது மட்டுமல்ல எலிகளை யாரும் துன்புறுத்துகிறார்களா என்று கவனிக்க எலிக்குண்டர் படையையும் ஊர் ஊராக அனுப்பியிருந்தான் திம்மன்.\nமக்கள் வேறுவழியில்லாமல் எலியைக் கும்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடுவதற்கு முன்னர் எலிக்குப் படைத்து விட்டு சாப்பிட்டார்கள். ஒருத்தர் எலியின் குண்டியைத் தொட்டுக் கும்பிட்டதால் அன்று அவர் வீட்டு முன்னறை அலமாரியில் வைத்திருந்த மசால்வடை முற்றத்தில் கிடைத்து விட்டது. இதை அவர் நண்பரிடம் சொல்ல அவர் இதை அவருடைய நண்பரிடம் சொல்ல, இப்படியே சொல்லிச் சொல்லி…. மறுநாள் காலையில் ஊரே எலிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. இன்னொருவர் அவருடைய வீட்டில் எலி மூத்திரத்தை கலந்து தெளித்ததால் எறும்பு ஈ கொசுத்தொல்லை இல்லை என்று சொல்லிவிட்டார். உடனே எலி மூத்திரம் சிறந்த கிருமிநாசினி என்று விளம்பரப்படுத்தப்பட்டது.\nகோவூர் நாட்டு மந்திரிகள் உடனே மவுஸூரின் என்ற பெயரில் எலிமூத்திரதீர்த்தத்தை விற்க ஆரம்பித்���னர். எலிக்கோவில்களில் திரிஎலியா என்ற தீர்த்தத்தையும் விறக ஆரம்பித்தனர். திரிஎலியா என்றால் என்ன என்ற கேள்விக்கு எலிக்கோவில்களின் தலைமை பூசாரி தொலைக்காட்சியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஇரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நம்முடைய திரிஎலியா தீர்த்தம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்து. பேய்பிசாசுகளை விரட்டக்கூடியது. அதில் ஒரு சொட்டை எடுத்து வீட்டில் எருக்கிலையில் இட்டு வீட்டில் தெளித்தால் வீடு சுத்தமாகிப் பளபளக்கும். எலிமூத்திரம், எலிப்பால், எலித்தயிர்,, மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் திரிஎலியா உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும்…. “ என்று மந்திரம் சொல்வதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nமக்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் போட்டிபோட்டுக்கொண்டு திரிஎலியாவை வாங்க அலை மோதினார்கள். பல இடங்களில் கூட்டநெரிசல். உள்ளூர் கம்பெனிகளும் உலகக்கம்பெனிகளும் போட்டி போட்டுக்கொண்டு திரிஎலியாவைத் தயாரித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தான் உண்மையான திரிஎலியாவை தயாரிப்பவன் அதுவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எலிவேதங்களில் உள்ள ஃபோர்முலாப்படி தயாரிக்கிற கம்பெனி என்று விளம்பரங்கள் வந்தன.\nமக்களில் சிலர் எலிகளைக் கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாக எப்போதும் போல இருந்தனர். அவர்கள் இந்த எலிக்கூச்சல்களுக்குப் பயப்படவில்லை. அவர்களைப் பயமுறுத்துவதற்காக எலிக்குண்டர்படை அவர்களுடைய வீட்டில் எலிக்கறி இருப்பதாக அரசனிடம் அறிக்கை கொடுத்தனர். புனிதமான எலியைச் சாப்பிட்டதற்காக அவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுக்கப்பட்டது. ஆனால் எலித்துறை மந்திரி தன்னுடைய தம்பி பெயரில் வெளிநாடுகளுக்கு எலிக்கறி ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்தார். அது கோவூர் நாட்டில் பிறந்த குழந்தை முதல் திம்மன் வரை தெரிந்த பரமரகசியம்.\nஇப்படியே கோவூர் நாட்டில் எலிகள் பெருகிப்பெருகி மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பஞ்சம் வந்து விட்டது. எலிகளுக்கும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதராகக் காணாமல் போனார்கள். திம்மனிடம் சென்று மக்கள் முறையிட்டனர். திம்மன் அவர்களை அடித்து விரட்டினான்\n“ புனிதஎலியைக் குற்றம் சொல்பவர்களுக்கு��் சிறைத்தண்டனை ” என்று அறிவித்தான். ஒவ்வொருவராக நாட்டை விட்டு அழுதுகொண்டே வெளியேறத் தொடங்கினர்.\nகோவூர் நாட்டின் தென்மூலையில் இருந்த பகுத்தறிவு மலையில் பதினைந்து பதினாறு வயது இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அங்கே இருந்த தாடிக்கிழவரிடம் கோவூர் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களைச் சொன்னார்கள். அதைக்கேட்ட தாடிக்கிழவர்,\n“ வெங்காயம்.. வெங்காயம்.. வெங்காயம்.. “\nஎன்று திட்டினார். அவர் இளைஞர்களிடம் ஓர் யோசனை சொன்னார். இளைஞர்கள் அவருடைய யோசனையைக் கேட்டு அப்படியே செய்வதாகச் சொல்லிச்சென்றனர்.\nமறுநாள் காலை திம்மன் கண்விழிக்கும்போது அவன் மீது நூறு எலிகள் உட்கார்ந்திருந்தன. கூச்சலிட்டுக் கொண்டே எழுந்தான். கட்டிலுக்குக் கீழே கால் வைக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் எலிகள். எலிகள். எலிகள். அரண்மனையில் மந்திரிகள் இல்லை. தளபதிகள் இல்லை. படைவீரர்கள் இல்லை. சேவகர்கள் இல்லை. வேலைக்காரர்கள் இல்லை. சமையற்காரர்கள் இல்லை. நேரத்துக்கு ஒரு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரர்கள் இல்லை. ஒப்பனைக்காரர்கள் இல்லை. திம்மனின் ஒவ்வொரு அசைவையும் பெரிய சாதனையாகக்காட்டும் தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் இல்லை. ஒருவரும் இல்லை. எல்லோரையும் எலிகள் தின்றுவிட்டன. திம்மன் அலறிக்கொண்டே ஓடினான். ஆனால் எலிகள் அவனைவிட வேகமாக ஓடி அவனைக் கடித்தன. பசி தாங்காமல் இருந்த எலிகள் திம்மனையும் தின்று தீர்த்தன.\nகோவூர் நாட்டிலிருந்த அத்தனை எலிகளையும் அரண்மனைக்குள் பிடித்துக் கொண்டு வந்து விட்ட இளைஞர்கள் வெளியில் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் எலிகளோடு சேர்த்து அரண்மனையைக் கொளுத்தினர். இப்போது கோவூர் நாட்டில் எலிகள் இல்லை. மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சி நடத்தினர்.\nபகுத்தறிவு மலையில் இருந்த தாடிக்கிழவரின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு அதன் படி கோவூர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், எலி, சிறார் இலக்கியம், வண்ணக்கதிர்\nபப்பி தடுமாறியது. எதிரேயும் குறுக்குமறுக்கும் யார் யாரோ வந்து போய்க் கொண்டிருந்தனர். இரண்டு அடி முன்னால் போய் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது. யாரோ,\n“ நாய்க்குக் கண்ணு தெரியுதா பாரு.. நின்னுக்கிட்டிருக்கிற ஆட்டோவில வந்து மோதுது…சூ…சூ..சூ.. “\nஎன்று ஆட்டோக்காரர் சத்தம் போட்டார். பப்பி பயந்து நடுங்கியது. பப்பிக்கு எந்தப் பக்கம் போகவேண்டும் என்று தெரியவில்லை. உடம்பில் அரிப்பு எடுத்தது. அப்படியே உட்கார்ந்து முன்காலால் சொறிந்து கொண்டது. செம்பட்டைக்கலரில் முடி கொத்து கொத்தாய் தொங்கியது. முதுமையினால் தளர்ந்து போயிருந்தது. பப்பிக்கு பதினைந்து வயதாகி விட்டது. ஒரு கண் முழுவதுமாய் பார்வை தெரியவில்லை. ஒரு கண்ணில் அரைப்பார்வை மட்டும் தெரிந்தது. பல பற்கள் உதிர்ந்து விட்டன. மோப்பசக்தியும் குறைந்து விட்டது. குரலும் ஒடுங்கி விட்டது. குரைப்பதற்காக வாயைத் திறந்தால் ஊளைச்சத்தமோ, முனகலோ தான் வருகிறது.\nஎப்படி இந்தத்தெருவுக்கு வந்தோம் என்று பப்பி யோசித்தது. பப்பியின் சொந்தக்காரர் நேற்று இரவில் பப்பியை ஒரு சாக்குப்பையில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தார். இந்தத் தெரு மூலையில் பையோடு வைத்து விட்டுப் போய் விட்டார்.\nகாலையில் போக்குவரத்துச் சத்தம் கேட்டுத்தான் பப்பி கண்விழித்தது. பப்பியின் இளமையில் படு சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு நொடி கூட சும்மா இருக்காது. அதனுடைய சொந்தக்காரரோ, அவருடைய மனைவி குழந்தைகள் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடக்கும். காலையில் பேப்பரைக் கவ்விக் கொண்டு வரும். வீசுகிற பந்தை எடுத்து வரும். இரவில் தூங்கவே தூங்காது. சின்னச்சத்தம் கேட்டாலும் காதுகளை விடைத்துக் கொண்டு உற்றுக் கவனிக்கும். அந்தச் சத்தம் ஆபத்து என்று தோன்றி விட்டால் உடனே குரைக்க ஆரம்பித்து விடும். ஒருமுறை அப்படி குரைத்ததால் பப்பியின் சொந்தகாரர் எழுந்து எல்லாவிளக்குகளையும் போட்டார். அதைப்பார்த்த திருடன் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து ஓடி விட்டான். குழந்தைகளோடு அப்படி விளையாடும். எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது பப்பி. இப்போது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். பப்பியால் முன்பு போல குரைக்கவோ, ஓடவோ, முடியவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்\nபப்பி கண்களை மூடி யோசித்தது. வயிறு பசித்தது. தெரு மங்கலாகத் தெரிந்தது. எல்லோரும் பப்பியைக் கடந்து போனார்கள். யாரும் நிற்கவில்லை. பப்பிக்குச் சோர்வாக இருந்தது. அப்படியே ஒடுங்கிப் படுத்துவிட்டது. பப்பி ஒரு கனவு கண்டது.\n” மகா..மகா.. இங்கே பாரேன் ஒரு சடைநாய்..”\n“ ஐய்..ஆமா.. நாம வீட்டுக்குக் கூட்டிட்டு போவோமா\n“ நாம கெஞ்சிக் கேட்டா ஒண்ணும் சொல்லமாட்டாரு..”\nசாக்குப்பையில் பப்பி மிதந்து கொண்டே போகிறது. வெகுநேரம் கழித்து சாக்குப்பையிலிருந்து பப்பியை யாரோ தூக்குகிறார்கள்.\n“ அட கிழட்டு நாயை எதுக்குத் தூக்கிட்டு வந்தீக.. உங்களுக்குச் சாப்பாடு போடறதே கஷ்டமா இருக்கு.. கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று அப்பாவின் குரல் கேட்கிறது.\n“ அய்யா.. அய்யா.. இருக்கட்டும்யா.. பாக்கப் பாவமா இருக்கு.. “ என்று குழந்தைகள் கெஞ்சுகின்றன. பப்பி கண்களைத் திறந்து பார்க்கிறது. அரைக்கண் பார்வையில் அது ஒரு தகரக்கூரை போட்ட பிளாட்பார்ம் வீடு என்று தெரிகிறது. அப்பாவின் முகத்தில் இருந்த கடுமை குறையவில்லை. குழந்தைகள் பிரியத்தோடு பப்பியைத் தடவிக் கொடுத்தார்கள். அந்தப்பிஞ்சு விரல்களில் வழிந்த அன்பை பப்பி உணர்ந்தது. அப்போது ஒரு வயதான கிழவி அந்த வீட்டுக்குள் வந்தாள். பப்பியைப் பார்த்தாள். குழந்தைகளைப் பார்த்தாள்.\n“ நாய்க்குச் சோறு வைச்சீகளா..பிள்ளைகளா.. என்னை மாதிரி அதுக்கும் முடியல… பாவம்..”\nஎன்று சொல்லிக் கொண்டே அடுப்பாங்கரைப் பகுதிக்குப் போனாள். அதன் பிறகு அப்பா எதுவும் சொல்லவில்லை. மகாவும் கதிரும் பப்பியைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பப்பி வாலை ஆட்டியது. லேசாய் முனகியது.\nஎல்லாம் கனவு மாதிரியே இருந்தது. ஆனால் மகாவும் கதிரும் பப்பிக்கு எதிரில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் கொஞ்சம் சோறு போட்டுக் கொண்டு வந்தார்கள். பப்பி அந்தக் குழந்தைகளைப் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்குத் தங்க நிறத்தில் சிறகுகள் முளைத்திருந்தன.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், மாயாபஜார்\n1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இதில் மூவாயிரம் மொழிகள் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகள்.\n2. இந்த மூவாயிரம் மொழிகளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றை கொண்ட மொழிகள் ஆறு மட்டுமே.\n3. தமிழ், சீனம், சமஸ்கிருதம், கிரீக், லத்தீன், ஹீப்ரு, ஆகிய மொழிகளை யுனஸ்கோ பழமையான மொழிகளாக அங்கீகரித்துள்ளது.\n4. இவற்றில் லத்தீன் வழக்கொழிந்து விட்டது.\n5. வழக்கில் இல்லாத ஹீப்ருவை இஸ்ரேல் அரசு உயிரூட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறது.\n6. கிரீக் இடையில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மெல்ல நிலைபெற்று வருகிறது.\n7. சமஸ்கிருதம் மந்திரம��ழியாக மிகக்குறைந்த நபர்களால் மனனம் செய்து ஒப்பிக்கப்படுகிறது.\n8. சீனமும், தமிழும் மட்டுமே ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செம்மொழியாக உலக அளவில் திகழ்கின்றன.\n9. சீனமொழி சித்திர வடிவத்தில் இருப்பதால் மனித உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த முடியவில்லை என்பது மொழியியலாளரின் கருத்து.\n5) பல மொழிகளின் வேர்மொழி\n6) அநுபவங்களை துல்லியமாக வெளிப்படுத்தும் மொழி\n7) பிறமொழிக்கலப்பினால் சுயம் இழக்காத மொழி\n8) இலக்கிய வளம் கொழிக்கும் மொழி\n9) உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்த தடையில்லாத மொழி\n10. கலையில் இலக்கியத்தில் தனித்தன்மை கொண்ட மொழி\n11) தனக்கென தனித்துவமிக்க மொழிக்கோட்பாடும் இலக்கணமும் கொண்ட மொழி\n11) உலகிலுள்ள மொழிகளில் தமிழ் மட்டுமே தன்னிகரில்லாத தனித்துவம் கொண்ட மொழியாகத் திகழ்கிறது.\n12) உலகில் ஏறத்தாழ பதினைந்து கோடி மக்கள் பேசும், எழுதும் பழமையான செம்மொழி தமிழ் மட்டுமே.\n13) தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், செம்மொழி, தமிழ்\n1. மொழி ஒரு இனத்தின் ஆன்மா.\n2. மொழியின் மூலமே ஒரு இனம் தன்னை அடையாளம் காண்கிறது.\n3. மொழி வெறும் தகவல் தொடர்புக்கருவியல்ல. அது ஒரு பண்பாட்டின் ஆணிவேர்.\n4. மொழி ஒரு இனத்தின் இரத்த ஓட்டம். அது ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் அந்த இனம் தனித்துவத்துடன் தன்னை நிலை நிறுத்தமுடியும்.\n5. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழித்தால் போதுமானது.\n6. எந்த ஒரு மொழியும் எந்த மொழிக்கும் எதிரியல்ல.\n7. ஆனால் எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.\n8. ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்வில் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியின் வழியாகவே சிந்திக்கிறான்.\n9. மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அந்த இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்று விழுமியங்கள் இருக்கின்றன\n10. தன்னுடைய மொழியை அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இனத்தின் கடமை.\nLabels: இலக்கியம், இனம், உதயசங்கர், தமிழ்., மொழி\nமுன்பு ஒரு காலத்தில் இந்தியாவின் வடக்கு திசையில் புளுகு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் யார் பெரிதாகப் புளுகுகிறார்களோ அவர்களே ராஜா. அதைவிட கொஞ்சம் குறைவாகப் புளுகுகிறவன் முதல் மந்திரி. அதைவிட ஒரு படி குறைவாகப் புளுகுகிறவன் ராணு�� மந்திரி. அப்படியே நிதி மந்திரி, உணவு மந்திரி, என்று வரிசையாகப் பதவிகள் கிடைக்கும். யார் நன்றாகப்புளுகுகிறார்கள் என்று முடிவு சொல்வதற்கு புளுகு மந்திரி ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புளுகுப்போட்டி நடத்தி எல்லோரையும் தேர்வு செய்வார்.\nஇப்போது அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த ராஜாவின் பெயர் அண்டப்புளுகன். முதல்மந்திரியின் பெயர் அண்டாப்புளுகன், ராணுவ மந்திரியின் பெயர் குண்டாப்புளுகன், நிதி மந்திரியின் பெயர் கொப்பரைப்புளுகன், வெளியுறவுத்துறை மந்திரியின் பெயர் செப்பானைப்புளுகன், இப்படியே குத்துப்போணி புளுகன், சருவச்சட்டிப்புளுகன், வாணெலிப்புளுகன், கெண்டிப்புளுகன், தம்ளர்புளுகன், என்று அவர்கள் சொல்கிற பொய்களுக்கு ஏற்ப பெயர் வைத்துக் கொண்டார்கள். மக்கள் பாவம் இவர்கள் சொல்கிற பொய்களைக் கேட்க முடியவில்லை. எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.\n அப்படி என்ன புளுகி விட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள்\nராஜா அண்டப்புளுகன், “ நான் பிறக்கும் போதே என் தலையில் கிரீடத்துடன் தான் பிறந்தேன்..” என்று சொல்லுவான். யாராவது அம்மாவின் வயித்துக்குள்ளே கிரீடத்துடன் இருக்க முடியுமா அப்புறம் கிரீடம் எப்படி வயித்துக்குள்ளே வந்துச்சுங்கிற கேள்வியும் இருக்கு.\nமுதல் மந்திரி அண்டாப்புளுகன், “ நான் நடந்து போனா கடல் ஒதுங்கி வழி விட்டுரும்..”\nஎன்று சொல்லுவான். சாலைகளில் உள்ள பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீர் கூட வழி விடாது. குண்டாப்புளுகன், “ நான் வாயைத்திறந்தா ஒரு லட்சம் படை வீரர்கள் என் வாயிலேர்ந்து வருவாங்க..”\nஎன்றான். ஆனால் குண்டாப்புளுகன் வாயிலிருந்து அவன் நேற்று தின்ற பிரியாணியின் கெட்டுப்போன வாசனை தான் வந்தது. கொப்பரைப்புளுகன்,\n“ என் உடலின் அத்தனை ஓட்டைகள் வழியாகவும் தங்கக்காசு கொட்டும்..\nஎன்று சொல்லுவான். ஆனால் அவன் உடலிலிருந்து கத்தாழை நாற்றம் அடிக்கும் வியர்வை தான் கொட்டும். அப்புறம் என்ன\n“ நான் ஊம்னு சொன்னாப்போதும் உலகத்திலுள்ள அத்தனை நாட்டு ராஜாக்களும் தங்களுடைய நாட்டைச் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விடுவார்கள்..\nஎன்பான். ஆனால் எந்த நாட்டுக்கும் வரக்கூடாது என்று செப்பானைப்புளுகனுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல.\nதினமும் அரசாங்க அறிவிப்புகள் வேறு வரும். இனி யாரும் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. தினமும் நம்முடைய குலதெய்வமான எலிமூத்திரத்தை குடித்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடும் என்றோ புளுகு நாட்டு கடலுக்கடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கற்காலப்பாலம் இருக்கிறது அதனால் இனிமேல் மக்கள் அந்தப் பாலத்தில் தான் நடந்து செல்ல வேண்டும் என்றோ பூனையின் தலையை யானைக்கு வைத்துத் தைத்து மருத்துவத்தில் வெற்றி கண்ட நாடு என்பதால் இனி பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நம் மூதாதையர் சொன்ன பாம் ஹீரீம்..மாம் ஹிரீம் என்ற மந்திரத்தைச் சொன்னால் போதும். ஆபரேஷன் நடந்து விடும் என்றோ மழை பெய்ய எல்லோரும் டம்ளருக்குள் உட்கார்ந்து மழையே மழையே போ போ என்று ஆங்கிலத்தில் பாடவேண்டும் என்றோ விசித்திரமான அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். இதையெல்லாம் மக்கள் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா என்று புளுகர் படை ஒன்று கண்காணிக்கும்.\nபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் புளுகு மூட்டைகள் தினசரி அவிழ்த்து விடப்பட்டன. அண்டப்புளுகன் காலடி பட்டால் மண் பொன்னாகிறது. அண்டாப்புளுகன் கை பட்டால் வயலில் நெல் தானாக விளைகிறது. ஏனெனில் பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது அண்டப்புளுகன் தானே.\nமக்களுக்கு வாழவழியில்லை. விவசாய நிலங்களில் வீடுகள் வந்து விட்டன. படித்தவர்களுக்கு வேலையில்லை.ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். புளுகு நாட்டின் கடைக்கோடியில் அண்டப்புளுகன் ஆட்சியைப் பிடிக்காத சில இளைஞர்கள் கூடி மக்கள் படுகிற துயரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே இருந்த இளைஞன் மகிழன்\n“ அடுத்த போட்டியில் நாம் கலந்து கொண்டு. இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம்..” என்றான். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.\nஐந்து ஆண்டு முடிந்து புளுகுப்போட்டி தொடங்கியது.\nஅண்டப்புளுகன் தன்னுடைய புளுகைச் சொன்னான்.\n“ நான் பிறந்த அடுத்த நிமிடமே டிஜிடல் கேமிராவில் படம் பிடித்தேன்.. அந்தப் புகைப்படம் இதோ..” என்று ஒரு குழந்தையின் விரலில் கேமிராவின் வார் இருப்பதைப்போல இருந்த படத்தைக் காட்டினான். உடனே புளுகு மந்திரி “ ஆகா.. ஆகா.. எப்பேர்ப்பட்ட புளுகு அடுத்த ஐந்த��� வருடத்துக்கும் இவரே ராஜா..” என்று சொல்லி முடிக்கும் முன்னால் மகிழன் முன்னால் வந்தான்.\n“ இருங்கள் புளுகு மந்திரியாரே என்னுடைய புளுகையும் கேளுங்கள். அப்புறம் முடிவு பண்ணுங்கள்…”\nஅண்டப்புளுகனும் புளுகு மந்திரியும் மகிழனை அலட்சியமாகப் பார்த்தார்கள். இவன் என்ன புளுகப்போறான் புளுகுவதற்கு என்றே பிறந்தவர்கள் தாங்கள் தானே என்ற இறுமாப்பில்,\n“ ம்ம் நீ யார் உன் பெயர் என்ன.. “ என்றார்கள். மகிழன்,\n“ ஐயா என் பெயர் ஆகாசப்புளுகன். நமது அண்டப்புளுகன் பிறந்த பிறகு தான் டிஜிடல் கேமிராவில் படம் எடுத்ததாகச் சொன்னார். நான் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதே டிஜிடல் கேமிராவில் என்னையே படம் எடுத்திருக்கிறேன்..”\n“ என்னது அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதா புளுகறதுக்கும் ஒரு அளவில்லையா\nஎன்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் சிரித்துக்கொண்டே,\nஎன்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்த படங்களைக் காட்டினான்.\n“ இந்தப்படங்கள் கருப்பாக இருக்கின்றன.. நான் ஏத்துக்கிடமாட்டேன்..” என்று புளுகு மந்திரி சொன்னான். மகிழன் உடனே,\n“ இருட்டிலிருந்து எடுத்ததாலே இருட்டாருக்கு.. என்ன மக்களே என்ன சொல்றீங்க “ என்று சுற்றியிருந்த மக்களைப் பார்த்துக் கேட்டான். உடனே மக்கள்,\n“ ஆமா இதுதான் ஆகாசப்புளுகு.. ஆகாசப்புளுகன் வாழ்க “ என்று கத்தினார்கள். வேறுவழியில்லாமல் புளுகு மந்திரி மகிழனையே புளுகு நாட்டின் ராஜாவாக முடி சூட்டினான். ராஜா மகிழன் முடி சூட்டியவுடன் செய்த முதல் வேலை அண்டப்புளுகனையும் அவனுடைய ஆட்களையும் நாட்டை விட்டே துரத்தினான். புளுகு நாட்டின் பெயரை அறிவுநாடு என்று மாற்றினான். ஆட்சியில் மக்களையும் பங்கெடுக்க வைத்தான்.\nஅறிவுநாடு அறிவுள்ள நாடாகத் திகழ்ந்தது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கதை, சிறார் இலக்கியம்\nஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு - தாஸ்தோயேவ்ஸ்கி நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை\nநூல் வெளியீடு - நூல்வனம்\nதொடர்புக்கு - 91765 49991.\nLabels: இலக்கியம், உதயசங்கர், தாஸ்தோவ்ஸ்கி, ஸ்ருதி டி.வி. நூல்வனம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nகருப்பையாவின் வனம் உதயசங்கர் கருப்பையாவுக்கு நினைவு தப்பித் தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. நாடி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் க...\nசரக்கொன்றைப்பூக்கள் உதயசங்கர் உலகம்மை சித்தி இறந்த பதினாறாவது நாள் விசேசத்துக்கு வந்த அய்யர் பிண்டம் வைத்து கருமாதிச்சடங்குகளை ...\nமீசை உதயசங்கர் முதன் முதலாக கிட்டு அதைச் சொன்னபோது கோபால் நம்பவில்லை. அடங்காத கோபத்துடன் கிட்டுவோடு சண்டைக்குப் போனான். அவன...\nஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்\nஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் தமிழில் குழந்தை ப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அப...\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் உதயசங்கர் இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் அந்தத் தலை விரிந்த கூந்தல் சுற்றிலும் விசிறிக...\nதீண்டாமைச்சுவரின் கொலைகள் ... - ஆதவன் தீட்சண்யா\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசெம்மொழி 1. உலகில் சுமார் ஆறாயிரம் மொழிகள் இருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2005/06/blog-post_30.html", "date_download": "2019-12-09T15:10:05Z", "digest": "sha1:T43PDGYPF2RJSKRZ5J2BIWH57KJBHASU", "length": 6520, "nlines": 152, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: சேது", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவியாழன், ஜூன் 30, 2005\nஇப்போது மேளதாளத்தோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்துவதே இப்பதிவின் நோக்கம். கீழ்க்கண்ட சுட்டிகளில் இது குறித்த அரிய தகவல்களைப் படிக்கலாம் (மற்றும் கேட்கலாம்):\nBBC தமிழோசையில் இடம்பெற்ற குறிப்புகளும் செவ்விகளும் - தமிழ்த் தாத்தாவும் பேரனும் அளித்த செவ்விகள், மற்றும் சுற்றுச்சூழல் துறை நிபுணர் அருணாசலம் அளித்த (தமிங்கிலச்) செவ்வி.\nFrontlineஇல் வந்த, மீனவர்களின் அச்சங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்தும் ஆங்கிலக் கட்டுரை\nஒரு தமிழ் வலைப்பதிவில் இது குறித்து ஒரு பழைய பதிவு. - திண்ணையிலி��ுந்து எடுத்துப் போட்டதாம். கொஞ்சம் எழுத்துப் பிழைகள் காணப்படலாம். மேலும், Firefoxஇல் பக்கம் முழுவதுமாகத் தெரிவதில்லை. Edit > Select All செய்தால் முழு கட்டுரையைப் படிக்கலாம். Worth the trouble\nஇத்திட்டத்திற்கு லோகோ (logo) வேறு தயாரித்து விட்டார்களாம். நான் கூடத்தான். இதோ:\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/30/2005 08:16:00 பிற்பகல்\nஜூலை 04, 2005 8:51 முற்பகல்\nசோலையே, என் நிலத்தில் பசுமையைப் பரப்பியதற்கு நன்றி :)\nஜூலை 04, 2005 11:50 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபடித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/recent/", "date_download": "2019-12-09T15:43:27Z", "digest": "sha1:WJIQXFLQAIW72NDWSULHJMXQDRK6WYQH", "length": 5586, "nlines": 134, "source_domain": "www.christsquare.com", "title": "RECENT | CHRISTSQUARE", "raw_content": "\nஅல அல அல அலையா வீசுன என் ...\nநற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவு பரியந்தம் நடத்திடுவார் ...\nஉன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே ...\nஎன் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா என் ...\nஎருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் ...\nஎனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற ...\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த உண்மை கதை, ...\nஒரு நாள் ஒரு மனிதன் தன் சபைப் ...\nதகப்பனே நல்ல தகப்பனே என்னை தாங்கிடும் நல்ல ...\nஅல அல அல …\nநற்கிரியை என்னில் துவங்கியவர் …\nஉன்னதத்தில் உயர்ந்தவரே உயர் …\nஎன் கண்ணீருக்கு பதில் …\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/22265-rbi-explain-news-about-sold-gold.html", "date_download": "2019-12-09T16:11:56Z", "digest": "sha1:BQ4U2Z3NERSORJABRHPMEFBEORIWRRB3", "length": 9244, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததா?", "raw_content": "\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவசேனா காட்டம்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nஇந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததா\nமும்பை (28 அக் 2019): இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்த ட்விட்டர் பதிவில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாதந்தோறும் கணக்கிடப்படும் புள்ளி விவரங்களை வாரந்தோறும் என மாற்றியதால் தங்கத்தின் விலையில் சர்வதேச சந்தை விலைப்படி ஏற்ற இறக்கம் காணப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n« பிரதமர் மோடி இன்று சவூதி பயணம் சிறப்பான வெற்றி - சல்மான் குர்ஷித் பெருமிதம் சிறப்பான வெற்றி - சல்மான் குர்ஷித் பெருமிதம்\nஆடம்பர திருமணம் இதுதானாம் - மூளையைப் பிழிந்து நடத்தியிருக்கிறார்கள்\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் நெட்டி…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nரூ 2000 செல்லாது என்ற வதந்திக்கு கிடைத்த பரிசு கொலை\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nஇரண்���ாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் ந…\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அ…\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9260-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2-302?s=af40c99b2357842d138323a6c693fb51&mode=hybrid", "date_download": "2019-12-09T14:55:15Z", "digest": "sha1:LUG3WUVJJJRMCBUFA3UOJCAI6YJL4YTZ", "length": 15099, "nlines": 221, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமிலĮ", "raw_content": "\nஇந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமிலĮ\nThread: இந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமிலĮ\nஇந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமிலĮ\nஇந்திய வீரர்களுக்கு 7 மாதங்களாக சம்பளமில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியினருக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகின் செல்வந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் சபையில் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய நாணயப்படி 1.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 1.600 கோடி ரூபாவில் இருந்து 1.800 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண தொடர் முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண தொடர் வரையான காலப் பிரிவுக்கான இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.\nஇந்த காலப்பிரிவில் இந்திய அணி 5 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் நவம்பர் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுப் பயணம், ஜனவரி பெப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.இந்திய கிரிக்கெட் சபை சம்பளத்தை காலதாமதமாக வழங்குவது இது முதல் முறையல்ல. இந்திய அணியின் உடற்பயிற்சி இயக்குனராக இருந்த அன்ட்ரூ வைபஸ் தனது பதவிக் காலத்தில் 5 மாதத்துக்கு பின்னரே சம்பளம் பெற்றார். அதேபோன்று பயிற்சியாளராக இருந்த ஜோன் ரைட்டுக்கு 7 மாதம் கழித்துத்தான் சம்பளம் வழங்கப்பட்டது.\nஇது குறித்து இந்திய அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி அளித்த போது, இந்திய அணிக்காக நான் பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். பல முறை சம்பளம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் பெற்றுள்ளேன் என்றார்.\nஎனினும், இது பிரச்சினையே அல்ல என இந்திய கிரிக்கெட் சபை பிரதி தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்திய அணியினருடனான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அவர்களின் சம்பளம் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்படும். வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது தயாராகி வருகிறது. மற்றபடி இது பிரச்சினையே அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா (இந்திய நாணயப்படி) சம்பளமாக வழங்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இது தவிர வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் மற்றும் போனசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nவிழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்\nஇது ஒரு பிரச்சனையேயில்லை நம் வீரர்களுக்கு, ஏனெனில் கிரிக்கெட் ஆடுவது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. நிரந்தர தொழில் விளம்பரம். அதில் அவர்கள் கிரிக்கெட் விளையாடி வரும் பணத்தைவிட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆகையால் அவர்களை டீமில் வைத்திருந்தாலே நம் வீரர்களுக்கு போதுமானது. சம்பளம் தேவையேயில்லை.\nஎப்பொழுது இடம் போய்விடுமோ என்ற கவலை வரும்பொழுது ஒரு 50 அல்லது 100 அடித்துவிடுவார்கள். பந்து வீச்சாளர்களாக இருந்தால் ஒரு மூன்று அல்லது நான்கு விக்கெட் எடுத்துவிடுவார்கள். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆட்டத்திற்கு கவலையில்லை. அதன்பிறகு மறுபடியும் மேலே சொன்னபடி செய்யவேண்டும். அப்படி செய்துவிட்டால் அவர்களுடைய இருக்கை மறுபடியும் காப்பாற்றப்படும். இடையிடையே ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற தொடர்கள் மூலம் கொஞ்சம் கனிசமாக ரன் குவிக்கலாம். இதைத்தானே நம் வீரர்கள் இதுவரை செய்துவருகிறார்கள். இது ஒன்றும் மாறப்போவதில்லை.\nஉழைப்புக்கு ஊதியம். இதுதான் எனது கொள்கை. இந்த ஏழு வருட காலத்தில் இந்திய அணியினர் உழைத்தது குறைவு. அதனால் சம்பளம் வழங்கவில்லையோ ஒருவேளை சம்பளம் ஒழுங்காக வழங்கப்படிருந்தால் உலகக்கிண்ணத்தை தட்டி வந்திருப்பார்களோ ஒருவேளை சம்பளம் ஒழுங்காக வழங்கப்படிருந்தால் உலகக்கிண்ணத்தை தட்டி வந்திருப்பார்களோ எது எப்படியோ இந்திய கிரிக்கட் அணி எல்லாப்பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு எழுந்து வந்தால் சந்தோசமே.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் கோச் | இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/11/blog-post_30.html", "date_download": "2019-12-09T15:54:55Z", "digest": "sha1:Y5L6CP3XTIJKAXDG7WQ5MRDPUVLDFSYE", "length": 5711, "nlines": 67, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "ஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது", "raw_content": "\nHomeNewsஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nமங்களூரில் நடைப்பெற்று வரும் இரண்டு தின (29, 30 நவம்பர்) இலக்கிய கருத்தரங்கில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது பேசுகையில், \"நான் மதராசாவில் அடிப்படை படிப்பை பெற்றேன். அது செமிடிக் மதங்களில் ஒன்று. நீங்கள் ஒரு முஸ்லீம் இல்லையென்றால், ஜன்னத் (சொர்க்கம்) செல்ல முடியாது; கிறிஸ்தவர் இல்லையென்றால், நீங்கள் மீண்டும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. செமிடிக் மதம் தங்கள் மதத்தைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறது. ஆனால் ஹிந்து மதத்தில் நீங்கள் சிவனை வணங்குகிறீர்கள், விஷ்ணுவை வணங்குகிறீர்கள், கோவில்களுக்கு சென்றாலும், செல்லவில்லையென்றாலும், கடவுளை நம்பினாலும், நம்பாவிட்டாலும் நீங்கள் ஹிந்துவாக இருக்க முடியும். எனவே இது மிகவும் சகிப்புத்தன்மையுள்ள மதங்களில் ஒன்ற���கும். இது காலத்தின் தேவையும் கூட. இன்றைய நவீன உலகத்திற்கு ஹிந்து மதம் போன்ற ஒரு மதம் தேவை. நான் உங்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால் - முஸ்லீம் சமூகத்தின் தீவிர மதக் குழுவுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நான் அவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், பாகிஸ்தான் போன்ற ஒரு தனி நாட்டை முஸ்லிம்களுக்குக் கொடுத்த பிறகும், இந்தியா மதச்சார்பற்றதாக நாடாக இருக்கிறதென்றால் ஹிந்துகள் பெரும்பான்மையாக இருப்பதால் மட்டுமே. முஸ்லீம் பெரும்பான்மை நாடாக இருந்திருந்தால், அதற்கு ஒருபோதும் மதச்சார்பற்ற நாடு இருக்காது. எனவே ஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும்'. என்றார்.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-12-09T15:45:04Z", "digest": "sha1:JI5MZQ5CSLWEB5CISHT2I5WW3AEJ6LQT", "length": 4616, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கையராக மகுடம் சூடினார் சங்ககக்காரா |", "raw_content": "\n2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கையராக மகுடம் சூடினார் சங்ககக்காரா\nமுன்னோடி வணிக இதழ் எல்எம்டி தனது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கையர் விருதை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காராவுக்கு அறிவித்துள்ளது.\nசங்கக்காரா உலகின் எந்தப் பகுதியிலும் சொற்பொழிவு ஆற்றிய ஒரு சில இலங்கையர்களில் ஒருவர் என எல்எம்டி தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் பீமன்யா லட்சுமன் கதிர்காமருக்கு பிறகு வருடாந்த விருதை இரண்டு முறை வென்ற இரண்டாவது இலங்கையர் சங்கக்காரர் என்று குறிப்பிட்டுள்ளது.\nமேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) தலைவர் பதவிக்கு முதல் வெளிநாட்டவராக சங்கக்காரா நியமிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் அவரின் பெயர் இரண்டாவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகுமார் சங்கக்காரா இலங்கையின் முன்னணி நற்பெயரை உருவாக்குபவர் அல்லது பிராண்ட் தூதர் என்ற கிரீடத்தை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணிந்துள்ளார், மேலும் இலங்கையர்களுக்கு அனைத்து தரப்பு, அனைத்து இனங்கள், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் பலவற்றிலிருந்து ஊக்கமளித்துள்ளார்.\n2019 சிறந்த இலங்கையராக தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கக்காரா, உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சிலர் செய்ததைப் போல தனது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nதாய் நாட்டிற்கு இன்னும் நற்பெயரையும் வலிமையும் அவர் சேர்க்க வேண்டும் என எல்எம்டி தெரிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=79804", "date_download": "2019-12-09T15:10:14Z", "digest": "sha1:WJEYIK4BCMUW6CZDYLEYGMBDLNUSAFJK", "length": 6246, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "முத்தக்காட்சியால் ‛நோ' சொன்னாரா சாய் பல்லவி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுத்தக்காட்சியா��் ‛நோ' சொன்னாரா சாய் பல்லவி\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 16:52\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் தேவரகொண்டா. நடிகை ராஷ்மிகாவுடன் இவர் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் ஜூலை 26ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான டிரைலரில் ராஷ்மிகா உடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.\nஇப்படத்தில் முதலில் நாயகியாக சாய் பல்லவி தான் நடிக்க இருந்தார். ஆனால் அவர் விலகவே, ராஷ்மிகா நடித்தார். சாய்பல்லவி நடிக்க மறுத்ததன் காரணம் வெளியாகி உள்ளது. டியர் காம்ரேட் கதை பிடித்திருந்தாலும், விஜய் தேவரகொண்டா உடன் லிப் லாக் முத்தக்காட்சி இருந்ததால் மறுத்துவிட்டாராம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nடிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168'\nஉதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ்\n49 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட நடிகை சாரதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/redmi-tv-40-inch-with-full-hd-screen-launched-023608.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T15:12:18Z", "digest": "sha1:XHVSXFNBNZE6PTWZ4K2YTLSSCRPHDN73", "length": 18412, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.! | Redmi TV 40-inch with Full HD screen launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n5 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n5 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nNews \"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.\nரெட்மி நிறுவனம் மலிவு விலையில் தனது 40-இன்ச் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிக வரவேற்ப்பை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட 40-இன்ச் ரெட்மி டிவி ஆனது முழு எச்டி(Full HD) ஸ்கிரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz refresh rate, 178 டிகிரி கோணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nஇந்த 40-இன்ச் ரெட்மி டிவி சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்குக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது,அதன்படி\nகார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர்ட் அம்லோஜிக் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதனுடன் 1.4ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் மாலி-450 எம்பி2 ஜிபயு வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்கமிங் அழைப்பு ஒலி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்த டிராய்\n40-இன்ச் ரெட்மி டிவி மாடல் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் பேட்ச்வால் யுஐ மற்றும் XiaoAI வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் மொத்த எடை 6.1கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம். அடேங்கப்பா எவ்ளோ பெரிய சலுகை.\nடால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் 2.0பிளஸ்\nபுதிய 40-இன்ச் ரெட்மி டிவி ஆனது 2x8W ஸ்பீக்கர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, பின்பு2.4GHz வைஃபை, 2 எச்டிஎம்ஐ போர்ட்,\n1யுஎஸ்ப போர்ட், 1ஏவி இன்டர்ஃபேஸ், அனலாக் சிக்னல் டிடிஎம்பி இன்டர்ஃபேஸ், ஈதர்நெட் போர்ட்\nஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் 2.0பிளஸ் அவுட்டையும் ஆதரிக்கிறது இந்த ரெட்மி டிவி மாடல்.\nஇப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி டிவியில�� பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 70-இன்ச் டிவி மாடலை விட சிறந்த அம்சங்களுடன் இந்த 40-இன்ச் டிவி சாதனம் வெளிவந்துள்ளது.\n40-இன்ச் டிவி மாடலின் விலை\nஇப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி மாடலின் விலை யுவான்(Yuan)999-ஆக உள்ளது. இந்திய விலை மதிப்பில் ரூ.10,059-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்தியாவில் ரெட்மி 40-இன்ச் டிவியின் அறிமுகம் பற்றி தகவல் எதுவும் இல்லை, ஒருவேளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றால் உடனே அப்டேட் தருகிறோம்.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nரெட்மி 8 சீரிஸ் கொண்டாட்டம்: 3 மாதங்களில் 1 கோடி யூனிட்கள் விற்பனை\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசரியான போட்டி: ரியல்மி X2 ப்ரோ Vs ரெட்மி K20 ப்ரோ: எது சிறந்தது\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nரெட்மி 8 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை டிசம்பர் 1.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nஇன்று விற்பனைக்கு வரும் அட்டகாசமான ரெட்மி நோட் 8ப்ரோ.\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425904", "date_download": "2019-12-09T15:38:04Z", "digest": "sha1:L7P4YII3SRPUJTYCH24PEJ3RAO4JZZ5E", "length": 26864, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு!| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 5\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 4\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\nஇந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 24\nபெண்ணை கொன்று பிணத்துடன் உறவு; போதையில் கொடூரம் 59\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 78\nதனி தீவில் ஹிந்து நாடு: நித்தியானந்தா முயற்சி\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 182\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nதென்மாவட்டங்களுக்கான '2 தமிழ்நாடு கடற்படை என்.சி.சி.,' மதுரை கலைநகரில் உள்ளது. இதன் கமாண்டராக இருப்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த வி.பி.செந்தில். இந்தியா சார்பில் தனி ஒருவராக வியட்நாம், கம்போடியா, லாவோஸ் நாடுகளில் அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்தவர். இதற்காக வியட்நாம் அரசின் சர்வதேச விருது பெற்றவர்.இவரது முயற்சியால் இந்தாண்டு மதுரை பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி (தேசிய மாணவர் படை) என்.சி.சி., மாணவர்கள் 35 பேர் தமிழக அளவில் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு அவரை சந்தித்தோம்.\nn என்.சி.சி.,யால் என்ன பலன்பத்தாம் வகுப்பு முதல் எதுவரை படிக்கிறாமோ அதற்கேற்ப இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. என்.சி.சி.,யில் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.n என்.சி.சி., ஆரம்பித்ததன் நோக்கம்பத்தாம் வகுப்பு முதல் எதுவரை படிக்கிறாமோ அதற்கேற்ப இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. என்.சி.சி.,யில் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆனால் அதுகுறித்��� விழிப்புணர்வு இல்லை.n என்.சி.சி., ஆரம்பித்ததன் நோக்கம்போரின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த முடிவானது. அதற்காக 1948ல் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு, சில அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.n பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., பணி எப்படிபோரின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த முடிவானது. அதற்காக 1948ல் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு, சில அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.n பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., பணி எப்படிபள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., ராணுவம், கப்பல், விமானப்படை பிரிவுகளில் ஏதாவது ஒன்று இருக்கும். மதுரை உட்பட 12 மாவட்டங்களில் என்.சி.சி., கடற்படை உள்ளது. பள்ளிகளில் 1500 மாணவர்களும், கல்லுாரிகளில் 50 மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்களை மாநில, தேசிய அளவில் நடக்கும் பல்வகை திறனறிவு போட்டிகளில் பங்கேற்க வைக்கிறோம். இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடுகளில் அரசு செலவில் சென்று போர் கப்பல், போர் நடக்கும் விதம் குறித்து அறிந்து வருகிறார்கள்.n மதுரை மாணவர்கள் சென்றுள்ளார்களாபள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., ராணுவம், கப்பல், விமானப்படை பிரிவுகளில் ஏதாவது ஒன்று இருக்கும். மதுரை உட்பட 12 மாவட்டங்களில் என்.சி.சி., கடற்படை உள்ளது. பள்ளிகளில் 1500 மாணவர்களும், கல்லுாரிகளில் 50 மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்களை மாநில, தேசிய அளவில் நடக்கும் பல்வகை திறனறிவு போட்டிகளில் பங்கேற்க வைக்கிறோம். இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடுகளில் அரசு செலவில் சென்று போர் கப்பல், போர் நடக்கும் விதம் குறித்து அறிந்து வருகிறார்கள்.n மதுரை மாணவர்கள் சென்றுள்ளார்களாதியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் அன்புச்செல்வி, பாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் தேசிய அளவில் வெற்றி பெற்றனர். இதில் அன்புச்செல்வி தவிர மற்ற இருவரும் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் நாடுகளுக்கு போர் கப்பலில் 40 நாட்கள் பயணித்து கடற்படையின் பணிகள் குறித்து அறிந்தார்கள்.அதேபோல் இந்திய குடியரசு தின போட்டியில் போர் கப்பல் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்று தியாகராஜர் கல்லுாரி மாணவர் அஸ்வின் பாலாஜி ரஷ்யா சென்றார். கப்பல்களுக்கு இடையே தொலை தொடர்பு பாதிக்கப்படும்போது கொடி சைகை மூலம் தொடர்பு கொள்ளும் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர் லோகேஷ் வெற்றி பெற்றார். படகு இயக்க போட்டியில் தேனி எச்.கே.ஆர்.எச்., கல்லுாரி வினிதா, தியாகராஜர் கல்லுாரி தேவி தங்கம் வென்றனர்.n மதுரையில் பயிற்சி அளிக்க கடல் வசதி இல்லையே, பிறகு ஏன் இங்கு என்.சி.சி., கடற்படை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதுதியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் அன்புச்செல்வி, பாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் தேசிய அளவில் வெற்றி பெற்றனர். இதில் அன்புச்செல்வி தவிர மற்ற இருவரும் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் நாடுகளுக்கு போர் கப்பலில் 40 நாட்கள் பயணித்து கடற்படையின் பணிகள் குறித்து அறிந்தார்கள்.அதேபோல் இந்திய குடியரசு தின போட்டியில் போர் கப்பல் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெற்று தியாகராஜர் கல்லுாரி மாணவர் அஸ்வின் பாலாஜி ரஷ்யா சென்றார். கப்பல்களுக்கு இடையே தொலை தொடர்பு பாதிக்கப்படும்போது கொடி சைகை மூலம் தொடர்பு கொள்ளும் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர் லோகேஷ் வெற்றி பெற்றார். படகு இயக்க போட்டியில் தேனி எச்.கே.ஆர்.எச்., கல்லுாரி வினிதா, தியாகராஜர் கல்லுாரி தேவி தங்கம் வென்றனர்.n மதுரையில் பயிற்சி அளிக்க கடல் வசதி இல்லையே, பிறகு ஏன் இங்கு என்.சி.சி., கடற்படை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதுமதுரை மைய பகுதியாக இருப்பதால் தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு நீர் நிலைகளில் பயிற்சி அளித்து வருகிறோம். சமீபத்தில்கூட தேனி எச்.கே.ஆர்.எச்., கல்லுாரியில் பயிற்சி அளித்தோம். இதற்காக பழுதான படகுகளை சரிபார்த்தோம். துடுப்புகளை துாத்துக்குடியில் இருந்து வாங்கி பயன்படுத்தினோம். இதுபோன்ற முயற்சியால்தான் இம்முறை 35 மாணவர்கள் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்தனர்.n கடற்படையில் சேர தேவை என்னென்னஅடிப்படை ஆங்கில அறிவு அவசியம். மற்றபடி ஆர்வம் இருந்தால் போதும். நாங்களே அதற்கு வழிகாட்டுகிறோம். கடற்படையில் மட்டுமல்ல, ராணுவம், விமானப்படையிலும் சேரும் வழிமுறைகளை கூறுகிறோம்.n என்.சி.சி., இல்லாத பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் எப்படி அணுகுவதுபள்ளி, கல்லுாரி நிர்வாகம் விரும்பினால் என்.சி.சி.,யை கொண்டு வரலாம். விரும்பினால் எங்களிடம் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 மாணவர்கள் வேண்டும், பரேடு நடத்த இடம் வ���ண்டும். இதுபோன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வோம். 2 ஆயிரம் மாணவர்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், 'சீனியாரிட்டி'அடிப்படையில் அனுமதி வழங்குவோம். ஆண்டுதோறும் அவர்களின் பணியை ஆய்வு செய்வோம்.n பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் விரும்பி விண்ணப்பிக்கின்றனவா12 மாவட்டங்களில் 15 பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., கடற்படை உள்ளது. 25 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அது ஆய்வில் உள்ளது,n மாணவர்கள் ஆர்வம் எப்படிகடந்த 55 ஆண்டுகளில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழக மாணவர்கள் திறமை இருந்தும் ஜொலிக்க முடியவில்லை. இப்போது எங்களது முயற்சியால் விழிப்புணர்வு ஏற்பட்டு என்.சி.சி., யில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.n இந்திய கடற்படையில் சேருவது எப்படிஆண்டுதோறும் மே - ஜூன், நவ., - டிச.,ல் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாகும். கல்வித்தகுதிக்கேற்ப விண்ணப்பித்து சில தேர்வுகளில் வெற்றி பெற்று சேரமுடியும். வயது தகுதி முக்கியம். இதனால் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஒருவேளை பிளஸ் 2 மாணவர் விரும்பினால் கேரளா கண்ணுார் மாவட்டம் எழிமலா எனுமிடத்தில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் சேர்ந்து 4 ஆண்டுகள் படித்து 21 வயதில் ஆபீசராக வரலாம், என்றார். கமாண்டர் வி.பி. செந்தில்\nஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்\nவந்தது தெரியும்... போனது எங்கே மண் அள்ளும் வாகனங்கள்:புதிது வாங்க விரைவில் ஒப்பந்தம்(3)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்\nவந்தது தெரியும்... போனது எங்கே மண் அள்ளும் வாகனங்கள்:புதிது வாங்க விரைவில் ஒப்பந்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426471", "date_download": "2019-12-09T15:09:26Z", "digest": "sha1:JOR72ASXFMCGDF4IVKFUAUI5H6QEDNYL", "length": 16551, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி பெண் டாக்டருக்கு காப்பு| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ...\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்�� மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 1\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 7\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 13\nகபடி: இந்திய பெண்கள் 'தங்கம்' 3\nபோலி பெண் டாக்டருக்கு காப்பு\nதிருவண்ணாமலை: கருக்கலைப்பில் ஈடுபட்டு, நான்கு முறை கைதான, போலி பெண் டாக்டர், இரண்டாவது முறையாக, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத, போலி பெண் டாக்டர் ஆனந்தி, 50, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததால், கடந்த ஆண்டு டிசம்பரில், கைது செய்யப்பட்டார்.விசாரணையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்பு செய்ததும், மூன்று முறை கைதாகி, ஜாமினில் வெளியே வந்து, தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர், பிற மாவட்டங்களுக்கு சென்று, கருக்கலைப்பில் ஈடுபட்டார். இதையடுத்து, கடந்த மாதம், ஆனந்தி மற்றும் அவருக்கு உதவி யாக இருந்த நவீன்குமார், 20, ஆகியோர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், எஸ்.பி., சிபிசக்கரவர்த்தியின் பரிந்துரையின்படி, கலெக்டர் கந்தசாமி, போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் நவீன்குமார் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இருவரும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\n'நீட்' ஆள் மாறாட்டம் நிபந்தனை தளர்வு\n1.5 கிலோ தங்கம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ண��ைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீட்' ஆள் மாறாட்டம் நிபந்தனை தளர்வு\n1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12462", "date_download": "2019-12-09T15:30:07Z", "digest": "sha1:7YQYX3XYU3CC5BA3NQESRAIEGGMNMZB7", "length": 17395, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணங்கான் , கதைகள் -கடிதங்கள்", "raw_content": "\nவணங்கான் , கதைகள் -கடிதங்கள்\nவணங்கான் கதை வாசித்து நெகிழ்ந்தேன். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிரின் அவுட் எடுத்து அனுப்பி வைத்தேன். அவர்களும் வாசி��்து உணர்ச்சியுடன் போன் செய்தார்கள். உங்களை ஒருநாள் அப்பாவை சந்திக்கவைக்க வேண்டும். அப்பாவுக்கு நேசமணி அய்யாவை தெரியும். அவர் சொன்னார் நீங்கள் வணங்கானில் எழுதிய சம்பவம், அதாவது யானையிலே ஏற்றியது உண்மையிலே நடந்தது என்றார். நீங்கள் எப்படி அறிந்தீர்கள்\nஅது குமரிமாவட்டத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, ஒரு தொன்மக்கதை மாதிரி. எனக்கு அதை விரிவாகச் சொன்னவர் வேதசகாய குமார். மைய நிகழ்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு கதையை வேறு சூழலில் வேறு மனிதர்களால் மறு ஆக்கம் செய்தேன். இந்த வரிசையில் கதைகளின் பொது இயல்பே அவற்றின் மையம் உண்மையானது, அவை அமைந்திருக்கும் சூழலும் கட்டமைப்பும் புனைவு என்பதுதான்\n“அறம்” ஒரு மிகச் சிறந்த அனுபவம்…. வார்த்தைகள் வழியாக ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை உருவாக்க முடியும் என்று முதல் முறையாக உணர்ந்தேன்..\nஉங்கள் எழுத்தைப் படிப்பது ஒரு சுகானுபவம்…. இது வரை தமிழ் சிறுகதைகளைப் படிக்காத என் நண்பன் “அறம்” படித்துவிட்டுச் சொன்னது\nநீங்கள் இந்த வரிசையில் எழுதிய நான்கு கதைகளிலே என்னை அதிகமாக கவர்ந்தது சோற்றுக்கணக்குதான். காரணம் அதிலே உள்ள அனுபவத்துடன் நானும் என்னை காணமுடிந்தது. எனக்கும் வாழ்க்கையில் அந்தமாதிரியான நிலைமைகள் வந்தது உண்டு\nஆனால் மீண்டும் வாசிக்கும்போது மத்துறு தயிர்தான் மிகச்சிறப்பானது, நம்பர் ஒன் என்று தோன்றுகிறது. மற்றகதைகளைப்போல இது நேராக இல்லை. இதிலே உள்ள முக்கியமான அம்சமே அந்த பயங்கரமான துக்கம்தான். அது ராஜத்தின் துக்கமா இல்லை பேராசிரியரின் துக்கமா தெரியவில்ல. ஆனால் துக்கம் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. இன்னாருக்குள்ள துக்கம் என்று இல்லாமல் எல்லாருடைய துக்கமாக நின்றுகொண்டிருக்கிறது. வெறும் மனித துக்கம் அது. அந்த துக்கத்தை கற்பனைசெய்து மீண்டும் கதையை வாசித்தபோது மனசு கலங்கிப்போயிற்று. நெடுநேரம் அந்தக்கதையே நினைத்துக்கொண்டிருந்தேன்.\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் நலமா\nதங்கள் இணைய தளத்தில் சமீபத்தில் வெளியான வணங்கான் கதை மிகவும் நன்றாக இருந்தது. ஒரு சமூக மாற்றத்தின் சித்திரத்தை இவ்வளவு அழுத்தமாக சிறுகதையில் காட்டியிருப்பது பிரம்மிப்பூடுகிறது.\nஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு வணங்கான் பிறக்கத்தான் எவ்வளவு வி��யங்கள் கூடி வர வேண்டியிருக்கிறது பிறக்கும்போதே ஒருவன் தீயுடன் பிறக்க வேண்டியிருக்கிறது. அவனுக்கு அதிகப்படியான திறமைகள் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டம் கை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே மேலே சென்றவர்கள் கை தூக்கி விட வேண்டியிருக்கிறது.பின் புலத்தில் பெரிய சமுதாய மாற்றங்கள் எதோ ஒரு வகையில் உதவ வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்கும் அஞ்சாத துணிச்சல் வேண்டியிருக்கிறது. switch போட்டது போல் சமுதாயத்தை மாற்றி அமைத்து விடலாம் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு அசட்டு தனங்கள்\nஆனால் ஒருவன் தன்னை உணர்ந்து எழுந்துவிட்டால் அவை அனைத்தையும் பணிவாக கொண்டுவந்து அவன் முன் சமர்ப்பிக்கிறது வரலாறு\nசாதிக் கொடுமையைப் பற்றி இவ்வளவு உக்கிரமாய் ‘வணங்கான்’ல் தாங்கள்\nபடைத்திருந்தது போல், உங்கள் எழுத்தில் (நான் படித்தவரையில்) என்\nஅமெரிக்காவில் ஏகபோக வசதிகள் கொண்டாடினாலும் அமோகமாய் சாதிச்\nசங்கங்கள் அமைத்து வாழும் நம்மவர் மத்தியில் ‘வணங்கான்’ போன்ற படைப்புகள்\nஅறம், சோற்றுக்கடன், வணங்கான் – போன்ற செறிந்த இலக்கியங்களை சரமாரித்\nதொடுக்கும் உங்களது அபாரப் படைப்பூக்கம், தொடர்ந்து இப்படியே பல்லாண்டு\nகாலம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே அலாதியாய்\nசாதிக்கு பல முகங்கள். அடக்குமுறைக்கான கருவி அடக்குமுறையை ஒன்றுபட்டு வெல்வதற்கான அடையாளம் நம்மை நாமே குறுக்கிக்கொள்வதற்கான வழி – எதை தேர்வுசெய்கிறோம் என்பது நம் தேர்வு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\nநமது அறிவியலும் நமது புனைகதையும்\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:12:00Z", "digest": "sha1:VC6CZ67C2ASVMJ7RY4YSCEEZLXGB5IYW", "length": 12289, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "பஞ்சம்", "raw_content": "\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்பு ஆசிரியருக்கு, இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர் 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார். இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் …\nTags: உப்புவேலி, சுரண்டல், பஞ்சம், பர்மா, வட்டித்தொழில், வரலாறு\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. க���ட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. …\nTags: உப்புசத்தியாக்கிரகம், உப்புவரி, உயிர்வேலி, காந்தி, சீனப்பெருஞ்சுவர், சுங்கவேலி, பஞ்சம், பட்டினி, ராய் மாக்ஸ்ஹாம்\n உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. …\nTags: 'சங்குக்குள் கடல்', சுதந்திரம், திருப்பூர், நவீன நிர்வாகம், பஞ்சம், பட்டினி, பிரிட்டிஷ், பிரிட்டிஷ் ஆட்சி\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திர���ப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=1656", "date_download": "2019-12-09T15:10:54Z", "digest": "sha1:YLZ6DTSMJ7RHHGMVPGZ7XLX5PVXBHB2E", "length": 11184, "nlines": 147, "source_domain": "suvanacholai.com", "title": "இமாம்கள் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n[கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\n[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது \nஇமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/04/2016\tஇமாம்கள், பொதுவானவை, வீடியோ 0 311\nஅறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் – 18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்\nஇமாம் ஷாஃபிஈ (ரஹ்) (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/04/2016\tஇமாம்கள், பொதுவானவை, வீடியோ 0 183\nஅறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் – 18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்\nஇமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/04/2016\tஇமாம்கள், பொதுவானவை, வீடியோ 0 200\nஅறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் -18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் தாயார் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/04/2016\tஇமாம்கள், பொதுவானவை, வீடியோ 0 163\nஅறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் – 18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்\nமாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களின் தாயார் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/04/2016\tஇமாம்கள், பொதுவானவை, வீடியோ 0 195\nஅறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் – 18 ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – சிறப்புரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம் – நாள்: 15 ஏப்ரல் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-12-09T16:02:41Z", "digest": "sha1:HFHOPUIBSSUFYX7LVG2CSEFREBJLP3H5", "length": 4398, "nlines": 48, "source_domain": "tamizharchakar.com", "title": "சட்டசபை Archives - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nஅர்ச்சகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். ஆளப் படுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஒரு அரசியல் தானே ஆக அரசியலுக்கு சம்பந்தம் உண்டு என்றாலும் அர்ச்சகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சம்பந்தம் இருக்கக் கூடாது; இருந்தால், தெய்வங்களுக்கே கட்சிக் கலர் அலங்காரங்கள் அங்கங்கே நடைபெறும் ஆபத்து உண்டு.\nஆட்சி எதுவானாலும் அறநிலையத்துறை அதில் இருக்கும். என்றால், அவ்வகையில் அர்ச்சகர்களும் அரசியல் தொடர்புடையவர்கள் தாமே\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nசாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html?start=45", "date_download": "2019-12-09T16:34:48Z", "digest": "sha1:Y55DWYR6RHIUZ546WRZHJTXWAHLV4VP7", "length": 9806, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "வழக்கு", "raw_content": "\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவசேனா காட்டம்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nகண்ணடிச்சது தப்பா - விளாசிய உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (31 ஆக 2018): கண்ணடிச்சதை எல்லாம் ஒரு வழக்காக கொண்டு வர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nBREAKING NEWS: மெரினாவில் நினைவிடம் அமைப்பது குறித்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன\nசென்னை (08 ஆக 2018): மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.\nகைதாவாரா துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nசென்னை (25 ஜூலை 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்று அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nபிக்பாஸ் பிரபலம் மீது போலீசில் புகார்\nபெங்களூரு (24 ஜூலை 2018): பிக்பாஸ் பிரபலம் மாடல் பந்த்கி கல்ரா மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nசமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய இருவர் மீது வழக்குப் பதிவு\nமுத்துப்பேட்டை (07 ஜூலை 2018): ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய குவைத்தில் இருக்கும் இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபக்கம் 10 / 13\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடியோ\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nUN தன்னார்வலர் ���ிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீ…\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டு…\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lJYy", "date_download": "2019-12-09T16:01:23Z", "digest": "sha1:VNQCLD5IOONUYRWCJPSXMLJ5PCPR7EUF", "length": 7752, "nlines": 120, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு\nதேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு\nஆசிரியர் : தேவ ரிஷி முனி சித்தர்கள்\nபதிப்பாளர்: மதுரை : ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை , 1922\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nநந்தீஸ்வரர் அருளிச்செய்த நிகண்டு 30..\nதேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மல..\nதேவ ரிஷி முனி சித்தர்கள்\nதேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மல..\nதேவ ரிஷி முனி சித்தர்கள்\nதேவ ரிஷி முனி சித்தர்கள் திருவாய்மல..\nதேவ ரிஷி முனி சித்தர்கள்\nதேவ ரிஷி முனி சித்தர்கள்ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை.மதுரை,1922.\nதேவ ரிஷி முனி சித்தர்கள்(1922).ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை.மதுரை..\nதேவ ரிஷி முனி சித்தர்கள்(1922).ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை.மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tn.gov.in/ta/department/35", "date_download": "2019-12-09T16:39:31Z", "digest": "sha1:HTN6JMY3JP3PPK4JT2SWEKINQMTYPQAU", "length": 8905, "nlines": 74, "source_domain": "www.tn.gov.in", "title": "department | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.\nசி. விஜயராஜ் குமார், இ.ஆ.ப., ( அரசு முதன்மை செயலாளர் )\nமாற்றுத் திறனாளிகளுக்கான நல்த்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுடுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை இவ்வரசு வெளியிட்டது.\nஇத்துறை, மாற்று திறனாளிகள் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ன் படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகமாக 1999 ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி நிலையிலுள்ள உயர் அலுவலர் ஊனமுற்றோருக்கான மாநில ஆணையாக நியமிக்கப்பட்டார்.\nமாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நி���்வாகத் துறை துவக்கப்பட்டது.\nமாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்படுத்தி வருகிறது.\nசமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடுபடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது. ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழவேண்டும் என்பதை உறுதி செய்யவென அரசால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅரசின் முன்னுரிமைத் திட்டங்கள் பின்வருமாறு\n1.அவயங்கள் மற்றும் அதன் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுத்தல்\n2.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்\n5.மறுவாழ்வுப் பணிகளுக்கென நிபுணர்களை ஆயத்தம் செய்தல் / தயார்படுத்தல்\n7.கல்வி மற்றும் சுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல்\nதிணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு\nகொள்கை விளக்கக் குறிப்பு - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2017-2018\nசெயலாக்கத் திட்டம் - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை- 2017-2018\nமக்கள் சாசனம் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2017-2018\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள் - 2017-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-09T16:04:33Z", "digest": "sha1:3WVGQ5MEOVAD3TOHNDFGH6FMZP5L5OBN", "length": 6927, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரத்தினசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஇரத்தினசாமி (Rathnaswamy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தனித்தொகுதி என்பதால் இவருடன் சேர்த��து ஏ. ஜே. அருணாச்சலமும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1954 ஆவது ஆண்டில் தமிழ்நாட்டு முதலமை‌ச்ச‌ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராசர் போட்டியிடுவதற்காக, இவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ. ஜே. அருணாச்சலம் பதவி விலகியதால் அந்த இடத்திற்கு மட்டும் தேர்தல் நடந்தது.\n1952 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2017, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:14:52Z", "digest": "sha1:SXU7CMXDCLDPPZ6OVLEJM52SOIUZSTC2", "length": 9459, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:14, 9 திசம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல�� வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nராகவா லாரன்ஸ்‎ 15:27 +47‎ ‎2401:4900:25e0:c2ab:2618:255d:1021:a55e பேச்சு‎ →‎நடித்த திரைப்படங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nராகவா லாரன்ஸ்‎ 15:16 -3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2707440 BalajijagadeshBot உடையது. (மின்) அடையாளம்: Undo\nராகவா லாரன்ஸ்‎ 12:16 -209‎ ‎2409:4072:182:92f0::102d:e0a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nராகவா லாரன்ஸ்‎ 12:12 +212‎ ‎2409:4072:182:92f0::102d:e0a5 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஜே. டி. சக்ரவர்த்தி‎ 14:09 -14‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ எழுத்துப் பிழை திருத்தம் அடையாளம்: Visual edit\nபு ஜே. டி. சக்ரவர்த்தி‎ 14:04 +12,966‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ \"J. D. Chakravarthy\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/the-man-who-had-cocaine-was-arrested-368415.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T15:39:07Z", "digest": "sha1:QE6DMFNMH4POQOY5RW7PPF7QK6NWFOF5", "length": 17301, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்! | The man who had cocaine was arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஇனி ஒரு வரி உயர்வு வந்தா��்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... மீண்டும் தென் மாவட்டங்களில் மூன்று நாளைக்கு மழை வெளுக்க போகுது\nஉள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார்... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் சோனியா காந்தி\nசிலைகளுக்கு பதில்.. இந்தியா 'சகிப்புத்தன்மை.. மரியாதை' கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை கட்டணும்'.. ராஜன்\nSports அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி\nMovies தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்\nFinance இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nவாஷிங்டன்: புளோரிடா நகர வீதி ஒன்றில் படு வேகமாக வண்டி ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்தனர் போலீஸார். ஏன் இப்படி வேகம் என்று அவரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் இருக்கே.. போலீஸாரே சிரித்து விட்டனராம்.\nபுளோரிடாவைச் சேர்ந்தவர் ஜான் இயர்ல் பிக்கார்ட். 52 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு படு வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார். மணிக்கு 88 கிலோமீட்டர் போக வேண்டிய சாலையில் அவர் 144 கிலோமீட்டர் வேகத்தில் விரட்டிக் கொண்டு வந்ததால் போலீஸார் அவரை எச்சரித்து மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.\nபோலீஸாரிடம் பதட்டமாக பேசினார் ஜான். அவரை ஆசுவாசப்படுத்திய போலீஸார், ஏன் இவ்வளவு வேகம் என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர் \"நான் சீக்கிரம் வீட்டில் இருக்க வேண்டும். நான் என் பொண்டாட்டியை ஏமாற்றி விட்டேன். நான் வீட்டுக்கு��் போகாவிட்டால் அவர் என்னை கண்டுபிடித்து விடுவார். என் குட்டு வெளிப்பட்டு விடும்\" என்று கூறியுள்ளார்.\nஇதைக் கேட்ட போலீஸார் சிரித்துள்ளனர். பின்னர் அவரது காரை பரிசோதித்தனர். அப்போது கார் சீட்டில் அவரது டி சர்ட்டில் கொக்கைன் போதைப் பொருள் இருந்தது. இதைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வேகமாக கார் ஓட்டி வந்தது, போதைப் பொருளை சட்ட விரோதமாக வைத்திருந்தது என இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.\nபின்னர் அவரை கோர்ட்டுக்குக் கொண்டு போய் ஆஜர்படுத்தி பிறகு விடுதலை செய்தனர். அது சரி, ஜான் பொண்டாட்டிக்கு அப்படி என்ன துரோகம் செய்தார், என்ன சொல்லி ஏமாற்றினார் என்ற விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை\nபொண்டாட்டிக்குப் பயந்து வண்டியை வேகமாக ஓட்டிய ஜான் ஏதாவது விபத்தை ஏற்படுத்தியிருந்தால் என்னாகியிருக்கும்.. \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்\nஅர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதுதான் தாய்மை.. 63 நாள் பால் சுரந்து பாலகர்களுக்கு கொடுத்த சியரா.. குவியும் பாராட்டுகள்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\n.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்\nஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு\nவாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Mullai_20.html", "date_download": "2019-12-09T15:35:41Z", "digest": "sha1:52W6CHVB3EZ52O3R75KSJ7C6NV7QNZRM", "length": 7098, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் விமானப்படையும் புதையல் தேடுகின்றதாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லையில் விமானப்படையும் புதையல் தேடுகின்றதாம்\nமுல்லையில் விமானப்படையும் புதையல் தேடுகின்றதாம்\nடாம்போ June 20, 2018 இலங்கை\nமுள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்ததாக நம்பப்படும் புதையலை இலங்கை விமானப்படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் நிலத்தை அகழ்ந்து புதையல் தேடிய சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த மூன்று பேர் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nஎனினும் பின்னராக விமானப்படை தலைமையகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்ட பகுதியில் விமானப்படையினரின் தேடுதல் மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வல���ப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:53:47Z", "digest": "sha1:YPUPBZL3OS2VLWIMYTQBU54M6ZUZHJY7", "length": 3685, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது இந்திய ரா...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nஇமாச்சலப் பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் துவக்கம்\nஅதிக சுவை மிக்க ஆப்பிள் என்று கூறப்படும் இமாச்சல பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்...\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு ...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_425.html", "date_download": "2019-12-09T14:59:52Z", "digest": "sha1:TEN62RMR4JWCC2UE2X7VJZ4W7KZ5FJOI", "length": 13099, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "மோடியின் புகைப்படத்தை கொண்டு இஸ்ரேல் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News Slider மோடியின் புகைப்படத்தை கொண்டு இஸ்ரேல் பிரதமர் தேர்தல் பிரச்சாரம்\nமோடியின் புகைப்படத்தை கொண்டு இஸ்ரேல் பிரதமர் தேர்தல் பிரச்சாரம்\nஇ��்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.\nகடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடந்த தேர்தலை அடுத்து பெஞ்சமின் நேதன்யாஹு மீண்டும் பிரதமரானார். ஆனால், கூட்டணி குழப்பத்தால் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.\nவரும் செப்டம்பர் 17-ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேதன்யாஹுவின் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியுடன் அவர் நின்றுகொண்டிருப்பது போன்ற புகைப்படம் அடங்கிய பேனர் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடனான படங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளன.\nசர்வதேச தலைவர்களுடன் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் உத்தியாக, பெஞ்சமின் நேதன்யாஹு பிரச்சாரத்தில் இந்த பேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநாட்டை பாதுகாப்பாக வழிநடத்து தனக்கு நிகரான தலைவர் இல்லை எனக் காட்டும் வகையிலும் பிரச்சாரத்தில் சர்வதேச தலைவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\n2017-ல் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை அடுத்து 2018-ல் பெஞ்சமின் நேத்தன் யாஹு இந்தியா வந்திருந்தார். கடந்த தேர்தலுக்கு முன் அவர்பிரதமர் மோடியை சந்திக்கவிருந்த நிலையில், அது தள்ளிப் போனது.\nஇந்நிலையில், இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக செப்டம்பர் 9-ம் தேதி பெஞ்சமின் நேத்தன் யாஹு இந்தியா வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் ��ள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/", "date_download": "2019-12-09T15:32:08Z", "digest": "sha1:POAFFLMDUYQJKT4ARZZE5XFHBR5Z5YFY", "length": 4538, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீட் – ஒட்டுமொத்த சமூகத��தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\n’கடவுள் மறுப்பாளர்களே அதிகமாக இருக்கிறார்கள்” – எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்\nவிருதுநகர் பிரகடனம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nபகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு – ஆ.ராசா\nவடநாட்டில் தந்தை பெரியார் – நம்.சீனிவாசன்\nஉலகம் சுற்றும் தந்தை பெரியார் – ந.க.மங்களமுருகேசன்\nஐரோப்பாவில் பெரியார் – முனைவர் சு.அறிவுக்கரசு\nதந்தை பெரியாரின் உலக சுற்றுப் பயணமும் அதன் தாக்கமும் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nவிருதுநகர் பிரகடனம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nதந்தை பெரியாரின் உலக சுற்றுப் பயணமும் அதன் தாக்கமும் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்” – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nஅமெரிக்காவில் பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி\nவல்லுநர் பார்வையில் அண்ணா (பகுதி-4)\nகாந்தியார் பிறந்தநாளில் கோட்சே சிலை திறப்பா\nபா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் – ஆசிரியர் கி.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175919/news/175919.html", "date_download": "2019-12-09T16:13:41Z", "digest": "sha1:WM7VROOT74765ULCS46XIKSEEOZ4GRML", "length": 6678, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தன்னை கருணைக்கொலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்!! : நிதர்சனம்", "raw_content": "\nதன்னை கருணைக்கொலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்\nஆணாக பிறந்து பெண்ணாக மாறிய தனக்கு வேலை மறுக்கப்பட்டதால், என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று சென்னையை சேர்ந்தவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nசென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் ஆணாக பிறந்தவர். சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவில் 13 மாதங்கள் வேலை பார்த்தார். பிறகு, வெளிநாட்டில் ஆபரேஷன் செய்து கொண்டு பெண்ணாக மாறினார்.\nகடந்த ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்முக தேர்வில் நன்றாக செயல்பட்டும், அவரது பாலினம் காரணமாக, அவருக்கு வேலை மறுக்கப்பட்டது.\nதனக்கு வேலை வழங்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஷானவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஷானவி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.\nஅதில், “‘சுப்ரீம் கோர்ட்டு அனுப்பிய நோட்டீசுக்கு மத்திய அரசும், ஏர் இந்தியாவும் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனக்கு வேலை இல்லாததால், அன்றாட சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை. வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு நடத்தவும் முடியாது. ஆகவே, என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில்லை\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/election-2019-kavignar-k-chandrakala-poem/", "date_download": "2019-12-09T15:53:20Z", "digest": "sha1:K6QLHHHV3ERQAXBIUKT4453NI4VNO3WB", "length": 13590, "nlines": 141, "source_domain": "tamil.indianexpress.com", "title": "election 2019 Kavignar k.chandrakala poem- கவிஞர் க.சந்திரகலா, தேர்தல் கவிதை", "raw_content": "\n‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\n'குடிசைக்குள் கால் வைப்பான்- தேர்தல் முடிந்தால் உன் கூரைக்கு தீ வைப்பான்'- தேர்தல் கவிதை\nகவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது\nகவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது\nகும்பிட்டு ஜெயித்து விட்டால் உன்\nசபலம் கொண்டு சாயாதே அது\n(கவிஞர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர்)\nமேடை நாகரீகம் என்ன விலை\nஜெயமோகன்: சுற்றி வளைத்த மொக்கை கேள்விகள்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nசர்கார்: சமூக அக்கறை என்கிற முக்காடு எதற்கு\n20 தொகுதி இடைத் தேர்தல்: வாங்க ரஜினி, அரசியல் பழகலாம்\nசிம்டாங்காரன்: இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறதா விஜய்\nவருமான வரித்துறையினர் பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.. ஸ்டாலின்\nதிராவிட கலாச்சாரம் விடை பெறுகிறதா பிரசாரத்தில் ‘மிஸ்’ ஆன நட்சத்திரங்கள்\n‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\nதமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே விஐபி 2 […]\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\nகந்த சஷ்டி கவசம் மற்றும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை யூ டியூப் உள்ளிட்ட இணைதளங்களில் வெளியிட தடை கோரி மகாநதி ஷோபனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த மகாநதி திரைபடத்தின் மூலம் பிரபலமான மகாநதி ஷோபனாவிடம் கந்த சஷ்டி கவசம் மற்றும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டர் ஸ்டார் ஆல்பங்களை பாட கடந்த 1996-ம் ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிம்பொனி ரிக்கார்டிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்ததின் படி, […]\nதண்ணீர் பாட்டில் தூக்கினாலும் சஞ்சு தான் அங்கு ஹீரோ; கொண்டாடிய கேரள ரசிகர்கள் – (வீடியோ)\nஅழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது ‘மயிலு’ மகளுங்கோ..\nகுயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா – கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு\nதமிழ்ச்சுவை – 8 : காலடித் தாமரை நாலடி நடந்தால்…\n‘அந்த நடிகருடன் டேட்டிங் போக ��ிருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\n‘அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தது செல்லாது’ – புகழேந்தி தரப்பு வாதம்\nமறைமுக தேர்தல் : அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன் மனு\nPan-Aadhaar Card Linking Last Date: பான் – ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா விரைவில் கெடு முடியப் போகுது\n”நிற பேதங்களை உடைத்தெறிந்து முன்னேறுவோம்” பிரபஞ்ச அழகி சோஸிபினி துன்சி\nகனவு பலித்தது: சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\n‘அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தது செல்லாது’ – புகழேந்தி தரப்பு வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/todays-rasi-palan-forecast-for-all-the-rasi-737764.html", "date_download": "2019-12-09T15:57:09Z", "digest": "sha1:QKRNOSVIC3VIZWRWFR55QB3VE5M4WFIA", "length": 8249, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றைய ராசி பலன். - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.nநமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.ஆர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n06-12-2019 இன்றைய ராசி பலன்\n05-12-2019 இன்றைய ராசி பலன்\n04-12-2019 இன்றைய ராசி பலன்\n02-12-2019 இன்றைய ராசி பலன்\nவாஸ்து பார்ப்பது எந்த அளவிற்கு நன்மை பயக்கும்\nவீட்டில் பதுக்கிய 800 கி. ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகளை கண்டு எஸ்கேப்\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது\n30-11-2019 இன்றைய ராசி பலன்\n29-11-2019 இன்றைய ராசி பலன்\n28-11-2019 இன்றைய ராசி பலன்\n27-11-2019 இன்றைய ராசி பலன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/dengue-rapidly-spreads-in-pudukottai-district", "date_download": "2019-12-09T15:02:38Z", "digest": "sha1:CSZ7QJXSF3IBSDWJJ2PCM5YPFZ54L5JN", "length": 12866, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "` இதுவரை 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!' - புதுக்கோட்டையில் பரவும் டெங்கு? |dengue rapidly spreads in pudukottai district", "raw_content": "\n` இதுவரை 20 பேர் மருத்துவமனையில் அனுமதி' - புதுக்கோட்டையில் பரவும் டெங்கு\nவெளியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரடக்கி ஊராட்சிக்குட்பட்ட வெளியாத்தூர் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் அருகே உள்ள ஆவுடையார்கோயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nமலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்\nஅங்கு தொடர்ந்து சிகிச்சை பார்க்க முடியாது என்று கூறவே, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அந்த கிராமத்திலிருந்து சுமார் 20 -க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகக் கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅந்தக் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடியாகச் சென்று விசாரித்தோம். பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வீடுகளுக்கு அருகே கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டை, டயர்கள் என அனைத்தையும் முழு வீச்சில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவந்தன. சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.\nகாய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்\nசுகாதாரத்துறை அமைச்ச���ின் சொந்த மாவட்டத்தில் 20 -க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நோய் பரவுவதற்கு முன்பு சுகாதாரத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள். இதுபற்றி, வெளியாத்தூரைச் சேர்ந்த காளியம்மாள் கூறியதாவது, ``தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்திட்டு, உடனே எந்தக் காய்ச்சல்னு சொல்லி அதற்கான சிகிச்சை கொடுக்கிறாங்க. ஆனா, அரசு மருத்துவமனையில என்ன சிகிச்சை கொடுக்கிறாங்க'னு தெரியலை. என்ன காய்ச்சல்னு சரியாகச் சொல்ல மாட்றாங்க.\nஎல்லாத்துக்கும் சாதாரண காய்ச்சல்தான். மாத்திரை சாப்பிட்டாலே சரியாகப் போயிடும்னு சொல்றாங்க. ஒரு குடும்பத்த எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் காய்ச்சல் வந்திடுது. என் மகளுக்குக் காய்ச்சல் இருந்துச்சு. ஒருவாரமாக மருத்துவமனையில் வச்சிருந்தோம். இப்போ நல்லாயிருச்சு. எங்க ஏரியாவுலயே பலருக்கும் காய்ச்சல். நோய் பரவி 2 வாரத்துக்கும் மேல ஆகுது. ஆனாலும், நோய் பரவ ஆரம்பிச்ச பிறகுதான் அதுவும் கண்துடைப்பாக சுகாதாரப் பணிகள் செய்யுறாங்க. இனியாவது, தொடர்ந்து காய்ச்சல் இங்கு பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்\nஇதுபற்றி சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களிடம் பேசினோம், ``அனைவருக்கும் சாதாரண காய்ச்சல்தான். ஆனாலும், சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் தினமும் நடக்கிறது. நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததுதான் இதுபோன்று காய்ச்சல் உருவாக முக்கிய காரணம். ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் 5 மூட்டை வரையிலும் பிளாஸ்டிக் பொருள்கள், டயர் அட்டை உள்ளிட்டவற்றை அகற்றிச் சுத்தப்படுத்தியுள்ளோம். பொதுமக்களே தங்கள் வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டும். விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்\" என்கின்றனர் உறுதியாக.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17084", "date_download": "2019-12-09T15:16:29Z", "digest": "sha1:NCFFUKXJMDBXTOV2IG3ZKCDVT2L7EEBS", "length": 6992, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» இப்படியும் ஒரு துரோகம்", "raw_content": "\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபீப் படம் – பேஸ்புக் பெண்களே உஷார்\n← Previous Story ரஜினியுடன் நடிக்க முடியாது – வடிவேலு\nNext Story → பாலியல் கல்வி தேவையா\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் ��ிருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=32302", "date_download": "2019-12-09T16:46:48Z", "digest": "sha1:EYBB76XJRUVAZZ5MD6W764WUE7BQRSNL", "length": 10098, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவரா? – இது உங்களுக்காக…", "raw_content": "\nபெயர் பிரபலமாகுவதற்காக சிறுவனை மாடியில் இருந்து வீசிய வாலிபர்\nமணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை\nதொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்து புகார் செய்த முதியவர் கைது\nஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார் – கைது நடவடிக்கை விரைவில்\nPhone இல் முகத்தை ஸ்கேன் செய்வது கட்டாயம்\n← Previous Story 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்\nNext Story → குழுவில் பாடுவதால் காதல் ஹார்மோன் சுரக்கிறதா\nஇன்ஸ்டாகிராம் நட்சத்திரம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது.\nஇன்ஸ்டாகிராம் பிரபலம் லார்சன். அவரை 3,36,000 பேர் பின் தொடர்கிறார்கள். அவர் தமது தற்கொலை கடிதத்தை தம் இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்து இருந்தார். அதற்கு 30 ஆயிரம் பேர் விருப்பக் குறி இட்டிருந்தார்கள். 8 ஆயிரம் பேர் பின்னூட்டம் செய்திருந்தார்கள்.\nஇது டென்மார்க்கில் விவாதமானதை தொடர்ந்து, இவரைப் போன்ற சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் அந்நாட்டு அமைச்சர், ஊடகங்களுக்கு எத்தகைய பொறுப்பு உள்ளதோ, அத்தகைய பொறுப்பு சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் உள்ளது. அதனை உணர்ந்து அவர்கள் கருத்துகளை பகிர வேண்டுமென கூறி உள்ளார்.\nலார்சன் பகிர்ந்த தற்கொலை கடிதத்தை இன்ஸ்டாவிலிருந்து நீக்க இரு தினங்கள் ஆகியுள்ளது. அவர் குணமாகி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடலுறவில் ஈடு���ட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=81104301", "date_download": "2019-12-09T17:28:33Z", "digest": "sha1:JT3OYC5X2LMMJ7T72QJ5SMC35WK36GXN", "length": 45996, "nlines": 825, "source_domain": "old.thinnai.com", "title": "வாலி வதம் – சில கேள்விகள். | திண்ணை", "raw_content": "\nவாலி வதம் – சில கேள்விகள்.\nவாலி வதம் – சில கேள்விகள்.\nவாலி வதம் – சில கேள்விகள்.\nஇராமன் செய்த வாலி வதம் என்பது ஆதிகாலத்திலிருந்து ஒரு விவாத பொருளாக இருந்து வந்துள்ளது. இராமன் தான் வாலியை கொன்றான் என்பதை தவிர அதை சுற்றி நடந்த விஷயங்களில் பலவிதமான\nசர்ச்சைகள் இருந்து வந்துள்ளது. இவை கம்பன் காலத்திலேயே இருந்ததனால்\nதன்னுடை முதல் நூலான வால்மீகீ இராமாயணத்தில் இருந்த சில காட்சிகளை கம்பன் மாற்றி அமைக்கின்றான்.\nதற்போது வாலிவத காட்சிகளை சற்று ஆழ்ந்து நோக்குவோம்.\nவாலியை இராமபிரான் கொன்றதற்கு காரணமாக எல்லோராலும் கூறப்படுவது சுக்ரீவனின் மனைவியை அவன் அபஹரித்து கொண்டான் என்பதே. அதாவது தன் மகளாக கருதவேண்டிய தம்பியின் மனைவியான ருமையை தன்னுடைய துணைவியாக ஆக்கி கொண்டான் என்பதே.\nஇங்கு சில கேள்விகள் எழுகிறது.\nதான் வாலியினால் துணையாக கொள்ளப்பட்டதாக ருமை எங்கும் கூறவில்லையே. ஏன்\nஅப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்பதனால் தானா\nவாலி இறந்தபின் தாரை புலம்புவதாக வரும் இடத்தில், தன்னை தவிர வேறு பெண்ணையும் ஏறெடுத்தும் பாராதவன் வாலி என்று சான்றிதழ் கொடுக்கிறாள் (கிஷ்கிந்தா காண்டம் ஸர்கம் 24, ஸ்லோகம் 34). ருமை இங்கு நிறுத்தப்பட்டதாலும், சுக்ரீவன் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாலும் தான் இந்நிலை ஏற்பட்டது என்றே கூறுகிறாள். ருமையை வாலி துணைவியாக கொண்டதால் தான் இந்நிலை ஏற்பட்டது என்று கூறவில்லை என்பதை கூர்ந்து நோக்கவேண்டும். (கிஷ்கிந்தா காண்டம் ஸர்கம் 20, ஸ்லோகம் 11). ருமை விஷயம் மட்டுமல்ல. தன்னுடைய வாதம் வலுப்படவேண்டும் என்பதற்காக மாயாவிக்கும் வாலிக்கும் உள்ள பகையே ஒரு பெண்ணால் ஏற்பட்டது தான் என்கிறான் சுக்ரீவன். ஆனால் மாயாவி வாலியை எதிர்த்த காரணம் மாயாவியின் தந்தையான துந்துபி வாலியினால் கொல்லப்பட்டதனால் தான் என்பதை பின்னர் கூறப்படும் கதையினால் அறிகிறோம். தன்னுடன் போர் புரிய சரியான வீரனுக்காக அலைந்து கொண்டிருந்த மாயாவியின் தந்தையான துந்துபி, வாலி தான் சிறந்த வீரன் என்று ஹிமவான் கூறியதால் வாலியுடன் போரிட்டு அழிகிறான் என்ற கதையையும் அறிகிறோம். ஆக மாயாவி வாலியுடன் போர் செய்த காரணம் தன் தந்தையை அழித்தவன் என்றது தானேயன்றி ஒரு பெண்��ால் பகை ஏதும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.\nஆக ருமையை துணையாக வாலி சேர்த்துக் கொண்டான் என்பது சுக்ரீவனால் சுயபச்சாதாபத்திற்காக புனையப்பட்ட கதையா அந்த வாதம் வலுப்படவேண்டும் என்பதற்காக மாயாவிக்கும் வாலிக்கும் ஒரு பெண்ணால் பகையிருந்தது என்று மேலும் ஒரு பொய்யை சேர்த்துக் கொண்டானா\nவாலியின் மறைவிற்கு பிறகு சுக்ரீவன் வாலியின் மனைவியான தாரையை துணையாக கொண்டானே (வால்மீகீ இராமாயணத்தின் படி). அதாவது தன்னுடைய தாயாக கருதவேண்டிய அண்ணனின் மனைவியான தாரையை துணையாக கொண்ட போது அதற்காக சுக்ரீவனை இராமபிரான் தண்டிக்கவில்லையே\nவாலிக்கு ஒரு நீதி, சுக்ரீவனுக்கு ஒரு நீதி என்று இராமன் பாரபட்சமாக நடந்து கொண்டானா இல்லை வாலியை கொன்றதற்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா\nவாலி சுக்ரீவனின் மனைவியை துணையாக கொண்டான் என்று ஹனுமனே இராமனிடம் கூறுவதால் அது உண்மையாக தான் இருக்கும் என்று கூறுவோரும் உளர். ஆனால் ஹனுமன் வாலியின் மந்திரியாகவோ, சுக்ரீவனின் மந்திரியாகவோ முன்னமேயே இருந்ததற்கான வலுவான சான்றுகள் வால்மீகீயில் காணப்பெறவில்லை. வால்மீகீ இராமாயணத்தில் வாலி ஹனுமனைப் பற்றி அறிந்ததாக காட்டப்பெறவில்லை. கம்பனில், வீழ்த்தப்பட்ட நிலையில் வாலி இராமனிடம்“அனுமனை நின் கை தனுவென நினைதி” என்று கூறுகிறான். வாலியினால் பெருமைப் படுத்தப்படும் ஹனுமன் சுக்ரீவன் அரசுக் கட்டில் ஏறக் காரணமாக இருந்திருக்க முடியாது, அல்லது ஹனுமனும் சுக்ரீவனை அரசாள அறிவுரை கொடுத்திருப்பானால் வாலியால் புகழப் பெற்றிருக்க மாட்டான். மேலும் இராவணவதத்திற்கு பின் சுக்ரீவனோடு மீண்டும் ஹனுமன் சேரவில்லை என்பதையும் கூர்ந்து நோக்கவேண்டும்.\nகாட்டிலே இருந்த ஹனுமன், காட்டிடை ஓடிவந்த சுக்ரீவனை முதன்முதலாக சந்தித்தானா. அப்போது சுக்ரீவன் தன்னுடைய புனைந்த கதையினை ஹனுமனிடமும் கூறியதனால் அதையே ஹனுமன் இராமனிடம் கூறினானா\nதன் மனைவியை கடத்தி சிறை வைத்திருந்த இராவணனுக்கே இரண்டுமுறை தூது அனுப்பிய இராமன், ஏன் வாலிக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை அளிக்கவில்லை\nஇந்திரனின் அம்ஸமான வாலி, தன்னுடைய பாத்திரத்தை மறந்து பரமாத்மாவான இராமனின் எதிரியான இராவணனோடு நட்பு கொண்ட குற்றத்தினால் அழிக்கப்பட்டான் என்று கூறுவர். வாலியாவது இராமனைப் பற்றியும், அவனின் பெருமைகளைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறான். சூரியனின் அம்ஸமான சுக்ரீவன் எதையுமே அறியாமல் இராமனின் வில்லாற்றலை சோதிக்கக் கூட துணிந்தானே மறதி என்பது மனிதனாக உள்ள எல்லோருக்கும் பொது தானே மறதி என்பது மனிதனாக உள்ள எல்லோருக்கும் பொது தானே இராமனே கூட “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்கிறான். அதாவது நான் மனிதனாக தான் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறான். ஆக இந்த காரணமும் எடுபடவில்லையெனில் வாலியை இராமன் அழிக்க வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும்\nஒரே அடியில் தாடகையை, சுபாகுவை கொன்றாற் போல் இல்லாமல் இராமனின் அம்பு வாலியை உடனே வீழ்த்தவில்லையே\n“கார் உண் சுவை கதலியின் கனியினைக் கழிய\nசேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப\nநீரும் நீர்தரு நெருப்பும் வன்காற்றும் கீழ்நிவந்த\nபாரும் சார்வலி படைத்தவன் உரத்தை அப்பகழி” என்கிறான்.\nபழுத்த வாழைபழத்தின் ஊடே செல்லும் ஊசியை போன்று வலிமையானவனான வாலியின் மார்பில் இலகுவாக சென்ற இராமனின் அம்பு நின்றது எதனால் என வினவுகிறான்.\nவாலியை புலம்ப வைத்து, கேள்விகள் பல கேட்க வைத்து பின் அவன் தன் குற்றத்தை உணர்ந்தாற்போல் காண்பிக்கப் படுவது ஏன்\nமேலும் இராமன் ஒரு புல்லை எடுத்து காகாசுரன்பால் விடுக்க அது அவனை மூவலகமும் துறத்திய கதையை காண்கிறோம். அது போன்று வாலியின்பால் ஒரு அம்பையோ, புல்லையோ விடுத்திருக்கலாமே இதை செய்யாமல் முதல் தடவை சுக்ரீவனை அடிவாங்க விட்டு வாலிக்கும், சுக்ரீவனுக்கும் வித்தியாஸம் தெரியவில்லை என்கிறானே இதை செய்யாமல் முதல் தடவை சுக்ரீவனை அடிவாங்க விட்டு வாலிக்கும், சுக்ரீவனுக்கும் வித்தியாஸம் தெரியவில்லை என்கிறானே ஏன் சுக்ரீவனை கொடிப்பூ அணிந்து செல்ல வைத்து இரண்டாம் தடவை நிகழ்ந்த போரில் வாலியை அழிக்கிறானே முதற்தடவையிலேயே வாலியின் மார்பிலிருக்கும் தங்கமாலையை வைத்து அவனை அடையாளம் கண்டு அழித்திருக்கலாமே முதற்தடவையிலேயே வாலியின் மார்பிலிருக்கும் தங்கமாலையை வைத்து அவனை அடையாளம் கண்டு அழித்திருக்கலாமே இரண்டு தடவை நடந்த சண்டைகளின் இடையே நடந்த சம்பவம் தான் என்ன\nவாலியைப் போருக்கு அழைக்கும்படி சுக்ரீவனுக்கு அறிவுரை கூறிய இராமன் தன்னிடம் அனேக சக்தி வாய்ந்த அம்புகள் இருப்பதாகக் முதல் நாள் கூறுகிறான், ஆனால் மீண்டும் சுக்ரீவனை மறு நாள் வாலியைப் போருக்கு அழைக்க அறிவுறுத்திய போது வாலியை ஒரே அம்பினால் கொன்று விடுவதாகக் கூறுகிறான், முதல் நாள் யுத்தம் செய்ய எண்ணிய இராமன் மறு நாள் கொன்றுவிடத் தீர்மானித்ததேன் பல சக்தி வாய்ந்த அம்புகள் இருப்பதாகக் கூறுவது நடக்க விருக்கும் கடும்போரைக் குறிப்பதாகக் கொண்டால்; மறுநாள் கூறுகையில் ஒரே அம்பினால் கொன்றுவிடத் தீர்மானம் செய்ததினால் வாலியைக் கொல்வதே குறி என்று இராமன் கொண்டதேன் பல சக்தி வாய்ந்த அம்புகள் இருப்பதாகக் கூறுவது நடக்க விருக்கும் கடும்போரைக் குறிப்பதாகக் கொண்டால்; மறுநாள் கூறுகையில் ஒரே அம்பினால் கொன்றுவிடத் தீர்மானம் செய்ததினால் வாலியைக் கொல்வதே குறி என்று இராமன் கொண்டதேன் இராமனின் இந்த மனமாற்றம் எதன் அடிப்படையில் ஏற்பட்டது\nவாலியின் மார்பிலிருக்கும் தங்கமாலையானது எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிவிடும் என்பதால் இராமன் மறைந்திருந்து அடித்தான் என்றும் கூறுவர். இக்கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில், வாலி மாயாவியோடு 28 மாதங்கள் சண்டை புரிய காரணமென்ன ஒரே பொழுதில் அவனுடைய பலத்தை உறிஞ்சி கொன்றிருக்கலாமே ஒரே பொழுதில் அவனுடைய பலத்தை உறிஞ்சி கொன்றிருக்கலாமே இந்த காரணமும் இல்லையெனில் இராமன் மறைவாக இருந்தது ஏன்\nஇராமன் வாலிக்கு எதிரில் வந்திருந்து, வாலியும் இராமனின் காலில் சரணாகதி அடைந்திருந்தால் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கு பொய்யாகிவிடும் என்பதால் தான் மறைந்து நின்று அடித்தான் என்ற காரணமும் சொல்லப்படுகிறது.(கம்பனின் படி) அன்னதானம் அளிப்பதாக அறிவித்துவிட்டு வீட்டு வாசல்கதவை தாளிட்டு கொள்ளுமாபோலே அல்லவா இச்செயல் இருக்கிறது. மேலும் விபீஷணனை சேர்த்துக் கொள்ளலாமா என்று கடற்கரையில் நடந்த விவாதத்தில் இராமன் “விபீஷணன் என்ன அந்த இராவணனே வந்தாலும் சரணாகதி கொடுப்பேன்” என்கிறானே அந்த இராவணனே வந்தாலும் சரணாகதி கொடுப்பேன்” என்கிறானே அப்படிப்பட்ட இராமன், வாலி வந்து தன் காலில் விழுந்துவிடுவான் என்றஞ்சி மறைந்திருப்பானா அப்படிப்பட்ட இராமன், வாலி வந்து தன் காலில் விழுந்துவிடுவான் என்றஞ்சி மறைந்திருப்பானா இது பொருந்தவில்லையே\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுப��்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nNext: நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:20:22Z", "digest": "sha1:PACBY6MQ2UV3QZCHRD3QSPDE6WRK2AAR", "length": 5057, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "கழகத்தின் குரல் – இராம.அன்பழகன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெள��யீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jun16/31081-2016-06-24-05-18-27", "date_download": "2019-12-09T16:56:30Z", "digest": "sha1:G5CQ42465W73KLXILKICTWF4J5FNO7UT", "length": 14254, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "பயணத்தில் கேட்ட செய்திகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூன் 2016\nசர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்\nமோடிநாயகம் - தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரம்\nஇந்தியாவில் இனி தேர்தல் நடக்க வேண்டுமா வேண்டாமா\nஉலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nஉடைந்தன தே.மு.தி.க - த.மா.க.\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2016\n(1) 20.5.2016 அன்று சுமார் 30, 32 வயது டைய இரண்டு இளைஞர்கள் தாம்பரம் சானிட்டோரி யத்தில் மின்தொடர் வண்டியில் ஏறினர். இருவரும் தமிழ்நாட்டுத் தேர்தலைப் பற்றிப் பேசும் பொழுது ஒருவர் சொன்னார் : “மென்பொருள் மூலம் எதையும் செய்யலாம்; காணொளி மூலம் திறப்பு விழாக்கள், தொடக்க விழாக்கள் நடத்த முடியும்; எங்கிருந்து கொண் டும் வீட்டில் உள்ள (அல்லது) அலுவலகத்தில் உள்ள அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட்டு விவரங் களை அளித்தல் போன்ற செயல்களை, மென்பொருள் மூலம் திட்டமிட்டுச் செய்யமுடியும். அதுபோல் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு எந்திரத்த���லும் ஒரு சிறிய மாற்றத்தை மென்பொருள் செயல் திட்டத்தில் சேர்த்தால் ஒருவருக்கு கிடைக்கும் வாக்குகள் மற்றவர் களுக்கு மாற்ற வாய்ப்பு உண்டு. உலக நாடுகளே கை விட்ட மின்னணு வாக்கு எந்திரத்தை அப்பாவி இந்திய மக்களை ஏமாற்ற இங்கு மட்டும் கூட்டுச் சதியுடன் தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. அதனால் இந்த தேர்தல் நம்பிக்கையற்றது” என்றார். இதைக்கேட்ட மற்றொரு இளைஞர் ஆமாம் இது சாத்தியமே என்றார்.\n(2) 20.5.2016 அன்று மாலை 5 மணியளவில் திருவல்லிக்கேணியில் தேநீர் கடையில் இரண்டு பெரியவர்கள் சுமார் 65, 70 வயது இருக்கும். இரு வரும் தேர்தலைப் பற்றிப் பேசியது : “இப்பொழுது வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பணம் கொடுத் தும், பலனில்லா வாக்குறுதிகளைக் கொடுத்தும் பெற்ற வையாகும். ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோற்ற பெரிய கட்சி உறுப் பினர்கள் ரூ.200 முதல் ரூ.3000 வரை கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் இதில் கண்டுதுடைப்பு நாடகமாகவே செயல்பட்டது. பெயருக்கு அங்கு இவ்வளவு, இங்கு இவ்வளவு பறிமுதல் செய்தோம் என்றது, தேர்தல் ஆணையம்” என்று ஒருவர் கூறினார்.\n வாக்குகளை எண்ணும்பொழுது, மேலிடத்து உத்தரவு நாங்கள் சொல் வதுதான் முடிவு” என்று கூறியுள்ளனர். ஒருநாள் செல வுக்குப் பணம் கொடுத்து அய்ந்து ஆண்டுக்கு அடிமை யாக்கியது, மக்களை இந்தத் தேர்தல். எப்பொழுதுதான் இந்த மக்கள் விழிப்படைவார்களோ பணம் கொடுக் காமல் வெற்றி பெறுபவர் மட்டுமே இந்த மக்களால் மதிக்கப்படும் உறுப்பினர் ஆவார் ” என்று பேசிக் கொண்டனர்.\nநானும் தேநீர் குடித்துக்கொண்டே கேட்டதுதான் மேற்கண்ட செய்தி.\n- உழவர் மகன் ப.வ.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/england-in-birth-park-husband-and-wife-sex-open-ground-video-is-viral-q1vtn8", "date_download": "2019-12-09T15:20:47Z", "digest": "sha1:YM5PXMXDFJ7ZS2TLRADOTH7UEJ4NATWB", "length": 12744, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திறந்தவெளி மைதானத்தில் க���வன் மீது ஏறி உல்லாசத்தில் ஈடுபட்ட மனைவி..!! வைரல் வீடியோ..!!", "raw_content": "\nதிறந்தவெளி மைதானத்தில் கணவன் மீது ஏறி உல்லாசத்தில் ஈடுபட்ட மனைவி..\nஅந்த வீடியோவில் கணவன் கீழே படுத்திருக்க, மனைவி அவரின் மீது ஏறி அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுகிறார். நீண்ட நேரம் இந்த காட்சி நீளுகிறது அப்போது திடீரென அவர்களின் அருகில் ஒரு நாய் ஓட திடுக்கிடும் அத்தம்பதியர் உடலுறவை நிறுத்துகின்றனர்.\nபொது இடத்தில் கணவன் மனைவி உடல் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் நெட்டிசன்கள் கொதிப்படைய வைத்துள்ளது . இதுதொடர்பாக தம்பதியரை வறுத்தெடுத்து வருகின்றனர் . அச்சம், மடம் , நாணம் , பயிர்ப்பு என காலத்தில் பெண்கள் இருந்த நிலைமாறி இப்போதெல்லாம் அதன் விலை என்ன என்று கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது . எந்த இடத்தில் எதை செய்வது என்ற விவஸ்தைகள் நாளுக்குநாள் குன்றிபோய்விட்டது என்று சொல்லும் அளவிற்கு ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றனர்.\nஅதாவது பொது இடங்களில் வைத்து காதலர்கள், மற்றும் தம்பதியர் அத்துமீறி நடந்து கொள்ளும் நிகழ்வுகள் சமீபகாலமாக சகஜமாகிவருகிறது. சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்த் பூங்காவில் திறந்தவெளி பூங்காவில் படுத்தபடி தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் சம்பவம் ஒன்று அங்கு நடந்துள்ளது . அதை அங்கிருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கணவன் கீழே படுத்திருக்க, மனைவி அவரின் மீது ஏறி அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுகிறார். நீண்ட நேரம் இந்த காட்சி நீளுகிறது அப்போது திடீரென அவர்களின் அருகில் ஒரு நாய் ஓட திடுக்கிடும் அத்தம்பதியர் உடலுறவை நிறுத்துகின்றனர். பின்னர் வழக்கம் போல உல்லாசத்தை தொடர்கின்றனர். அந்தப் பூங்காவில் அவர்களிடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சிலர் நடந்து செல்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஆனாலும் யாரைப் பற்றியும் கவலைப்படாத அத்தம்பதியர் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பது வீடியோவை பார்ப்பவர்களை எரிச்சலடைய வைக்கிறது. இந்த அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் காட்டமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ குறித்���ு காவல்துறை அதிகாரிகளுக்கு டேக் செய்து பல புகார்கள் சென்றுள்ள நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பெர்த் நகர் போலீசார், பல அசிங்கமான நிகழ்வுகளில் இதுவும் ஒரு நிகழ்வு , அவ்வப்போது சில பைத்தியம் பிடித்தவர்கள் இப்படி பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வது வாடிக்கையாகி விட்டது. நல்லவேலை இதனால் அங்கு யாருக்கும் பெரிய அளவில் பாதிபு இல்லை. எனக்கூறி அந்த வீடியோவை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nபடுக்கையறையில் அந்த விஷயத்தில் தொல்லை கொடுத்த சிறுவன்... அடித்துக் கொன்ற தாய் , தந்தை..\nபெண்ணை அடித்து கொன்று மூளையை சாப்பிட்ட கொடூரன்.. அவள் ஆங்கிலத்தில் பேசியதால் வெறியேறியதாக சைகோ வாக்குமூலம்..\nசீனர்களிடம் சிக்கிய 629 பாகிஸ்தானிய பெண்கள்... கதற கதற வன்புணர்வு செய்து உல்லாசம்...\n2 ஆண்டில் 24.000 முறை அதில் ஈடுபட்ட 71 வயது முதியவர்...\nகாருக்குள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக தாறுமாறாக ஈடுபட்ட இரு இளம் பெண்கள்..\n ப்ளீஸ் சீரியஸாக பேசுங்க ட்ரம்ப்... மேடையில் பாய்ந்த பிரான்ஸ் அதிபர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட ���ித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\n12 ராசியினரில் யாருக்கு அதிக கோபம் வரும் தெரியுமா..\nநான் இல்லை என்றால் பாஜக இல்லை.. அமித்ஷாவின் நெற்றி பொட்டில் அடித்து சொன்ன எடி..\nஜியோவுக்கு ஆப்பு... ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/", "date_download": "2019-12-09T15:20:46Z", "digest": "sha1:BVFR6WLCCIKE6ATN445ODV6S6W3O4GPR", "length": 6831, "nlines": 150, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்\nதனுஷ் - விஜய் சேதுபதியை வறுத்து எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nநான் சிரித்தால் படத்தின் பாடல் வெளியீடு\nசுபாஸ்கரன் வரலாறை படமாக்க ஆசை - முருகதாஸ்\nஎனக்கும் பில்டப் Shot இருக்கு - கயல் ஆனந்தி\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\nஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம்\nஅவனே ஸ்ரீமன் நாராயணன் - டிரெய்லர்\nஜோஷ்வா இமை போல காக்க - டீசர்\nதனுசு ராசி நேயர்களே - டீஸர்\nதனுஷ் - விஜய் சேதுபதியை வறுத்து எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்\nநான் சிரித்தால் படத்தின் பாடல் வெளியீடு\nசுபாஸ்கரன் வரலாறை படமாக்க ஆசை - முருகதாஸ்\nஎனக்கும் பில்டப் Shot இருக்கு - கயல் ஆனந்தி\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nஅருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் லாரன்ஸ்\nசி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை\nபதிவு: செப்டம்பர் 27, 2019 13:31 IST\nதொடரும் அலட்சிய கொலைகள் கமல் வேதனை\nபதிவு: செப்டம்பர் 20, 2019 16:16 IST\nஇனி அரசே அதை கண்டுபிடித்து தரும்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 16:09 IST\nஇஸ்ரோ வெளியிட்ட \"Thank you\" ட்வீட்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 18:32 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/who-is-the-new-entry-in-bigg-boss-today-news-239014", "date_download": "2019-12-09T16:12:18Z", "digest": "sha1:X7LCF7T6XTE2LU3XDGBJ7LRSTDA6APZO", "length": 10600, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "who is the new entry in Bigg Boss today - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » பிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர் யார்\nபிக்பாஸ் வீட்டிற்கு வர��ம் புதிய நபர் யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு அல்லது மூன்று வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்தாலும் அதன் பின்னர் இரண்டு குரூப்புகள் பிரிந்து யுத்த களமாக மாறுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக டாஸ்க் ஆரம்பித்துவிட்டால் போட்டியாளர்களிடையே போட்டியும் பொறாமையும் உண்டாகி ரணகளமாவது உண்டு\nஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரச்சனைக்குரியவர்கள் அதிகம் இருப்பது போல் தெரிவதால் வெகுசீக்கிரம் யுத்தகளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் அபிராமி, சாக்சி மற்றும் ஷெரின் மூவரும் ஜாலியாக 'பாப்பா பாடும் பாட்டு' என்ற பாடலை பாடி கொண்டிருக்க அதை பார்த்த சாண்டி, 'அனேகமாக இந்த வீடு அடுத்த வாரம் யுத்தகளமாக மாறும் என்று நினைக்கின்றேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என்று நினைக்கின்றேன்' என்று கூறுகிறார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் யுத்தம் சாண்டி அல்லது வனிதாவால் வரவும், இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக பிரியவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இருவரும் ஒரே அணியில் தப்பித்தவறி இருந்துவிட்டால் எதிர் அணிக்கு வில்லங்கம் தான்\nமேலும் இன்றைய புரமோவில் 'இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே' என்ற வாசகம் இருப்பதும், பிக்பாஸ் வீட்டின் வெளிக்கதவு திறக்கும் காட்சியும் இருப்பதால் புதிய நபர் வீட்டிற்குள் வரும் காட்சியும் இன்று உண்டு என தெரிகிறது. வைல்ட் கார்ட் எண்ட்ரியா அல்லது விருந்தினரா என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம்\nஇன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே..\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nகீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு\nஅஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்\nஅருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\n2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\n'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்\nதெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு\nநீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்\nமுதன்முதலில் நான் தமிழ்நாடு வந்த கதை: ரஜினி கூறிய நெகிழ்ச்சியான கதை\n15 வருடத்தில் இப்படி ஒரு ரஜினியை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்: ஏஆர் முருகதாஸ்\nஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்\nசூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்\nயோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்\nதிருமணத்திற்கு முன் எப்படி இவ்வளவு மெச்சூராக உள்ளார்\nயோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/398", "date_download": "2019-12-09T14:55:03Z", "digest": "sha1:67B5FNAJFWZTCUQKQZDJIMQDKIRDII2T", "length": 16863, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்", "raw_content": "\n« பாவலர் விருது விழா\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nஆன்மீகம், மதம், வாசகர் கடிதம்\nஉங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.\nகட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.\n“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்\nஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன\nசாங்கிய தத்துவமும் நாத்திகமானது என்பது உண்மை. கடவுள் என்பது அதில் இல்லை. ஆனால் கடவுள் + சாங்கியம் = பதஞ்சலி யோகம் என விளக்கபடுகிறதே இதற்கு உங்கள் விளக்கம் என்ன\nபதஞ்சலி கடவுளை பற்றி சொல்லவில்லை என்றால் “ஈஷ்வர” எனும் பதத்தால் அவர் குறிப்பது என்ன\nப���வத் கீதை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுத்தார். அர்ஜுனன்ன் பிறருக்கும். அவர் வழியில் வந்த பிறர் பதஞ்சலிக்கும் கொடுத்த உபதேசத்தின் சரம் தான் சூத்திர வடிவில் உள்ள பதஞ்சலி யோகம் என குரு பரம்பரை கூறப்படும் பொழுது பகவத் கீதையில் இல்லாத ஒன்று அதில் இருக்க முடியுமா அல்லது பகவத் கீதையின் காலத்திற்கு முற்பட்டது என சொல்லாகுமா\nதியானம் என்பது மனம் குவிக்கும் விஷயம் என கூறுகிறீர்கள், அப்பொழுது “தாரணை” என்பது என்ன தாரணை மனம் குவிப்பு எனில் தியானம் எதை பற்றியது\nஐயா, உங்களை போன்ற இலக்கியவாதிகள் இளைய சமுதாயத்தை மேம்படுத்த முடியும். சுஜாதா அழ்வர்களை மேற்கோள் கட்டியதால் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் படித்த இளைஞர்கள் பலர் உண்டு.\nஎனது கருத்தில் பதஞ்சலி யோகத்தில் அனைத்தும் உண்டு.\n1) பகவத் கீதை போன்றவை சமுதாயத்திற்கு சொல்லப்பட்டவை. பதஞ்சலி யோகம் தனி மனிதனுக்கு அமைக்கப்பட்டது.\n2) இந்தியர்கள் வெளிநாட்டு தன்னம்பிக்கை பேச்சாளர்களை ( persanality development people) ஓடுகிறார்கள். அஷ்டாங்க யோகத்தில் உள்ள விஷயத்தை மேலாண்மையில் பயன்படுத்தினால் , கிடைக்கும் பலன் பிரம்மண்டமனதாய் இருக்கும்.\n3) அஷ்டாங்க யோகத்தில் ஏதேனும் ஒரு பகுதியை கொள்கையாக மனிதன் கொண்டால் அவன் மாபெரும் நிலையை அடையலாம். உதாரணம் மகாத்மா காந்தி – அஹிம்சை – எனும் ஒரு பகுதியை கொள்கையாக கடைபிடித்தார்.\nஇவை அனைத்தும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காரணம், பதஞ்சலியை\nநினைபவர்கள் குறைவு அதில் அவரை சரியாக வெளிச்சம் காட்டுபவர்கள் அதிலும் குறைவு. பாரதி இதில் தோல்வி கண்டார் என்கிறது சரித்திரம்.\nஉங்களை போன்ற உயர் உள்ளம் வாய்ந்தவர்கள் பதஞ்சலியை சரியான முறையில் அனைவரிடமும் சென்று செர்பீர்கள் என எண்ணுகிறேன்.\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு,\nதங்கள் கடிதம் ஊக்கமூட்டுவதாக இருந்தது. பதஞ்சலி யோகம் போன்ற மூல நூல்களை படிக்கும் கோணம் குருபரம்பரை சர்ந்து மாறுபடுகிறது. என்னுடைய கோணம் நாராயண்குருவைச் சார்ந்தது. சுத்த அத்வைத நிலைபாடு உடையது. மேலும் எழுதும்போது தாங்கள் சொன்னவற்றை நினைவில் கொள்கிறேன். கீதையின் காலம் பற்றி இந்த இணைய தளத்தில் எழுதியிருகிறேன். அவற்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nநா��ாயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nTags: ஆன்மீகம், மதம், வாசகர் கடிதம்\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] [ஜெயமோகன்.இன் ல் இருந்து] […]\nஅரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய��யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODM1OA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-700,000-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D!!", "date_download": "2019-12-09T16:50:58Z", "digest": "sha1:DTGISXAJOVOICP6Z65KE2GIHEM7D6DF3", "length": 8190, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்! - அதிர்ச்சி தகவல்!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nபிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்\nசாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம் என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த சாரதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Seine-et-Marne இல் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\n<<நான் வேலை பார்த்து பணம் சேர்த்து சாரதி அனுமதி அத்திரம் எடுப்பது மிக சிரமமாக காரியமாக உள்ளது>> என சாரதிகள் குற்றம் சாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் தரப்பில், <<அவர்களிடம் வாகனங்கள் உள்ளது. ஆனால் சாரதி அனுமதி பத்திரம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது>> என தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், அனுமதி பத்திரம் இன்று வாகனங்கள் செலுத்துகின்றனர்.\nஅதேவேளை, சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு €15,000 கள் வரை தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. <<அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள் விபத்துக்குள்ளாகுவதால் மேலும் பல பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்>> எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கி���ாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஉலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஈரானில் மிகப் பெரிய வன்முறையும் அரசியல் குழப்பமும் தொடர்கிறது: தனியார் தொண்டு அமைப்புகள் தகவல்\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’...இணைச் செயலாளர் இடத்தையும் 3 மாதமாக நிரப்பவில்லை\nகுடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு\n44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை\nமக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி\nவேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=4007&Category=Sports", "date_download": "2019-12-09T15:47:02Z", "digest": "sha1:JMUOBP73P5XMS244S6SD75QUM3AMGSSM", "length": 9440, "nlines": 41, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nமுழங்குமா மெஸ்சி, மரியா மந்திரம்\nபிரேசிலியா: உலக கோப்பை காலிறுதி போட்டியில் இன்று அர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் மெஸ்சி, ஏஞ்சல் டி மரியாவை நம்பி களமிறங்கும் அர்ஜென்டினா சாத��க்க அதிக வாய்ப்பு உள்ளது.\nபிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் பங்கேற்ற 32 அணிகளில், லீக் மற்றும் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன.\nஇன்று நடக்கும் மூன்றாவது காலிறுதியில் கடந்த 1978, 1986ல் சாம்பியன் ஆன அர்ஜென்டினா அணி, பெல்ஜியத்தை சந்திக்கிறது.\nலீக் சுற்றில் போஸ்னியா (2–1), ஈரான் (1–0) மற்றும் நைஜீரியாவை (3–2) வென்ற உற்சாகத்தில் இருந்த அர்ஜென்டினா அணிக்கு, ‘ரவுண்டு–16’ சுற்று சற்று தொல்லையானது.\nபோட்டியின் கூடுதல் நேரத்தில் தான் கோல் அடித்து வெற்றி பெற்றது. அதேநேரம், இத்தொடரில் பங்கேற்ற அணிகளில் அதிக நேரம் பந்தை தன்வசம் (64.3 சதவீதம்) வைத்திருந்த முதல் அணி அர்ஜென்டினா தான்.\nஇருப்பினும், கோல் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பது சிக்கல் தான். அணியின் தற்காப்பு பகுதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.\nஇத்தொடரில் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள கேப்டன் மெஸ்சியுடன், ஏஞ்சல் டி மரியாவும் கோல் கணக்கை துவக்கியது நல்லது தான். அகுயரோ (காயம்), மார்கஸ் ரோஜோ(2 எல்லோ கார்டு) இன்று விளையாட முடியாதது பின்னடைவு. இதனால் மெஸ்சியை மட்டும் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. காயத்தில் இருந்த மீண்ட ஹிகுவேன் உதவுவார் என நம்பலாம்.\nஇத்தொடரின் ‘கறுப்புக்குதிரை’ என, கணிக்கப்பட்டது பெல்ஜியம். எதிர்பார்த்தது போலவே, லீக் போட்டிகளில அல்ஜீரியா (2–1), ரஷ்யா (1–0) மற்றும் தென் கொரியாவை (1–0) வீழ்த்தியது.\nஅடுத்து ‘ரவுண்டு–16’ சுற்றில் அமெரிக்காவை (2–1) கூடுதல் நேரத்தில் வென்றது. கடந்த 1986ல் 4வது இடம் பெற்ற இந்த அணி, இப்போது தான் காலிறுதிக்கு முன்னேறியது.\nஇருப்பினும், அணி எந்த ஒரு வீரரை மட்டும் சார்ந்து இருக்காமல் உள்ளது கூடுதல் பலம்.\nஇதுவரை அடித்த 6 கோல்களும், பெல்லெய்னி, மெர்டென்ஸ், இளம் வீரர் ஆரிஜி, வெர்டான்கென், புருனே மற்றும் லுகாகு என, 6 வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளன.\nதவிர, இந்த கோல்கள் அனைத்துமே போட்டியின் 70 வது நிமிடத்துக்கு மேல் தான் அடிக்கப்பட்டன. இதனால் இன்று முன்னதாக கோல் அடிக்க முயற்சிக்கலாம்.\nஅதேநேரம், பெல்ஜியத்தை பொறுத்தவரையில் மெஸ்சியை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை பொறுத்து தான் வெற்றி பெறுவது குறித்து யோசிக்க முடியும்.\nகடந்த 2006, 2010ல் காலிறுதியுடன் திரும்பிய அர்ஜென்டினா அணியும���, இம்முறை எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது உறுதி.\nகடந்த 1986 உலக கோப்பை தொடர் அரையிறுதியில், அர்ஜென்டினா, பெல்ஜியத்தை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியில் வென்று, பெல்ஜியம் பழிதீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் இதுவரை நான்கு முறை மோதின. இதில் அர்ஜென்டினா 3ல் வென்றது. பெல்ஜியம் 1ல் வெற்றி பெற்றது.\n* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் இரு முறை மோதின. 1982ல் லீக் சுற்றில் பெல்ஜியம் 1–0 என, வென்றது. 1986 அரையிறுதியில் அர்ஜென்டினா (2–0) அசத்தியது.\nஇரு அணிகள் இடையிலான போட்டிகளில், அர்ஜென்டினா அணி இதுவரை 10 கோல்கள் அடித்துள்ளது. பெல்ஜியம் சார்பில் 4 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.\nகடந்த 1998ல் 1–2(நெதர்லாந்து), 2006ல் 2–4 (ஜெர்மனி), 2010ல் 0–4 (ஜெர்மனி) என, மூன்று தொடர்களிலும் காலிறுதியுடன்\nஇதனால், இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என, பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1%205981", "date_download": "2019-12-09T15:48:29Z", "digest": "sha1:JNLNFJLEJVAFEMVFD4FBLVTFBIB2HJCX", "length": 4019, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "வேர்கள் Veerkal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்\nஅந்தோன் சேகவ் மூன்று ஆண்டுகள்\nஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10403254", "date_download": "2019-12-09T16:26:20Z", "digest": "sha1:ZTEO3HO37JQEIUVUYH2DISHLTWBN2NSQ", "length": 57959, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "வடு | திண்ணை", "raw_content": "\n‘அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வ���ண்டும் பரா பரமே ‘ நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று கட்டிலில் விழுந்தது. அசைந்து பார்க்க அச்சம் வந்தது. பெருவிரல்கள் ஒன்று சேர்த்து, பிணம் போல் உருவெடுத்து அசையாது கிடந்தாள் மல்லிகா. கை விரல்கள் குளிர்ந்து சொடுக்கிக் கொண்டன. தலைமுடியின் ரப்பர் கழன்று தரையில் கிடந்தது. வியர்த்திருக்க வேண்டும், ஆனால் இல்லை சீதளமும், உஷ்ணமும் இல்லாத நிலையில் உடல் ஊசலாடியது. மெல்லிய மேற்சொண்டும,; தடித்த, பருத்த கீழ்ச்சொண்டும் நீர் வற்றி வெடிப்புக்கண்டிருந்தன. நெற்றிப் பொட்டில் மீண்டும், அதே வலி தொடங்கிக் காதோரம் பரவத்தொடங்கியது. பிணைப்பு விடுத்துக் கால்கள் அகட்ட, தொடைகள் இரண்டும் விண், விண் என்றது. அலைகளுக்கு நடுவில் அகப்பட்டது போல் அந்த முகம் தெளிவற்று அவளைப் பார்த்து சிரித்தது. வலித்த இடம் தடவ ஈரம் உணர்ந்தாள். மெல்லிய பரிச்சயப்பட்ட நாற்றம் நாசியைத் தாக்கியது. குமட்டல் பித்தலாய் வழிய, அசைவுகள் அகன்று, மெல்ல, மெல்ல முகம் தெளிவுறத் திடுக்கிட்டாள் மல்லிகா – லண்டன் மாமா\nபெருஞ்சாலை கடக்கையில், வேகமாக வந்த குப்பை வண்டிச் சில்லுக்குள் சில நிமிடங்கள் அகப்பட்டு, சிதைந்து, கால்களில் கண்களும், காதுகளும் பொருத்தியது போல் இரத்த வெள்ளத்தில், நெடுங்தூரம் தூக்கியெறியப்பட்ட உடல், கண்டெடுக்கப்பட்டு, எரித்து, சாம்பலாக்கி எத்தனை வருடங்கள் ஆகிவட்டன. மீண்டும் இங்கு எப்படி விசா எடுத்து, பிண்டம் கனடா வந்து விட்டது போலொரு உணர்வு அவளுக்குள் விசா எடுத்து, பிண்டம் கனடா வந்து விட்டது போலொரு உணர்வு அவளுக்குள் விடியற்காலைச் சொப்பனத்தின் விசேஷம் அறிந்ததால் பயம் கெளவ, ஒரு மூக்கின் துவாரம் அழுத்தி, மூச்சிழுத்து, மறு மூக்கால் சுவாசம் விட்டாள். சவர்க்காரம் போட்டு, உடல் கழுவி, உடை மாற்றித் தன்னைத் தீவிரம் செய்தாள். ஆனாலும் பாழாய்ப் போன மனதில் மீண்டும் அதே கேள்வி விடியற்காலைச் சொப்பனத்தின் விசேஷம் அறிந்ததால் பயம் கெளவ, ஒரு மூக்கின் துவாரம் அழுத்தி, மூச்சிழுத்து, மறு மூக்கால் சுவாசம் விட்டாள். சவர்க்காரம் போட்டு, உடல் கழுவி, உடை மாற்றித் தன்னைத் தீவிரம் செய்தாள். ஆனாலும் பாழாய்ப் போன மனதில் மீண்டும் அதே கேள்வி அஞ்சலி ஏன் கட்டில் நனைத்தாள் \nபத்து வயது. வயதுக்கு மீற���ய வளர்ச்சி. குளிக்க வார்க்கும் போது, தற்செயலாகக் கை பட சட்டென்று தட்டி விட்டு, மிரள, மிரள முழித்துக் கொண்டு தலைகுனிந்து நின்ற விதம். சிக்கெடுக்க முடியாமல் முடிச்சுக்கள் நீண்டு கொண்டு போனது. ‘உன்னுடைய அந்தரங்க உறுப்பில் உன் சம்மதம் இன்றி யாராவது ஸ்பரிசிக்கும் பட்சத்தில், உனக்கு நம்பிக்கை உள்ள, வயது வந்த ஒருவரிடம், நீ முறையிடல் வேண்டும் ‘ பாடசாலையில் புகட்டப்பட்டது. ‘உன் சம்மதம் இன்றி ‘ இந்த வரிகள் வைத்தியத்திற்காகக் கொடுக்கப்பட்டவை. நான் சம்மதம் கொடுத்தேனா தெரியவில்லை. ஆனால் தடுக்கவுமில்லை. இது எதில் சேர்த்தி தெரியவில்லை. ஆனால் தடுக்கவுமில்லை. இது எதில் சேர்த்தி \nநேசனை, வேறு இடம் பார்க்கச் சொல்ல வேண்டும். காரணம் கேட்டால் என்ன சொல்வது என் காலைக் கனவும், அஞ்சலியின் கட்டில் நனைப்பும் போதுமானதா என் காலைக் கனவும், அஞ்சலியின் கட்டில் நனைப்பும் போதுமானதா சின்னத்தம்பி பாவம; அப்பா, அம்மாவைப் பலிகொடுத்துவிட்டு அண்ணாதான் கதியென்று பல இலட்சங்கள் கொடுத்து, கப்பலேறி, பல மைல்கள் தாண்டி தஞ்சம் புகுந்திருக்கின்றான். அவனை என் சொப்பனம் சொல்லி விரட்டியடிப்பதா சடைமாடையாக என்று தொடங்கி, கொஞ்சம் பச்சையாகவே கேட்டுப் பார்த்தாகிவிட்டது, அஞ்சலி அசங்கவில்லை.\n‘மாடு,மாடு என்ன நாத்தமடி உன்ர மூத்திரம். சின்னஞ் சிறுசெண்டால், கழுவிக் காயப்போட்டுப் பாவிக்கலாம், ரெண்டு கழுதை வயதாகுது, உந்த வயசில காத்தால எழும்பி, குசினி மெழுகி, தேத்தண்ணி வைச்சு, அப்பனைக் கமத்துக்கு அனுப்பியிருக்கிறன் நான். இது, இப்பதான் பாய் நனைக்குது ‘. விடாத புறுபுறுப்போடு தண்ணி மோந்து, கவிழ்த்துப் பாய் கழுவும் பாட்டி நினைவிற்கு வந்தாள். ‘மல்லிக்குட்டி இரவு ஒண்டுக்குப் போக வேணுமெண்டால் என்னை எழுப்பு ‘ அம்மா, ஆதரவு தருவதாக எண்ணிக் கூறினாள். ஒருவரும் கேட்கவில்லை, அவள் பாய் நனைத்த காரணத்தை. ஆனால் மல்லிகா, அஞ்சலியிடம் துருவித் துருவிக் கேட்கிறாளே இரவு ஒண்டுக்குப் போக வேணுமெண்டால் என்னை எழுப்பு ‘ அம்மா, ஆதரவு தருவதாக எண்ணிக் கூறினாள். ஒருவரும் கேட்கவில்லை, அவள் பாய் நனைத்த காரணத்தை. ஆனால் மல்லிகா, அஞ்சலியிடம் துருவித் துருவிக் கேட்கிறாளே ‘தெரியாதம்மா, தெரியாதம்மா இன்மேல் நனைக்க மாட்டன் ‘. இவளுக்கும் பிடித்திருக்கிறதோ ‘தெரியாத���்மா, தெரியாதம்மா இன்மேல் நனைக்க மாட்டன் ‘. இவளுக்கும் பிடித்திருக்கிறதோ தனக்கு வேண்டிய பதில் வராததால் மல்லிகாவிற்கு கோபம் வந்தது.\nநான் சொன்னதில்லை. அப்பா, அம்மாவிடம் நான் சொன்னதில்லை. பயமா இல்லை, எனக்கும் பிடித்திருந்ததா பிடித்திருந்தால், இரவில் நடுநடுங்க ஏன் நான் பாய் நனைக்க வேண்டும தவறு என்று மட்டும் புரிந்தது. ஆனால் சொல்லும் துணிவு வரவில்லை. பக்கத்து வீட்டு வாசி, முதுகில் குத்த, அழுவதிலும் முந்திக் கொண்டு, அம்மாவிடம் கோள் சொன்ன எனக்கு, லண்டன் மாமா, நோக நோக என்னைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டது மட்டும் சொல்லத் துணிவு வரவில்லை. ‘உன் அந்தரங்க உறுப்பில், யாராவது உன் சம்மதம் இன்றி ‘ இந்தப் பாடம், எனக்குச் சொல்லித் தரப்படவில்லை.\n ஓரே ஒருமுறை, அம்மா கேட்டிருந்தால் ‘ஓ ‘ வென்றழுது கொட்டித் தீர்த்திருப்பேன். அம்மாவுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் குழந்தைகள். நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். சரி நானாவது லண்டன் மாமா வீட்டிற்கு ஓடியோடிப் போகாமல் இருந்திருக்கலாம்.\nலண்டன் மாமா வீட்டிற்கு மல்லிக்குட்டி ஓடியோடிப் போகப் பல காரணங்கள் இருந்தன. ஊரிலேயே ஹோர்லிங் பெல் கொண்ட ஒரே வீடு அவர்களுடையது. கதவு பரப்பித் திறந்திருந்தாலும், தொங்கித் தொங்கி பெல் அடிப்பதில் சுவாரசியம் நிறையவே இருந்தது. மாமி வந்து ‘என்னடி மல்லிக்குட்டி ‘ என்று கேட்ட பின்பும்,; அவள் தொங்குவதை விடமாட்டாள். பகல் நித்திரை கலைந்து லண்டன் மாமா எழுந்து வந்தாலும் சிரிப்பாரே தவிரத் திட்ட மாட்டார். வீட்டிற்குள், குஷன் போட்ட இருக்கை. மல்லிக்குட்டி வீட்டில் ஒரேயொரு மர இருக்கை, அதுவும் அப்பா இருப்பதற்காக, இல்லாவிட்டால் யாராவது வந்தால் இருப்பதற்கு. கால்கள் ஓயும் வரை குஷன் போட்ட பஞ்சுக் கதிரைகளில் ஏறி நின்று துள்ளுவாள் மல்லிக்குட்டி. மாமிக்குக் கோபம் வந்தாலும், ‘பாவம் சின்னப்பிள்ளை விடு ‘ என்பது மட்டுமல்ல, கை நிறைய நீளம், அகலம், வட்டம், சதுரம் என்று லண்டன் சொக்லெட்சும் அள்ளிக்கொடுப்பார் லண்டன் மாமா. எப்படி மல்லிக்குட்டி இதையெல்லாம் அசட்டை செய்வாள் \nரூபவாஹினியில் தமிழ்ப் படம் போடுகிறார்களாம் லண்டன் மாமா வீட்டில் கூட்டம் கூடிவிடும். வறுத்த கச்சான், பொரித்து உப்பு, மிளகாய் தூவிய கடலைப் பருப்பு சகிதம் ரீ.வீ முன்னால், பழபழத்த நிலத்தில் பெண்களும் சிறுவர்களும் சப்பாணி கட்டி இருந்து விட, லண்டன் மாமா மட்டும் பின்னால் கதிரையில் நிமிர்ந்து இருந்து, ராஜாபோல், ஆஜானுபாகுவாய் காட்சி அளிப்பார். லண்டன் மாமா வீடு, தனக்கு நல்ல அத்துப்படி என்பதையும், தான் மாமா, மாமியின் சின்ன, செல்ல மல்லிக்குட்டி என்பதையும், தனது நண்பிகளுக்குத் தெரியப் படுத்த மல்லிக்குட்டி துடிப்பாள். ‘மல்லிக்குட்டி மாமாவிற்குத் தண்ணி கொண்டு வா ‘ குரல் கேட்டால் போதும், எப்போது கேட்பார் என்று காத்திருந்தவளாய், பெருமை பொங்கும் முகத்துடன், ப்ரிஜைத் திறந்து தண்ணீர் எடுத்து வருவாள். வேண்டுமென்றே தானும் கொஞ்சம் குடித்தும் வைப்பாள். கண்கள் அகல, வைத்த கண் வாங்காமல், ஏக்கத்துடன் பார்க்கும் சிறுமிகளை மல்லிக்குட்டி கண்டு கொள்வதேயில்லை.\nலைட் அணையும். படம் தொடங்கும். லண்டன் மாமா மல்லிக்குட்டியின் கை பிடித்திழுத்து, தன் மடியில் இருத்திக்கொள்வார். மெல்ல, மெல்ல அவர் கைகள் அவள் உடல் அளையும். பின்னர், அவள் பிஞ்சுக் கை பிடித்து தன்னுடல் துளாவுவார். மல்லிக்குட்டி நெளிவாள். கவலையால் நெஞ்சடைக்கும், ஆனால் பொறுத்துக் கொள்வாள், காரணமின்றி.\n என் தலையில் இடி விழ அப்பவே அம்மாவிடம் சொல்லி லண்டன் மாமாவை உண்டு இல்லையென்று பண்ணியிருக்கவேணும் ‘. மல்லிகா வெம்பினாள். நான் சொல்லியிருந்தாலும் அம்மா நம்பியிருப்பாளா அப்பவே அம்மாவிடம் சொல்லி லண்டன் மாமாவை உண்டு இல்லையென்று பண்ணியிருக்கவேணும் ‘. மல்லிகா வெம்பினாள். நான் சொல்லியிருந்தாலும் அம்மா நம்பியிருப்பாளா எப்போதும், எதிலும் பெண்கள் தவறுசெய்பவர்கள், ஆண்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும், கைச் செலவிற்கும், கறி உப்பிற்கும் அடிக்கடி லண்டன் மாமா வீட்டை நம்பி வாழ்க்கை நடாத்தும் அம்மாவால் லண்டன் மாமாவைப் பார்த்துக் கேள்வி எழுப்ப முடிந்திருக்குமா எப்போதும், எதிலும் பெண்கள் தவறுசெய்பவர்கள், ஆண்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும், கைச் செலவிற்கும், கறி உப்பிற்கும் அடிக்கடி லண்டன் மாமா வீட்டை நம்பி வாழ்க்கை நடாத்தும் அம்மாவால் லண்டன் மாமாவைப் பார்த்துக் கேள்வி எழுப்ப முடிந்திருக்குமா அதுமட்டுமல்ல, அம்மாவுக்கு எப்போதுமே லண்டன் மாமா மேல் ஒரு வெட்கம். மாமா முகம் பார்த்தே கதைக்கமாட்டாள். மாமி அதிஷ்டம் செய்தவள் என���று அடிக்கடி கூறுவாள். ஆண்களின் உதாரண புருஷன் மாமா என்றும் அவள் நம்பினாள். ஒரு வேளை அம்மாவிற்கும், மாமாவிற்கும்.. ச்சீ இருந்திருக்காது. எங்கே அதற்கெல்லாம் நேரம் அவளிற்கு அதுமட்டுமல்ல, அம்மாவுக்கு எப்போதுமே லண்டன் மாமா மேல் ஒரு வெட்கம். மாமா முகம் பார்த்தே கதைக்கமாட்டாள். மாமி அதிஷ்டம் செய்தவள் என்று அடிக்கடி கூறுவாள். ஆண்களின் உதாரண புருஷன் மாமா என்றும் அவள் நம்பினாள். ஒரு வேளை அம்மாவிற்கும், மாமாவிற்கும்.. ச்சீ இருந்திருக்காது. எங்கே அதற்கெல்லாம் நேரம் அவளிற்கு \n இல்லை. பயத்தால் எழுந்த சம்மதமா எட்டு வயதில் உணர்ச்சிகளுக்கு உடல் ஏங்குமா எட்டு வயதில் உணர்ச்சிகளுக்கு உடல் ஏங்குமா பல வருடங்களாக, பலவிதமாகச் சிந்தித்தாகி விட்டது. பதில் கிடைக்கவில்லை. கூச்சம் விட்டுப் பிறருடன் அலசவும் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமா இந்த நிலை பல வருடங்களாக, பலவிதமாகச் சிந்தித்தாகி விட்டது. பதில் கிடைக்கவில்லை. கூச்சம் விட்டுப் பிறருடன் அலசவும் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமா இந்த நிலை இல்லா விட்டால் பல பெண்களுக்கும் இருந்திருக்குமா இப்படி இல்லா விட்டால் பல பெண்களுக்கும் இருந்திருக்குமா இப்படி பார்க்கும் இடங்களெல்லாம், பிண்டங்கள் பிணப்பதற்கு அலைவதாக அவளுக்குப் பட்டது. தன் சாபம், வேதனைதான் லண்டன் மாமா ரோட்டில் சிதைந்து போனதிற்கு காரணமோ \nஅஞ்சலி கொஞ்ச நாளாய், விந்தி விந்தி நடப்பது போல் பட்டது மல்லிகாவிற்கு. தொடைகள் வலிக்கிறதோ நேசன் மேல் வெறுப்பு வந்தது. நேசனின் கட்டிலின் அஞ்சலியின் தலைமயிர் தேடினாள் மல்லிகா. அஞ்சலியின் கட்டிலை உருட்டிப் பிரட்டினாள் தடையங்களுக்காய். எதற்குத் தடையம் நேசன் மேல் வெறுப்பு வந்தது. நேசனின் கட்டிலின் அஞ்சலியின் தலைமயிர் தேடினாள் மல்லிகா. அஞ்சலியின் கட்டிலை உருட்டிப் பிரட்டினாள் தடையங்களுக்காய். எதற்குத் தடையம் மல்லிகா நேசனை வெறுத்தாள். அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டும். நேசனை உடனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தீர்மானித்தாள். ‘அண்ணி மல்லிகா நேசனை வெறுத்தாள். அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டும். நேசனை உடனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தீர்மானித்தாள். ‘அண்ணி அஞ்சலி ரெடியா ‘ நேசன் வந்தான். இவனுக்கென்ன அஞ்சலி மேல் இவ்வளவு அக்கறை. கார் வைத்தி;ர���ப்பதால், அஞ்சலியை அனுங்காமல் குலுங்காமல் பாடசாலையில் விட்டுவரும் பொறுப்பை நேசனிடம் ஒப்படைத்திருந்தான் அவன் அண்ணன். அனுங்காமல் குலுங்காமல் விட்டுவருகிறானா இல்லை, குலுக்கி எடுக்கிறானா என் செல்வத்தை இல்லை, குலுக்கி எடுக்கிறானா என் செல்வத்தை மல்லிகை பல்லு நெருமினாள். இரண்டு பேர் உழைப்பை நம்பி வீடு வாங்கியாகி விட்டது. காருக்கும் மாசம் மாசம் கட்டுக்காசு. நேசனும் வாடகை சாப்பாட்டுக்காசு என்று ஏதோ தன்னால் இயன்றதைத் தருகிறான். இனி வேைலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்பதோ, இல்லைத் திடாரென்று நேசனை அப்புறப்படுத்துவதோ நடக்காத காரியம். வாழ்வின் செளகரியங்களில் பெரிய இடி விழும். ‘நேசன் நல்லவன், அவன் லண்டன் மாமாவின் மறு உறு அல்ல ‘ குழப்பத்துடன் மீண்டும் மீண்டும் மந்திரமாய் உச்சரித்தாள் மல்லிகா.\nநேசனை நம்பியே ஆக வேண்டும். அஞ்சலியைப் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது, மத்தியானம் அழைத்து வந்து சாப்பாடு சூடாக்கிக் கொடுப்பது, பின்னர் பாடசாலையால் அழைத்து வருவது. முகம் தூக்காமல் அவன் ஓடியோடிச் செய்வதை, அண்ணா பணம் ஏதும் கேட்காமல் தன்னை கனடா அழைத்து விட்டதன் பிரதியுபகாரமாகச் செய்கிறானா இல்லை கடவுளே.. அவள் மனம் மீண்டும் முருங்க மரத்தின் மேல் ஏறியது.\nஅப்பா நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரியில் படுத்துவிட, சாப்பாட்டு பார்சலுடன் லண்டன் மாமா ஓடித்திரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. துணைக்கென்று அவர் மல்லிக்குட்டியையும் அழைத்துச் செல்ல மறந்ததில்லை. ஆஸ்பத்திரி சென்று இறங்கு முன்பே, சைக்கிளின் முன் சீட்டில் இருக்கும் மல்லிக்குட்டியின் முதுகுப் புறச்சட்டை, லண்டன் மாமாவின் கிருபையால் தேய்ந்து தேய்ந்து ஈரமாகிப் போயிருக்கும்.\nபிள்ளை பெற்றுக்கொள்ள என்று மாமி தன் தாய் வீடு போய் விட, மாமி கேட்டுக் கொண்டதன் பேரில், மாமாவிற்கென்று விதவிதமாய் சமைத்து மல்லிக்குட்டியிடம் கொடுத்தனுப்புவாள் அவள் அம்மா. வெறும் வீடு, கேட்பதற்கு நாதியில்லை, பல வண்ண நிறச் சொக்லேட்டுக்களைக் மல்லிக்குட்டியின் கைகளில் திணிப்பார் லண்டன் மாமா. ஒன்று, இரண்டு அவள் சாப்பிட்டு முடிக்கு முன்பே, வினோதமான நிறத்தில் ஐஸ் போட்ட ஜ_ஸ் கொண்டு வந்து அவள் அருகில் வைப்பார். அவள் சொக்லேட் சாப்பிட்டுப் பின்னர் ஜ_ஸைக் குடிக்க மட்டும் பொறுமையாக இருந���து விட்டு, அலாக்காக அவளைத் தூக்கி உயரப் போட்டு விளையாட்டுக் காட்டுவார். நெளிந்த படியே மல்லிக்குட்டி வாய்விட்டுச் சிரிப்பாள் (வேறு வழியின்றி). மெதுவாக அறைப்பக்கம் நகர்ந்து, கட்டிலில் அவளைத் தொப்பெனப் போடுவார். அவள் எதிர்பதில்லை. வாய் விட்டுக் கதறுவதில்லை. இருதயம் படபடவென்று அடிக்கும். பயம் நெஞ்சைக் கெளவிக்கொள்ளும். கைகள் குளிர்ந்து நடுங்கும். வலிக்குப் பயந்து, கண்களை இறுக் மூடிக்கொள்வாள் மல்லிக்குட்டி. லண்டன் மாமாவின் கனம் உடலில் சரியும். மல்லிக்குட்டிக்கு மூச்சுத் திணறும். இந்த நேரம் பார்த்து யாராவது வந்து விடக்கூடாதே, எல்லாமே கெதியில் நடந்து முடிந்து விட்டால் தான் வீட்டிற்குப் போய் விடலாம் என்பதாய் மனம் ஏங்கும். லண்டன் மாமாவின் வியர்வை அவள் நாசியைத் தாக்க, தொடைகள் வலிக்கும். பின்னர் ஈரமாகும். மாமா ஓய்ந்து போவார். மல்லிக்குட்டியின் முதுகு தடவி அவளை ஆசுவாசப் படுத்துவார். தீபாவளிக்கு அவளிற்குத் தர இருக்கும், லண்டன் சட்டை பற்றிக் கூறுவார். ஈரத்துணி கொண்டு அவள் உடல் துடைப்பார். மணம் அகன்று உடல் சுத்தமாகும். அவளை ஊஞ்சலில் இருத்தி ஆட்டுவார். குழாய் கொண்டு ரோஜாவிற்கு தண்ணீர் பாய்ச்ச வைப்பார். மல்லிக் குட்டியின் முகத்தில் நோயின் சாயல் போய் சிரிப்பு வரும் வரையில் அவளை அங்கேயே வைத்துக்கொள்வார். போனவளை எங்கே காணோம் \nவீடு வந்ததும், லண்டன் மாமா தனக்குத் தந்த சொக்லெட் பற்றியும், தீபாவளிக்குக் கிடைக்கவிருக்கும் லண்டன் சட்டை பற்றியும் தங்கைகளுக்குக் கூறுவாள் மல்லிக்குட்டி. அவள் மனம் ஏனோ சலனத்துடன் கனக்கும்.\nதன் கண் முன்னாலேயே அஞ்சலியை நேசன் அழைத்துக்கொண்டு செல்ல, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் மல்லிகா. தொலைபேசி அழைத்தது. லண்டனில் இருந்து மாமி. மாமாவின் நினைவு நாளாம். விக்கி விக்கி அழுதாள். ‘எவ்வளவு நல்ல மனுஷன், ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லை, இப்படிப்பட்ட சாவு வந்திட்டுதே ‘ ஒவ்வொரு வருடமும் இதே புலம்பல் தான். மல்லிகா கண் கலங்கினாள். வெளியே சோவென்று மழை. ரோட்டுக்கரையோரம் நெளிந்த படியே அலையலையாய் நீரோடி இரும்புக் குழயாய்குள் விழுந்து கொண்டிருந்தது. ‘மல்லிக்குட்டி என்னைக் காப்பாற்று ‘ கத்தியபடியே கைகளை நீட்டிய லண்டன்மாமா, அலையோடு அள்ளுப்பட்டு இரும்பு��் குழாய்க்குள் முகம் சிக்கி சிதைந்து காணாமல் போனார். மல்லிகா அசையாது நின்றாள்.\nகொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)\nகதை 01 – அலீ தந்த ஒளி\nவாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12\nபுழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1\nகாவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்\nமதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்\nமுரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2\nசூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு\nஅன்புடன் இதயம் – 12 – நெருப்பு\nவட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)\nகடிதங்கள் மார்ச் 25 2004\nநமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –\nஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்\nதாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)\nமுரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்\nபுத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்\nஇட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்\nNext: தீக்குள் விரலை வைத்தால்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)\nகதை 01 – அலீ தந்த ஒளி\nவாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12\nபுழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1\nகாவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சா��ியும்\nமதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்\nமுரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2\nசூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு\nஅன்புடன் இதயம் – 12 – நெருப்பு\nவட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)\nகடிதங்கள் மார்ச் 25 2004\nநமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –\nஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்\nதாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)\nமுரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்\nபுத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்\nஇட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-09T15:53:26Z", "digest": "sha1:E37YKHDKUM7ABUIS2SQ3AGLVDHGVCU3X", "length": 9608, "nlines": 131, "source_domain": "suvanacholai.com", "title": "ஷியா – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n[கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\n[கேள்��ி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/01/2019\tஎழுத்தாக்கம், கட்டுரை, பொதுவானவை, ஷியாக்கள் 0 375\nஇஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு நாடுகளைப் பாருங்கள்\nமுஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் (v)\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 23/09/2017\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 274\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா – நாள்: 22-9-2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. Click to Download ஆடியோ: முஹர்ரம் – சுன்னத்தும் பித்அத்தும் mp3\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/41340/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-02102019", "date_download": "2019-12-09T14:54:51Z", "digest": "sha1:JWMS6IT6A22LNHOLE2RHY3SIHMAXSTO2", "length": 10301, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 02.10.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 02.10.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0354 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (01) ரூபா 183.7550 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.10.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.8709 124.9033\nஜப்பான் யென் 1.6627 1.7221\nசிங்கப்பூர் டொலர் 129.6085 133.8361\nஸ்ரேலிங் பவுண் 220.5860 227.4944\nசுவிஸ் பிராங்க் 180.5115 186.6781\nஅமெரிக்க டொலர் 180.3622 184.0354\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.6050\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.6378\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.09.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.09.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.09.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்��ளின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:58:12Z", "digest": "sha1:V5HCM2OC3WREXOPOD7SOB4BKE47GISQE", "length": 5268, "nlines": 97, "source_domain": "seithikal.com", "title": "மருத்துவ குணங்கள் | Seithikal", "raw_content": "\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nAllஎண் ஜோதிடம்மாத பலன்ராசிபலன்மாத பலன்வார பலன்\nமீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nகும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nமகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nதனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)\nHome Tags மருத்துவ குணங்கள்\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதனீரின் மருத்துவ குணங்கள்\nஆவா குழுவின் முக்கிய நபர் நிசாந்தன் விக்டருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை\nமானுஷ் தீவு முகாமில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக வெளியேற்றம்\nஐபிஎல் டி20 அணிகளின் வீரர்கள் பட்டியல்\nகவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மியூசியத்தில் மெழுகு சிலை\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nமைத்திரி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nஇணையத்தில் நஸ்ரியா குறித்து பரவும் வதந்தி….\nபல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nதொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/bcci-president-ganguly-confirms-to-appoint-new-selection-panel-q1vmnd", "date_download": "2019-12-09T15:19:29Z", "digest": "sha1:4DEV7A3MFPPJ2FIY2EN5KSGSMCLCPRPH", "length": 16516, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவங்கள தூக்குறது உறுதி.. கன்ஃபார்ம் பண்ணிட்டார் கங்குலி", "raw_content": "\nஅவங்கள தூக்குறது உறுதி.. கன��ஃபார்ம் பண்ணிட்டார் கங்குலி\nஎம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான சரன்தீப் சிங், ஜதின் பாரஞ்பே, ககன் கோடா, தேவாங் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அவர்களது பதவிக்காலம் முடியவுள்ளது. இந்நிலையில் புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதை உறுதி செய்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.\nஇந்திய அணியின் தற்போதைய தேர்வுக்குழு சந்தித்த விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் இதுவரை இருந்த எந்த தேர்வுக்குழுவும் சந்தித்ததில்லை, இனிமேல் வரப்போகும் எந்த தேர்வுக்குழுவும் சந்திக்குமா என்பதும் சந்தேகம். அந்தளவிற்கு எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கழுவி ஊற்றியுள்ளனர்.\nஉலக கோப்பை அணிக்கு தயாராகும் விதமாக 2017ம் ஆண்டிலிருந்து இந்த தேர்வுக்குழு செய்த வீரர்கள் தேர்வு, உலக கோப்பைக்கான அணி தேர்வு, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணி தேர்வு என அனைத்துமே சர்ச்சைதான்.\nஉலக கோப்பைக்கு நான்காம் வரிசை வீரரை தேடும் படலத்தில், எந்த வீரருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவில்லை. பின்னர் அம்பாதி ராயுடு நான்காம் வரிசைக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு திடீரென விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பையின் இடையே தவான் காயத்தால் வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார்.\nவிஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதை அடுத்து மயன்க் அகர்வால் எடுக்கப்பட்டார். மயன்க் அகர்வால் அதற்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டதேயில்லை. திடீரென உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். அவர் ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது கிரிக்கெட் பார்க்கும் சின்ன பையனுக்கு கூட தெரியும். அப்படியிருக்கையில், மயன்க் அகர்வாலை எதற்கு எடுக்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் அவரை எடுத்தனர். ஆக மொத்தத்தில் கடைசிவரை ராயுடுவை மட்டும் எடுக்கவேயில்லை. அதேபோல மிடில் ஆர்டரில் இறங்க ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்���தே விமர்சனத்துக்குள்ளானது.\nஇந்திய அணியின் சிக்கலாக இருக்கும் இடங்களுக்கு தீர்வு காணும் விதமாக பரிசோதிக்கப்படும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அதற்காகவே பல முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படுவதில்லை என்றும் தேர்வாளர்களாக இருப்பவர்களே சர்வதேச கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக உலக கோப்பை அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது.\nதற்போதைய தேர்வாளர்கள், அந்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என்று கடுமையாக சாடியிருந்தார் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர். தேர்வாளர்களில் ஒருவர், உலக கோப்பை போட்டியின்போது விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு, அவரே டீ கொண்டு சென்று கொடுத்ததாக ஃபரோக் கூறியிருந்தார்.\nஇந்த தேர்வுக்குழுவை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோரும் கூட கருத்து தெரிவித்திருந்தனர். எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடியவடையவுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழுவை நியமிப்பது குறித்து, மும்பையில் நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவை மாற்றி புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதை உறுதி செய்தார். பதவிக்காலம் முடிந்துவிட்டால், அதன்பின்னர் தொடர முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த தேர்வுக்குழு சிறப்பாக செயல்பட்டது என்று தெரிவித்தார்.\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் தேர்வுக்குழு தலைவராகவும் அவரது தலைமையில் தேர்வுக்குழு நியமிக்கப்படலாம் எனவும் ஒரு கருத்து உலா வந்த நிலையில், என்ன நடக்கிறது யார் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுகிறார் யார் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுகிறார் அந்த குழுவில் உறுப்பினர்களாக யார் யார் நியமிக்கப்படுகிறார்கள் அந்த குழுவில் உறுப்பினர்களாக யார் யார் நியமிக்கப்படுகிறார்கள்\nமௌனம் கலைத்த கங்குலி.. நிம்மதி பெருமூச்சு விட்ட கோலி\nவரலாற்றில் இன்று.. சேவாக்கிடம் சிக்கி சீரழிந்த வெஸ்ட் இண்டீஸ்\nஇந்திய அணிக்கு மண்டையடி.. அஷ்வினை அழைக்கிறது அணி நிர்வாகம்..\nநான் ஓவராலாம் பண்ண தேவையில்ல.. என்னோட ரோல் இதுதான்.. ரொம்ப தெளிவா பேசும் ராகுல்\nவரலாறு படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா.. கிரிக்கெட் வரலாற்றின் முதல் இந்தியர்\nஅது விதி இல்லங்க.. திட்டமிட்ட சதி.. ஷோயப் மாலிக்குடனான முதல் சந்திப்பு.. சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த கதை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகர்நாடகா இடைத் தேர்தல் முடிவுகள் \n இடைத் தேர்லில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடக்கம் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaikal.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-09T16:15:09Z", "digest": "sha1:3M2P7GBPKPD6EWZOA5LOZ7WWFZKWJ3NA", "length": 2948, "nlines": 51, "source_domain": "tamilkavithaikal.com", "title": "காதல் | தமிழ் கவிதைகள் - Part 2", "raw_content": "\nகனவுகளில் உன் நினைவுகள் உன் கண்களில் எனை காண நானும் கண் இமைக்காமல் ரசிக்கிறேன்.. மூடி திறக்கும��� உனது கண்களின் இமையை வண்ணத்துபூச்சியோ என வியக்கிறேன்.. மூடி திறக்கும் உனது கண்களின் இமையை வண்ணத்துபூச்சியோ என வியக்கிறேன்..\nமௌன மொழி… அழகே எதற்கடி மௌனமொழி… தினமும் அதுஎனை கொல்லுதடி… மீண்டும் பேசிட என்ன வழி.. பேசாமல் மூடவில்லை எந்தன் விழி.. தெரியாமல் செய்தேனோ.. அறியாமல் செய்தேனோ..\n அழகு என கவிபாட அவள் கண்கள் இரண்டு போதும்.. அன்பு என கவிபாட அவள் காதல் கொஞ்சம் வேணும்.. அவள் லேசாய் எனை\nஇறுதி சந்திப்பு அலைகள் சுமந்து செல்லும் கடலை போல.. மேகம் சுமந்து செல்லும் வானம் போல.. தேனை சுமந்து செல்லும் தேனீ போல.. வாசம் சுமந்து செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaikal.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:57:57Z", "digest": "sha1:CV5ZIDNMCCHFJK7ZSO7VN5JPN7HTJRI6", "length": 2658, "nlines": 45, "source_domain": "tamilkavithaikal.com", "title": "தலைவர்கள் | தமிழ் கவிதைகள்", "raw_content": "\nதமிழின தலைவர்-‘கலைஞர்’ தரணி ஆண்ட தலைவரே.. தாராள கடவுளே.. ஆகாயச் சூரியனே.. அற்புதத்தின் மறு உருவே.. ஆகாயச் சூரியனே.. அற்புதத்தின் மறு உருவே.. செந்தமிழ் செழியனே.. முத்தமிழின் முதல்வனே.. செந்தமிழ் செழியனே.. முத்தமிழின் முதல்வனே.. பெரியாரின் பேரறிவே.. அண்ணாவின் ஆருயிரே.. பெரியாரின் பேரறிவே.. அண்ணாவின் ஆருயிரே..\nதளபதி-விஜய் சிரித்திடும் செந்தூர பூவே… சினி உலகின் இளைய கோவே.. சினி உலகின் இளைய கோவே.. இல்லை நீ பெற்றிடாத வெகுமதி.. இல்லை நீ பெற்றிடாத வெகுமதி.. சினிமாவில் என்றும் நீ அதிபதி.. சினிமாவில் என்றும் நீ அதிபதி.. நீயே என்றும் எங்கள் இளைய\nமாமல்லபுரம் மாநாடு மல்லையிலே மாநகர் சென்னை அருகினேலே.. மத்திய முதல்வரும் , மாவுலக வல்லரசுகளின் தலைவரும்.. மகிழ்ந்தனர் மாநாடு என்றும் மறு நாடு பிரவேசம் என்றும்.. இதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425782", "date_download": "2019-12-09T15:21:12Z", "digest": "sha1:LYF2TE3VCCB6VGOMWD6WHNSJNNPIAQCQ", "length": 15965, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 3\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 3\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 9\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 15\nமப்பேடு:மப்பேடு அருகே, பணியிட மாற்றத்தை ரத்து செய்ய, தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.\nமப்பேடு அடுத்த, உளுந்தை கிராமத்தில் இரும்பு சம்பந்தமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தொழிற்சாலை நிர்வாகத்தினர், 42 ஒப்பந்த தொழிலாளர்களை, அம்பத்துார் அருகே உள்ள பட்டரவாக்கம் பகுதியில் உள்ள தன் மற்றொரு தொழிற்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.\nஇந்த பணியிட மாற்றத்தை கண்டித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று தொழிற்சாலை முன், அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மப்பேடு போலீசார் பேச்சு நடத்தினர். சமரசம் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.\nதிருத்தணி லிங்கேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 179 ஏரிகள் நிரம்பின\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள��, உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருத்தணி லிங்கேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 179 ஏரிகள் நிரம்பின\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MzQ0NTIw/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:52:35Z", "digest": "sha1:APJBCMHM52DV36GB4PEQK4EHZBADF47D", "length": 7168, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவிகளை விரட்டிய பாதிரியார்: விநோத சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nஹெலிகொப்டரில் பறந்து சென்று ஆவிகளை விரட்டிய பாதிரியார்: விநோத சம்பவம்\nஇத்தாலியின் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரத்தில் உள்ள மக்கள் பேய் பீதியில் உறைந்துபோயிருந்தனர்.\nஏனெனில், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின, மேலும் அப்பகுதியில் புனிதத்தன்மை பாழகி வருவதாக உணர்ந்த மக்கள் இவை அனைத்தும் ஆவிகளின் கெட்ட செயல் தான் என பீதியடைந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, அந்நகரில் உள்ள ஆவிகளை விரட்டுவதற்காக பாதிரியார் ஒருவரை அணுகியுள்ளனர்.\nபாதிரியாரும், நகரின் மீது பறந்து சென்று ஆவி மற்றும் தீய சக்திகளை விரட்ட முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து, அதற்கு ஹெலிகொப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, சிலுவையுடன் ஹெலிகொப்டரில் பறந்துசென்ற பாதிரியார் பிரார்த்தனை செய்து ஆவியை விரட்டி அந்நகருக்கு ஆசி வழங்கியுள்ளார்.\nஇதன் மூலம், தங்கள் நகரம் மீண்டும் வளம் பெறும் என அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.\nஇங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஉலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஈரானில் மிகப் பெரிய வன்முறையும் அரசியல் குழப்பமும் தொடர்கிறது: தனியார் தொண்டு அமைப்புகள் தகவல்\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’...இணைச் செயலாளர் இடத்தையும் 3 மாதமாக நிரப்பவில்லை\nகுடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு\n44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை\nமக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி\nவேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/196212?ref=archive-feed", "date_download": "2019-12-09T15:49:52Z", "digest": "sha1:MH2HBDKJ4P3Y3JNYNS6CVJ65VBENTH7I", "length": 8314, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசந்தேகநபர் இன்று கோட்டை பதில் நீதவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nகடந்த 2008 - 2009ஆம் ஆண்டு வரையில் கொழும்பை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்தி சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.\nதலைமறைவாக இருந்து வந்த இவர், கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரால் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.\nகப்பம் கோரும் நோக்கில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்துடன் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/157949-ashok-leyland-interest-on-elon-musks-india-dream", "date_download": "2019-12-09T15:00:23Z", "digest": "sha1:IP73KY4HY4JMCLUHHT2M7V4DSHJMSBKK", "length": 9477, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்? | ashok leyland interest on Elon Musk’s India dream", "raw_content": "\nடெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட் - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்\nடெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட் - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டார். டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், 2018- ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'எங்களின் அடுத்த இலக்கு இந்தியா என்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அரசின் நிபந்தனைகள் இந்தியாவில் கால் பதிக்கத் தடையாக இருக்கிறது' என்று ட்வீட் செய்திருந்தார். சுமார் 35,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட மாடல்-3 ரக கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டுமென்பது எலான் மஸ்க்கின் திட்டம். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிதி அதிகாரி தீபக் அவுஜா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்குவது தொடர்பான பணிகளை இவர் கவனித்து வந்தார். தீபக் அவுஜாவின் விலகலும் இந்த நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் , சென்னையைச் சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்துடன் கைகோக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வெங்கடேசன் நடராஜன் கூறுகையில், ''டெஸ்லா நிறுவனம் தரும் வாய்ப்பில் இணைய நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம். இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும். புதிய டெக்னாலஜி அறிமுகமாகும்போது, அதை நாம் முயன்று பார்க்க வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளைய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nஎலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு 10 மாதங்களுக்குப் பிறகு, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனம். உலகளவில் 4வது பெரிய ட்ரக் தயாரிப்பு நிறுவனம்.\nஎப்போதுமே, புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கத் தயங்காத சீனா, ஷாங்காய் நகரத்தில் டெஸ்லா நிறுவனம் அமைக்க அனுமதி அளித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் டெஸ்லா நிறுவனத்துக்கு அங்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுவிட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து மாதம் 50,000 எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத் தற்போது, உலகில் எலக்ட்ரிக் கார்கள் அதிகம் தயாரிக்கப்படும் நகரம் ஷாங்காய்.\nதோல்வியில் முடிந்த `ஜனாதிபதி சந்திப்பு’ பிளான் - மம்தா, சந்திரபாபு நாயுடு சந்திப்பில் நடந்தது என்ன\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-09T16:16:16Z", "digest": "sha1:XNC2NHGSNGKPLDP2SQM75BU3TP4EOCNF", "length": 7930, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் - இலங்கை தமிழ் எம்.பி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் - பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்\nலண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா - மோடி\nஇலங்கையின் ஹம்பந்தோடா துறைமு��ம் - சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்\n* சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர் * இலங்கை தமிழருக்கு சம உரிமை: மோடி நம்பிக்கை * ஈராக் போராட்டம்; ஒரே நாளில் 25 பேர் சுட்டுக்கொலை\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.\nஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.\nசமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.\nஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.\nகோவையில் நடிகை கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய உள்ளன. ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் உள்ள காட்சிகள் மட்டும் சினிமாவில் இடம் பெற்று இருக்கும் என கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\nடீசல் – ரெகுலர் 118.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2009/09/", "date_download": "2019-12-09T16:24:00Z", "digest": "sha1:LCG3FULPYDIJDMABPH4HPXDKEDPH32UH", "length": 12442, "nlines": 147, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: September 2009", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவியாழன், செப்டம்பர் 24, 2009\nபாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி\nஇப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.\nஅண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர் பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (ஒரு தரவிறக்கும் தளம், பிற தளங்களும் உள்ளன)\nஎனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:\n1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.\n2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.\n3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.\n4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.\n5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.\n6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.\nமொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 9/24/2009 04:01:00 பிற்பகல் 10 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-11-2019/", "date_download": "2019-12-09T15:53:10Z", "digest": "sha1:5ZZXKVVECCRXXIOLV3KX5MPVA64E3DG3", "length": 19172, "nlines": 178, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 09.11.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nதேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: அமித்ஷா விளக்கம்\nஇன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். ம���கவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம். பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும் . உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\n2019ல் ஒரே ஒரு வெற்றி: பரிதாபத்தில் பாகிஸ்தான்\nதிங்கள் வரை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ். ஆனால்…\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடி��ுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=80:vision-mission-ta&catid=12&Itemid=195&lang=ta", "date_download": "2019-12-09T16:43:02Z", "digest": "sha1:CA6KT42JSK4YHDZGDCPCZBL3E4B65GTU", "length": 15550, "nlines": 128, "source_domain": "www.lgpc.gov.lk", "title": "நோக்கு மற்றும் செயற்பணி", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nவினைத்திறன், ஒத்துழைப்பைப் போன்று மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய உயர் மற்றும் பண்புசார் தரம்மிக்க சமூக சேவையினை வழங்கும் மாகாண சபைகள மற்றும் உள்ளூராட்சி முறையினை ஏற்படுத்தல்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறையினை விருத்தி செய்வதற்கான கொள்கைகள் உட்பட கொள்கைகனள வகுத்தல்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அவற்றின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்காக அவற்றின் இயலுமைகளை மேம்படுத்தல்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறை மூலம் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தல்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி சகலரினதும் சுபீட்சத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.\n2015.09.30 ஆம் திகதிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட புதிய அமைச்சுக்களின் விடயப் பரப்புக்கள் மற்றும் பணிகள் தொடர்பான அறிவித்தலுக்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விடயப்பரப்புக்கள் மற்றும் பணிகள் கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமைகின்றன.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன விடயப்பரப்பு உட்பட உள்ளூராட்சி இலங்கை நிறுவகம் மற்றும் உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிதியம் ஆகிய நிறுவனங்களின் உரிய கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வகுத்தலும் பின்னூட்டல்களை மேற்கொள்ளல் மற்றும் மதிப்பீடுகள்.\nமாகாண சபைகளுக்குரிய பணிகளை மேற்பார்வை செய்தல்.\nமாகாண சபைகளின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்.\nஉள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய அரச பணிகள்\nபொதுவசதிகளை விருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் கடன் வசதிகளை வழங்குதல்.\nஉள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன ஆளுகையின் சகல கோணங்கள் தொடர்பிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.\nஉள்ளூர் நல்லாட்சி தொடர்பான இலங்கை நிறுவகம் மற்றும் உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிறுவகம் ஆகிய நிறுவனங்களுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடங்களுக்குரிய பணிகள்.\nமேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிகளை மேற்கொள்ளல்.\nகொள்கைகள் மற்றும் உபாயத் திட்டங்கள்\nமாகாணங்களில் சுயமான உறுதியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தி சமமின்மைகளைக் குறைத்து மற்றும் மொத்தத் தேறிய உற்பத்திக்கு மாகாணங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பினை விருத்தி செய்தல்.\nநல்லாட்யின் மூல அம்சங்களைப் பின்பற்றி அந்தந்த மாகாணங்களில் காணப்படும் மானிட மூலதனம் மற்றும் சூழல் வளத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தி சகல மாகாணங்களுக்கும் வருமானத்தை ஈட்டும் இயலுமைகளை விருத்தி செய்தல்.\nகுடியேற்ற வெளியேறுகை உயரிய மட்டத்தில் காணப்படும் மாகாணங்களில் அம்மட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக மிகுந்த பொருத்தமான கொள்கைகள் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்தலும் அறிமுகப்படுத்தலும்.\nநாட்டின் மொத்த சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்காக அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வளப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தல்.\nகீழ் மட்டத்திலிருந்து சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சமூகப் பங்கேற்பினை விருத்தி செய்தல் மூலம் மாகாணங்களில் காணப்படும் வளங்களை நேரடிப் பயன்பாடு மற்றும் கிராமிய சமூகத்தின் இயலுமைகள் மற்றும் திறமைகளை வலுப்படுத்தல்.\nஒவ்வொரு மாகாணங்களிலும் காணப்படும் இயற்கை வளங்களை நிலையான செயற்பாட்டிற்கமையப் பயன்படுத்துவதினை உறுதிப்படுத்துவதுடன் அனர்த்த அபாயங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் கூட்டிணைத்தல்.\nமானிட வள விருத்தி மற்றும் விஞ்ஞான அடிப்படைக்கமைய உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதன் மூலம் பயன்மிக்க வினைத்திறன் கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிருவாக முறையினை உறுதிப்படுத்தல்.\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/05/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-09T16:14:38Z", "digest": "sha1:GXWWKISDXCLSXHBQ6Y4ACXIGXIIJQTR2", "length": 6920, "nlines": 154, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "தமிழ்விண்.காம் பதிவுகளுக்கு என்னவாயிற்று | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமே 27, 2009 by பாண்டித்துரை\nசற்று முன் தமிழ் விண் இணையதளத்திற்கு சென்றேன். அங்கே எந்தப் பதிவுகளையும் காணவில்லை. என்ன ஆயிற்று தமிழ் விண்ணுக்கு\n2 thoughts on “தமிழ்விண்.காம் பதிவுகளுக்கு என்னவாயிற்று”\nஇப்ப நான் பார்த்தேன் இருக்கு \nநேற்று இந்த பதிவை இடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எந்தப்பக்கங்களையும் காணவில்லை. தொடர்ச்சியாக அரைமணிநேரத்தில் பலதடவை திறந்து பார்த்தேன் அதே நிலமை. அதனால்தான் உடனே பதிவிட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:36:48Z", "digest": "sha1:4G6DNPKL24AFPPL3DWHALCZTSKSHW7GK", "length": 15002, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தர்பல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காந்தர்பல் மாவட்டம்\nகாந்தர்பல் மாவட்டம் (Ganderbal District), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். காஷ்மீர் சமவெளியில் அமைந்த இம்மாவட்டம் 259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் காந்தர்பல் நகரமாகும். ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை எண் 1 டி கந்தர்பல் நகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொவில் உள்ள பிராங் கிராமத்தை கடந்து செல்கிறது. இம்மாவட்டம் சிந்து பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது.\n3 வரலாற்று மற்றும் தொல்லியல் களங்கள்\nவடக்கில் பந்திபோரா மாவட்டம், கிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் அனந்தநாக் மாவட்டம், தெற்கில் ஸ்ரீநகர் மாவட்டம், தென்மேற்கில் பாரமுல்லா மாவட்டம் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காந்தர்பல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 297,446 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 158,720 ஆகவும், பெண்கள் 138,726 ஆகவும் உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,148 ஆக உள்ளது. பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 874 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 58.04 விழுக்காடாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 50,594 ஆக உள்ளனர். [1]\nவரலாற்று மற்றும் தொல்லியல் களங்கள்[தொகு]\nஇந்து சமயத்தினருக்கான கீர் பவானி கோயில் மற்றும் நரநாக் கோயில்கள்[2]கந்தர்பல் மாவட்டத்தின் தொல்லியல் துறையிடம் உள்ளது.\nகந்தர்பல் மாவட்டத்தின் குண்ட் கிராமம்\nகந்தர்பல் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில், இமயமலையில் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\nசிந்து ஆறு காந்தர்பல் மாவட்டத்தின் குறுக்கே பாய்ந்து செல்கிறது.[3]\nகாந்தர்பல், கங்கன், லர் மற்றும் வகுரா என நான்கு வருவாய் வட்டங்களும், கந்தர்பல், வகூரா, லர் மற்றும் கங்கன் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.[4] ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராமப் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் கங்கன் மற்றும் ��ந்தர்பல் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]\nகாஷ்மீர் சமவெளியில் அமைந்த காந்தர்பல் மாவட்டம் சூன், சூலை மற்றும் ஆகஸ்டு மாதம் தவிர பிற மாதங்களில் குளிர் காணப்படுகிறது.\nசுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும், உலகப் புகழ் பெற்ற சோனாமார்க் மலை வாழிடம், ஸ்ரீநகரிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் நல்லா சிந்து ஆற்றாங்கரை மீது அமைந்துள்ளது. இங்குள்ள பனிக்கட்டிகள் படர்ந்த விசன்சர், கிருஷ்ணன்சர், காட்சர் மற்றும் கங்காபல் ஏரிகளில் பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் படகு விடும் போட்டிகள் நடைபெறுகிறது. இங்குள்ள உயரமான பனி படர்ந்த மலைகளில் மலையேற்றப் பயிற்சி தரப்படுகிறது.\nகாந்தர்பல் மாவட்டத்தின் வடமேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்த, ஐந்து கிலோ மீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மனஸ்பல் ஏரி, சோனாமார்க் ஏரியை போன்றே சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும்.[6]\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nபாரமுல்லா மாவட்டம் ஸ்ரீநகர் மாவட்டம் அனந்தநாக் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2016, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-09T15:15:57Z", "digest": "sha1:GL3MCKDOQPGPCV3SV4MOFT6IIL7FHSY4", "length": 25488, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராவிட மொழிக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திராவிட மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபரம்பல்: தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா\nமொழி வகைப்பாடு: உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று\nமுதனிலை-மொழி: முதனிலைத் திராவிட மொழி\nதிராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்[1]. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.\nகிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[2] ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.\nதிராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:\nஇவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்க���, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.\nசான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.\nகுறுக்ஸ் மொழி (ஒரன், கிசன்)\nதமிழ் தெற்கு 70,000,000 தமிழ்நாடு, புதுச்சேரி (காரைக்கால்), ஆந்திரப் பிரதேசம் (சித்தூர், நெல்லூர் பகுதிகள்), கருநாடகம் (பெங்களூர், கோலார்), கேரளம் (பாலக்காடு, இடுக்கி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆங்காங், சீனா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, குவைத், ஓமான், கம்போடியா, தாய்லாந்து, மொரிசியசு, சீசெல்சு, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா.\nகன்னடம் தெற்கு 38,000,000 கருநாடகம், கேரளம் (காசர்கோடு மாவட்டம்), மகாராட்டிரம் (சோலாப்பூர் மாவட்டம், சாங்கலி, மிராஜ், லாத்தூர்), தமிழ்நாடு (சேலம், உதகமண்டலம், சென்னை), ஆந்திரப் பிரதேசம் (அனந்தபூர், கர்னூல்), தெலுங்கானா (ஐதராபாத்து (இந்தியா) மேதக், மகபூப்நகர்)\nமலையாளம் தெற்கு 38,000,000 கேரளம், இலட்சத்தீவுகள், மாஹே மாவட்டம் (புதுச்சேரி), தெற்கு கன்னடம் மாவட்டம், குடகு மாவட்டம் (கருநாடகம்), கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி (தமிழ்நாடு), ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடு, சவூதி அரேபியா, குவைத், ஓமான், ஐக்கிய இராச்சியம், கத்தார், பகுரைன்\nதுளுவம் தெற்கு 1,700,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)\nபியரி மொழி தெற்கு 1,500,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)\nபடுக மொழி தெற்கு 400,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)\nகுடகு மொழி தெற்கு 300,000 கருநாடகம் (குடகு மாவட்டம்)\nகுறும்பா மொழி தெற்கு 220,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)\nகாணிக்காரர் மொழி தெற்கு 19,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்), கேரளம்\nகொற்ற கொரகா தெற்கு 14,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம்), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)\nஇருளா தெற்கு 4,500 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)\nதோடா தெற்கு 1,100 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)\nகோத்தர் தெற்கு 900 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)\nஅல்லர் தெற்கு 300 கேரளம்\nதெலுங்கு தென் மத்தி 75,000,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஏ���ாம் மாவட்டம் (புதுச்சேரி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமிழ்நாடு\nகோண்டி தென் மத்தி 2,000,000 மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், சத்தீசுகர், தெலுங்கானா, ஒடிசா\nமுரியா தென் மத்தி 1,000,000 சத்தீசுகர், மகாராட்டிரம், ஒடிசா\nகூய் தென் மத்தி 700,000 ஒடிசா\nமாரியா தென் மத்தி 360,000 சத்தீசுகர், தெலுங்கானா, மகாராட்டிரம்\nகுவி தென் மத்தி 350,000 ஒடிசா\nபெங்கோ தென் மத்தி 350,000 ஒடிசா\nகோயா தென் மத்தி 330,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீசுகர்\nபர்தான் தென் மத்தி 117,000 தெலுங்கானா, சத்தீசுகர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்\nசெஞ்சு தென் மத்தி 26,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா\nகொண்டா தென் மத்தி 20,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா\nநாகர்ச்சால் தென் மத்தி 7,000 மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மகாராட்டிரம்\nமண்டா தென் மத்திl 4,000 ஒடிசா\nகொலாமி மத்தி 115,000 தெலுங்கானா, மகாராட்டிரம்\nதுருவா மத்தி 80,000 சத்தீசுகர்\nஒல்லாரி மத்தி 23,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா\nநைக்கி மத்தி 10,000 ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம்\nபிராகுயி வடக்கு 4,200,000 பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)\nகுறுக்ஸ் வடக்கு 2,000,000 சத்தீசுகர், சார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம்\nசவ்ரியா பஹரியா வடக்கு 120,000 பீகார், சார்க்கண்ட், மேற்கு வங்காளம்\nகுமார்பக் பஹரிய் வடக்கு 18,000 சார்க்கண்ட், மேற்கு வங்காளம்\nஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.\nதிராவிட மொழிகள் குறித்த முத்தமிழ் மன்றம் என்ற வலைப்பக்கம்\nதிராவிட மொழிகள் (ஆங்கில மொழியில்)\nதிராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் - கீற்று மின்னிதழில்\nதிராவிட மொழி வேர்ச்சொற்கள் மற்றும் கிளைச்சொற்கள் தரவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2019, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-09T16:38:46Z", "digest": "sha1:PTGCZYQTFVM6IOD73R3WL24SIQ3WO5BT", "length": 28916, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "மஹாபாரதப் புதிர்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged மஹாபாரதப் புதிர்கள்\nமஹாபாரத ��ர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது\nகட்டுரை எண் 934\tதேதி 26 மார்ச் 2014\n(ஆங்கிலக் கட்டுரையில் பத்து மர்மங்களையும் ஒரே கட்டுரையாக கொடுத்துள்ளேன். தமிழில் மொழி பெயர்க்கையில் இரட்டிப்பு நீளம் வரும் என்பதால் தமிழ்க் கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.)\nநான் லண்டன் பி.பி.சி. தமிழோசையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது வாரம்தோறும் ஒரு பிரமுகரை பேட்டி காணும் நிகழ்ச்சி இருந்தது. இந்தியாவில் இருந்து வருவோரை பெரும்பாலும் நான் அல்லது சங்கர் அண்ணா என்பவர் பேட்டி கண்டு ஒலிபரப்புவோம். ஒரு இந்திய டாக்டர் வந்திருந்தார். பேட்டியின் ஒரு கேள்வியாக மஹாபாரத கால மருத்துவம் பற்றியும் நான் கேட்டேன். காந்தாரி பிரசவத்தை டெஸ்ட் ட்யூப் பேபி (சோதனைக் குழாய் குழந்தை) என்று கருதலாமா என்று கேட்டேன். இளப்பமாகச் சிரித்து முடியவே முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்னர் ‘சோ’ அவர்கள் எழுதிய மஹாபாரதத் தொடரில் என்னைப் போலவே அவரும் கருத்து தெரிவித்ததைக் கண்டு மகிழ்ந்தேன்.\nமஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். பத்துலட்சம் சொற்களைக் கொண்ட மாபெரும் பொக்கிஷம். உலகில் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் உள்ளன. ஐன்ஸ்டைன் சொன்ன பெரிய சார்பியல் கொள்கைக்கு மேலான விஷயங்களும் உள்ளன. இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் எனது இரண்டு பகுதி ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். இந்த இதிஹாசத்தில் இருபதுக்கும் மேலான பிறப்பு மர்மங்கள் உள்ளன. இதையே பத்து வருடத்துக்கு முன் படித்தபோது அவ்வளவு விளங்கவில்லை. இப்போது நான் லண்டனில் வாரந்தோறும் வரும் அறிவியல் சஞ்சிகைகளைப் படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக புதிர் விடுபட்டு வருகிறது. ஒரு பத்து அதிசயங்கள், புரியாப் புதிர்கள், விடுகதைகள், சங்கேத மொழிகளை மட்டும் இப்போது ஆராய்வோம்.\nமுதலில் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் வந்த இரண்டு விநோதச் செய்திகள்:\nஒரு பெண் மலடி. அவள் ஒரு கரு முட்டையை கணவனின் விந்துவுடன் சேர்த்து அவளுடைய தாயாரின் கர்ப்பப் பையில் பதியம் வைத்தாள். அதாவது தனது தாயையே வாடகைத் தாயாகப் பயன்படுத்தினாள். அவள் குழந்தையையும் பெற்றுக் கொடுத்தாள். பாட்டிக்குப் பிறந்த இந்தக் குழந்தை அவளுடைய மகளா பேத்தியா என்ற பிரச்சனைகள் எழுந்துவிட்���ன. ஆக யார் கருவையும் எந்த ஆண்மகனின் விந்துவுடனும் சேர்த்து எந்தப் பெண்ணுடைய கர்ப்பப்பையிலும் வைத்து குழந்தை பெறலாம். யார் உண்மையான தந்தை, யார் தாய் என்ற புதிய சட்டப் பிரச்சனைகள் மேலை நாடுகளில் உருவாகி வருகின்றன.\nஇன்னொரு தமிழ்ப் பெண் மலடி. செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பல ஆயிரம் பவுண்டுகள் செலவழித்து குழந்தை பெற்றாள். பிறந்ததோ கருப்புத் தோலுடைய குழந்தை அந்த ஆஸ்பத்திரி மீது வழக்குப் போட்டுள்ளாள். ஏனெனில் அற விதிகளின்படி (எதிகல் ரூல்ஸ்) ஆஸ்பத்திரிகள் அந்த்தந்த இனத்துடன் கருவைச் சேர்த்து குழந்தைகளை உருவாக்கவேண்டும். இது மீறப்பட்டுவிட்டது.\nஆண்கள் குழந்தை பெற்றதாக மஹாபாரதத்தில் இரண்டு மூன்று கதைகளில் வருகிறது. இதுவும் நடக்குமா என்று பகுத்தறிவுப் பகலவன்கள் எள்ளி நகையாடிய காலம் உண்டு. ஆனால் இங்கு ஆண்களும் குழந்தை பெறத் துவங்கிவிட்டனர் ஒரு ஆணும் மற்றொரு ஆணும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பது பிரிட்டன் உள்பட பல நாடுகளில் சட்டம் ஆகிவிட்டது. ஆக அவர்கள் தங்கள் விந்துவைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்று விடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கணவன் — மனைவி ஜோடிக்கு என்ன சலுகை கொடுக்கிறதோ அத்தனையும் ஆண்—ஆண் குடும்பத்துக்கும் உண்டு. இந்தக் குழந்தை பள்ளியில் சேரும்போது “அப்பாவும் நீயே, அம்மாவும் நீயே” என்ற திரைப்படப் பாடலைத்தான் பாட வேண்டியிருக்கும்\nஇந்த விநோதங்கள், வக்ரங்கள், குதர்க்கங்கள் ஒரு புறம் இருக்க மஹாபாரதத்தில் உள்ள பத்து வியத்தகு விஷயங்களுக்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பதைக் காண்போம். வேத கால ரிஷிகள் “நாங்கள் வெளிப்படையாக எதையும் சொல்வதை விரும்ப மாட்டோம். மறை பொருளாகப் பாடுவதிலேயே எங்களுக்கு இன்பம்” — என்று பாடுகிறார்கள். இதை நன்கு அறிந்த சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ‘மறை’ (ரகசியம்) என்றும் ‘எழுதாக் கற்பு’ என்றும் அற்புதமான பெயர்களைச் சூட்டினார்கள். வேதம் என்றால் அறிவு , ஞானம் என்று பொருள். ஆனால் தமிழ் பெரியோர்கள் மறை (பரம ரகசியம்) என்றே மொழி பெயர்த்த்னர். எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவார்கள். அடையாள, சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவர். ஆகையால் வியாசர் எழுதிய மஹாபாரதத்திலும் இப்படி மறை பொருள் இருப்பதில் வியப்பில்லை.\nமர்மம் 1 திரவுபதி பிறந்தது தீயில்\nமஹாபாரத திரவுபதி மஹா அழகி, ஆனால் கருப்பாயி அதனால் அவர் பெயர் கிருஷ்ணா. கிருஷ்ண என்றால் கருப்பன். இதையே நெடிலாக உச்சரித்தால் – கிருஷ்ணா—கருப்பாயி. அவளுடைய மற்றொரு பெயர் பஞ்சாபி. அந்தக் காலத்தில் பஞ்சாபுக்குப் பெயர் பாஞ்சாலம் என்பதால் இந்தப் பெயர்—பாஞ்சாலி. அவளும் அவருடைய சகோதரனும் பிறந்தது யாக குண்டத்தில். அவளுடைய தந்தை துருபதன் இந்த யாகத்தை ஏற்பாடு செய்தான். அவர்கள் யாக குண்டத்தில் இருந்து வெளியே வந்தனர். இந்தப் பிறப்பில் அவளுடைய அம்மாவுக்குப் பங்கு பணி உண்டா என்று தெரியவில்லை. எப்படி ராமாயணத்தில் ராம- லெட்சுமண- பரத- சத்ருக்னனின் தாயார்கள், யாக குண்டத்தில் இருந்து வந்த பாயசத்தைச் சாப்பிட்டு கர்ப்பம் அடைந்தார்களோ அப்படி துருபதனின் மனைவி கர்ப்பம் அடைது பெற்றதைதான் இப்படிச் சொன்னார்களோ என்று கருத வேண்டி உள்ளது.\nமர்மம் 2 : மந்திரத்தில் பிறந்த அறுவர்\nகுந்தி என்ற பெண்ணீன் உண்மைப் பெயர் ப்ருதா. அவள், குந்திபோஜன் என்ற மன்னனின் வளர்ப்பு மகள். கோபத்தின் மொத்த உருவமாகத் திகழந்த துருவாசர்க்கு அவள் பணிவுடன் பணிவிடை செய்தாள். அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்த துருவாச மஹாமுனி, குந்திக்குச் சில மந்திரங்களை சொல்லிக் கொடுத்து பிள்ளை வேண்டும்போது பயன் படுத்து என்றார். அவளோ அவசரப்பட்டு மந்திரத்தைப் பிரயோகித்தாள். சூரிய தேவன் வந்தான். கர்ப்பமாகி கர்ணனைப் பெற்றாள். அவனை ஆற்றில் விட்டாள். பின்னர் இதே போல மேலும் மூவரைப் பெற்றாள். சக மனைவி மாத்ரிக்கும் இந்த மந்திரப் பிரயோகத்தைச் சொல்லிக் கொடுத்தாள். அவளும் நகுல சகாதேவனைப் பெற்றாள். ஆக ஆறு பேரும் மந்திரத்தில் உதித்தவர்கள். மந்திரத்தில் குழந்தைகள் உருவாகுமா அல்லது கணவன் பாண்டுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதென்பதால் செயற்கை முறையில் சோதனைக் குழாய் குழந்தை பெற்றாளா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.\nஏசு கிறிஸ்துவும் ஆண் தொடர்பில்லாமல் மேரிக்குப் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.\nமர்மம் 3 ஜராசந்தன் – ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை\nஜராசந்தன் பிறந்த விஷயம் ‘சயாமிய இரட்டையர்’ கதை போல உள்ளது. இதை நான் ஏற்கனவே இரண்டு முறை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். குழந்தைகள் ஒட்டிப் பிறந்தால் பல மணி நேரம் ஆபரேஷன் செய்தே பிரிக்கமுடியும். ஜராசந்தன் இப்படிப் பிறந்ததால் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டாள் மஹாராணி. — அதை வேடிக்கைப் பார்த்த நாட்டு மருத்துவச்சி ஜரா என்பவள் அதை எடுத்து ஆபரேஷன் செய்து இரண்டு பகுதிகளை ஒட்டிக் கொடுத்தாள். உடனே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் அந்தப் பிள்ளைக்கே ஜரா- சந்தன் என்று பெயர் வைத்தனர். சங்க இலக்கியத்தில் சயாமிய இரட்டையர் பற்றி வரும் தகவல்களை இரட்டைத் தலைக் கழுகு: சுமேரிய- இந்திய தொடர்பு’ என்ற ஆங்கிலக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்\nசிபிச் சக்ரவர்த்தியிடம் வேலை பார்த்த டாக்டர் சீவகன், கண்ணப்ப நாயனார் சரித்திரம் முதலிய பல கதைகளில் கண் அப்பரேஷன் பற்றி வருவதையும், பொற்கைப் பாண்டியன் கதையில் கை ஆபரேஷன் பற்றி வருவதையும் முன்னரே விரிவாக எழுதிவிட்டேன். சுஸ்ருதர் என்ற மாபெரும் அறிஞர் வடமொழியில் எழுதிய நூலில் செயற்கை மூக்கு முதலிய ‘காஸ்மெட்டிக் சர்ஜரி’ பற்றியும் இருப்பதால் இதில் ஒன்றும் வியப்பில்லை. சுஸ்ருதர், நூற்றுக் கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி) கருவிகள் பெயரை சம்ஸ்கிருதத்தில் கொடுக்கிறார்\nமர்மம் 4: காந்தாரிக்கு 100 டெஸ்ட் ட்யூப் பேபீஸ்\nகாந்தாரி பத்து மாதம் சுமந்த பின்னரும் டெலிவரி நேரம் வரவில்லை. இடுப்பு வலி வராத கோபத்தில் வயிற்றில் ஓங்கிக் குத்தினாள். நூறு துண்டுகள் வெளியே வந்தன. வியாசர் வந்து அவளைத் திட்டினார். இருந்த போதிலும் நூறு துண்டுகளையும் நெய் ஜாடியில் பதியம் வைக்கச்சொல்லி நூறு குழந்தைகளை உருவாக்கினார் என்பது கதை. இது மந்திரத்தில் மாங்காய் உண்டாக்கியது போல் இருக்கிறது . ஆனால் இப்போது மேல் நாட்டில் ‘ஸ்டெம் செல்’ என்னும் மூல ‘செல்’- ல்லை வைத்தே ஒரு உறுப்பு அல்லது ஒரு உயிரை உருவாக்க முடியும் என்று கண்டு பிடித்து விட்டனர். ஆக 100 துர்யோதணாதிகளும் சோதனைக் குழாய் குழந்தைகளாகவோ, ஸ்டெம் செல் டெக்னிக் மூலம் பிறந்தவர்களாகவோ இருக்கலாம். காலம் செல்லச் செல்ல மேலும் விளக்கம் கிடைக்கலாம்.\nகாந்தாரி, ஆப்கனிஸ்தானைச் சேர்ந்த பெண். இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் ஆப்கன் நகரமான காந்தாரத்தில் இருந்து வந்தவர்.\nமர்மம் 5 : குழந்தை பெற விஷேச உணவு\nபிருகு என்ற முனிவர் இரண்டு பெண்களுக்கு இரண்டு குவளைகளில் விஷேச உணவு கொடுத்து இதைச் சாப்பிட்டால் க��ழந்தை பிறக்கும் என்றார். இரண்டும் அவரவர் குண நலன்களை ஒட்டி தயாரிக்கப்பட்ட தனி உணவு. இதை அறியாத இருவரும் குவளையை மாற்றீக் கொண்டனர். கோபத்தில் பிருகு சபித்துவிட்டார். இதனால் அந்தக் குலத்தில் உதித்த பிராமணர் பரசுராமருக்கு, க்ஷத்ரிய குணங்கள் இருந்தன. 21 அரசர்களைக் கொன்றுவிட்டார். இது போன்ற விஷேச உணவு மட்டும் நமக்குத் தெரிந்தால் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம். மேல் நாட்டில் கர்ப்பம் அடையத் தவிக்கும் பெண்களுக்கு ‘’பாலிக் ஆசிட்’’ தருவார்கள். ஆனால் மலடியைக் கர்ப்பம் அடைய வைக்கும் எந்த உணவும் கண்டு பிடிக்கப் படவில்லை. ராமாயண, மஹாபாரதக் கதைகளைப் படிக்கையில் இப்படி ஒரு உணவு இருந்தது தெரிகிறது. மேல் நாட்டில் மலடிகளாக இருப்போர் பல்லாயிரக கணக்கில் செலவு செய்து எப்படியாவது கர்ப்பம் அடையத் துடிக்கிறார்கள். நமது ரிஷி முனிவர்கள் நமக்குச் சொலித் தராமல் போய்விட்டார்களே\nகட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் ஐந்து சுவையான பிறப்புகள் ஆராயப்படும்.\nTagged ஆண்களுக்கு குழந்தை, மர்மப் பிறப்புகள், மஹாபாரதப் புதிர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODYxMA==/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-09T16:53:36Z", "digest": "sha1:DLC2R4XSJDURPSVVYB5CGG73FERUJA4H", "length": 6089, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சவுதியில் ஆயுதப்படையில் பெண்கள் சேர்க்க அனுமதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசவுதியில் ஆயுதப்படையில் பெண்கள் சேர்க்க அனுமதி\nரியாத்:சவுதி அரேபியாவில், பெண்களை ஆயுதப்படையில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nமேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன. உடல் மற்றும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியும் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் தற்போதைய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த விஷயங்களில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அமல் படுத்தி வருகிறார்.\nகார் ஓட்டுதல், விளையாட்டு போட்டிகள், சினிமா ஆகியவற்றை நேரடியாகப் பார்க்க அனுமதி என, பெண்களிடம் தாராளம் காட்டுகிறார். சவுதி அரேபிய ஆயுதப்படையில், பெண்கள் சேருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’...இணைச் செயலாளர் இடத்தையும் 3 மாதமாக நிரப்பவில்லை\nகுடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு\n44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை\nமக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி\nவேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\nபாண்ட்யாவுக்கு பதிலாக இடம்: இல்லை என்கிறார் ஷிவம் துபே | டிசம்பர் 04, 2019\n‘நித்தி’ நாடு: அஷ்வின் ஆசை | டிசம்பர் 04, 2019\nஇந்திய வீரர்கள் புதிய பயிற்சி * விண்டீஸ் தொடருக்கு ‘ரெடி’ | டிசம்பர் 04, 2019\nஆறு ரன்னுக்கு சுருண்டது மாலத்தீவு | டிசம்பர் 05, 2019\nஇந்திய அணி பேட்டிங் | டிசம்பர் 08, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/12375-", "date_download": "2019-12-09T16:26:05Z", "digest": "sha1:PPT6P2JIQ62PGIATYFB6I3TGCEBIJ32N", "length": 5046, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்! | Lashkar threaten to India, revenge to hang Afzal Guru hang", "raw_content": "\nஅப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்\nஅப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்\nமும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.\nநாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார்.\nஇந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.\nஅந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.\n\"அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப் பழி வாங்குவோம்.இந்தியாவின் முக்கிய நகரங்களை தகர்ப்போம்.இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீரவேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஇந்த மிரட்டலை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nagdeen-dam-issue-nitin-gadkari-talks-with-tamil-mps/", "date_download": "2019-12-09T16:11:04Z", "digest": "sha1:BM4MDJKLP7AJFZ527BBW5Y3Y4MSLR2X6", "length": 4978, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை…\nமேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.களுடன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார். மாநிலங்களவை கூடியதும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.\nஇதையடுத்து கேள்வி நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ், மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பேச நிதின் கட்கரிக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nமதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை- டாஸ்மாக் பொதுமேலாளர்...\nகோவை ரூ.216 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம்...\nகுடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…\nநாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு… பாஜக எம்பி கடும் தாக்கு…\nகோவை ரூ.216 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம்...\nஆன்லைன் மருந்து விற்பனை : தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை\nதிருவாரூர் இடைத்தேர்தல் : வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=32305", "date_download": "2019-12-09T16:00:49Z", "digest": "sha1:F6F6CW3DNIIXCQDA2NPNSCJ6DSSR7CE4", "length": 29407, "nlines": 161, "source_domain": "kisukisu.lk", "title": "» குழுவில் பாடுவதால் காதல் ஹார்மோன் சுரக்கிறதா?", "raw_content": "\nபெயர் பிரபலமாகுவதற்காக சிறுவனை மாடியில் இருந்து வீசிய வாலிபர்\nமணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை\nதொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்து புகார் செய்த முதியவர் கைது\nஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார் – கைது நடவடிக்கை விரைவில்\nPhone இல் முகத்தை ஸ்கேன் செய்வது கட்டாயம்\n← Previous Story இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவரா\nNext Story → உலகக் கிண்ண கிரிக்கெட் – காரில் பயணம் செய்த குடும்பம்\nகுழுவில் பாடுவதால் காதல் ஹார்மோன் சுரக்கிறதா\nபாடுவது நமது உற்சாகத்தை அதிகரிக்கிறது. ஆனால் நமது உடல் ஆரோக்கியத்திலும் அது பயன் தருகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசத்தை மேம்படுத்தவும், நினைவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் அதைக் கையாளவும் இது உதவுகிறது.\nகடந்த இரு தசாப்தங்களாக உளவியல், உயிரியல் மற்றும் நடத்தை செயல்பாடுகளுக்கும் பாடும் பழக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.\nபாடும் போது உடலில் பல மாற்றங்கள் நடக்கின்றன என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் டெய்சி பான்கோர்ட் கூறியுள்ளார் : “கார்ட்டிசோல் போன்ற மன அழுத்தம் தொடர்பான சுரப்பிகள் சுரப்ப��ைக் குறைப்பது உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் நடக்கின்றன. மன நிலையுடன் தொடர்புடைய என்டார்பின் அளவுகளிலும் வித்தியாசத்தை எங்களால் காண முடிகிறது´´ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாட்டுப் பாடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து பேராசிரியர் பான்கோர்ட் விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார். இதனால் பன்முகத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.\n“பாட்டுப் பாடுவது ஆரோக்கியத்துக்கான பன்முக பயன்பாடு கொண்ட ஒரு செயல்பாடாக உள்ளது. அதில் நிறைய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. பாட்டுப் பாடுவது என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது. அது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நாம் அறிந்திருக்கிறோம். சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதால், தனிமையாக இருக்கும் எண்ணம் குறைகிறது.´´\nஇசையைக் கேட்பதும்கூட கணிசமான அளவுக்கு ஆரோக்கியத்துக்கு பயன் தருவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் பேராசிரியர் கூறுகிறார்.\n“இசைக் கச்சேரிகளுக்கு – சாஸ்திரிய சங்கீதமாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் – செல்பவர்களுக்கு, மன அழுத்தம் குறைந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது சூழ்நிலை சார்ந்த அம்சமாக இருக்கிறது´´ என்று அவர் தெரிவிக்கிறார்.\n“மன மற்றும் உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு, பாட்டுப் பாடுவது என்பது சிகிச்சையில் உதவிகரமாக இருக்கிறது´´ என்று பிரிட்டனில் உள்ள கேன்டர்பரி கிரைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.\n“குழுவாகப் பாடுவது என்பது, தீவிரமான மற்றும் அதிக காலமாக உள்ள மன ஆரோக்கியப் பிரச்சினைகளை சரி செய்வதில் உதவிகரமாக இருக்கிறது´´ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகுழுவில் இணைந்து பாடுவது தனக்கு மனதளவிலும், உடல் அளவிலும் உடனடி பயன்களைத் தருகிறது என்று கூறுவதில் குழு பாடகர் அன்னாபெல் மகிழ்ச்சி அடைகிறார். இவர் ஜெர்மனியில் வசிக்கிறார்.\n“நான் பாடும்போது, அது ஒரு வகையான தியானமாக இருக்கிறது. இசையில் நான் மூழ்கிப் போகிறேன். உண்மையிலேயே அது நல்ல உணர்வைத் தருகிறது.´´\nஒவ்வொரு வியாழக்கிழமையும் அவர் மூன்று மணி நேரம் பயிற்சி செய்கிறார்.\n“பாட்டுப் பாடுவதற்கு முழு உடலின் ஒத்துழைப்பும் வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லாமல் தவிர்க்க இந்தக் காரணத்தை நான் கூறிக் கொள்வேன்´´ என்கிறார் அவர்.\nஇசை, குறிப்பாக பாடுவது, என்பது நினைவாற்றல் குறைபாட்டைக் கையாள்வதற்கான சிகிச்சை முறையாகப் பயன்படுத்தப் படுகிறது\n“நாம் பாட்டுப் பாடும்போது, நமது மூளையில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு ரத்தம் பாய்கிறது. நினைவாற்றல் குறையும் போது இந்தப் பகுதி மட்டும் தான் பாதுகாக்கப்படும். இந்தப் பகுதிகள் தான் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டவை´´ என்று டாக்டர் சைமன் ஓபெர் கூறுகிறார்.\nபாடல்கள் கேட்பது, “உண்மையில் நினைவாற்றல் குறைந்த நோயாளிகளை விழிப்படையச் செய்து, அவர்களை அதிக ஈடுபாடு கொள்ளச் செய்கிறது´´ என்று இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் செல்ட்டென்ஹாம் கூறுகிறார்.\nபிரிட்டனை சேர்ந்த மைண்ட் சாங் என்ற அறக்கட்டளை, முதியோர் இல்லங்களுக்கு தங்களுடைய பாடகர்களை அனுப்பி வருகிறது. அங்கிருப்பவர்கள் பாடுவதற்கு ஊக்கம் தருவதற்காக பாடகர்களை அனுப்புகிறது.\n“நீங்கள் குழுவுடன் சேர்ந்து பாடுவதில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. வயதானவர்கள் மறுநாள் வரை நல்ல மனநிலையில் இருக்கின்றனர் என்று அவர்களைப் பராமரிப்பவர்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர்´´ என்று அந்த அமைப்பின் இசை சிகிச்சை முறைப் பிரிவு இயக்குநர் மேக்கி கிராடி தெரிவிக்கிறார்.\nஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு, பாடுவதற்கான பயிற்சியையும் மைண்ட் சாங் அமைப்பு அளிக்கிறது.\n“ஐந்து அல்லது ஆறு வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு, குறிப்பிடத்தக்க அளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அதிக உச்சத்தில் பாடுகிறார்கள்´´ என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.\nசுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களைப் பொருத்தவரை, எவ்வளவு சீக்கிரமாக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே தள்ளுகிறார்கள் என்பது தான் அதிகபட்ச உச்சத்துக்கான அளவீடாகக் கருதப்படுகிறது.\nஅப்படியானால், நுரையீரல் நோய் உள்ளவர்கள் பாட்டுப் பாட முயற்சி செய்து, தங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.\nவறட்டு இருமல் மற்றும் இடியோபதிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் (idiopathic pulmonary fibrosis) எனப்படும் நுரையீரல் தடிப்பு நோய் பாதிப்பு உள்ளவர் கோலின். இந்த நோய் பாதித்த மூன்று ஆண்டுகளில், பா��ிப்புக்கு உள்ளானவர்களில் பாதி பேர் மரணம் அடைகின்றனர். இதற்கு மருத்துவம் எதுவும் கிடையாது.\nநிலைமை தீவிரமானது என்றாலும், பாட்டுப் பாடுவது தனக்கு உதவிகரமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.\n“நான் 16 பேர் குழுவில் சேர்ந்து பாடுகிறேன். என்னுடைய சுவாசத்தை நன்றாகக் கையாள்வதற்கு அது உதவுகிறது. உரிய காலத்தில் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்கிறேன். சில குறியீடுகளில் மேம்பாடு தெரிய வந்திருக்கிறது´´ என்று அவர் தெரிவித்தார்.\nபாட்டுப் பாடுவதால் உடலில் என்டார்பின் சுரக்கிறது. இது மகிழ்ச்சியுடன் தொடர்புடைய சுரப்பி. பாட்டுப் பாடுவது, நம்மை ஆழமாக மூச்சை இழுக்கச் செய்கிறது. அதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதன் மூலம் என்டார்பின் தாக்கம் அதிகரிக்கிறது.\nநாம் சிரிக்கும்போது அல்லது சாக்லெட் சாப்பிடும்போது என்டார்பின் அதிகம் சுரப்பதைப் போலத்தான் இதுவும் உள்ளது.\n40 நிமிடங்கள் குழுவில் பாடுவதால் -மன அழுத்தத்துக்கான – கார்ட்டிசோல் சுரப்பி சுரப்பது சாதாரண நேரங்களில் இருப்பதைவிட அதிக வேகமாகக் குறைந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது.\nகுழுவில் பாடுபவர்கள் ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றனர். அது சில நேரங்களில் `காதல் ஹார்மோன்´ என்றும் குறிப்பிடப் படுகிறது.\nநாம் கட்டித் தழுவும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. நம்பிக்கை மற்றும் பிணைப்பை இது அதிகரிக்கச் செய்கிறது.\nகுழுக்களில் பாடுபவர்கள் நட்புணர்வு மற்றும் சேர்ந்திருத்தல் அனுபவத்தை அதிகம் வெளிப்படுத்துவதன் காரணம் இதன் மூலம் தெரிய வருகிறது.\nபாட்டுப் பாடுவது டோப்பமைன் சுரப்பையும் தூண்டுகிறது. இது மூளையில் தகவல்களை கடத்தும் சுரப்பியாகும். சாப்பிடுதல், கொக்கைன் எடுத்துக் கொள்தல் போன்ற தூண்டல் சமயங்களில் உள்ளதைப் போல, நல்ல உணர்வை உருவாக்கும் சுரப்பியாக இது இருக்கிறது.\nவீட்டை விட்டு வெளியில் செல்ல விரும்பாதவர்கள், இணையதளம் மூலமான குழுவில் சேரலாம். வழக்கமான குழுவில் பாடுவதைப் போன்ற அதே சூழ்நிலையை இது உருவாக்கும்.\nஉலகெங்கும் உள்ள பாடகர்களை தொழில்நுட்பம் மூலம் ஒன்று சேர்ப்பது இதன் நோக்கமாக இருக்கிறது.\nகிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் எரிக் ஒயிட்டாகேர் இதுபோன்ற இணையதள பாடல் குழு ஒன்றை நடத்துகிறார். வெவ்வேறு இடங்களில் இரு��்து பாடகர்கள் தங்களுடைய விடியோக்களைப் பதிவேற்றம் செய்கின்றனர். அவை உரியவாறு கோர்க்கப்பட்டு, ஒரே நிகழ்ச்சியாக உருவாக்கப்படுகின்றன.\nவாராந்திர இலவச பயிற்சிகளில் பங்கேற்கும் பாடகர்கள் குறித்து பிரிட்டனில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், அவர்களுடைய மன நிலை நன்றாக இருக்கிறது என்றும், சமூக செயல்பாட்டுத் திறன் மேம்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப் பட்டுள்ளது.\nகுழுக்களில் பாடுவது மன நோய்களில் இருந்து மீள்வதற்கு உதவியாக உள்ளது. தங்களுடைய மதிப்பை உணர்ந்து, நம்பிக்கை அதிகரிப்பதை உணர்கிறார்கள்.\nலிபர்ட்டி இசைக் குழு பிரிட்டன் சிறைகளில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. சிறைவாசிகளின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், சமூகத்தில் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான மனநிலையை உருவாக்க உதவி செய்யவும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n“ஆரம்பத்தில் சிறைவாசிகள் தயங்கினர். ஆனால் அவர்கள் பாடத் தொடங்கியதும், நேருக்கு நேர் சந்திக்கத் தொடங்கினர். பாதுகாப்பாகவும் அவர்கள் உணர்ந்தனர்´´ என்று லிபர்ட்டி இசைக் குழுவின் இயக்குநர் எம்.ஜே. பரான்ஜினோ கூறுகிறார்.\nகடந்த இருபது ஆண்டுகளில் அதிக அளவிலான மக்கள், குழுப் பாடல்களில் இணைவதாக அவர் குறிப்பிட்டார்.\n“உங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு பொழுதுபோக்கு அம்சம்தான் இது. நீங்கள் சிறந்த கலைஞராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது´´ என்கிறார் அவர்.\nஇசைக் குழுவில் சேரும்போது சமூக ஈடுபாடு அதிகரிப்பதால், தனிமை உணர்வு குறைகிறது என்றும், சமூகத்தில் இணைந்து செயல்படும் போக்கினை அதிகரிக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களும், மாணவிகளும் பாட்டுப் பாடுவதில் ஆர்வம் காட்டும் நிலையில், பருவ வயதை எட்டியவர்களுக்கு இது சிரமமாக இருக்கிறது.\n“முதல் நாள் பாடுவது, முதல் நாள் வேலைக்குப் போவதைப் போல உள்ளது. கொஞ்சம் வெட்கமாக இருக்கும். அங்கே செல்வதற்கு கொஞ்சம் தைரியம் தேவைப்படும். அந்தத் தயக்கங்களைக் கடந்துவிட்டால், அற்புதமான புதிய உலகத்தை நீங்கள் கண்டறிவீர்கள்´´ என்று எம்.ஜே. பரான்ஜினோ உறுதி அளிக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இரு��்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-aanmeega-thagaval-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-12-09T16:43:36Z", "digest": "sha1:HM2AYEBG2TLB3QHVKC6TB3Q62ZQJF6K3", "length": 4150, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "ஆன்மீக தகவல்���ள் Aanmeega Thagaval மன சங்கடங்கள் நீக்கி நிம்மதி தரும் வழிபாடு 28-11-2019 Puthuyugam TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval மன சங்கடங்கள் நீக்கி நிம்மதி தரும் வழிபாடு 28-11-2019 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval மன சங்கடங்கள் நீக்கி நிம்மதி தரும் வழிபாடு 28-11-2019 Puthuyugam TV Show Online\nஉணவாகவும் மருந்தாகவும் செயல்படும் பழங்கள்\nகடாய் பன்னீர் வீட்டிலேயே செய்முறை\nஉணவாகவும் மருந்தாகவும் செயல்படும் பழங்கள்\nகடாய் பன்னீர் வீட்டிலேயே செய்முறை\nஉணவாகவும் மருந்தாகவும் செயல்படும் பழங்கள்\nகடாய் பன்னீர் வீட்டிலேயே செய்முறை\nஉணவாகவும் மருந்தாகவும் செயல்படும் பழங்கள்\nகடாய் பன்னீர் வீட்டிலேயே செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2013/04/vs.html?showComment=1365258208353", "date_download": "2019-12-09T16:23:10Z", "digest": "sha1:PWD5M6BVU2T4KE23F5VU2RY4T3EIKO7R", "length": 60160, "nlines": 282, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: குற்றம் ஓன்றே ஆனால் தண்டனை ? அமெரிக்க Vs இந்தியா", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகுற்றம் ஓன்றே ஆனால் தண்டனை \nகுற்றம் ஓன்றே ஆனால் தண்டனை \nஅமெரிக்காவிலும் இந்தியாவிலும் சட்டம் எப்படி பெண்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது பற்றிய பதிவு\nமோசமான கலாச்சாரம் கொண்ட நாடு அமெரிக்கா என்று இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களால் கருதப்பட்ட நாட்டில் பெண்களை பாலியல் பலாத்காரம் ( sexual harassment charge ) பண்ணியவருக்கு கிடைத்த தண்டனையும், அது போல பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இந்தியாவில் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை பற்றிய செய்திகள் உங்கள் பார்வைக்கு. இதைப் படித்து விட்டு உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தரமான எழுத்தில் உங்களுக்கு நேரம் கிடைத்தால் பதியவும்.\nஇந்த பதிவின் நோக்கம் சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்லவே.\nநியூயார்க்: அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் 59 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவிக்கும் இந்திய பேஷன் டிசைனர் ஆனந்த் ஜோனுக்கு மற்றொரு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனையை நியூயார்க் நீதிமன்றம் விதித்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான ஆனந்த் ஜோன், கேரளாவை சேர்ந்தவர். அமெரிக்காவில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனர் தொழிலை தொடங்கினார். பிரபல நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பாளராக செய���்பட்டு பிரபலாமானவராக திகழ்ந்தார். ஆனந்த் ஜோன் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வர வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனந்த் ஜோன் மீது புகார் கூறியோரில் 14 வயது சிறுமியும் அடக்கம். இது தொடர்பான வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் அவருக்கு 59 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது. தற்போது அந்த சிறைத் தண்டனையை ஆனந்த் ஜோன் அனுபவித்து வருகிறார். மேலும் மான்ஹாட்டன், டெக்சாஸ், நியூயார்க் நகர நீதிமன்றங்களிலும் ஆனந்த் மீது பலாத்கார வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மான்ஹாட்டன் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோன் மீதான ஒரு பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க் சிறைக்கு ஆனந்த் மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தார். அப்போது இந்தியாவில் இருந்தும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆனந்த் ஜோனின் உறவினர்களும் நண்பர்களும் நீதிமன்ற அறையில் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளை டிசர்ட் அணிந்து அதில் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்கு வெளியேயும் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோனிடம் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, எனக்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று மட்டும் கூறினார். இறுதியாக நியூயார்க் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nசன் டி.வி.,யின் முதன்மை செய்தி ஆசிரியராக இருந்தவர் ராஜா. இவர் மீது, அந்த தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்த அகிலா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில், செய்தி ஆசிரியர் ராஜா, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை, கடந்த 20ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர் .இதனையடுத்து, சன் தொலைக்காட்சி நிர்வாகம் அகிலாவை பணியிடை நீக்கம் செய்தது. இந்த அநீதிக்கு எதிராக பெண் பத்திரிக்கையாளர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புக்களும் களத்தில் இறங்கினர். சன் டிவி நிர்வாகத்தின் ஆதிக்கமான செயல்பாடுகள் வன்மையான கண்டனத்துக்கு உள்ளாகின. பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சன் டி.வி., செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றம் ஓன்றே ஆனால் தண்டனை அமெரிக்காவில் 59 ஆண்டுகள் சிறைவாசம் இந்தியாவில் சில நாட்கள் சிறைவாசம்\nபாருங்கய்யா இந்தியாவில் இப்படிதான் சட்டம் தன் கடமையாற்றுகிறது...\nLabels: அமெரிக்கா , இந்தியா , குற்றம் , சட்டம் , தமிழ்நாடு , பெண்கள் , மலையாளி , வெட்ககேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதுலே உங்களுக்கு என்ன சந்தேகம் இந்தியர்கள் வளர்ச்சியை பொருக்க முடியாத அமெரிக்கர்கள் அநியாயமாக ஒரு இந்தியனுக்கு கொடுத்த தண்டனை தான் இது; அப்படித்தான் நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்கிறார்கள்.\nஅதை எல்லோரும் இந்தியாவில் நம்புகிறார்கள்...ஆம். இவர்களை விட அறிவு ஜீவிகள் இந்தியாவில் கிடையாது எனபதால்...நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.\nநம்ம ஊர் நீதிமன்றம் என்றால்....ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா என்ற அற்புதமான தத்துவத்தையும் அளித்திருப்பர்கள்.\nநான் அமெரிக்காவை நம்பவில்லை; ஒரு அநீதி தெரிந்தே...இந்தியருக்கு அளிக்கப்பட்டதாகேவே நம்ம ஊர் நடிகை நடிகர்கள் பாடகர்கள் சொல்வது உண்மையே...\nஇவரே ஒரு மலையாளியாக இல்லாமல் ஒரு தமிழனாக இருந்தால்...இந்த செய்தியே ஊடங்கங்களில் வந்திருக்காது. எனக்கும் பின்னூட��டம் போடும் பாக்கியம் கிடைத்து இருக்காது..\nஇரு நாடுகளின் சட்டத்தின் சக்தியை\nமிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது\nஇந்தியாவில் கடுமையான சட்டங்களும் இருந்தாலும் எப்படியோ தப்பி விடுகிறார்கள்.அமெரிக்கவைப் போல் அல்லாமல் இந்தியாவில் பெண்களை கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல முன்வருவதில்லை.வழக்கை பதிவு செய்யும்போதே சரியான சட்டப் பிரிவுகளில் வழகு பதிவு செய்ய்ப்பாடாததும் குற்றவாளிகள் தப்பிக வழிவகை செய்துவிடுகிறதஎன்றும் சொல்கிறார்கள்\nபக்கிரிசாமி நீங்கள் கேட்ட கேள்விகள் நியாமனாவை அமெரிக்கா பெரியண்ணன் என்ற முறையில் பல போர்கள் செய்துள்ளது; அதை முக்கால்வாசி அமெரிக்கர்கள் மறுக்கவில்லை.\nராட்னி கிங் மாதிரி நடந்தால் இங்கு செய்தி; இந்தியாவில் இப்படி நடக்கவிட்டால் தான் செய்தி... இங்கு அது மாத்ரி ராட்னி கிங் மாதிரி நடந்தால் நடந்தால் நியாம் கிடைக்கும்...இந்தியாவில் கிடைக்குமா என்பதே கேள்வி.\nஇங்கு 99 விழுக்காடு நேர்மையான போலீஸ் தான்; ஒன்றிரண்டு அப்படிதான் எங்கும் இருப்பார்கள்; இந்தியாவில் 99 விழுக்காடு போலீஸ் எப்படி என்று மக்கள் என்ன சொல்கிறீர்கள்...சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் அவர்கள் நேர்மையானவர்கள் என்று\n இந்திய குடிமகனுக்கு கெடுதல் செய்வது இந்திய அரசியல்வாதிகளே; இவர்கள் வானத்தில் இருந்து வரப்வில்லை; அவர்கள் நம்ம பங்காளிகள் தான். இதில் மற்ற அரசாங்கத்தை என் குற்றம் கூருகிரீரகுள்...\nசுண்டக்காய் இலங்கை அமெரிக்காவை எதிர்க்க தைரியம் இருக்கு; They have balls; do Indians have balls\nஅமெரிக்க அரசாங்கம் தனது குடிமகன்களுக்கு கெடுதல் செய்யது; செய்யவும் இங்கு மக்கள் அரசியல்வாதிகளை விடமாட்டர்கள்....இந்தியாவில் எப்படி\nஇங்கிருந்து சம்பாதிக்க அமெரிக்கா போனால் சம்பளம் அதிகமா தராங்க இல்ல அப்படித்தான் தண்டனையும் அதிகமா தராங்க. இந்தியாவில எல்லாமே அமெரிக்காமாதிரி ஆயிட்டா அப்பரம் என்ன வித்தியாசம்.\nஉலகத்தில் sexபடம் அதிகம் எடுக்கும் நாடு அமெரிக்க.ஆனால் தண்டனை அதிகம் இந்தி யனுக்கு இதே அமெரிக்க. காரண இருந் தா தண்டனை குறை வுடன் இருந்திருக்கும் .\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும��� அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்��ுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்��ு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விப���ில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்ட��� ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஜெயலலிதாவிற்கு உள்குத்து கடிதம் எழுதியது யார்\nஇதெல்லாம் இல்லாத நேரத்தில் உலகின் நம்பர் 1 நாடாக இ...\nஅமெரிக்காவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்...\nநடிகர்கள் நடத்திய காமெடி (சுயநல) உண்ணாவிரதப் போரா...\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கலைஞர் மேல் என்ன கோப...\nகுற்றம் ஓன்றே ஆனால் தண்டனை \nசில கேள்விகள் & சிந்தனைகள் இங்க�� கிறுக்கல்களாக\nசென்னைக்காரன் எல்லாம் தெரிந்தவன் ஆனாலும் \nதமிழகத்து பாசிடிவ் செய்திகள் (படிக்க ரசிக்க )\nதமிழகத்தில் மிக விரைவில் மகா 'பார்' ரதம்\nஎன் மனைவி என்னிடம் (மயங்கிய) ஏமாந்த கதை ( உண்மை க...\nஅதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்\nஇப்படித்தான் குடும்பங்களில் சண்டை ஆரம்பிக்கிறது......\nதவறுகள் செய்கிறாரா தளபதி ஸ்டாலின்\nஅமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் தீவரவாதிகள் அட்டாக்...\nவிகடனில் நான் படித்து ரசித்த கேள்வி பதில்கள்\nஇந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் க...\nதவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிட...\nதினமலர் சொல்லும் புதுக் கதை தீரன் சின்னமலை சுதந்தி...\nஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா\nஅமெரிக்க பாஸ்டன் நகரில் போலிஸ் வேட்டையில் தேடிவந்த...\nசுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்...\nபெண்ணின் கைகளில் தவழும் ராகுல்காந்தி\nமகாத்மா காந்தியை பின்பற்றியவர்களும் ராகுல் காந்திய...\nஇந்திய கலாச்சாரத்திற்கு SICK பிடித்துவிட்டதா \nபழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன இந்தியா நாட்டிற்க...\nஇன்றைய காதல் காவியக் காதல் அல்ல\nதிருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின்...\nசீனாவின் ஊடுருவலும் மன்மோகன்சிங்கின் மெளனமும்\nஅட்டாக் அட்டாக் ஹார்ட் அட்டாக் - ( ஆஞ்சியோ - ஸ்டெ...\nஹார்ட் அட்டாக் பைபாஸ் சர்ஜரி (by bass surgery ) - ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:02:02Z", "digest": "sha1:MWDKEVNWHHP4EMGTHY2S3ZPBXMSBNFNA", "length": 8346, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "இதழ் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇதழ், பெண், பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\nபணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்\nஜூன் 17, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nமேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிப்படைவாதம், அனுபவம், அரசியல், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறித்துவ மடாதிபதிகள், பணிபுரியும் பெண்கள், பெண் சமத்துவம், பெண்ணியம், மதம்2 பின்னூட்டங்கள்\nஅரசியல், இதழ், சினிமா, பெண், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்\n4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…\nஜூன் 5, 2015 ஜூன் 5, 2015 த டைம்ஸ் தமிழ்\nவழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது.… Continue reading 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்துமதம், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், சினிமா, செல்வக் களஞ்சியமே, பார்ப்பனீயம், பெண்கள், பெண்கள் இதழ்கள், பெண்ணிய���்9 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/isro-planned-to-send-pslv-c-47-rocket-on-25th-nov-2019-q19tuc", "date_download": "2019-12-09T15:59:41Z", "digest": "sha1:LJQNOSZGQJIL33A2EGDERYX6MVSWBRIO", "length": 10349, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "களத்தில் மீண்டும் இஸ்ரோ: வரும் 25-ம் தேதி 14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்...!", "raw_content": "\nகளத்தில் மீண்டும் இஸ்ரோ: வரும் 25-ம் தேதி 14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்...\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.\nகளத்தில் மீண்டும் இஸ்ரோ: வரும் 25-ம் தேதி 14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்...\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி ராணுவ கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உதவக்கூடிய கார்டோசாட்-3 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்ப உள்ளது\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதிநவீன கார்டோசாட் செயற்கைக்கோள் மூன்றாம் தலைமைமுறையைச் சேர்ந்த அதிநவீனமானது. இதன் எடை ஆயிரத்து 625 கிலை. பூமியில் இருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.\nபூமியை கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். ராணுவப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றின் பயன்பாட��டுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது\nஇது தவிர இந்த பிஎஸ்எல்வி-47 ராக்கெட்டில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்கும் விண்ணில் ஏவப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 14 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது\nஅதிரடியாக உயர்கிறது கட்டணம்: வோடபோன் ஐடியா, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நாளை காத்திருக்கு அதிர்ச்சி .....\n8 இடங்களில் தற்காலிக சிறைகள் ரெடி.. அயோத்தி தீர்ப்பு நாள் எதிரொலி..\nபுலிகளை காக்க பைக்கில் பயணம்... கொல்கத்தா தம்பதியின் புது ஐடியா...\n கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்- திக் திக் அறிக்கை ..\nநடிக்க வாய்ப்பு கிடைக்காதலால் 6 ஆவது மாடியில் இருந்து குதித்த அழகிய இளம்பெண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nசிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய உறவுக்கார பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது \nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்தான் \nஎவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/pollution-in-delhi-oxygen-bars-opens-in-delhi-at-rs-299-023736.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T15:06:09Z", "digest": "sha1:VLHZZUTX36VV6LEH4R4HBCXTQUF6C4LW", "length": 16969, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pollution in Delhi: தண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.! | Pollution in Delhi: Oxygen Bars Opens in Delhi at Rs. 299 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n5 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n5 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nNews \"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nடெல்லி உள்ளிட் சில முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது என செய்திகள் வருவது அனைவரும் பார்த்திருப்போம். உண்மையில் டெல்லி போன்ற பகுதிளில் காசு மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது என வல்லுநர்கள்\nஇதன் எதிரொலியாக டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது, இதில் நாம் சுத்தமான ஆக்ஸிஜனை பெற பணம் செலுத்த வேண்டும். இதுவரை தண்ணீரை தான் காசு கொடுத்துவாங்கி வந்தோம் இந்நிலையில சுத்தமான ஆக்ஸிஜனை பெறவும் பணம் கொடுக்க துவங்கிவிட்டோம்.\nகாற்று பிறகாலத்தில் காசு க��டுத்து வாங்க நேரிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தற்காலத்திலேயே விற்பனைக்கு வந்துவிட்டது. அதன்படி ஆக்சி ப்யூர் என்ற பெயரிலான இந்த விற்பனை மையம் டெல்லியில் செயல்படதுவங்கியுள்ளது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஇந்த மையத்தில் ட்யூப் வழியே பல்வேறு நறுமணங்களில் உள்ள காற்றை சுவாசித்துக் கொள்ளலாம், இதற்கு அங்கே இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஆக்ஸிஜனை சுவாசிக்க அலங்கரிக்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக 15நிமிடங்கள் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது. அதிலும் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயாராக இருக்கும் ஆக்ஸிஜனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nபின்பு இந்த OXY99 ஆக்சிஜன் கேன்கள் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது எனத் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் சுத்தமான ஆக்ஸிஜன் விலை சற்று அதிகமான உள்ளது என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.\nபல நாடுகளில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும், நறுமண சிகிச்சைக்காகவும் சுத்தமான ஆக்ஸிஜனை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nவன விலங்குகளை வேட்டையாடி யூடியூபில் வெளியீடு: 4பேர் கைது.\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nபுதிய சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\n8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்���ோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nநோக்கியா நோக்கியாதான்: ரூ.8,600-க்கு அட்டகாச ஸ்மார்ட் போன்\nமனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-fans-kidnap-madurai-kaala-distributor-321855.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-09T15:39:22Z", "digest": "sha1:CN4TXKEHCKW5TQNOFRYJVKPW3PJCJDQG", "length": 15382, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகாததால் விநியோகஸ்தர் கடத்தல்- 2 பேர் கைது | Rajinikanth fans kidnap Madurai Kaala Distributor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகையில் வீச்சரிவாள்.. நடுரோட்டில் ரகளை.. யாருக்காக தெரியுமா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகாததால் விநியோகஸ்தர் கடத்தல்- 2 பேர் கைது\nசென்னை: மதுரையில் ரஜினிகாந்தின் காலா திரைப்பட டிக்கெட்டுகள் விற்பனையாகாத விவகாரத்தில் விநியோகஸ்தர் செல்வராஜ் கடத்தப்பட்டார். அவரை கடத்தியதாக அஜித், விக்னேஷ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று வெளியானது. ரஜினிகாந்த் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.\nமதுரையில் எஸ்கே பிலிம்ஸ் செல்வராஜ் என்ற விநியோகஸ்தரிடம் பீபி குளம் அஜித், விக்னேஷ் இருவரும் சுமார் ரூ4 லட்சம் பணம் கொடுத்து 500 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.\nஆனால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அஜித்தும் விக்னேஷூம் செல்வராஜிடம் விற்பனையாகாத டிக்கெட்டுகளைக் கொடுத்து பணத்தை திருப்பிக் கேட்டனர்.\nஇந்த தகராறில் செல்வராஜை அஜித்தும் விக்னேஷும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக செல்வராஜின் நண்பர் போலீசில் புகார் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு செல்வராஜை மீட்டனர். செல்வராஜை கடத்தியதாக அஜித் மற்றும் விக்னேஷ் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்க பட்டறையில 147 பவுன் நகை திருட்டு.. 7 பேர் கைவரிசை.. போலீஸ் வலைவீச்சு\nதுக்ளக் இதழின் சர்க்குலேஷன் மேனேஜர் சசிகலா... குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் புதிய தலைமை உருவாகும்.. அதற்கு எனது உதவி இருக்கும்.. சாமி புது பேச்சு\nஎன் சாவுக்கு காரணம்.. என் ரத்த கண்ணீருக்கு காரணம் ரவி.. மாணவன் தற்கொலையின் பகீர் பின்னணி\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்\n58ம் கால்வாயில் திடீர் உடைப்பு.. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்.. விவசாயிகள் வேதனை\nஎன் சாவுக்கு காரணம் ரவி.. அவனுக்கு கண்டிப்பா தண்டனை தரணும்.. 10ம் வகுப்பு மாணவனின் பரிதாப தற்கொலை\nதிமுகவுக்கு தோல்வி பயம்.. அ���ிமுக 100 சதவீதம் அன்னபோஸ்டில் ஜெயிக்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா பேட்டி\nவெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா.. நம்பி டீ குடிக்க முடியலையே\nதொடரும் போக்குவரத்து விதி மீறல்.. மதுரை மாவட்டத்தில் ரூ. 2.41 கோடி வசூல்\nஆயிரம் ரூபாய் லஞ்சம்.. அசிங்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி.. உயிரை விட்ட நர்ஸ் கார்த்திகா\nபஸ்சை நிறுத்துகிறேன், புளிப்பு மிட்டாய் தருகிறேன்.. அசத்தும் அரசு பஸ் கண்டக்டர்.. பாராட்டும் பயணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth kaala madurai மதுரை காலா ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/thai-amavasa-people-worshipped-water-bodies-340413.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T15:02:50Z", "digest": "sha1:IZR7ZSRUCVLGKNSQXLG65PD35I2S4LWB", "length": 16948, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thai Amavasai 2019: People Workshipped in Water Bodies | தை அமாவாசை 2019: சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியும��\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nதை அமாவாசையை முன்னிட்டு காவிரியில் புனித நீராடும் மக்கள்-வீடியோ\nகும்பகோணம்: கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் மற்றும் மகாமக குளத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.\nஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மரபு. முன்னோர்களை வழியனுப்புவதே தை அமாவாசை நாளாகும்.\nதை அமாவாசை தினமான இன்று மகோதய புண்ணியகாலமும் இணைந்து வருவதால் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.\nகும்பகோணத்தில் காவிரி ஆறு, திருச்செந்தூர் கடற்கரை, தூத்துக்குடி கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசை என்றாலே விசேஷம் என்ற நிலையில் சோமவாரத்தில் வரும் தை அமாவாசை மிகவும் விசேஷம் நிறைந்ததாகும்.\nதை அமாவாசையை முன்னிட்டு, அரச மரத்தின் முப்பெரும் தேவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மன் தியானம் இருப்பதால் பிரம்ம முகூர்த்தத்தில் அரச மரத்தை பெண்கள் ஆண்கள் சுற்றி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆகையால் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அரசமரத்தை ஏராளமான பெண்கள் ஆண்கள் 108 தடவை சுற்றி வந்தனர்.\nதூத்துக்குடியிலும் இன்று தை அமாவாசையன்று கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது. இதில் , 500-க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளார்கள். தர்ப்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபம் பரம்பரை பரம்பரையாக நம்மை சுற்றும்.\nபாதுகாத்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்மார்ட் போன் வாங்குங்கள்.. 1 கிலோ வெங்காயத்தை ஃப்ரீயா பெறுங்கள்.. அதுவும் \"எஸ்.டி.ஆரிடம���\" இருந்து\nதிரும்பி வந்தால் உடைந்து போவார்.. தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு.. பரபரப்பு\nதருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பின் 2020 பிப்ரவரி 5ல் நடக்கிறது\nவளமான வாழ்க்கை தரும் வராஹி... வளர்பிறை பஞ்சமியில் வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்\nஷாக் சம்பவம்.. 3 பிள்ளைகளின் கண் முன்பாகவே தாய், கள்ளக்காதலன் வெட்டி கொலை..\nஎந்த பொண்ணை பார்த்தாலும் இப்படித்தான்.. வயசு 23தான்.. 9வது கல்யாணத்துக்கு முயற்சி.. பலே இளைஞன்\nசுடுகாட்டில்.. தூங்குமூஞ்சி மரத்தில்.. காவி வேட்டியில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு\nExclusive: ''புகழேந்தி பணத்தை எடுத்துட்டு ஓடிடுவாரு...'' அமமுக ரெங்கசாமி பாய்ச்சல்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nவீல் என்று கத்திய தீபா.. தெறித்து ஓடிய சிறுவன்.. சிக்கிய செல்லில் ஷாக் காட்சிகள்\nதொண்டர்களுடன் சென்ற பாஜக கருப்பு முருகானந்தம்.. வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம்.. பரபர நடவடிக்கை\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு- தலைவர்கள் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/10/17154304/Pasanga-2-Movie-Trailer.vid", "date_download": "2019-12-09T15:56:38Z", "digest": "sha1:UPZBTNMZKPOUOVIQUI2T7JAFVRLTAX3U", "length": 3623, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "பசங்க 2 படத்தின் டிரைலர்", "raw_content": "\nடார்லிங் 2 படத்தின் டிரைலர்\nபசங்க 2 படத்தின் டிரைலர்\nநானும் ரெளடி தான் படத்தின் டிரைலர்\nபசங்க 2 படத்தின் டிரைலர்\nஅதிகாலையில் வாகனம் ஓட்டாதீர்கள் - சூர்யா வேண்டுகோள்\nமூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா\nபதிவு: அக்டோபர் 18, 2019 21:39 IST\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nபதிவு: செப்டம்பர் 26, 2019 17:08 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=3372&Category=Entertainment", "date_download": "2019-12-09T16:13:19Z", "digest": "sha1:AO55CQ3QDOSVJNHRQQPL3NMGGYVNK26U", "length": 4050, "nlines": 19, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nஇந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் என்னும் பேனரில் ஸ்ரீநாத் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் லட்சுமி மேனன் சமூக விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.\nஇதன் மூலம் ஊர் ஊராக சென்று வீதிகளில் தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்களை அரங்கேற்றி சமூகத்திற்கு தீங்கு செய்யும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவாராம். அதிலும் குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், தண்ணீரில் கலப்பதால் அதை பயன்படுத்தும் மனிதர்கள் என்னவிதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெருக்கூத்தாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன்.\nஇவற்றிற்கு மேலாக லட்சுமி மேனனின் அறிமுக காட்சியே மதுவுக்கும் புகைபிடித்தலுக்கும் எதிரான மேடை நாடக காட்சியாகத்தான் அமைந்திருக்கிறதாம்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80601061", "date_download": "2019-12-09T17:24:39Z", "digest": "sha1:QZDBBCFJMSYDOXF2VZXZIPBMMOUFL37G", "length": 61700, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "புத்தாண்டும் எனிஇந்தியனும் | திண்ணை", "raw_content": "\nவாசகர்களுக்கும் அன்பர்களுக்கும் எனிஇந்தியன் புத்தக நிறுவனம் சார்பாகவும் என் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபுத்தாண்டில் புதிய செய்திகளுடன் உங்களைச் சந்திக்க வருவது புத்தாண்டின் உவகைக்கு அணி சேர்க்கிறது. எனிஇந்தியன் புத்தக நிறுவனத்தின் தொடக்கம் குறித்த அறிவிப்பு முதலில் என் வலைப்பதிவிலும், அடுத்து குழுமங்கள், இணையதளங்கள் என்று பிற இணைய ஊடகங்களிலும் வெளியாகியது. அதன் பின்னரே, பிற ஊடகங்களில் வெளி���ானது. இவ்வாறாகத் தொடக்கம் முதலே, இணையவெளியின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்றிவரும் எங்கள் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து இணையம் வழியாகப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாகும்.\nமார்ச் 23, 2005-இல் தொடங்கப்பட்ட எனிஇந்தியன் புத்தக நிறுவனம் தமிழ்ப் புத்தகங்களை உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்விப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ள வாசகர் குழு எங்கள் முயற்சிக்கு தொடக்கம் முதலே பெரும் ஆதரவும் வரவேற்பும் அளித்து வந்திருக்கிறது. அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்துவரும் ஆதரவையும் உற்சாகத்தையும் எங்கள் இணையதளத்தில், நுகர்வோர் அனுபவம் என்ற பக்கத்தில் காணலாம்.\nபுத்தகச் சந்தையைத் தொடர்ந்து , சென்னை தி. நகரில் புத்தகக்கடை ஒன்றும் ஜூன் 2005-இல் தொடங்கப்பட்டது. வெளி ரங்கராஜன் புத்தகக் கடையின் விற்பனையைத் தொடங்கி வைக்க, சீனி. விசுவநாதன் முதல் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். தமிழின் புகழ்பெற்ற பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு எனிஇந்தியனைச் சிறப்பித்தனர்.\nஎனிஇந்தியன் முயற்சிகளின் அடுத்த கட்டமாக சிறுவர் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் மட்டுமே விற்பனை செய்யும் தளம் ஒன்றும் எனி இந்தியன் சார்பில் உருவாக்கி வருகிறோம். www.anyindianbooks.com என்ற முகவரியில் இத்தளம் விரைவில் செயல்படும்.\nபுத்தகங்கள் மீதுள்ள எங்கள் தீராக் காதலின் தொடர்ச்சியாக – எனிஇந்தியன் புத்தகப் பதிப்புத் துறையிலும் புத்தாண்டிலிருந்து காலடியெடுத்து வைக்கிறது. எனிஇந்தியன் பதிப்பகத்தின் முதற்கட்டமாக நான்கு புத்தகங்கள் சென்னை புத்தக விழாவில் – ஜனவரி 6, 2006-இல் – வெளியாகவிருக்கின்றன. தமிழில் அதிகம் புத்தக உருப்பெறாத அறிவியல், மானுடவியல், சமூகவியல், இணைய எழுத்துகள் ஆகிய துறைகளில் எனிஇந்தியன் பதிப்பகம் சிறப்பு கவனம் செலுத்தும். எனிஇந்தியன்.காம் இணைய புத்தகக் கடையையும், எனிஇந்தியன் தி.நகர் புத்தகக் கடையையும் வரவேற்று ஆதரித்து வரும் வாசக அன்பர்கள், எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களையும் வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். வரவேற்று ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்:\nஜனவரி 6, 2006-லிருந்து ஜனவரி 16, 2006-வரை சென்னையில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில், கடை எண் S-59-இல் (Stall Number S-59 – Naveena Virutcham Stall) எனிஇந்தியன் பதிப்பகப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும். சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை எண் S-59-இல் விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% சதவீதச் சிறப்புத் தள்ளுபடியும் உண்டு. எனவே, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கிற வாய்ப்பை எனிஇந்தியனுக்குத் தாருங்கள்.\n1. அட்லாண்டிக்குக்கு அப்பால் – பி.கே. சிவகுமார்\nவாசக அனுபவம், இலக்கியம், விவாதம், கவிதை கேளுங்கள், சமூகம், அமெரிக்கா என்று ஆறு பிரிவுகளில் பி.கே. சிவகுமார் எழுதிய 45 கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 288 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 120.\nபுத்தகத்துக்கு எனிஇந்தியன் பதிப்பகம் சார்பாக எனிஇந்தியனின் தலைமை நிர்வாக இயக்குநர் கோபால் ராஜாராம் பதிப்புரை எழுதியிருக்கிறார். ‘எனிஇந்தியன் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக பி.கே. சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமே ‘ என்று பதிப்புரையில் எழுதுகிற கோபால் ராஜாராம் தொடர்ந்து எழுதுகிறார். ‘பி.கே. சிவகுமார் தமிழ் அறிவுலகில் நிகழும் கருத்துப் போராட்டங்களில் தம்முடைய கருத்துகளை உறுதியாய் முன்வைக்கத் தயங்காதவர். தம்முடைய ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக் கொள்ள தயாராய் இருப்பவர். ஜெயகாந்தனின் எழுத்திலும் ஆளுமையிலும் கொண்டுள்ள ஈடுபாட்டை ஆக்கபூர்வமாய் தன்னுடைய படைப்புகளில் இணைத்துக் கொள்வதன் மூலம் கோஷங்களையும், வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவை அளிப்பவர். பழம் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு புத்திலக்கியங்களின் மீதான நவீன பார்வைக்கு அடித்தளமாய் இருப்பதால் அவருடைய ரசனை சமநிலை கொண்டு விளங்குகிறது. அவருடைய பார்வைகளும், கோணங்களும் இலக்கிய ரசனைக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. பாசாங்கு இல்லாமல் தான் ரசித்தவற்றை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தெளிவான நடையில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற திறந்த மனம் சிவகுமாருக்கு வாய்த்திருக்கிறது. பி.கே. சிவகுமாரின் மனதை அசைத்த சொற்கள் நிச்சயம் வாசகர்கள் மனத்தையும் அசைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. ‘\nஇப்புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அனைத்தையும் ‘ஒரே மூச்சில் என்னால் படிக்கவும் முடிந்தது ‘ என்று ஆரம்பிக்கிற ஜெயகாந்தன், ‘இந்தக் கட்டுரை தொகுதியைப் படிக்கும் எவரும் கட்டுரை ஆசிரியருக்குள்ள தமிழ் இலக்கியம், சமூகம் குறித்த அக்கறையையும் ஈடுபாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். ‘ என்றும், ‘நண்பர் சிவகுமார் தமது வாழ்வின் எல்லா நிலைகளையும் சுவைபடக் கூறிச் செல்வது எனக்குப் பல தெளிவுகளைத் தருகிறது. ‘ என்றும் எழுதுகிறார். தொடர்ந்து, ‘சிவகுமார் நன்கு சிந்திக்கிறார். தெளிவாக வெளிப்படுத்துகிறார். ஒரு படைப்பாளிக்கு இந்த இரண்டும் மிக முக்கியம். எனவே இவர் பிறரையும் சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திக்கத் தூண்டுதலுக்கு ‘சீண்டுதல் ‘ என்று அனுபவத்தில் பலரும் பொருள்படுத்தி விட்டார்கள். அப்படிப் பார்த்தால் சிவகுமார் நன்றாகவே, ஆரோக்கியமாகவே சீண்டுகிறார். ‘ என்றும் ஜெயகாந்தன் எழுதுவது குறிப்பிடத்தக்கது.\nஇப்புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் ‘சாளரத்தினூடே தெரியும் கண்கள் ‘ என்ற தலைப்பில் முன்னுரை எழுதியிருக்கிறார். ‘பி.கே. சிவகுமாரின் எழுத்துக்கள் வாசகனாகத் தொடங்கி மெல்ல மெல்ல முதிர்ந்து எழுத்தாளனாக ஆகும் ஒருவரின் பதிவுகள் என்ற வகையில் முக்கியமானவை. ஒரு புதிய வாசக உலகத்தை, தமிழில் உருவாகி வரும் வலுவான ஒரு தரப்பை பிரதிநிதித்துவம் செய்பவை இவை. ‘ என்று முன்னுரையில் எழுதும் ஜெயமோகன், ‘பி.கே. சிவகுமார் இந்நூலில் தன் ரசனையின் அடிப்படையில் நூல்களை மதிப்பிட்டு எழுதியுள்ளவை ஒரு முக்கியமான காரணத்தினால் குறிப்பிடத்தக்கவை. பி.கே. சிவகுமார் தமிழ்ச் சூழலுக்கு அப்பால் நின்று, வெறும் ஒரு வாசகனாக இவற்றை மதிப்பிடுகிறார். இவை இங்கு உருவாக்கும் பலவிதமான கணக்குகளுக்கு வெளியே அவர் இருக்கிறார். ஆகவே அவரது மதிப்பிடுகளில் ஓர் உண்மை இருக்கிறது. இரண்டுவகை மாயைகளில் அவர் சிக்குவதில்லை, ஒன்று ‘இதுதான் இப்போது வெளிநாடுகளில் ஃபேஷன் ‘ என்ற இலக்கியப் பம்மாத்து. வெளிநாடுகளில் இருந்து இங்கு நோக்கும் வாசகர்கள் அதிகமான பிறகே இந்த வகை எழுத்துக்கள் தமிழில் செல்வாக்��ிழந்தன. இரண்டு இங்கே இலக்கியக் குழுக்கள் சார்ந்து உருவாக்கப்படும் மதிப்பீடுகளில் அவர் சிக்குவதில்லை. ஆனால் சில விஷயங்களில் அவருக்குத் தொலைவு எல்லையாக உள்ளது. ஏற்கனவே சொன்ன இரண்டாவது கூறு இந்நூலில் உள்ளது. புதிய அனுபவக் களங்களை புதிய வாழ்க்கைச்சூழலை காட்டும் எழுத்துக்களை இதில் நாம் காண்கிறோம். இக்கட்டுரைகளில் நேர்மையான நேரடியான ஒரு பதிவுமுறை உள்ளது. இத்தகைய எழுத்துக்களில் காணும் இருவகைக் குறைகள் இல்லை. ஒன்று , மேலைநாட்டு விஷயங்களை மிதமிஞ்சிப் புகழ்ந்தேத்தி இந்தியாவை இறக்கி நோக்கும் பார்வை. இரண்டு, என்ன இருந்தாலும் இந்தியா போல வருமா என்ற நோக்கு. ஒருவகை நடுநிலை வாய்த்திருப்பதைப் பாராட்டவேண்டும். அத்துடன் இணைய எழுத்துக்களில் சுஜாதா மற்றும் இரா.முருகனிடம் இருந்து பெற்றுக் கொண்ட செயற்கையான விளையாட்டுப் பாவனையைப் பலர் கையாண்டு உண்மையான அனுபவங்களைக் கூட சாரமிழக்கச் செய்துவிடுகிறார்கள். பி.கே. சிவகுமார் தன் ஆத்மார்த்தமான குரல் மூலம் அந்தத் தடையைத் தாண்டியிருக்கிறார். ‘ என்று பாராட்டுகிறார்.\n2. எதிர்காலம் என்று ஒன்று (அறிவியல் புனைகதைத் தொகுப்பு) – தொகுப்பாசிரியர்: கோபால் ராஜாராம்\nதிண்ணை இணைய இதழும் மரத்தடி யாஹூ இணையக் குழுமமும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டி அனைவரும் அறிந்ததே. எழுத்தாளர் சுஜாதா நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தார். அப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளுடன், போட்டிக்கு வந்திருந்த கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், திண்ணை இதழில் வெளியான அறிவியல் புனைகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nஜெயமோகன், நான்சி க்ரெஸ் (மொழியாக்கம்: ராமன் ராஜா), சேவியர், ரெ. கார்த்திகேசு, நளினி சாஸ்திரி, அருண் வைத்யநாதன், என். சொக்கன், துகாராம் கோபால்ராவ், நாகரத்தினம் கிருஷ்ணா, சன்னாசி, மண்ணாந்தை, நா. சுவாமிநாதன், மீனாக்ஸ், கி. சீராளன், இரா. மகேசன், நந்தன், நடராஜன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் எழுதிய 21 அறிவியல் புனைகதைகள் இத்தொகுப்பிற்கு அழகு சேர்க்கின்றன. ஏறக்குறைய 174 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 80.\n‘இந்தச் சிறுகதைத் தொகுப்பு அறிவியல் மீதும் அறிவியல் புனைகதைகள் மீதும் தமிழ் வாசகர்கள் ஈடுபாடு கொள்ள உதவி��ால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். ‘ என்று பதிப்புரை சொல்கிறது.\n‘இந்தத் தொகுப்பில் இருக்கும் பல கதைகள் சிறிது வித்தியாசமாக இருக்கின்றன என்பதே ஒரு மகிழ்ச்சிக்குர்ிய செய்தி. ‘ என்று இப்புத்தகத்துக்கு அணிந்துரை எழுதிய பி.ஏ. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.\nஇப்புத்தகத்துக்கு தொகுப்பாசிரியர் கோபால் ராஜாராம் முன்னுரை எழுதியிருக்கிறார். கோபால் ராஜாராம் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வானம்பாடி, கசடதபற ஆகிய இலக்கிய இயக்கங்களில் பங்கு பெற்றவர். வீதி நாடக இயக்கம், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் முனைப்புடன் ஈடுபட்டவர். புகழ்பெற்ற திண்ணை.காம் இணைய இதழின் ஆசிரியர். கோபால் ராஜாராமின் முன்னுரை அறிவியல் புனைகதைகளின் பாரம்பரியத்தைச் சுவாரஸ்யமாக அலசுகிறது. புனைகதைகளுடன் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புடனும் இப்புத்தகம் அழகாக வெளிவந்திருக்கிறது.\nஇத்தொகுப்பிலுள்ள கதைகள் அறிவியல் புனைகதைகளின் தகுந்த முன்மாதிரியாகச் சொல்லத்தக்கவை. தமிழில் பல எழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகளின் முதல் தொகுப்பு இதுவே.\n3. ஓவியத்தின் குறுக்கே கோடுகள் – பாரி பூபாலன்.\nபாரி பூபாலன் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். திண்ணையில் பாரி பக்கம் என்ற பிரிவின்கீழ் பிரத்யேகமாக எழுதி வருபவர். பாரி எழுதிய 27 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 96 பக்கங்களுடைய இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 40.\n‘பாரி கிராமம், பெருநகரம், அமெரிக்க நகரம் என்று பல இடங்களில் வாழ்ந்தவர். அவரைச் சுற்றி நிகழும் மனித நாடகங்களை உன்னிப்பாய்க் கவனிப்பவர். வெறும் பதிவு என்ற அளவீட்டைத் தாண்டி, உணர்வுப் பூர்வமாய் அவர் நிகழ்ச்சிகளுடனும் மனிதர்களுடனும் ஒன்றிப் போகிறார். அதனாலேயே அவருடைய ‘பாரி பக்கங்கள் ‘ பகுதி திண்ணை.காம் வாசகர்களின் அனுபவத்தில் ஏதோ ஒரு பகுதியைத் தொட்டுக் காட்டியது. தமிழில் நடைச்சித்திரங்கள், மனித உணர்வுக் கட்டுரைகள் மிகவும் அருகி வருகின்றன. பத்திரிகை நிகழ்ச்சிக் குறிப்புகளுக்கு வெளியே, இலக்கியம், அரசியல் சாராத வாழ்முறை சார்ந்த கட்டுரை இலக்கியம் அருகி வருகிறது. தி.ஜ.ரங்கநாதன் முதல் தி.ஜானகிராமன் வரை எழுதிவந்த வாழ்வியல் கட்டுரைகளின் தொடர்ச்சியாய் நான் பாரியின் வாழ்வியல் கட்டுரைகளைக் காண்கிறேன். அவருடைய படைப்பாளி அனுபவம் வாசக அனுபவமாய் மாறும் வகையில் திறந்த மொழிநடையில் அமைந்த பாரியின் கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்க்கும். ‘ என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் எழுதுகிறார்.\nஇந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பாவண்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். ‘திண்ணை இணைய இதழில் பாரி பக்கம் என்றொரு பகுதியைத் தொடங்கியபிறகுதான் அவரது எழுத்துகளை நான் கவனமாகப் படிக்கத் தொடங்கினேன். ‘ என்று ஆரம்பிக்கும் பாவண்ணன், ‘தொடக்கத்தில் ஒருசில கட்டுரைகளைப் படித்தபோதே அவர் எழுத்தின்மீது ஒருவித ஈர்ப்பு எனக்குள் உருவாகியது. ஏராளமான அளவில் புதிய புதிய சம்பவங்கள் நிகழக்கூடிய ஒரு தேசத்தில் அவர் இருந்தாலும், ஒரு தகவலுக்காகவது அவற்றைப்பற்றி சொல்லி ஆற்றிக்கொள்ளத்தக்க வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை மனஅளவில் ஒரு தேர்வுக்கு உட்படுத்திப் பகிர்ந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே எழுதிய கட்டுப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கையைப்பற்றிய ஒரு புது உண்மையைப் புரிந்துகொண்டவையாக அல்லது புரிந்துகொள்ள முன்வைப்பவையாக அப்பதிவுகள் இருந்ததை உணர்ந்தேன். ‘ என்று எழுதுகிறார்.\nஇந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி முன்னுரை எழுதியிருக்கிறார். ‘மன உணர்வு பற்றி உளவியல் ரீதியான சிறு ஆய்வுகள், அன்றாடம் ஏற்படும் சாதாரண அனுபவங்கள், சமூகப் புற நிகழ்வுகள், கலாசார மாற்றம் ஏற்படுத்தும் புதிய கண்ணோட்டம் இவை போன்றவை பாரியின் கட்டுரைகளுக்குக் கருப்பொருளாய் அமைந்துள்ளன ‘ என்கிற இந்திரா பார்த்தசாரதி, ‘எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை அனைவரும் படிக்கவேண்டும் ‘ என்று பரிந்துரைக்கிறார்.\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் – பாகம் 1 – மார்வின் ஹாரிஸ்; தமிழில்: துகாராம் கோபால்ராவ்\nஏறக்குறைய 110 பக்கங்களுக்கும் மேல் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 95. துகாராம் கோபால்ராவ் திண்ணையில் மொழிபெயர்த்த மார்வின் ஹாரிஸ் கட்டுரைகள் பல திருத்தங்களுக்கு உள்ளாகி மேம்பட்ட வடிவம் மற்றும் உள்ளடக்கத்துடன் இப்புத்தகமாக வெளிவந்திருக்கிறது.\n‘மார்வின் ஹாரிஸ் 1927-இல் நியூயார்க்கில் பிறந்தார். கொலம்பியா ப��்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகவும், பிறகு துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 1981-இல் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மேற்பட்டப்படிப்பு ஆய்வுத்துறையின் தலைவராய்ப் பணியாற்றினார். அவருடைய நூல்கள் பல்கலைக்கழகங்களில் மானுடவியல் துறையில் பாடமாய் வைக்கப்பட்டுள்ளன. தன்னை மார்க்ஸியராய் அடையாளம் காட்டிய மார்வின் ஹாரிஸ், கலாசாரத்தின் பொருளியல் அடிப்படையை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தினார். ஒரு சமூகத்தின் கலாசாரம் சார்ந்த செயல்பாடுகள், தெய்வாதீனமாகவோ, அல்லது தற்செயலாகவோ ஆனவை அல்ல என்பதும், அவற்றிற்கு சமூகச்சூழல் மற்றும் பொருளியல் அடிப்படைகள் உண்டு என்பதும் அவருடைய கருதுகோள்கள். மானுடவியலில் தன் ஆய்வு முறையை ‘கலாசாரப் பொருள்முதல்வாதம் ‘ [Cultural Materialism] என்று பெயரிட்டு அவர் அழைத்தார். அவர் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் இடம் பெறும் ஆய்வுகள் ‘பசுக்கள், பன்றிகள், யுத்தங்கள், சூனியக்காரிகள் ‘ (Cows, Pigs, Wars, and Witches ) என்ற நூலில் இடம் பெற்றவை. நாம் அறிந்திருக்கும் பல விஷயங்களின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுவதாய் அமைந்துள்ள இந்தத் தொகுப்பு வாசகர்களின் கவனம் பெறும் என்று நம்புகிறோம். ‘ என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் எழுதுகிறார்.\nஇந்தப் புத்தகத்துக்கு ஓர் அருமையான முன்னுரையை எழுதியிருக்கிறார் பிரக்ஞை வி. ரவிஷங்கர். தமிழில் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து அது வெளிவந்த குறுகிய காலத்தில் அறியப்பட்டதோடு மட்டுமில்லாமல் தாக்கங்களையும் உண்டுபண்ணிய பிரக்ஞை என்னும் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர் ரவிஷங்கர். அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் சமூகவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவரும் ரவிஷங்கரின் முன்னுரை, மார்வின் ஹாரிஸ் கட்டுரை அளவுக்குக் கனமானது.\nஎனிஇந்தியன் பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் ஜனவரி 6, 2006 முதல் எனிஇந்தியன்.காம், எனிஇந்தியன்.காம் தி. நகர் புத்தகக் கடை, சென்னை புத்தகக் கண்காட்சி 2006-இல் கடை எண் S-59 (Naveena Virutcham Stall) – ஆகிய இடங்களில் பத்து சதவீதச் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும்.\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nPrevious:கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடக���ெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/10/01/2004/", "date_download": "2019-12-09T16:52:33Z", "digest": "sha1:LILBR3Y4CLBUNSV4JIK6WZ5DUEUEUQPA", "length": 17366, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்\nஏழை எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்வியின் வாசத்தை நுகர்ந்திடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், வளமாக வளர்ந்த நாடுகளில் பணியாற்றும் அளவுகு தகுதிகளை வளர்த்து வரலாறு படைக்கின்ற சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள் என்றால் அது நமது பாராட்டுக்கு உரியது அல்லவா அத்தகையவர்களில் ஒருவர்தான் மாரியப்பன். மற்றொருவர் பழனி.\nஇவர்களை டாக்டர். இராஜாராமன் இல்லத்திற்குச் சென்றபோது அவரது துணைவியார் ஸ்ரீதேவி எமக்கு அறிமுகம் செய்தார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் அதே கல்லூரியில் படித்தவர் டாக்டர் இராஜா ராமன்.\nதற்போது பிரிஸ்பன் நகரில் உள்ள இராயல் பிரிஸ்பன் மருத்துவ மனையில் தோல் புற்றுநோய் வராமல் தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும், உணவுப்பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு மரபணு மருத்துவம் கண்டறிவதிலும் ஆரய்ச்சி மேற்கொண்டுள்ளார்.\nகுயின்லாந்து பல்கலைக்கழத்திலிருந்து டாக்டர் இராஜா ராமனுடன் ஒரு நாள் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அன்று மாலையே அவரது வீட்டிற்கு எம்மை அழைத்தார்.\nவின்ட்சார் (Windsor) என்ற இடத்தில் அவரது குடியிருப்பு அமைந்திருந்தது. அவரது துணைவியார் ஸ்ரீதேவி பிரிஸ்பனில் உள்ள இந்தியன் கான்சலேட் (Indian consulate) அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு என்னை அறிமுகம் செய்யும்போது கல்லூரியில் நாம் த��ிழ்மன்றச் செயலாளராக இருந்ததையும், எமது அக்கால மேடைப் பேச்சுக்களையும் இராஜா நினைவு கூர்ந்தார்.\n” என்று இராஜா கேட்டார். எடுத்துச் சென்றிருந்த எமது கவிதை நூல்கள் சிலவற்றை அவர்களுக்கு வழங்கினேன்.\nஅப்போதுதான் ஸ்ரீதேவி, பிரிஸ்பன் தமிழ்ச் சங்கத் தலைவரை அறிமுகம் செய்கிறேன் என்று பழனியையும், மாரியப்பனையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nபடித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லைஏ என்று சோர்ந்து சோகசுகவாசிகளாக பலர் உலவுகின்ற இந்தக் காலட்டத்தில், புதிய வாய்ப்புகளைத் தேடி வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் டாக்டர் இராஜாராமன்.\nசில மாதங்களில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் புற்றுநோய் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டு தனது ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்க அங்கு செல்ல இருப்பதாக இராஜா சொன்னார். திறமைகளை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை என்பது இவரைப் பார்த்தால விளங்குகிறது.\nகால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறு இறைக்குமனித குலத்தை புற்று நோய்களிலிருந்து காக்கும் ஆராய்ச்சியில் வெற்றிப் படியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இவர்.\nநமது ஊர் உணவை சமைத்துப் பரிமாறினார் ஸ்ரீதேவி. உணவு முடித்துப் புறப்பட்டேன். கணவன் மனைவி இருவரும் பேருந்து நிறுத்தம் வரை வந்து வழியனுப்பினர். அப்போது, பிரிஸ்பனில் சென்று பார்க்கக்கூடிய இடங்கள் பற்றியும், பேருந்தில் “Off peak saver” என்ற வசதி இருப்பது பற்றியும் சொன்னார்கள்.\nபிரிஸ்பன் பேருந்துகளில் 4.40 ஆஸ்திரேலிய டாலர்கள் செலுத்தி ஒரு சீட்டு வாங்கிக்கொண்டால் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும் பிறகு இரவு 4 மணிக்குப் பின்பும் அன்றைய தினம் நகரில் எங்கு வேண்டுமானாலும் பயணம் சென்று வரலாம். அவர்கள் சொன்ன அந்தத் தகவல் மிகவும் பயனுடையதாக இருந்தது.\nநமது மாநகரங்களில் இந்த பேருந்து வசிதகளை செய்தால் ஒரே நாளில் பல இடங்களில் பயணம் செய்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒருமுறை சீட்டு வாங்கிவிட்டால் பேருந்து நெறிசலில் நடத்துனரிடம் சீட்டு வாங்க பொழுதும் போராடத் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் சில்லரை இல்லை என்ற சிக்கல் இருக்காது.\nஅடுத்த நாள் மாலையில் மாரியப்பனை சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. பிரிஸ்பனில் புறநகரப் பகுதியில் “கிளேபீல���டு” என்னும் இடத்தில் அவரது குடியிருப்பு இருந்தது. டூவிங்குவில்லேஜ் (Toowing village) ரயில் நிலையத்திலிருந்து இரயில் மூலம் ஈகிள ஜங்கசன் சென்று இறங்கினேன். அங்கிருந்து மாரியப்பன் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார்.\nபிரிஸ்பனில் ”Union swithc and signal” என்ற பன்னாட்டு நிறுவனதில் பணியாற்றுகிறார். பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாளைம் குறிச்சி இவரது ஊர். எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பட்டயம் படித்தவர். தொடக்கத்தில் பெங்களூரில் பணியாற்றியதாகவும், சிறப்பாக பணியாற்றியதால் கம்பெனியே அவரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.\nமாரியப்பன் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர். இவரது தந்தை கட்டிட வேலை பார்க்கும் கொத்தனார் குடும்பத்தை வறுமை கொத்திப் பசியாறிய கொடிய சூழ்நிலையில் தான் தனது பட்டயப்படிப்பை முடித்ததாகவும், வீட்டில் மூத்தபிள்ளை இவர் என்பதால் பொறுப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.\nஅயல்நாடு வந்து ஏராளமாக பொருள் ஈட்டி, வளமாக வாழ்ந்தாலும் பெற்றோரையும், உற்றாரையம் உடன்பிறந்தோரையும், அவர்தம் நனையும், வளர்ச்சியையும் எண்ணிப் பார்க்கிறவராக மாரியப்பன் இருக்கிறார். மாதந்தோறும் தவறாது வீட்டிற்று பணம் அனுப்பி வைப்பதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் வந்து செல்வதாகவும் கூறினார்.\nஇங்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது என்றும் விரைவில் அவரது தம்பியையும் இங்கு அழைத்து வந்து பணியமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார். பெற்றோரையும் ஒருமுறை இங்கு அழைத்து வந்து ஆஸதிரேலியாவை காட்ட இருப்பதாகவும் அதற்கான விசா பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.\nமேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள பிரிஸ்பனில் உள்ள மாலை நேரக் கல்லூர ஒன்றில் தகவல் தொழில்நுட்பம் படித்து வருவதாகவும் தெரிவித்தார். அலுவலகத்தில் அந்த ஊர் ஆங்கிலேயர்கள் தமது வளர்ச்சியை விரும்பாமல், பல்வேறு இடையூறுகளை விளைவிப்பதாகும் கூறினார்.\nதிறமையும், கடின உழைப்பும் தன்னை நிச்சயம் வாழ்வில் மேலும் உயர்த்தும் என்று, நம்பிக்கையுடன் இருக்கிறார் மாரியப்பன். அவர் வீட்டில் நுழைந்தபோது புதியதாக வாங்கி வந்திருந்த பொருள் ஒன்று வரவேற்பு அறையில் இருந்தது. என்னவென்று வினவியபோது விபரம் தெரிந்தது. அது புகை அலாரம் (Smoke Alaram) என்று.\nபெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இதை வைத்திருக்கிறார்கள் என்றார். காரணம் இங்கு காடுகள் புதர்கள் தீப்பிடித்துக் கொள்வதும், வீடுகள் பெரும்பாலும் மரத்தால் ஆனதால்தீ பரவும் வாய்ப்பு எளிது. எனவே வீட்டில் பக்கத்தில் புகை வந்தவுடன் அலாரம் அலர ஆரம்பித்துவிடும். பாதிப்புகளிலிருந்து தப்பி விடலாம் என்றார்.\nமேலும் ஒரு சுவையான தகவலையும் சொன்னார். நம்மவர் வீடுகளில் பூசை செய்யம போது சாம்பிராணி புகை போட்டால் கூட அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும். எனவே சாம்பிராணி போடுவதாயின் அலாரத்தை அமுக்கிவிட்டுத்தான் போடுவார்கள் என்றார்.\nகொத்தனாரின் மகனாக, ஏழை எளிய குடும்பத்தில், தமிழகத்தில் ஒரு கடை கோடி குக்கிராமத்தில் பிறந்து பிரிஸ்பனில் சுடர்விடும் மாரியப்பன் ஒரு தன்னம்பிக்கை மாணிக்கம்.\nமுயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37031-2019-04-16-09-09-47", "date_download": "2019-12-09T17:01:34Z", "digest": "sha1:RQTAKNWXI3CCIT6QB5XJ5GLNZRR5673U", "length": 27108, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "ஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம்", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nலலித் மோடியும் நரேந்திர மோடியும்\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nதகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2019\nஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம்\nஊழல் அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரும் ஆயுதமாகத் திகழ்வது 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சி செயல்பட்டிருக்கிறது.\n1) ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆண்டு படித்தால் எவரும் பட்டம் பெறலாம். எத்தனை பேர் இப்படிப் பட்டம் பெற்றார்கள் என்ற தகவல் - தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே எளிதாகக் கிடைத்துதான் வந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஓர் அதிசயம் நடந்தது; அது என்ன தெரியுமா\n2) 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதாக மோடி நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவர் 1978இல் பட்டம் வாங்கியது உண்மையா என்பதை அறிய அந்த ஆண்டு டெல்லி பல்கலையில் பட்டம் வாங்கியவர்கள் விவரங்களை குறித்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேட்டார். தகவல் ஆணையம் தகவல் தர மறுக்கவே, தகவல் கேட்டவர் மேல்முறையீடு செய்தார். தகவல் ஆணையர் தகவல் தர உத்தரவிட்டார். தகவல் தெரிவிக்க முடியாது என்று டெல்லி பல்கலைக் கழக நிர்வாகம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. வழக்கில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அரசு செலவில் நியமிக்கப்பட்டனர். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மோடி உண்மையில் பட்டம் வாங்கினாரா என்ற தகவல் வெளிப்படுத்த முடியாத நாட்டின் இரகசியமாக்கப்பட்டது.\n3) மோடி பிரதமரானவுடன் தலைமை தகவல் அதிகாரி பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு அதிகாரியை நியமிக்காமல் மோடி ஆட்சி கிடப்பில் போட்டது. டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தலையிட்டு உத்தரவிட்ட பிறகே 10 மாத இடைவெளிக்குப் பிறகு தலைமை ஆணையாளர் நியமிக்கப் பட்டார். அந்த 10 மாத காலமும் மேல்முறை யீட்டுக்கு வந்த அந்த விண்ணப்பங்களும் கிடப்பிலேயே போடப்பட்டன. தகவல் பெறும் ஆணையத்தில் பதவிகள் காலியான போதெல்லாம் நீதிமன்றங்கள் தலையீட்டுக்குப் பிறகே மோடி ஆட்சி அதிகாரிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் தகவல் ஆணையர் பதவிகள் நிரப்படுவதே இல்லை. 2016ஆம் ஆண்டு காலியான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கேட்டு விளம்பரம் தந்தார்கள். அவ்வளவுதான்; பதவிகளை நிரப்பும் முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.\n4) தகவல் கேட்டு விண்ணப்பித்தவர் இறந்து விட்டால் தகவல் தர வேண்டிய அவசியமில்லை என்று 2017இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது மோடி ஆட்சி. இதனால் தகவல் வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கும் மோசடிப் பேர் வழிகள், தகவல் கேட்போரை தீர்த்துக் கட்டத் தொடங்கினர்.\n5) தகவல் கேட்டு மேல் முறையீடு செய்தவர்கள், விரும்பினால் முறையீட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மோடி ஆட்சி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. இதனால் மேல்முறையீடு செய்தவர்களை மிரட்டி இலஞ்சம் கொடுத்து, விண்ணப்பத்தைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சிகள் தொடங்கின.\n6) தலைமை தகவல் ஆணையர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையாகக் கருதப்பட்டு தலைமை நீதிபதிக்கு உரிய ஊதியம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. மோடி ஆட்சி, அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்காமலே தலைமை தகவல் ஆணையரின் ஊதியத்தைக் குறைத்தது.\n7) ஆணையம், அனைத்து தகவலையும் ‘டிஜிட்டல்’ மயமாக்கியது. ஒளிவு மறைவின்றி எல்லா தகவல்களையும் கணினியைப் பயன்படுத்தி பார்க்கலாம்; இதைத் தடுப்பதற்காக ‘அட்மின் லாக் இன்’ என்ற முறையைக் கொண்டு வந்து தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மோடி ஆட்சி தடுத்து விட்டது.\n8) தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்த சமூக செயல்பாட்டாளர்கள் 70 பேர் வரை கொலை செய்யப்பட்டார்கள். இந்த அச்சுறுத்தலைத் தடுக்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான 15ஆவது நாடாளுமன்றம், 2014 மே மாதத்தில் தகவல் பெறுவோர் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் கிடைத்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சி சட்டத்தை இதுவரை கெசட்டில் வெளியிடவில்லை. நடைமுறைக்கு வராத சட்டமாக மோடி ஆட்சி மாற்றி விட்டது. கடைசியாக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தகவல் பெறும் சமூக செயல்பாட்டாளர் படு கொலை செய்யப்பட்டார். நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முடக்கிய மோடி ஆட்சி பிறகு அந்த சட்டத்தை பலவீனமாக்க மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்து, அதை பொது மக்கள் விவாதத்துக்குக் கொண்டு வராமலேயே மூடி மறைத்து மே 11, 2015இல் நாடாளுமன்றத்��ில் திருத்தப்பட்ட மசோதாவை திடீரென்று அறிமுகப்படுத்தியது.\n9) மோடி ஆட்சி ஊழல் எதிர்ப்புப் பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் - அமைச்சர்கள் - பிரதமர் உள்ளிட்ட எவர் மீதும் ஊழல் புகார் கூறவும் அதை விசாரிக்கவும் லோக்பால் - லோக் அயுக்தா என்ற இரண்டு ஊழல் விசாரணை அமைப்புகள், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி உருவாக்கி 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2014 ஜனவரி முதல் தேதி சட்டம் கெசட் மூலம் அறிவிக்கப்பட்டது.\nசட்டம் அமுலுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ‘லோக்பால்’ ஊழல் விசாரணை அமைப்பைக் கூட மோடி ஆட்சி அமைக்கவில்லை. லோக்பால் சட்டப்படி இதில் நியமிக்கப்படும் விசாரணை அதிகாரிகள் ஆளும் கட்சிக்காரராக இருக்க முடியாது. பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரபல சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட குழு தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் தேர்வுக் குழுவை மோடி ஆட்சி அமைக்கவே இல்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்க உத்தரவிட்டும் மோடி ஆட்சி கண்டு கொள்ளவில்லை.\nஅரசியல் தலைவர்கள், காபினட் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. லோக்பால் அமைப்பிடம் இந்த புகார்கள் வந்திருந்தால் அது குறித்த விசாரணைகள் நடந்திருக்கும். அந்த வாய்ப்புக் கதவுகளை இழுத்து மூடிவிட்ட மோடி ஆட்சி, இந்த ஊழல் புகார்களை வெளியிடும் ஊடகங்கள் மீது ‘அவதூறு’ வழக்குகளைத் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. ரபேல் விமான பேரத்தில் நடந்த முறைகேடுகளை பாரதி பதிப்பகம் ஒரு நூலாக வெளியிடுவதற்குக்கூட தமிழகத்தில் பறக்கும் படையைப் பயன்படுத்தி தடைவிதித்து நூல்களை பறிமுதல் செய்தார்கள். பிறகு தேர்தல் ஆணையம் தலையிட்டு பறிமுதல் செய்த நூல்களை திருப்பித் தர உத்தரவிட்டது. ‘கொட நாடு’ கொலைகள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கு தடைபோடக் கூறி தமிழக அரசு நீதிமன்றம் போகிறது. இது தமிழக அரசு நடவடிக்கை என்றால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவதாக முழங்கும் மோடி ‘லோக்பால்’ அமைப்பை அமைக்க அஞ்சுகிறது\n10) 2011ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடிமக���ுக்கும் தனக்குக் கிடைக்க வேண்டிய சேவை திட்டங்களின் பயன் கிடைக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதைக் கோரிப் பெறுவதற்கு வழி வகுக்கும் சட்டம். பஞ்சாயத்து நகரசபைகளில் பிரச்சினைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைக்கும் அதிகாரி நியமிக்கப்படுவார். குறைகள் தீர்க்கப் படாவிட்டால் பாதிக்கப்பட்டவர் இழப்பீடு கேட்கவும் அதிகாரிகளைத் தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உண்டு. 15ஆவது நாடாளு மன்றம் முடிவுக்கு வந்ததால் இந்த மசோதா சட்டமாகவில்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதை சட்டமாக்கியே தீருவோம் என்று அப்போது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் களும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அருண்ஜெட்லி, ரவிசங்கர், பிரசாத் போன் றோரும் உறுதி கூறினர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் சட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54715-the-10th-anniversary-of-the-mumbai-terrorist-attack.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-09T15:19:00Z", "digest": "sha1:R3J6ZLN5WPXIBRQYUXJTH6ER4J2GEB4D", "length": 14463, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று | The 10th anniversary of the Mumbai terrorist attack", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுத��் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\n‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று\n166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇந்திய வரலாற்றில் எப்போதும் காணாத வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 3 நாட்கள் நீடித்தது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, 166 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த பயங்கரவாத தாக்குதல் நீங்கா வடுவாக இன்னும் இருக்கிறது.\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தய்பா -வால் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்த 10 பேர் அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானின் கடலோர நகரமான கராச்சியில் இருந்து அதிவேக படகுகளில் அவர்கள் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை நகருக்குள் நுழைந்தவுடனே அவர்கள் தாக்குதலைத் தொடங்கி விட்டனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் தாஜ் ஓட்டல் மற்றும் ஓபராய் டிரைடன்ட் ஓட்டல், யூதர்கள் கூடும் நரிமன் இல்லம் உள்பட 10 இடங்களில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த பயங்கரவாதிகள் 10 பேரும், கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், பாதுகாப்புப் படையினர் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் இந்த கண்மூடித் தாக்குதலுக்கு இலக்காயினர்.\nபயங்கரவாதிகளை பிடிப்பதற்கான முயற்சியில் காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே தலைமையில் மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் களம் இறங்கினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் போது மும்பையில் போர்க்கால அவசர சூழல் நிலவியது. பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 3 நாட்கள் வரை கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.\nதாஜ் ஹோட்டல், நரிமன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்புப��� படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாபும், இஸ்மாயில் கான் என்ற மற்றொரு பயங்கரவாதியும் தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே உயிர் இழந்தார்.\nமொத்தத்தில், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளும் நிகழ்த்திய கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதலில் 166 பேர் உயிர் இழந்தனர்.\nபாதுகாப்புப் படையினரின் எதிர் தாக்குதலில் இஸ்மாயில் கான் கொல்லப்பட்டார். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். விசாரணையில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கசாப் தூக்கிலிடப்பட்டார்.\n166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை போலீஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.\nஃபார்மில் இருக்கும்போதே என்னையும் அணியில் இருந்து நீக்கினார்கள்: கங்குலி\nகஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பையில் வீடு தேடுகிறார் முன்னாள் முதல்வர் ஃபட்னாவிஸ்\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..\n\"ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுக்கள்\".. மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவுதினம் \nசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை\n22 வருடமாகப் பெற்றோரைத் தேடும் பெண்ணுக்கு கை கொடுத்த சினிமா பாடல்\nசரத்பவாரை சந்தித்த பாஜக எம்.பி. சஞ்சய் காகடே\nமும்பையில் காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு\n''குடிநீர், ஏர் கூலர், வாஷ் பேசின்'' - இது ஆட்டோவா\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபார்மில் இருக்கும்போதே என்னையும் அணியில் இருந்து நீக்கினார்கள்: கங்குலி\nகஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73763-bijnor-in-a-role-reversal-lawyers-check-cops-for-helmets.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-09T15:49:53Z", "digest": "sha1:3TJUQQFN4S2NPJJR6EETRTSWV46R4DOY", "length": 12302, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்! | Bijnor: In a ‘role reversal’, lawyers check cops for helmets", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nஉத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வாகன விதிகளை மீறும் போலீசாரை வழிமறித்து வழக்கறிஞர்கள் டயர்களை பஞ்சர் ஆக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nசில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் தலைக்கவசம் அணியாத வழக்கறிஞரை போலீசார் ஒருவர் வழிமறித்து அபராதம் விதித்துள்ளார். இது போலீசாருக்கும், அந்த வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை, பிஜ்னோர் நீதிமன்ற வளாகத்துக்குள் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய காவலர்களை வழிமறித்த வழக்கறிஞர்கள் சாவிகளை பிடுங்கியும், டயர்களை பஞ்சரும் ஆக்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பி, நீதிமன்ற வளாகத்துக்குள் காவலர்களிடம் வழக்கறிஞர்கள் அத்துமீறி நடந்த விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. வழக்கறிஞர்கள் நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. காவலர்கள் யாராவது அநாகரிகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைதான் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய அம்மாவட்ட பார் கவுன்சில் இயக்குநர், வாகனங்களை வழிமறித்து சோதனை செய்ய போக்குவரத்து காவலர்களுக்கும், போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெளிவான அறிவிப்பை கொடுத்துள்ளார். ஆனால் குற்றப்பிரிவு காவலர்கள் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.\nபல காவல்துறை அதிகாரிகளே தலைக்கவசம் அணிவதில்லை. வாகன ஆவணங்களை சரியாக வைத்திருப்பதில்லை. நாங்கள் அவர்களின் வாகன டயர்களை பஞ்சர் ஆக்கினோம். சாவிகளை பிடுங்கி வைத்துகொண்டு சாலை விதிகளை கடைபிடிக்க கோரிக்கை விடுத்தோம். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் வாகன சாவி அவரவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.\nபாலியல் வன்கொடுமை குறித்த பதிவு - சர்ச்சையில் எர்ணாகுளம் எம்பியின் மனைவி\n‘உள்ளூர் மற்றும் உலகச் சுற்றுலா மெகா ஆஃபர்’ - பணத்தை சுருட்டிய தம்பதி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘ஒரு விஐபிக்கு 14 போலீசார்; 760 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்’ - தெலங்கானாவின் நிலை\nமனதை மாற்றிய மகனின் மரணம் - இலவசமாக தலைக்கவசம் தரும் தந்தை\nஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை \nஉயிரிழப்புகளை தடுக்க மடிக்கக்கூடிய ‘தலைக் கவசம்’ - ஜப்பானில் அறிம��கம்\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு இல்ல விழாவில் பேனர்: போலீசார் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமை குறித்த பதிவு - சர்ச்சையில் எர்ணாகுளம் எம்பியின் மனைவி\n‘உள்ளூர் மற்றும் உலகச் சுற்றுலா மெகா ஆஃபர்’ - பணத்தை சுருட்டிய தம்பதி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/July/2", "date_download": "2019-12-09T15:27:55Z", "digest": "sha1:Z3KKNDAVMOLFVAJD26TS52GCDFZ3P4SR", "length": 9406, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | July", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nஅயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசந்திராயனை சுமந்துச் செல்ல தயார் நிலையில் மார்க் 3 ராக்கெட் \nகர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்கிறது: நாளை மறுநாள் காங்., எம்எல்ஏக்கள் கூட்டம்\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nபொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக்கு 4 நாள் போலீஸ் காவல்\nதமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு: ஜூலை 17-ல் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\n“20 ஆயிரம் பேர்களுடன் அதிமுகவில் இணைகிறேன்” - இசச்கி சுப்பையா\nஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்\n''தினமும் ஒருமணி நேரம் மக்களுடன் சந்திப்பு'' - அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை\n40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா \nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nசிறுசேமிப்பு வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nஅயோத்தி வழக்கு: சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசந்திராயனை சுமந்துச் செல்ல தயார் நிலையில் மார்க் 3 ராக்கெட் \nகர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்கிறது: நாளை மறுநாள் காங்., எம்எல்ஏக்கள் கூட்டம்\n“வரும் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்” - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nபொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக்கு 4 நாள் போலீஸ் காவல்\nதமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு: ஜூலை 17-ல் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\n“20 ஆயிரம் பேர்களுடன் அதிமுகவில் இணைகிறேன்” - இசச்கி சுப்பையா\nஜுலை 7 ஆம் தேதி வருகிறது ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்\n''தினமும் ஒருமணி நேரம் மக்களுடன் சந்திப்பு'' - அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n“அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசலாம்” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை\n40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா \nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nசிறுசேமிப்பு வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-12-09T15:30:07Z", "digest": "sha1:Q6RCE47XNOLJV42BJ22EIA5PQEQV3PNL", "length": 4634, "nlines": 43, "source_domain": "analaiexpress.ca", "title": "ஓட்ஸ் மக்கா சோள அடை செய்வது எப்படி…!!! |", "raw_content": "\nஓட்ஸ் மக்கா சோள அடை செய்வது எப்படி…\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் மக்கா சோள அடையை சாப்பிடலாம்.\nஓட்ஸ் – 2 கப்\nமக்கா சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்\nப. மிளகாய் – 2 முதல் 3 வரை\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nஎண்ணெய் – தேவையான அளவு\nப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவெறும் வாணலியில் ஓட்ஸைப் போட்டு, வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத் கொள்ளவும்.\nஅரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சோள மாவு, மிளகாய் தூள், பெருங்காய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.\nஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு சுமார் 6 உருண்டைகள் வரை வரும்.ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி வைக்கவும்.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லில் எண்ணெய் தடவி தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.\nஅருமையான ஓட்ஸ் சோள அடை ரெடி.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:31:24Z", "digest": "sha1:4R2B3U5ZJBFTLMA2PHFKXTY5XGICP3I7", "length": 6159, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1-பென்டேனால்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1-பென்டேனால் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎத்தனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுசாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-எக்சேனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-எப்டேனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-நோனேனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-டெக்கேனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-அன்டெக்கேனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-மீத்தைல்-1-பியூட்டனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-மீத்தைல்-2-பென்டனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n3-மீத்தைல்-3-பென்டனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-பென்டனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளையஎக்சனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனீத்தைல் ஆல்ககால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆல்ககால்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-09T16:39:01Z", "digest": "sha1:NWSQNPDAH75LG5Y74CXISZBWCAZ5QFWP", "length": 16382, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டாரங்களுக்கான வரையறைகள் மூலத்தைப் பொருத்து வேறுபடுகின்றன.இந்த நிலப்படம் கணக்கெடுப்பு ஆணையம் வரையறுத்துள்ளபடி அமைந்துள்ளது.[1]\nநடு மேற்கு ஐக்கிய அமெரிக்கா (Midwestern United States அல்லது Midwest) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்கு நடுவில் உள்ள மாநிலங்களைக் குறிப்பதாகும். இதில் உள்ளடங்கிய மாநிலங்களாவன: இலினொய், அயோவா, கேன்சஸ், மிசூரி, வடக்கு, மெற்கு டகோட்டா, நெப்ராஸ்கா, விசுகான்சின், மிச்சிகன், ஒகையோ, இந்தியானா, மினசோட்டா.\nநடு மேற்கு என்ற பயன்பாடு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பரவலாக உள்ளது. இதற்குள்ள மற்ற பெயர்களான வட மேற்கு, பழைய வடமேற்கு, நடு-அமெரிக்கா, தி ஹார்ட்லாந்து தற்போது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. சமூகவியலாளர்கள் அடிக்கடி மிட்வெஸ்ட் என்ற இச்சொல்லை பொதுவான சித்தரிப்பாக நாடு முழுமைக்கும் பயன்படுத்துகின்றனர்.[2]\nகாற்றில்லா வலயத்தின் பொதுவான நிலப்பரப்பு - விசுகான்சின்\nநடுமேற்கில் உள்ள முதன்மையான நகரம் சிகாகோ ஆகும்\nநடு மேற்கு அமெரிக்காவின் நிலப்பகுதி மலைகளும் மடுக்களுமாக கருதப்படுகின்றது. சில இடங்கள் சமவெளியாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. காட்டாக, கிழக்கு நடுமேற்கில் ஆப்பலேச்சிய மலைத்தொடர் அருகே, அமெரிக்கப் பேரேரிகள் வடிநிலம், விசுகான்சினின் வடபகுதி, மிச்சிகனின் மேல் மூவலந்தீவு மற்றும் தென்பகுதி தவிர்த்த கீழ் மூவலந்தீவு, மின்னசோட்டா, இந்தியானாவின் பகுதிகள் போன்றவை சமவெளிகளாக இல்லை. மேல் மிசிசிப்பி பள்ளத்தாக்கின் வடக்குப் புறம் காற்றில்லா வலயம் எனப்படுகின்றது; கரடுமுரடான மலைகளை நடுவே கொண்டுள்ளது. விசுகான்சினின் மேற்கு முழுமையும் இந்தப் பள்ளத்தாக்கு நிறைந்துள்ளது. வடகிழக்கு ஐயோவா, தென்கிழக்கு மின்னசோட்டா, வடமேற்கு இல்லினாய் ஆகியவற்றின் சிறிய பகுதிகளும் இந்த வலயத்தில் வருகின்றன. விசுகான்சினின் ஓகூச் மலைகளில் காற்றில்லா வலயத்தின் உச்சிச் சிகரங்கள் அமைந்துள்ளன. தவிர, ஓசார்க் மலைத்தொடரின் வடக்குப் பகுதி தெற்கு மிசௌரியில் உள்ளது. மிசிசிப்பி ஆற்றின் மேற்கில் உள்ள மாநிலங்களில் பிரெய்ரி புல்வெளிகள் காணப்படுகின்றன. மேற்கு நடுமேற்கில் விழும் மழையின் அளவு கிழக்கை விட குறைவாக இருக்கிறது. இது பல்வேறு வகையான புல்வெளிகளை உருவாக்குகிறது. நடுமேற்கின் பெரும்பாலான பகுதிகளை தற்போது \"நகரிய பகுதிகள்\" என்றோ \"வேளாண் பகுதிகள்\" என்றோ வகைப்படுத்தலாம். வடக்கு மின்னசோட்டா, மிச்சிகன், விசுகான்சின், மற்றும் ஒகையோ ஆறு பள்ளத்தாக்கு ஆகியன நன்கு முன்னேறவில்லை.\nஇப்பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரம் சிகாகோ ஆகும். அடுத்ததாக டிட்ராயிட், இண்டியானாபொலிஸ் உள்ளன. இப்பகுதியிலுள்ள பிற முதன்மையான நகரங்கள்: மினியாப்பொலிஸ்-செயின்ட். பால், கிளீவ்லாந்து, செயின்ட் லூயிஸ், கேன்சஸ் நகரம், மில்வாக்கி, சின்சினாட்டி, கொலம்பஸ், டி மொயின், மேடிசன்.\nநடுமேற்கு அமெரிக்கர்கள் திறந்தமனதுடைய, நட்புள்ள, கள்ளங் கபடமற்றவர்களாக கருதப்படுகின்றனர். சிலநேரங்களில் ஒரேபோன்ற, பிடிவாதமான பண்பாடற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இப்பகுதியின் பண்பாட்டில் சமய நம்பிக்கைகளும் வேளாண் மதிப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. நடு மேற்கு இன்றைய காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும் கால்வினரும் கலந்து வாழும் ஓர் சமூகம்.\n19 முதல் 29% வரையான நடுமேற்கத்தியர்கள் கத்தோலிக்கர்கள். ஓகியோ, இந்தியானா, மிச்சிகனில் 14%உம், மிசௌரியில் 22%உம் மின்னசோட்டாவில் 5%உம் திருமுழுக்கு சபையினர். விசுகான்சினிலும் மின்னசோட்டாவிலும் உள்ளவர்களில் 22-24% லூதரனியம் பின்பற்றுவோர். யூதர்களும் இசுலாமியரும் 1% அல்லது குறைவானவர்கள். சிகாகோ, கிளீவ்லாந்து போன்ற நகரங்களில் யூதர்களும் இசுலாமியரும் 1 %க்கு கூடுதலாக உள்ளனர். நடுமேற்கில் உள்ளவர்களில் 16% பேருக்கு சமயம் எதுவும் இல்லை.\nநடு மேற்கு அரசியல் பிளவுபட்டுள்ளது. பல தாராளமான கொள்கைகளையும் சில கடுமையான பழமைவாதத்தையும் கொண்டுள்ளன. பேரேரிகள் பகுதியில், நகரங்கள் கூடுதலாக உள்ளமையால், மிகவும் தாராளமான பகுதியாக விளங்குகிறது. இருப்பினும், ஊரக பெரும் சமவெளி மாநிலங்கள் மிகவும் பழமைவாதிகள்.\nதெற்கிலிருந்து 20ஆம் நூற்றாண்டு ஆபிரிக்க அமெரிக்கர் குடிபெயர்வால் பெரிய நகரங்களில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். இருப்பினும் இங்குள்ள ஆபிரிக்க அமெரிக்கரை விட தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலானவர்கள் வசிக்கின்றனர். தொழிற்றுறை, பண்பாடு கூறுகள் இணைந்து புதுவகையான இசைவடிவம் 20ஆம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. ஜாஸ், புளூஸ், ராக் அண்டு ரோல் உள்ளடங்கிய இவ்விசையில் டிட்ராயிட்டின் டெக்னோ இசையும் சிகாகோவின் புளூசும் அவுசு இசையையும் தனித்துவமானவை.\nநடு மேற்கின் மக்கள்தொகை 65,971,974, ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 22.2% ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-09T16:15:23Z", "digest": "sha1:PK4YTXX3IQEURBFN4QAZCFMQGWYERV2G", "length": 7871, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "புயவகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுயவகுப்பு என்பது கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தில் ஓர் உறுப்பாக வரும். இது பொருள் நோக்கிக் கூறப்படும் ஓர் இலக்கணத் தொடர். புயம் என்னும் சொல் ஆகுபெயராய் வலிமையைக் குறிக்கும். பாட்டுடைத் தலைவன் தன் புய வலிமையைத் தந்தான் எனப் பாடுவது புயவகுப்பு.\nஇடமற மிடைதரு கடவுளர் மடவியர்\nஎறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன\nஇனவளை கொடுமத னிடுசய விருதென\nஇறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன\nஇருவரு நிகரென வரிசிலை விசயனொ\nடெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன\nஇணையடி பரவிய மலடிமு னுதவிய\nஇடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன\nபடவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்\nபருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன\nபருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்\nபனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன\nபடரொளி விடுசுடர் வலயம தெனவொரு\nபருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன\nபரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்\nபணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன\nமடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு\nமதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன\nவழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்\nவருநர கரியின்ம தத்தைத் தடிந்தன\nமதகரி யுரியதள் குலகிரி முதுகினின்\nமழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன\nமலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ\nமதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன\nகுடவளை துறைதொறு முடுநிரை யெனவரி\nகுளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை\nகுலவிய படர்சிறை மடவன மொடுசில\nகுருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு\nகுரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்\nகொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு\nகுலகிரி யுதவிய வளரிள வனமுலை\nகொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே. [1]\n↑ காசிக் கலம்பகம் நூலிலுள்ள பாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2013, 00:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/intercompany_transactions", "date_download": "2019-12-09T15:02:23Z", "digest": "sha1:UPUNTI47UYEIUP7UZXU3VIXJKDKQQH4V", "length": 4506, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "intercompany transactions - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுழும (நிறுவன)ங்கிடையான வணிக நடவடிக்கைகள்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஆங்கில எழுத்து-s இணையும் பன்மைச்சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சனவரி 2019, 16:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/02/28214012/Amalapaul-vijay-Cini-mini.vid", "date_download": "2019-12-09T16:20:53Z", "digest": "sha1:XJBGJCXZFNFRK4MJAWYBPCO2MHSF2XUK", "length": 3910, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய்க்கு இரண்டாவது திருமணம் : கதறி அழுத அமலா பால்", "raw_content": "\nசிடி விற்க போன சேரனுக்கு விஜய் சேதுபதி செய்த பேருதவி\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம் : கதறி அழுத அமலா பால்\nஆஸ்கர் விருது அறிவிப்பில் சொதப்பிய நடுவர் குழு\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம் : கதறி அழுத அமலா பால்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 18:20 IST\nஅருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி\nபதிவு: செப்டம்பர் 13, 2019 15:55 IST\nவிஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\nவிஜய்க்கு நல்ல நகைச்சுவை இருக்கு - சுந்தர்.சி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172047?ref=archive-feed", "date_download": "2019-12-09T15:40:42Z", "digest": "sha1:NTMDODDCPK5KEGWEW3P4U3IE52YVKRES", "length": 6620, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டாவது நாள் அதிகரித்து கூர்கா, கொரில்லா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nஉக்கிரமா இருக்கும் சிம்ம ராசிக்காரர்களே கோபம் வேண்டாம் சனிபகவானின் மோசமான பார்வை யார் மீது\nயானை மசாஜ் செய்ய சென்ற பெண்.... பட்ட அவஸ்தையைக் காணொளியில் பாருங்க\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\nசம்பளம் கேட்டதற்கு அசிங்கப்படுத்தி விரட்டிவிடப்பட்ட ரஜினிகாந்த்... மேடையில் கலங்க வைத்த பேச்சு\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\nவிஜய்யின் பிகில் படம் செய்த சாதனை, வேறு படம் செய்யாத சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்\n2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..\n இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்\nவலிமை ஷூட்டிங் துவங்கும் தேதி, அஜித் ரோல், ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல்\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nஇரண்டாவது நாள் அதிகரித்து கூர்கா, கொரில்லா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், முழு விவரம்\nகொரில்லா, கூர்கா கடந்த வாரம் திரைக்கு வந்த படங்கள். இந்த இரண்டு படங்களும் பல தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவிமர்சனங்கள் தாண்டி காமெடி படங்களை விரும்புவோர்களுக்கு இப்படம் கவர்ந்துள்ளது, இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு படங்கள் முதல் நாள் ரூ 14 லட்சம் வரை வசூல் செய்தது.\nஆனால், நேற்று இந்த இரண்டு படங்களின் வசூலும் தமிழகம் முழுவதுமே அதிகரித்துள்ளது.\nநேற்று சென்னையில் மட்டும் இந்த இரண்டு படங்களும் ரூ 19 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தமிழகத்தில் ரூ 2 கோடிகளை தாண்டி இப்படங்கள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/nov/28/woman-must-need-education-for-freedom-3292211.html", "date_download": "2019-12-09T16:19:59Z", "digest": "sha1:GMLYGDIAXSMPPQN6ZRNITN6OEZ7RNP5W", "length": 23816, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "woman must need education for freedom | பெண்களுக்கு சுதந்திரத்திற்கு தடையாக இருப்பது எது\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nபெண்ணியம் பேசுவோம்: பெண்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பது எது\nBy Muthumari | Published on : 28th November 2019 05:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக பெண்களே குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் பெண்ணிய இயக்கத்தின் அடிப்படை சாராம்சம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத் தன்னிறைவை அடையும் நிலையே பெண் விடுதலை ஆகும். சமதர்ம சமுதாயம் ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு ஆண் வர்க்கமும் ஒத்துழைக்க வேண்டும். பெண் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் இன்னல்களை எதிர்த்து குரல் கொடுக்கவும், அதற்குத் தீர்வு காணவுமே பெண்ணிய இயக்கங்கள் தோன்றின.\nபெண்கள் கல்வி கற்றதனால் பெண்ணியம் தோன்றியது எனலாம்; பெண்ணியம் தோன்றியதனால் பெண்கள் கல்வி கற்றனர் எனலாம். மொத்தத்தில், பெண் விடுதலைக்கு அடித்தளமே பெண் கல்விதான்.\nபெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு சமூகத்தையே வாழ வைப்பதற்கு சமம் என்று கூறுவர். பெண் கல்வி கற்பதன் மூலமாக புதுமை சிந்தனைகளை பெறுகிறாள். உலக அறிவை வளர்த்துக்கொள்வதோடு, எதையும் தாங்கிக்கொள்ள கூடிய ஒரு மனோபாவம், எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் ஒரு துணிவு பெண்களுக்கு கல்வி மூலமாகவே வந்தடைகிறது.\nவேத காலத்தில் இருந்தே பெண் கல்வி அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பாய் பூலே, பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலேயே தனது கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து புனேவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியதுடன் பெண் கல்விக்காக பாடுபட்டார்.\n1849ஆம் ஆண்டு ஈஸ்வர சந்திர வித்யாசாகர் கொல்கத்தாவில் முதல் பெண்கள் பாடசாலையை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 40 பெண்கள் பள்ளிகளை ஆரம்பித்தார். இதன்பின்னர், சமூக இயக்கங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் பிரம்ம சமாஜம் ஆரிய சமாஜம், அன்னிபெசன்ட் அம்மையாரின் தியோசபிகல் சொசைட்டி உள்ளிட்டவை ஆண், பெண்ணுக்கு சம உரிமை, பெண்களுக்கு கல்வி அளிப்பதை வலியறுத்தியது. சுதந்திரத்திற்கு முன்னதாகவே, பல அமைப்புகள் பெண் கல்விக்காக படுபட்டுள்ளதை மறுக்க முடியாது.\n1917ம் ஆண்டில் உருவான இந்திய பெண்கள் கூட்டமைப்பு, 1925 ஆம் ஆண்டு இந்திய தேசிய பெண்கள் குழு, 1976ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாடு பெண் கல்விக்காக பல்வேறு கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளனர்.\nஇதன் காரணமாகவே ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்ட வந்த பெண்கள் தற்போது பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெறுகின்றனர். இதற்கு அரசின் பல திட்டங்களும் முக்கியக் காரணமே. தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனைத்து துறைகளிலும் சரிசமமாக பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு முன்னதாக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்திலும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உருவானார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.\nஅந்தக் காலத்தில் ஆண் மருத்துவர்கள் மட்டுமே அதிகம் சூழ்ந்திருந்த ஒரு சூழலில் அச்சப்படும் உச்சகட்டம் பல பெண்கள் மகப்பேறுக்காக மருத்துவமனைக்குச் செல்ல தயங்கி உள்ளனர். இதன் காரணமாகவே கர்ப்பிணி பெண்கள் அதிகளவு உயிரிழக்கும் ஒரு சூழல் தற்போது நிலவி வந்தது. இதன் பின்னரே மருத்துவமனைகளில் செவிலியர்கள் அதிகளவு நியமிக்கப்பட்டனர். தற்போது மருத்துவரை காட்டிலும் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று தற்போது பெண் மருத்துவர்களும் அதிகம் உருவாகி வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு உச்ச பதவிகளில் ஜொலித்து வருகின்றனர் பாரதியின் புதுமைப்பெண்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் பெண்ணிய சிந்தனை மிகவும் உச்ச நிலையில் காணப்படுவதற்கு முதன்மையான காரணம் கல்வி மட்டுமே. பெண்ணுரிமை, பெண்ணியம், பெண்களுக்கு பாதுகாப்பு என பல தலைப்புகளில் விவாதித்து வரும் நாம் இதற்கு அடிப்படையான பெண்கல்வியை மற்றும் பற்றியும் சிந்திக்க வேண்டியது இங்கு அவசியமாகிறது.\nபெண் ஒருத்தி பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்றால், சமூகத்தில் ஒரு முக்கிய அங்கமாக வகிக்க வேண்டும் என்றால் அவளுக்கு கல்வி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இ��்று பெண்ணியம் பேசும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தலைவர்கள் அனைவருமே கல்வியில் சிறந்து விளங்கியவர்கள்தான். ஏன் பெண் அடிமைத்தனத்தை பெண்ணுக்கே புரிய வைத்ததும் கல்வியின் மூலமாகத்தான். எனவே, கல்வியே பெண்களுக்கு அடிப்படை சுதந்திரத்தை அளிக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.\n'கல்வியில்லா பெண்கள் களர்நிலம்; அங்கு புட்கள் முளைத்திடலாம்; நல்ல புதல்வர்கள் முளைப்பதில்லை' என்று பெண்களின் கல்வியில்லா நிலை பற்றியும், பெண் கல்வியின் அவசியத்தையும் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார். பெண்ணிய சிந்தனைகளுக்கு பெண்கள் அனைவருமே கல்வி கற்க வேண்டும். கல்வியால் மட்டுமே பெண்ணுக்கு இவை அனைத்தும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nபெண்களின் நிலை உயர்ந்தாலும், அவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக பொது வெளியில் கூறி, சட்ட ரீதியாகவும் நாடி குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றனர். முன்னதொரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் பெண்கள் இன்று தைரியமாக எந்த ஒரு எதிர்மறையான சூழலையும் எதிர்த்து போராட முடிகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும் இன்று வரதட்சணை கொடுமையும், குழந்தைத் திருமணமும் ஓரளவு ஒழிக்கப்பட்டுள்ளது. விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது ஒரு குடும்பத்தை முழுவதுமாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெண்களுக்கும் இருக்கிறது. பெண்கள் தானாகவே போராடி அவர்களுக்கான உரிமைகளைப் பெறுகிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇந்தியப் பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு சாத்தியக்கூறுகள் இருந்தும், மற்ற நாடுகளைவிட பெண்களின் பொருளாதார நிலை குறைவாகவே இருக்கிறது என்பது வருத்தமான விஷயம்தான். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், பெண்கள் இடஒதுக்கீடுக்காக போராடும் நிலையில்தான் இருக்கிறோம்.\nகல்வியறிவின்மை, பொருளாதார நிலை, சமூக கட்டுப்பாடுகள் ஆகிவையே பெண் சுதந்திரத்திற்கு தடை கற்களாகப் பா��்க்கப்படுகிறது. இதில் கல்வியறிவு பெற்று விட்டாலே மற்ற இரண்டு தடைகளும் தானாக ஒதுங்கிவிடும். ஆனால், பெண்களே சில சமயங்களில், 'இவ்வளவு தடைகளைத் தாண்டி தங்களால் எவ்வாறு முடியும்' என்று செயல்களில் பின்வாங்குகின்றனர். எனவே, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பெண் கல்விக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை அவர்கள் உபயோகித்துக்கொள்ள முன்வர வேண்டும். என்னதான் பெண்கள் பல்வேறு துறைகளில் ஜொலித்தாலும், அடிப்படையில் ஆண்- பெண் பாகுபாடு குடும்பத்தில் இருந்து பொதுவெளிகள் வரை அனைத்து இடங்களிலும் பார்க்கப்படுகிறது.\n வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கல்வியறிவின்மையே. எனவே அந்தத் தடையை தகர்த்தெறியுங்கள். உங்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களது தனிப்பட்ட சுதந்திரம் உங்கள் கையில் தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் அவலங்களை எதிர்த்து கேள்வி எழுப்புங்கள்.\nஇன்று நாட்டில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு பெண்களும் அடிப்படை காரணமாக இருந்துள்ளார்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று கேட்ட காலத்தில் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை சந்தித்த சவால்களை விடவா இப்போது உங்களுக்கு கல்வி கற்பதில் தடை இருக்கப் போகிறது நமக்கான சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காக நாம்தான் போராட வேண்டும். துணிந்து போராடுங்கள். போராடுவதற்கான வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள். நீங்களும் பாரதியின் புதுமைப்பெண்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amahakavi", "date_download": "2019-12-09T16:05:23Z", "digest": "sha1:U5MCAYN3HCJLE6ED5ETZ7ZMABWEASPGO", "length": 4831, "nlines": 102, "source_domain": "aavanaham.org", "title": "மஹாகவி உருத்திரமூர்த்தி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (13) + -\nஒளிப்படம் (1) + -\nதமிழ்க் கவிதை நாடகங்கள், காவியங்கள் (7) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (1) + -\nகவிநாடகம் (1) + -\nது. உருத்திரமூர்த்தி (மஹாகவி) (1) + -\nபா நாடகம் (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (1) + -\nஉருத்திரமூர்த்தி, து. (7) + -\nநுஃமான், எம். ஏ. (5) + -\nமஹாகவி (3) + -\nமஹாகவி து. உருத்திரமூர்த்தி (2) + -\nஉருத்திரமூர்த்தி (1) + -\nகே. எஸ். பாலச்சந்திரன் (1) + -\nசாலை இளந்திரையன் (1) + -\nவாசகர் சங்கம் (2) + -\nஅன்னை வெளியீட்டகம் (1) + -\nஅம்பனை கலைப்பெரு மன்றம் (1) + -\nஅரசு வெளியீடு (1) + -\nதினகரன் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன் (1) + -\nதேசிய கலை இலக்கியப்பேரவை (1) + -\nபாரி நிலையம் (1) + -\nபூபாலசிக்கம் புத்தகசாலை (1) + -\nமஹாகவி நூல்வெளியீட்டுக் குழு (1) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ் (1) + -\nமித்ர வெளியீடு (1) + -\nவரதர் வெளியீடு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமஹாகவி து. உருத்திரமூர்த்தி நினைவுமலர்\nமஹாகவியின் ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்\nகுறும்பா + மாநிலத்துப் பெருவாழ்வு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1999", "date_download": "2019-12-09T16:35:51Z", "digest": "sha1:FGL5LJEWAYHMZDBIWJBIOUIZQLHX3ILM", "length": 10683, "nlines": 270, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:1999 - நூலகம்", "raw_content": "\n1999 இல் வெளியான இதழ்கள்\n1999 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1999 இல் வெளியான நினைவு மலர்கள்\n1999 இல் வெளியான நூல்கள்\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\n1999 இல் வெளியான பிரசுரங்கள்\n125ஆவது ஆண்டு நிறைவு விழா: யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் 1999\n1999ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடக-கூத்து மூத்த கலைஞர் வரலாறு\n21, டிசம்பர் 1999 ஜனாதிபதி தேர்தலில் சந்நிதிரிக்கா பண்டாரநாயக்காவை ஏன் ஆதரிக்க வேண்டும்\n80 வது ஆண்டு அமுத விழா மலர்: அரியாலை சர��்வதி சனசமூக நிலையம்...\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1999\nஅசேதன இரசாயனம் (சி. தில்லைநாதன்)\nஅஞ்சலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெள்ளி விழா 1999\nஅடிகளார் நினைவாலய மலர் 1999\nஅதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் முஸ்லிம்கள் அதிகப்படியான மாநில சபை ஒன்றின் அவசியமும்\nஅரச கணக்கியல் தொழில் நுட்பவியலாளர்களுக்கான கைநூல்\nஅரசகரும மொழியாகத் தமிழ்: இலங்கை நிலையும், நிலைமைகளும்\nஅரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான பொதுசன ஐக்கிய முன்னணி ....\nஅரியாலை 80வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட அமுதவிழா 1999\nஅரியாலை சனசமூக நிலையம் பொன் விழா மலர் 1949-1999\nஅருளம்பலம் வேலுப்பிள்ளை (நினைவு மலர்)\nஅறிவியல் ஊற்று: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1999\nஆட்சி அதிகாரப் பிரிவுகள் ஏற்படுத்துவதில் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஆயாக்கடவை சித்திவிநாயகர்: இராஜகோபுர புனருத்தாரண...\nஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமிகோயில் புனரவர்த்தன மகா கும்பாபிஷேக மலர் 1999\nஇந்து நெறி: யாழ். பல்கலைக்கழக வெள்ளிவிழா சிறப்பு மலர் 1999\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:12:29Z", "digest": "sha1:FATM7HXW352CR7R5ZPYTMTYVC56Z2TPC", "length": 14246, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3][4]\nநாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nதமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்\n↑ நாமக்கல் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி\n↑ பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக���கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nதமிழ்நாட்டு அரசினர் கலைக் கல்லூரிகள்\nநாமக்கல் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:10:21Z", "digest": "sha1:6VKA27WVQV7LEJ4XPONXPBUS4XSYMQ6L", "length": 8469, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டரிபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பண்டரி பாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[1]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்[2].\nநீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2019, 03:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-12-09T15:17:46Z", "digest": "sha1:I6OCZD2EYVYQSZ2I4ZPLNZMKJXHMBCUR", "length": 11515, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் அங்கேரிப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் அங்கேரிப் பேரரசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் அங்கேரிப் பேரரசு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அங்கேரிப் பேரரசு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias அங்கேரிப் பேரரசு (1920–46) விக்கிபீடியா கட்டுரை பெயர் (அங்கேரிப் பேரரசு (1920–46)) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Hungary (1920–1946).svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|அங்கேரிப் பேரரசு (1920–46)}} → அங்கேரிப் பேரரசு (1920–46) கடற்படை\nஇவ்வார்ப்புரு தரைப்படைச் சின்னங்களை வார்ப்புரு:தரைப்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{தரைப்படை|அங்கேரிப் பேரரசு (1920–46)}} → அங்கேரிப் பேரரசு (1920–46) இராணுவம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்���டுத்தலாம்:\nஅங்கேரிப் பேரரசு (1920–46) (பார்) அங்கேரிப் பேரரசு (1920–46) அங்கேரிப் பேரரசு (1920–46)\nKingdom of Hungary (பார்) அங்கேரிப் பேரரசு (1920–46) அங்கேரிப் பேரரசு (1920–46)\n{{கொடி|அங்கேரிப் பேரரசு (1920–46)}} → அங்கேரிப் பேரரசு (1920–46)\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|அங்கேரிப் பேரரசு (1920–46)|civil}} → அங்கேரிப் பேரரசு (1920–46)\n{{நாட்டுக்கொடி|அங்கேரிப் பேரரசு (1920–46)}} → அங்கேரிப் பேரரசு (1920–46)\n{{கொடி|அங்கேரிப் பேரரசு (1920–46)}} → அங்கேரிப் பேரரசு (1920–46)\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Hungary அங்கேரி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/cellphone-fare-hike-q1v4fm", "date_download": "2019-12-09T16:34:37Z", "digest": "sha1:NNANOBCGJNSWLM37KP4ZOB5ZUTTF5WJX", "length": 8938, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைச்ச ஆப்பு !! 40 சதவீதம் கட்டண உயர்வு !!", "raw_content": "\nசெல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைச்ச ஆப்பு 40 சதவீதம் கட்டண உயர்வு \nபார்தி ஏர்டெல் – வோடபோன். ஐடியா, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைபேசி அழைப்பு, இன்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv\nகடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் நிறுவனங்கள், கடந்த நவம்பர் மாதம் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. இருப்பினும், கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், மொபைல் பயனாளர்களுக்கான புதிய கட்டண உயர்வை, வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து, மொபைல் பயனாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டணங்களை விட புதிய கட்டணம், 42 ��தவீதம் அதிகம் என்றும், இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம், வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் பயனாளர்கள், ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம், 49 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஐடியா நிறுவனம் தொடங்கியபோது செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணத்தைக் குறைத்தன. ஆனால் இன்று அனைத்து செல்போன் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தற்போத கட்டணத்தை உயர்த்தியுள்ளன\nஜியோ வாடிக்கையாளர்களும் தப்பிக்க முடியாது: ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கட்டணம் உயருது:\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nஎவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..\nகார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகள்,எங்கு ஏற்ற வேண்டும் தெரியுமா...\nநீங்க டிக்-டாக்ல வந்தா... நாங்க வாட்ஸ் அப்ல வருவோம் அடுத்தடுத்து போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-introduced-new-prepaid-plan-at-rs-1699-with-425-days-validity-023644.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T15:02:38Z", "digest": "sha1:SP5IQ6JXEEOJOXKCQHJY44ZNYX5VZXYA", "length": 18921, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.! | BSNL Introduced New Prepaid Plan at Rs 1699 with 425 Days Validity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n5 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n5 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nNews \"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பண பயன்களுடன் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 80,000 பேர் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வர��கிறது. இந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு பணப்பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தரமான சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது, அது என்னவென்றால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425நாட்கள் வேலிடிட்டி சலுகை வழங்கப்படுகிறது. இதே (ரூ.1,699) ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு 365நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 60நாட்கள் வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ் உட்பட குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்கள் மற்றும் சலுகையைப் பார்ப்போம்.\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\n6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது\nஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. தெளிவாக இன்னொரு முறை கூறுகிறோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6) பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்\nபிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nதிடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nமீண்டும் ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-கீழ் வழங்கும் திட்டங்கள்.\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nபிஎஸ்என்எல்-ரூ.1,188 மருதம் பிளான்: புத்தம் புதிய சலுகை அறிவிப்பு.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nதிடீரென எஸ்எம்எஸ் வசதிக்கு 6பைசா கேஷ்பேக் வழங்கிய பிஎஸ்என்எல்.\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nகடைசியில் பிஎஸ்என்எல் கட்டணங்களும் உயர்கிறது: எப்போது முதல்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதிடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.\nமிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.\nமனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alukah.net/world_muslims/0/32736/", "date_download": "2019-12-09T16:22:15Z", "digest": "sha1:77TPCA45EYEVJ7JNWFDWJSAJHGWEJ7VH", "length": 12140, "nlines": 95, "source_domain": "www.alukah.net", "title": "سريلانكا: تعرض أقليات مسلمة لأعمال عنف من البوذيين", "raw_content": "\nமீ யெல்ல கிராம முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர் அடாவடித்தனம்\nஜனாதிபதிக்கு கடிதம்: மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே முஸ்லிம் கிராமமான மீயெல்ல முஸ்லிம்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மை இன வாலிபர்கள் சிலரின் அடாவடித்தனங்களுக்கு தொடராக இலக்காகி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களின் அடாவடித்தனம் காரணமாக இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் , பெண்கள், பாடசாலை மாணவர்கள் என இக்கிராம மக்கள் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் . இந்த விடையம் தொடர்பாக மீயெல்ல கிராம முஹீதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் நிர்வாகம் தமது ஊர் முஸ்லிகளுக்கு பெரும்பான்மை வாலிபர்கள் சிலரினால் இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் விரிவாக\nஜனாதிபதி இந்த விடையத்தில் தலையிட்டு மீயெல்ல கிராம முஸ்லிம்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையில் அமைதியான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி தருமாறு அந்த கடிதத்தில் மஸ்ஜித் நிர்வாகம் வேண்டியுள்ளது\nமீயெல்ல முஸ்லிம் கிராமத்தில் சுமாராக 380 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலான முறையில் பெரும்பான்மையின சிங்கள வாலிபர்கள் சிலர் திட்டமிட்ட அடிப்படையில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரவு நேரத்தில் தொழுகை முடிந்து வீடுகளுக்கு வருவோரின் தொப்பிகளை கழற்றி செல்லல் வீதியில் நடமாடுபவர்கள் மீது, சைக்கில் செயின் மற்றும் ஹெல்மெட்டினால் தாக்குதல் நடத்துதல் பாடசாலைக்கு பிஸ்ஸில் செல்லும் முஸ்லிம் மாணவ மாணவியர் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் முஸ்லிம் கடைகளில் சாமான்களை வாங்கிய பின்னர் பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டு செல்லல் முஸ்லிம் பெண்கள் , சிறுவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுதல் போன்றவை இடம்பெறுவதாக ஜனாதிபதிக்கு அனுபிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191116-36499.html", "date_download": "2019-12-09T15:59:57Z", "digest": "sha1:3MPYCFFH4KLCV3FTDEBBJNZ6BDA666O6", "length": 8937, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல் | Tamil Murasu", "raw_content": "\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\nவாரணாசி: இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் உத்தரப்பிரேதசத்தில் வாரணாசி உள்ளிட்ட மூன்று இடங்களில் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.20.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகவுகாத்தி, சிலிகுரி, வாரணாசி நகரங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் சோதனையில் 51.66 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. ரூ.20.4 கோடி மதிப்புள்ள 51.66 கிலோ தங்கத்தைக் கடத்தியதாக ஆறு பேரைக் கைது செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆ��ியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nலோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ\nதீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது\nதொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி\nடெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா மனு\nடெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nகாருக்குள் பெரும் அளவிலான கள்ள சிகரெட்டுகள்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/just-look-for-this-to-get-the-skin-that-gets-bright-and-your-face-becomes-bright/", "date_download": "2019-12-09T16:05:17Z", "digest": "sha1:DPVBQ5ZM74W3GW46V3NCTOGFAUEOAN3U", "length": 6642, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "பொலிவான சருமத்தை பெற இதுமட்டும் செய்து பாருங்க, உங்க முகம் பளிச்சினு ஆகிரும் | Dinasuvadu Tamil", "raw_content": "\nபொலிவான சருமத்தை பெற இதுமட்டும் செய்து பாருங்க, உங்க முகம் பளிச்சினு ஆகிரும்\nசருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது.\nஇன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சருமத்தை அழகாக்க ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த முயற்சிகளால் சில பக்கவிளைவுகளை தாங்களே வரவழைத்து கொள்கின்றனர்.\nசருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது. தற்போது சருமத்தை பொலிவாக்குவதற்கான சில வழிமுறைகளை பற்றி பாப்போம்.\nதண்ணீர் – 2 கிளாஸ்\nஎசன்ஷியல் ஆயில் – 4 சொட்டு\n2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்ற வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்க வேண்டும்.\nஇதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்ற வேண்டும்.\nரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்க வேண்டும். பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவ வேண்டும்.\nஇவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்ற வேண்டும். பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ள வேண்டும்.\nசுவையான பரங்கிக்காய் சுண்டல் செய்வது எப்படி \nசிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா\nஇதோ இயற்கையான மாதுளை “FACE PACK” ட்ரை பண்ணி பாருங்க \nஉதடு பளிச்சென்று மின்னிட இத உடனே செய்யுங்க \nகண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ\nசிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா\nதோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறு\nஅதியமான் கோட்டை தட்சண கால பைரவருக்கு சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48463-wordlcup-football-today-final-match.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-09T15:36:35Z", "digest": "sha1:D7TBWD2JBMQ6NAQDTBA2XLQL4YPYOT7Q", "length": 7745, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கனவுக்கோப்பை” வெல்லப்போவது யார் ? #LiveUpdates #FifaWorldCup | Wordlcup football: today final Match", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாஷிடங்டன் சுந்தர் ஆல் ரவுண்ட் அசத்தல்: அரை இறுதியில் தமிழக அணி\nகடித்துக் குதறிய வேட்டை நாய்கள்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு\nஏடிபி பைனல்ஸ்: பட்டம் வென்றார் 21 வயதான சிட்சிபாஸ்\n12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு\nபிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி\nவிஜய் ஹசாரே தொடர்: ஷாருக் அதிரடி, இறுதிப் போட்டியில் தமிழகம்-கர்நாடகா\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இன்று கோலாகல தொடக்கம்\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினா���ா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:00:58Z", "digest": "sha1:UJFYDPV3J2QQXJBI6PRPZRRTFVUFMSWL", "length": 9498, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சவுந்தர்யா ரஜினிகாந்த்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nரஜினியை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஸ்கிரி���்ட் ரெடியா\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nரஜினி காந்துடன் முதல் முறையாக இணையும் பரோட்டா சூரி\nஎனக்கு வாக்களித்தால் மட்டும் வாழ்வீர்கள் - சீமான்\n'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்\n’சும்மா கிழி...’ வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, ’தர்பார்’ முதல் சிங்கிள்\nரஜினி சொன்ன அதிசயம் நடிகர் விஜய்தான்: மதுரையில் பரபரப்பு போஸ்டர்\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nரஜினியை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஸ்கிரிப்ட் ரெடியா\nரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nரஜினி காந்துடன் முதல் முறையாக இணையும் பரோட்டா சூரி\nஎனக்கு வாக்களித்தால் மட்டும் வாழ்வீர்கள் - சீமான்\n'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்\n’சும்மா கிழி...’ வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, ’தர்பார்’ முதல் சிங்கிள்\nரஜினி சொன்ன அதிசயம் நடிகர் விஜய்தான்: மதுரையில் பரபரப்பு போஸ்டர்\nஎன் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி\nரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Same+food/12", "date_download": "2019-12-09T15:47:37Z", "digest": "sha1:MQ7IEXSYPLC753MLF4P6GMUQZ65DM6A5", "length": 8909, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Same food", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nகல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு\nரூ.75 லட்சத்திற்கு உணவு சாப்பிட்ட கிரிக்கெட் அதிகாரிகள்\nஉருளைக்கிழங்கு வறுவலுடன் பொறித்த பல்லி... மெக்டோனால்ட் மீது புகார்\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nஃபிபா அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆகிறது..\n11 மணிநேரம் வேலை செய்தும் உணவு இல்லை.. பாதுகாப்பு படை வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு\n'செய்தித்தாளில் உணவு பொட்டலம் கட்டக் கூடாது'... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..\nபட்டினியோடு வரிசையில் நின்றவர்களின் பசி தீர்த்த தொண்டு நிறுவனம்\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்... டொனால்ட் ட்ரம்ப்\nசெல்லாத நோட்டால் தவித்தோர்க்கு இலவச உணவளித்த நெல்லை உணவகம்\nதமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி அமலாகிறது உணவுப் பாதுகாப்புச்சட்டம்\nஇன்று உலக உணவு தினம்.. பசியாற்ற செயல்படும் 'சேலம் உணவு வங்கி'\nகல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு\nரூ.75 லட்சத்திற்கு உணவு சாப்பிட்ட கிரிக்கெட் அதிகாரிகள்\nஉருளைக்கிழங்கு வறுவலுடன் பொறித்த பல்லி... மெக்டோனால்ட் மீது புகார்\nவரிச்சலுகை அளிக்க கடல��� உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nஃபிபா அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆகிறது..\n11 மணிநேரம் வேலை செய்தும் உணவு இல்லை.. பாதுகாப்பு படை வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு\n'செய்தித்தாளில் உணவு பொட்டலம் கட்டக் கூடாது'... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..\nபட்டினியோடு வரிசையில் நின்றவர்களின் பசி தீர்த்த தொண்டு நிறுவனம்\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்... டொனால்ட் ட்ரம்ப்\nசெல்லாத நோட்டால் தவித்தோர்க்கு இலவச உணவளித்த நெல்லை உணவகம்\nதமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி அமலாகிறது உணவுப் பாதுகாப்புச்சட்டம்\nஇன்று உலக உணவு தினம்.. பசியாற்ற செயல்படும் 'சேலம் உணவு வங்கி'\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:52:49Z", "digest": "sha1:3KRXPUPJY3TXYLEJSHOQRG52P656DXCD", "length": 15731, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | முஸ்லிம் காங்கிரஸ்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கை பலிகொடுத்து விட்டு, கலகெதரயை காப்பாற்றிய குரூர தந்திரம்: ரஊப் ஹக்கீமின் பலிக்கடா அரசியல்\n– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மு.கா. தலைவர் ஹக்கீம் இதுவரை ஆதரவு வழங்கிய எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றியடையவில்லை என்பதன் மூலம், அவர் தோல்வியடைந்த ஒரு தலைவராக\nதேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்\nஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து\nராஜபக்ஷ அரசாங்கத்தில் அனுபவித்து விட்டு, இப்போது மு.கா. தலைவர் குற்றம் கூறுவதை ஏற்க முடியாது: ஹசன் அலி\nராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார். “ராஜபக்ஸக்கள் அவர்களுடைய கடந்த கால ஆட்சியில் நாட்டை காப்பாற்றவே இல்லை என்றும், அவர்களின்\nநாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு\n“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை\nகருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு\nஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்\nஉதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ���க்கீம் தெரிவிப்பு\n“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில\nமு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை\n– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உப தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உதுமாலெப்பை சார்பாக அவரின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை\nசஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்றும்\nசிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள்\n– சுஐப் எம் காசிம் – அரசியலில் தமக்கான தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கிய��ள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா\nசஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம்\n– அஹமட் – சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கவது என,\nபுலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்\nதிருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்\nபெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nவெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-09T15:25:07Z", "digest": "sha1:WR5LJOD5YSTG4SAXK3TKU3NPY23GK24G", "length": 10253, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சதயம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதயம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசதயம் (பஞ்சாங்கம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிதி, பஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிங்கள் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருகசீரிடம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனர்பூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவிதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஷ்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்தமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரயோதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிலியம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுஷம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேட்டை (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவோணம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிட்டம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சுவினி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதயம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agriculturalist.org/articles/category/water", "date_download": "2019-12-09T15:26:21Z", "digest": "sha1:NDUBVUQKIQXPORGJUAWK7UVZEH7YTIJ6", "length": 4031, "nlines": 61, "source_domain": "www.agriculturalist.org", "title": "Water – Agriculturalist", "raw_content": "\nபுவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »\nமருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…\nகண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்\nகண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்\nமறைநீர் Virtual water கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர் மறைநீர் என்றால் என்ன நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/novel/general-fiction-novel/", "date_download": "2019-12-09T15:14:33Z", "digest": "sha1:CLZZRCTK6MH5ETWJ7WXWJQH2RIGX4VMC", "length": 15198, "nlines": 111, "source_domain": "deepababuforum.com", "title": "General Fiction Archives - Deepababu Forum", "raw_content": "\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nவராது வந்த நாயகன் கடவுளின் அருளால் “வராது வந்த நாயகன்” எனும் புத்தம்புது நாவலை என்னுடைய பதினைந்தாவது நாவலாக கிண்டிலில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு வ��ுடத்திற்கு முன்பே எழுதலாம் என ஆரம்பித்து, அப்பொழுது பள்ளி குழந்தைகளின் பொது தேர்வு குறித்து பெரும் விவாதம் கிளம்பவும், இந்தக் கருவை சற்று தள்ளி வைத்து முதலில் “ஒரு விதை உயிர் கொண்டது” நாவலை எழுதி முடித்து அதற்கு நல்ல வரவேற்பும் […]\n*40(2)* “நீங்கள் சொல்வது ரொம்ப சரி… குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்புறம் நீங்கள் பின்பற்றும் பாடத்திட்டங்கள் பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லையே… அதைப் பற்றியும் சொல்லுங்கள்” “ம்… நான் ஏற்கனவே கூறியது போல் அரசினர் பள்ளியில் படித்து வெளிவந்த டாக்டர்.அப்துல் கலாம், ஹச்.சி.எல் நிறுவனர் திரு.ஷிவ் நாடார், இஸ்ரோ தலைவர் டாக்டர்.சிவன் போன்றோர் அந்த அடிப்படை படிப்பறிவை வைத்து தானே […]\n*31* தன்னெதிரே பரிதாபமாக அமர்ந்திருக்கும் சிறுவனை பார்த்து நிறைமதிக்கு பாவமாக தான் இருந்ததே தவிர கோபம் எதுவும் வரவில்லை. அவனிடம் அமைதியாக அவள் தன் இருக் கரங்களை நீட்டவும் பளிச்சென்று முகம் மலர்ந்தவன் வேகமாக வந்து தன் தாயின் மடியில் அமர்ந்துக் கொண்டான். மகனை தன்னோடு சேர்த்து அணைத்து உச்சி முகர்ந்தவள் அவன் முகத்தை நிமிர்த்தி இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட சந்தோசமாக அவளின் இடையை கட்டிக்கொண்டான் நிகித். […]\n*19* முன்தினம் கணவன் தன்னிடம் இதே தண்டனையை கையாண்ட பொழுது வெகுவாக அழுது தீர்த்தவள் இன்று அவனுக்கு இசைவாக எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாக ஒத்துழைத்தாள். மனைவியின் செயலில் வியந்த மன்வந்த் மெதுவாக விலகி அவள் முகம் பார்க்க, விழிகளை இறுக்க மூடியிருந்தவளிடம் இருந்து வெளியேறும் சுவாசக்காற்று சிறு புயலுக்கு ஒத்ததாக அவள் நெஞ்சம் லேசாக ஏறி இறங்க சீறலாக வந்துக் கொண்டிருந்தது. நிர்மலமான நிலவிற்கு ஈடான அமைதியை சுமந்திருந்த […]\n*9* நிறைமதியின் கனல் வீசும் விழிகளை பார்த்த மன்வந்த், ‘ அடேய் பாவி… ஏன்டா கொழுந்து விட்டு எரிகின்ற அக்னியில் மேலும் எண்ணை கொப்புரையை கொட்டுகிறாய்’ என்று முகேஷை வரைமுறை இன்றி மனதினில் வார்த்தைகளால் வறுத்தெடுத்தான். நம் மதியின் அண்ணனோ அதற்கும் மேல் அவளின் வயிற்றெரிச்சலை அமோகமாக கிளப்பிக் கொண்டிருந்தான். “ஹேய்… இப்பொழுது தான் உங்கள் இருவரையும் நான் சரியாக பார்க்கிறேன்’ என்று முகேஷை வரைமுறை இன்றி மனதினில் வார்த்தைகளால் வறுத்தெடுத்தான். நம் மதியின் அண்ணனோ அதற்கும் மேல் அவளின் வயிற்றெரிச்சலை அமோகமாக கிளப்பிக் கொண்டிருந்தான். “ஹேய்… இப்பொழுது தான் உங்கள் இருவரையும் நான் சரியாக பார்க்கிறேன்” என விழிகளை உருட்டிவிட்டு, “அம்மா… இங்கே […]\n*1* காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து மைல் தொலைவில் சென்னை செல்லும் மார்க்கத்தில் நகரின் ஆரவாரமும், போக்குவரத்தும் அடங்கும் இடத்தின் அருகாமையில் உள்ள முக்கிய பிரதான சாலையில் அமைந்திருந்தது அக்குடியிருப்பு பகுதி. லக்சோரியஸ் எனப்படும் ஆடம்பரமான டியுப்லெக்ஸ் அமைப்பை கொண்ட இருபது வில்லாக்கள் அடங்கியிருந்த இடத்தை சுற்றிலும் சுற்றுசுவர் எழுப்பப்பட்டு நுழைவுவாயிலின் அருகே ஒருபுறம் அழகிய சிறுவர் பூங்காவும் எதிர்ப்புறமாக பாதுகாவலரின் குடிலும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு […]\nஒரு விதை உயிர் கொண்டது இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து அலசி என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறேன். கதையின் கரு பின்பகுதியில் தான் வரும், அதற்கு முன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க மன்வந்த், நிறைமதியின் காதலையும், மோதலையும் சுமந்து செல்லும் கதை. Story was removed only sample chapters available.\n*23* “ஏன்பா பிரவீண் நான் உங்களுடன் கண்டிப்பாக இங்கே தங்கியாக வேண்டுமா என்ன நான் நன்றாக தான் இருக்கிறேன், என்னால் அங்கே ஊரில் தனியாக சமாளித்துக் கொள்ள முடியும். சாரதா கிளம்பும் பொழுது நானும் கிளம்புகிறேன் நான் நன்றாக தான் இருக்கிறேன், என்னால் அங்கே ஊரில் தனியாக சமாளித்துக் கொள்ள முடியும். சாரதா கிளம்பும் பொழுது நானும் கிளம்புகிறேன்” என பேரனிடம் தயங்கி தயங்கி மொழிந்தார் பொன்னம்மா. இரத்த உறவுகளே தன்னை ஒதுக்கி விட்ட நிலையில் தான் செய்துவிட்ட சின்ன உதவிக்காக இந்தப் பையன் ஏன் தன் பாரத்தை சுமக்க வேண்டும் […]\n*18* பிரவீண் குடியிருந்த வீடு, தளத்திற்கு இரண்டு வீடுகள் விகிதமாக மூன்று அடுக்கு மாடிகளை கொண்டு மொத்தமாக ஆறு வீடுகளை கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பை போன்ற அமைப்பை ஒத்திருந்தது. மொத்தக் கட்டிடத்தின் உரிமையாளர் ஒருவரே, தான் கீழ் தளத்தின் ஒரு வீட்டில் குடியிருந்துக் கொண்டு மற்ற ஐந்து வீடுகளையு��் வாடகைக்கு விட்டிருந்தார். பிரவீணை பார்த்ததும் ஆறு மாதங்களாக வீட்டிற்கே வரவில்லை, வாடகையும் கொடுக்கவில்லை என காச்மூச்சென்று சத்தம் […]\n*14* சட்டென்று பிரணவிகாவின் செல்களில் வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரபரப்பு தொற்றிக்கொள்ள தொண்டை அடைத்து வார்த்தைகள் வரமறுத்து வேகமாக சஞ்சயின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள் அவள். அவளின் உணர்வுகளை படித்துவிட்ட அத்தை மகனும் அவளிடம் ஆதரவாக இமைகளை அழுந்த மூடித் திறந்துவிட்டு தன்னெதிரே நிற்பவனிடம் திரும்பி அழகாக முறுவலித்தான். இருவரின் மௌன பாஷையை கண்டு அவன் புருவங்களை மேலேற்றவும், இதற்கும் மேல் எப்படி உயர்த்துவது என்று உன்னை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-in-next-stage-of-world-cup-qualifying-tamil/", "date_download": "2019-12-09T15:49:10Z", "digest": "sha1:HB4JRE4SPQNHTSNDGSS673OUZHFX75VB", "length": 11546, "nlines": 267, "source_domain": "www.thepapare.com", "title": "பிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்", "raw_content": "\nHome Tamil பிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்\nபிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்\n2022 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இருந்து மக்காவு அணியை நீக்கி இருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இலங்கையை அடுத்த சுற்றுக்கு தெரிவாக்கியுள்ளது.\nஇம்மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கிண்ண தகுதிகாண் பூர்வாங்க சுற்றின் இரண்டாம் கட்ட போட்டியில் விளையாடுவதற்கு மக்காவு கால்பந்து சம்மேளனம் அணியை அனுப்புவதற்கு மறுத்தது. கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பை காரணமாகக் காட்டியே மக்காவு இந்த முடிவை எடுத்தது.\nஎனினும் மக்காவுவில் நடந்த முதல் கட்டப் போட்டியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் அந்நாட்டு தேசிய அணி வீரர்களும் மக்காவு கால்பந்து சம்மேளத்தின் முடிவை எதிர்த்து போட்டிகளில் விளையாட மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு\nஇந்நிலையில் இந்த இரண்டாவது கட்டப் போட்டியில் மக்காவு அணி பின்வாங்கியதாகத் தீர்ப்பளித்திருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு இலங்கைக்கு 3-0 என வெற்றியை அளித்துள்ளது. இது��விர, மக்காவு கால்பந்து சம்மேளனத்திற்கு பிஃபா 10,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.\nஇதன்போது போட்டியில் இருந்து வாபஸ் பெறல் மற்றும் விளையாடாமல் இருத்தல் மற்றும் கைவிடல் தொடர்பான 2022 பிஃபா உலகக் கிண்ண ஒழுங்கு விதியின் சரத்து 5 ஐ மீறியதாக பிஃபா ஒழுக்காற்றுக் குழு பரிசீலனை செய்துள்ளது.\nஅதேபோன்று பிஃபா ஒழுக்க விதியின் சரத்து 56 ஐ மீறியது குறித்தும் பரீசிலிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவை அடுத்து இலங்கை கால்பந்து அணி பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் அடுத்த கட்டமாக 40 அணிகளுடன் இணைந்துள்ளது. இந்த சுற்றில் ஐந்து அணிகள் கொண்ட எட்டுக் குழுக்கள் மோதவுள்ளன. இதற்கான அணிகளை பிரிக்கும் குலுக்கள் முறை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.\nஇதன் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த இரண்டாம் இடம் பிடிக்கும் நான்கு அணிகள் இறுதிக் கட்ட ஆசிய தகுதிகாண் சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் கட்டாரில் நடைபெறவிருக்கும் பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு ஆசிய மண்டலத்தில் இருந்து நேரடி தகுதி பெறும் என்பதோடு மற்றொரு அணி மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் (play off) சுற்றில் விளையாடி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nநெருக்கடிக்கு மத்தியில் காலிறுதிக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா\nPSG அணியிலிருந்து வெளியேறுகிறார் அல்வேஸ்\nகோல்கள் மறுக்கப்பட்டதால் வெற்றிபெறத் தவறிய பிரேசில்\n17 வயதின்கீழ் மாவட்ட சம்பியனாக முடிசூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி\nமுக்கியமான போட்டிக்கு முன் இலங்கை கால்பந்து அணியின் மூவருக்கு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/11/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-09T15:01:56Z", "digest": "sha1:SLHB5MNO5G766CW7GURHZIEYOPRM4GKH", "length": 9026, "nlines": 432, "source_domain": "blog.scribblers.in", "title": "தியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்\n» அட்டாங்க யோகம் » தியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்\nதிய���னம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்\nஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்\nபாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்\nஓசை யதன்மணம் போல விடுவதோர்\nஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. – (திருமந்திரம் – 608)\nதியானத்தின் மூலம் ஈசனை உணர வல்லவர்கள், அந்த ஈசனின் இயல்பைப் பெறுவார்கள். அவர்களுக்கு தேவர்களின் நட்பு கிடைக்கும், அன்பின் இயக்கத்தையும் உயிராய் நிற்கும் நாதத்தையும் உணர்வார்கள். பூவிலிருந்து வெளிப்படும் நறுமணம் போல, ஈசனை அந்த நாதத்தில் உணரலாம்.\n1 Comment அட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், தியானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தியானத்தில் மனம் திடமாக இருக்க வேண்டும்\nதியானத்தில் பராசக்தியைக் காணலாம் ›\nOne thought on “தியானம் செய்பவர்கள் கடவுளை வாசனையாக உணர்வார்கள்”\nஉண்மைதான் தியானம் செய்வது நல்லதே\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-09T16:30:55Z", "digest": "sha1:4KUN4666MNNA65Y4EQWWE7J4QQ3JQA7I", "length": 18911, "nlines": 131, "source_domain": "makkalkural.net", "title": "ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி – Makkal Kural", "raw_content": "\nஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி\nஇளைய தலைமுறையினருக்கு அறிமுகம் இல்லாதவள் ‘ஆகாசவாணி’. ஆம், இணைய தலைமுறைக்கு பண்பலையின் மாண்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.\nடிவி, இன்டர்நெட், செல்போன் இல்லாத காலகட்டங்களில் மாபெரும் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள வழிசெய்தது ஆகாசாவாணி.\nபல்வேறு பிராந்திய மொழிகளில் செய்திகள் வந்தாலும், அதில் தனிஇடம் பெற்றது தமிழ் செய்தி. காரணம், வாசிப்பின் மகத்துவம்.\n“ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயணஸ்வாமி”. வானொலியில் வரும் இந்த கம்பீர குரல் வழி செய்திக்காக காலை 7.15 மணிக்கு தவம் கிடந்தது தமிழுலகம்.\nஅந்த ஆளுமை நிறைந்த குரலை தேடி ‘மக்கள்குரல்’ நாளிதழுக்காக நாம் சென்றபோது, அவரின் முகவரி மும்பை என்று தெரியவந்தது.\nபோனில் அழைத்ததும், சொல்லுங்கோ.. நான் சரோஜ்–நாராயணஸ்வாமி பேசுகிறேன் என்றார்.\nஇதோ அவரின் குரல் வழியாக அவரை பற்றி…\nமுதல் முறையாக வாசித்த வரி\nகிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை கபில்தேவ் தலைமையில் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த செய்தியை வாசித்தேன்.\nஇதே போல், பங்களாதேஷ் போரில் இந்தியா வெற்றி பெற்றதை வாசிக்கும் போதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇந்திராகாந்தியின் மறைவு செய்தியை வாசிக்கும் போது மிகவும் வருந்தினேன்.\nஅப்போது முதன் முறையாக இந்திராவை, ‘அன்னை இந்திரா’ என்று நான் குறிப்பிட்டு வாசித்தது இன்றும் என் நினைவில் நிற்கிறது.\nநாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள தினசரி நாளிதழ்களை வாசித்துவிடுவேன். வணிகம், விளையாட்டு, அரசியல் என உலக வம்புகளை பலரிடமும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்வேன்.\nஎன்னுடைய குரலை கேட்ட பலர் என்னை ஆண் என்றே நினைத்திருந்தார்கள்.\nஇத்தனை நாள் என் ‘சாரீரம்’ மாத்திரம் கேட்டிருப்பார்கள். உங்கள் பத்திரிக்கை மூலம் என் சரீரத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.\nடெல்லிக்கு சுற்றுலா வரும் தமிழர்கள் ஆகாசவாணி நிலையத்துக்கு வந்து நான் செய்தி வாசிப்பதை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். 84 வயதாகிறது. இன்றும் என் குரல் மாறவில்லை என பலர் கூறுவதுண்டு. ‘வாய்ஸ்’ மாறவில்லை. ஆனால், ‘வயசு’ மாறிடுச்சு என்று கிண்டலாக அவர்களிடம் நான் சொல்வதுண்டு.\nவருத்தமும் இல்லை. ஆசையும் இல்லை. சரீரம், சாரீரம் இரண்டையும் அவர்கள் பார்க்கிறார்கள். டெல்லி தூர்தர்ஷனில் ஆங்கிலத்தில் வானிலை அறிக்கை வாசித்திருக்கிறேன். அதுவும் கேமரா பின்னால். டிவியில் செய்தி வாசிப்பதற்கு என் உருவம் ஒத்துப்போகாமல் கூட இருந்திருக்கலாம்.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழி செய்தி மற்றும் தொடர் நாடகங்களை பார்ப்பதுண்டு. அதில் வரும் தவறுகளை கண்டுபிடிக்கிறேன். தொடர்ந்து ஒரு தவறு நடந்து வருகிறது.\nஒருவர் டாக்டரிடம் பேசும்போது, நோயாளிக்கு இன்னும் ‘கான்சியஸ்’ வரவில்லை என்று கூறுகிறார்கள். அது தவறு. ‘கான்ஷியஸ்யனஸ்’ என்று தான் சொல்ல வேண்டும். இதனை, ‘சுயநினைவு’ என்றும் குறிப்பிடலாம்.\nதமிழில் அழகு, நாயகி தொடர்களை பார்த்து வருகிறேன்.\nஎங்கள் காலத்தில் நாங்களே தான் மொழி பெயர்ப்பு செய்து கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்று என் பணி இருக்காது. கடமை உணர்வுடன் பணியாற்றுவேன். என் வேலைகள் மட்டுமல்லாது, மற்றவர்களின் உச்சரிப்புகளையும் கவனித்து திருத்துவேன். ஸ்டுடியோவுக்குள் சென்று விட்டால் செய்தியில் மட்டுமே என் கவனம் இருக்கும்.\nசிந்தனை ஒருமைப்படுத்தப்பட்டு ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே தவறு நேரிடாமல் தவிர்க்கலாம். செய்தி வாசிப்பவர்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.\nமும்பை ராம் நாராயண் ரூயா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். இருந்தாலும், என் பெற்றோர் காவிரி தண்ணீர் குடித்தவர்கள் என்பதால் எனக்கு தமிழ் உச்சரிப்பு நன்றாக வந்தது.\nகல்லூரி காலத்திலிருந்தே நாம் படித்து மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இதனால் வங்கி பணியை உதறிவிட்டு வானொலி வாய்ப்பை பற்றிக்கொண்டேன்.\nஅதிகாலை மூன்று மணிக்கே அலுவலகம் சென்று விடுவேன். செய்திகள் அனைத்தையும் கைகளால் எழுதி வைத்து தான் வாசித்திருக்கிறேன். செய்தி வாசிப்பில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கிக்கொண்டேன்.\nபிற மொழிப் பெயர்கள் குறித்த உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள மற்ற மொழிகளின் செய்திப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் உச்சரிப்பைக் கேட்டு வருவோம்.\nஎனது 35 ஆண்டுகால பணி காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே விடுமுறை எடுத்திருக்கிறேன். கலைஞரின் கையால் ‘கலைமாமணி’ விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது\n‘96’ காதல் படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கு கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது: மணிரத்னம் வழங்கினார்\nSpread the loveசென்னை ஆக. 17 சென்னை தியாகராயநகர் வாணி மஹால் அருகில் உள்ள நாம் சென்டர் கலையரங்கில் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது, 2018 – விஜய் சேதுபதி – திரிஷா நடித்த ‘96’ என்னும் தமிழ் படத்தை இயக்கிய ஸ்ரீ பிரேம் குமாருக்கு வழங்கப்பட்டது. இதை டைரக்டர் மணிரத்னம், சுகாசினி மணிரத்தினம் வழங்கி வாழ்த்தினார். இதேபோல டைரக்டர் பாலாவும், வெற்றிமாறனும் விழாவில் பங்கேற்று பிரேம்குமார் இயக்கிய படத்தின் சிறப்பை, அவரின் திறமையை எடுத்துச் சொல்லி […]\n‘உலகம��� சுற்றும் வாலிபன்’ போல ஒரு படம் விஷாலின் நடிப்பில் “ஆக்‌ஷன்”: சுந்தர்.சி\nSpread the love“ஆக்‌ஷன்” சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் பிரமாண்ட படைப்பு. “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம். தமன்னா கதாநாயகி. மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் விஷால் இணையும் 3வது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி சுந்தர்.சி கூறியதாவது: விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- […]\n‘‘மிகமிக அவசரம்’’ இயக்குனர் சுரேஷ் காமாட்சி, ஸ்ரீபிரியங்காவுக்கு மெட்ராஸ் பிலிம் சொசைட்டி விருது\nSpread the loveசென்னை, நவ. 26– பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியின் தலைமையில் இயங்கும் மெட்ராஸ் பிலிம் சொசைட்டியின் சார்பில் ‘‘மிகமிக அவசரம்’’ படத்தின் இயக்குனர் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நாயகி ஸ்ரீபிரியங்கா, நடிகர் ‘வழக்கு எண்.18’ முத்துராமன் ஆகியோருக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் பாராட்டு விழா நடந்தது.நல்லிகுப்புசாமி செட்டி விருதுகளை வழங்கி வாழ்த்தினார். பிலிம் சொசைட்டி மணியம், பொதுச் செயலாளர் சுபாஷ் ‘மக்கள்குரல்’ ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் உடனிருக்கிறார்கள். விழா முடிவில் ‘‘மிகமிக அவசரம்’’ படம் திரையிடப்பட்டது. […]\nபட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேட்டி\nஅமர்நாத் யாத்திரையில் பங்கேற்க 1 லட்சத்து 10,000 பேர் முன்பதிவு\nவளர்ச்சி பாதையில் தமிழகம் – எடப்பாடியின் சாதனை\nடிரினிட்டி கலை விழா 2 ஆம் நாளில் நவதீஷா–நடனக் கருத்தரங்கம்\nஉள்ளாட்சி தேர்தல்: இன்று மனு தாக்கல் துவக்கம்\nசென்னையில் ரூ.50க்கு வெங்காயம் விற்பனை\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: எடப்பாடி திறந்தார்\nவளர்ச்சி பாதையில் தமிழகம் – எடப்பாடியின் சாதனை\nடிரினிட்டி கலை விழா 2 ஆம் நாளில் நவதீஷா–நடனக் கருத்தரங்கம்\nஉள்ளாட்சி தேர்தல்: இன்று மனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40795", "date_download": "2019-12-09T17:25:48Z", "digest": "sha1:WOWQE6NAF2IJ57YF7T3T46JXV4GR243C", "length": 17726, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "“கொழும்புக் குப்பைகளை அடாவடியாக புத்தளத்தில் கொட்டினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்“ | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n“கொழும்புக் குப்பைகளை அடாவடியாக புத்தளத்தில் கொட்டினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்“\n“கொழும்புக் குப்பைகளை அடாவடியாக புத்தளத்தில் கொட்டினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்“\nஎமது பிரதேசத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா, அடாவடித்தனத்தின் மூலம் இந்த திட்டத்தை முன்னெடுக்க முற்பட்டால் மக்களை வீதிக்கு இறக்கி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பகுதியில் கொட்டும் திட்டத்தை கைவிடுமாறும் கோரி புத்தளம் புதிய எலுவன்குளம் பகுதியில் புதன்கிழமை (19) மூவின மக்களும் , சமயத் தலைவர்களும் , மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து முன்னெடுத்த பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் ௯றியதாவது, கொழும்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.குப்பை கொட்டுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சேரக்குளி எனும் மீன்பிடிக் கிராமம் ஒன்று உள்ளது. அதற்கு பக்கத்தில் கரைத்தீவு கிராமம் உள்ளது.\n��னவே, அருவக்காடு பகுதியில் கொழும்பு குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதனால், அதிலிருந்து வெளியாகும் கழிவுநீர் களப்புடன் கலந்துவிடும்.இதனால் இந்த பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, சுற்றுப்புற சூழலுக்கும், சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.அதுமாத்திரமின்றி, இலங்கையின் உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஎனவே, குறித்த குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீரினால் உப்பு உற்பத்தியில் ௯ட பாரிய சவாலை பிரதேச மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.இதன் காரணமாகவே இந்த பிரதேசத்தில் வாழும் மூவின மக்களும், மூவின சமயத் தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள்.\nஎனவே, குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் இங்கு வந்து ஒரு பொலிஸ் அதிகாரியைப் போல நல்லதோ, கெட்டதோ என்ன எதிர்ப்புக்கள் வந்தாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் எனக் ௯றிச் சென்றுள்ளார்.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்கவே, உங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க ௯டியவர்கள் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இருப்பார்கள்.\nஅதுபோல உங்களது பேச்சுக்கு அஞ்சுபவர்கள் வேறு மாவட்டங்களில் இருப்பார்கள்.ஆனால், எங்களுடைய மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏதும் அநியாயங்கள் நடந்தால், எங்களுடைய பகுதியில் உள்ள சமயத் தலைவர்கள் மீது கைவைக்க முற்பட்டால் அதனை நாங்கள் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.\nஎனவே, எமது சூழலை பாதுகாக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களை வீதிக்கு இறக்கி பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் எனவும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்துகிறோம் என்றார்.\nகுப்பைகள் அரசு புத்தளம் சனத் நிசாந்த பெரேரா பாராளுமன்ற\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜன��திபதி\nமுன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதுடன், மனப்பாங்கு மாற்றமொன்றின் ஊடாக வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்தார்.\n2019-12-09 21:35:29 மனப்பாங்கு மாற்றம் தரமான அரச சேவை கட்டியெழுப்ப\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\nமஸ்கெலியா பொது மைதான கதவுகள் இன்று 9ஆம் திகதி காலை மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை கடின பந்து அணி மாணவர்கள் காத்திருந்ததை அறிந்த மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி உடன் மைதானத்திற்கு சென்று குறித்த பொது மைதான கதவை திறந்து வைத்தார்.\n2019-12-09 20:28:56 தவிசாளர் திறக்கப்பட்டது பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nஇராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\nஹட்டன் அரச பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த காலை 6 மணி ஹட்டன் - சாமிமலை, சாமிமலை - கொழும்பு பஸ் சேவையும் மஸ்கெலியா - மறே, மறே - ஹட்டன் பஸ் சேவையும், மஸ்கெலியா - காட்மோர், காட்மோர் - ஹட்டன் பஸ் சேவையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடை நிருத்தப்பட்டுள்ளது.\n2019-12-09 19:58:03 ஜனாதிபதி தேர்தல் தடைபட்டுள்ளது அரச பஸ் சேவை\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான ���ின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A17128", "date_download": "2019-12-09T16:07:50Z", "digest": "sha1:B6CLQBDPKW3EK5QJQGQCTATVAAMSCWGB", "length": 4264, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "Reconstructing heritage language: resolving dilemmas in language maintenance for Sri Lankan Tamil migrants | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபுலம்பெயர் தமிழர்--புலம்பெயர் சமூகங்கள்--பண்பாட்டு அடையாளம்--புலம்பெயர் தமிழர் பண்பாடு--மரபுரிமை--மொழி--மொழிப் பேணுகை--புலப்பெயர்வு--மொழி அடையாளம்--தமிழ் இளைஞர்கள்--இன அடையாளம்--சமூகச் சேர்க்கை--பன்முகத் தொடர்பாடல் முறைமைகள்--நெகிழ்வு மொழி வளம்--அடையாள உருவாக்கம்--சமூக உருவாக்கம்--குழு அடையாளம்--அடையாள அரசியல்--பன்மொழி மரபு--பன்மொழி அடையாளம், புலம்பெயர் தமிழர்--புலம்பெயர் சமூகங்கள்--பண்பாட்டு அடையாளம்--புலம்பெயர் தமிழர் பண்பாடு--மரபுரிமை--மொழி--மொழிப் பேணுகை--புலப்பெயர்வு--மொழி அடையாளம்--தமிழ் இளைஞர்கள்--இன அடையாளம்--சமூகச் சேர்க்கை--பன்முகத் தொடர்பாடல் முறைமைகள்--நெகிழ்வு மொழி வளம்--அடையாள உருவாக்கம்--சமூக உருவாக்கம்--குழு அடையாளம்--அடையாள அரசியல்--பன்மொழி மரபு--பன்மொழி அடையாளம்--லங்காஸ்டர்--கலிபோர்னியா--ரொறன்ரோ--கனடா--லண்டன்--ஐக்கிய இராச்சியம்\nலங்காஸ்டர், கலிபோர்னியா, ரொறன்ரோ, கனடா, லண்டன், ஐக்கிய இராச்சியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81231.html", "date_download": "2019-12-09T14:55:13Z", "digest": "sha1:Q7KWBDO5IWT2XMF7PLWKLAT3WV3WHNHU", "length": 6627, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "நாயகியின் உதட்டை கடிக்கவில்லை – வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநாயகியின் உதட்டை கடிக்கவில்லை – வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்..\nதடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடம். அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள்.\nரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படு���்தியது.\nஅந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து படமாக உருவாகி இருக்கிறது’ என்றார்.\nஅருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.\nநான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார்.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/trisha/", "date_download": "2019-12-09T16:21:33Z", "digest": "sha1:TBMB5QVHQOVZXK5NDEXC3L3LMW7MLIYY", "length": 7354, "nlines": 105, "source_domain": "www.behindframes.com", "title": "Trisha Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்....\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nதற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். விஜய்செதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன��� சித்திக்,...\n“பிரச்சனைகள் வந்தால் அடுத்த கட்டத்திற்கு போகப்போகிறேன் என அர்த்தம்” – விஜய்சேதுபதி\nகடந்த வாரம் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் ‘96’ படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்...\n“விஜய்சேதுபதிக்கு பயம் காட்டிய ‘96’ம் த்ரிஷாவும்..\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...\nடபுள் ரோலில் த்ரிஷா ஆடும் பரமபத விளையாட்டு..\nதமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி என்று பெயர் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ” பரமபதம் விளையாட்டு “. இப்படத்தை திருஞானம்...\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்த த்ரிஷா .\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடிகை திரிஷா விழிப்புணர்வு பேரணிநாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்வோம்...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-09T15:02:38Z", "digest": "sha1:JMHUFZAPXCEPMLMX57JHFCG57CZE562D", "length": 5225, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "குறிஞ்சிப்பாட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபத்துப்பாட்டுள் ஒன்றானதும் தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2015, 19:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/16/tamilnadu-tn-honour-ex-mp-era-sezhiyan-dindivanam-ramamurthi-aid0090.html", "date_download": "2019-12-09T15:06:45Z", "digest": "sha1:LE2RTIC5TZ3OZDLQ3MCQA57TPP4LAS76", "length": 15136, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டிவனம் ராமமூர்த்திக்கு தமிழக அரசின் காமராஜர் விருது! | TN honour for Ex-MP Era Sezhiyan and Dindivanam K Ramamurthi | திண்டிவனம் ராமமூர்த்திக்கு தமிழக அரசின் காமராஜர் விருது! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகையில் வீச்சரிவாள்.. நடுரோட்டில் ரகளை.. யாருக்காக தெரியுமா\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டிவனம் ராமமூர்த்திக்கு தமிழக அரசின் காமராஜர் விருது\nசென்னை: திருவள்ளுவர், பெரியார், அண்ணா, அ��்பேத்கர், காமராஜர், பாரதியார், பாவேந்தர் பெயரிலான விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தமிழறிஞர்களுக்கு இன்று அந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:\nதிருவள்ளுவர் விருது- புலவர் செ.வரதராசன்\nதந்தை பெரியார் விருது-டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்,\nஅண்ணல் அம்பேத்கர் விருது- பேராசிரியர் முனைவர் க.காளியப்பன்\nபேரறிஞர் அண்ணா விருது- இரா. செழியன்\nபெருந்தலைவர் காமராஜர் விருது- திண்டிவனம் ராமமூர்த்தி\nமகாகவி பாரதியார் விருது- முனைவர் இரா. பிரேமா\nபாவேந்தர் பாரதிதாசன் விருது- கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன்\nதமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது- பேராசிரியர் முனைவர் நா.செயப்பிரகாசு\nமுத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- பேராசிரியர் முனைவர் இரா. மோகன். இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் வளாக அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி, தங்கப் பதக்கமும் அணிவித்து, அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.\nபல வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்த திண்டிவனம் ராமமூர்த்தி அதிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அவருக்கு சீட் ஏதும் தரப்படவில்லை. இதையடுத்து கட்சியை தேசியவாத காங்கிரசில் இணைத்தார். அதிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதையடுத்து இப்போது அமைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126335", "date_download": "2019-12-09T15:55:20Z", "digest": "sha1:EZZWSFUJUDJ23MYKDAPROHKYIZ7B6SHJ", "length": 19252, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மும்மொழிகற்றல்- மறுப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17\nவணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன்.\n1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் நன்றி.\n2. புதிய கல்விக்கொள்கை வரைவு வெளிவருவதற்கு முன்பே இந்தித்திணிப்பிற்கான சமிக்கைகள் வெளிவரத் துவங்கின. ஜனவரியில் புதிய கல்விக்கொள்கை இந்தியைக் கட்டாயமாக்க எந்தப் பிரிவையும் கொண்டிருக்கவில்லை என அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து மறுப்புத் தெரிவித்தார். http://www.newindianexpress.com/nation/2019/jan/10/no-plans-to-make-hindi-compulsory-javadekar-1923243.html\nஉண்மை என்னவென்றால், ஜனவரியில் மறுப்புத்தெரிவிக்கும் முன்பே இந்தியைக் கட்டாயமாக்கும் அறிக்கை அவர்முன் டிசம்பர் 15இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரமாக, சமர்ப்பித்த குழுவின் கையொப்பமிட்ட பக்கம் அறிக்கையிலேயே உள்ளது. https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf\n அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே\n4. எதற்கு மூன்று மொழிகள் வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா\n5. தெரிந்தோ தெரியாமலோ ‘இந்தி நம் தேசிய மொழி’ என்கிற பொய்யை பெரும்பான்மையினர் நம்பத்துவங்கிவிட்டோம். இந்தி தெரிந்தால் அனுகூலம் என்பதும் உண்மையே. இன்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி, இராணுவத் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை உள்ளதை நாம் அறிவோம். ஐஐடி தேர்வுகளில் குஜராத்தியை மூன்றாம் மொழியாகப் புகுத்தியதன் பின்னுள்ள அரசியல் நமக்குத் தெரியாமலில்லை. இதெல்லாம் நீதி அல்ல. அதனால், பெரும்பான்மையினர் மூன்றாம் மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பர். அடிப்படையில், எந்த மொழியை கற்கவேண்டுமென்பதை அரசு முடிவெடுக்கக் கூடாது. அதன்முலம் நம் அரசியல் அதிகா���ம் பறிக்கப்படும். இந்திய ஒன்றியத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ன உரிமைகளை அனுபவிக்கிறாரோ, அதே உரிமையை இந்தி பேசாத ஒருவரும் தன் தாய்மொழியைக் கொண்டு அனுபவித்தால்தான் அது சமத்துவம். https://ta.quora.com/inti-moliyaik-kattayamakkinal-tamil-moli-aliyuma/answers/147886132\n7. இடைநிற்றல் அதிகரித்திருப்பதால் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் அவர்கள் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சில நாட்களுக்குமுன்பு உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இந்தியிலேயே தோற்றார்கள் என்பதை வாசித்திருப்பீர்கள். அதுவும் ஒரு காரணம். https://www.thehindu.com/education/schools/hindi-school-books-in-uttar-pradesh-now-available-in-braj-bhojpuri-bundelkhandi-and-awadhi/article29397833.ece\n8. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள். அதாவது 484 பக்கங்களை 80க்கும் குறைவான பக்கங்களில் சுருக்கியிருக்கிறார்கள். சில மொழிகளில் அது 44 பக்கம்தான் இருக்கிறது. https://mhrd.gov.in/relevant-documents\nதமிழகத்தில்தான் கல்வி குறித்த விவாதத்திலும் போராட்டத்திலும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகரில் ஒரு கூட்டம் நடந்ததாகவே எனக்குத் தெரியும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்.\n9. தற்போது, உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்கள் பின்பற்றப்போகும் தேர்வுமுறை இந்திய ஒன்றியத்தில் எங்கும் இல்லாதது. வேறெந்த மாநிலத்திலாவது இப்படிப்பட்ட அறிக்கை வெளிவந்திருந்தால் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அதற்கான கவலை நம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. தமிழகம் வெட்கப்பட வேண்டும்.\n10. மும்மொழி குறித்த உங்களின் கட்டுரையும், அதே தினத்தில் வெளிவந்த செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் ஒட்டுமொத்த சமூகத்தையே ‘இவ்வளவு கீழிருக்கிறாய் நீ’ எனக்கூறி முகத்தில் உமிழ்வபை. உங்கள் இருவருக்கும் முத்தங்கள் நூறு.\n11. வரைவு குறித்த என்னுடைய சில குறிப்புகள்:\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணு���ுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12914", "date_download": "2019-12-09T15:48:01Z", "digest": "sha1:R6NQQAEKHA5I2UYO2PCCUMYN5LILV5LZ", "length": 11677, "nlines": 305, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரட் மசாலா ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங��கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கேரட் மசாலா ரைஸ் 1/5Give கேரட் மசாலா ரைஸ் 2/5Give கேரட் மசாலா ரைஸ் 3/5Give கேரட் மசாலா ரைஸ் 4/5Give கேரட் மசாலா ரைஸ் 5/5\nஅரிசி - 1 கப்\nவறுத்த வேர்க்கடலை - 2 தே.க\nபட்டை - 1 சின்ன துண்டு\nகடுகு - 1 தே.க\nஎண்ணெய் - 1 தே.க\nநெய் - 1 தே.க\nகொத்தமல்லி - 1/2 தே.க\nசீரகம் - 1/4 தே.க\nவர மிளகாய் - 3\nகொப்பரை தேங்காய் - 1தே.க\nகடாயில் எண்ணெய் விட்டு மசாலா சாமன்களை\nபோட்டு நல்ல ப்ரவுன் கலர் வரும் வரை வறுத்து\nகொதிக்கும் தண்ணிரில் கேரட்டை தோல் சீவி முழுதாக\nபோட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nசூடு ஆறியபின் கேரட்டை துறுவியில் துறுவவும்.\nஅரிசியை நன்றாக உதிரியாக வேகவைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை\nபட்டை, க்ராம்பு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு\nதுறுவிய கேரட் போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை\nசாதத்தை போட்டு உப்பு, கொஞ்சம் நெய், மாசலா தூள்\nவறுத்த வேர்க்கடலை தூள் எல்லாம் போட்டு நன்றாக கலந்து\nகொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.\nஇதில் பச்சை பட்டாணி,பூண்டும் சேர்க்கலாம்.\nபாஸ்மதி அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும்.\nவெஜிடபிள் பிரியாணி - 2\nவிஜி, இந்த ரைஸ் நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு குடுக்க நல்ல சத்தான ரைஸ். நன்றி உங்களுக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2019-12-09T16:02:57Z", "digest": "sha1:TED23AFEPSYBROWNAAUM5JI7Y56HKYL3", "length": 10001, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "தடை", "raw_content": "\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவசேனா காட்டம்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nபுதுடெல்லி (05 டிச 2019): 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள��ு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nபுதுடெல்லி (05 டிச 2019): தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு\nசென்னை (04 டிச 2019): உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு - மத்திய அமைச்சர் தகவல்\nபுதுடெல்லி (01 டிச 2019): இந்தியாவில் சுமார் 377 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.\nவங்க தேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு வருடங்கள் தடை\nடாக்கா (29 அக் 2019): சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.\nபக்கம் 1 / 22\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nதொடர் பொருளாதார நெருக்கடி - வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் மூடல்\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nதொடர் பொருளாதார நெருக்கடி - வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் மூடல்…\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்ற…\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் -…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/12-percent-tamil-nadu-candidates-criminal-history/", "date_download": "2019-12-09T16:11:55Z", "digest": "sha1:VYD5DAA7UKMTIA5ZYVCTBI5LSHH25XIR", "length": 14635, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nசுனபா யோகம், அனபா யோகம்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன���மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nபிறந்த விண்மீனும் அதில் அடங்கி உள்ள கமுக்கங்களும்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,23, திங்கள்\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), துவதசி,09-12-2019 09:49 AMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:34 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:14:16Z", "digest": "sha1:4JL2OOSU3KAVKUKQSAYJSAWCOVU6U2ZN", "length": 22450, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "த கைட் ரன்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத கைட் ரன்னர் புத்தக அட்டை, ISBN 1-57322-245-3 (முதல் அச்சு, கடின அட்டை), ISBN 1-59448-000-1 (காகித அட்டை)\nத கைட் ரன்னர் (The Kite Runner): பட்டம் தேடி ஓடுபவன் என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்டது ஒரு ஆங்கில நூல். ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முத��் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் இதுவாகும்[1]. ரிவர்ஹெட் புக்ஸ் நிறுவனத்தினரால் இந்நூல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nகாபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் இனச் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் எனும் பையனைப் பற்றிய கதையைச் சொல்கிறது இந்நூல். தனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இன வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது\nஅமீர் - பாஷ்ட்டுன் இன செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த பையன்\nஹசன் - அமீரின் தந்தையின் ஹஸரா இன வேலையாளின் மகன்\nஆசிவ் - அமீரின் வாழ்விடத்தைச் சேர்ந்த முரட்டுப் பையன்\nபாபா - அமீரின் தந்தை\nஅலி - அமீரின் தந்தையின் ஹசரா இன வேலையாள்\nரகீம்கான் - பாபாவின் நண்பர்\nசொராயா - அமீரின் மனைவி\nசோராப் - ஹசனின் மகன்\nசனவ்பார் - அலியின் மனைவி. ஹசனின் தாய்\nபரீட் - ஆப்கானிஸ்தானுக்கு அமீர் மீளும் போது உதவியாக அமைபவன்\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகதை அமீரின் பார்வையில் சொல்லப்படுகிறது. அமீர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒரு ஆப்கானியன். 1970-களிலான தன் சிறுவயது ஞாபகங்களை அசைபோடுகிறான்.\nஞாபகங்களைச் சொல்லும் போது, போருக்கு முந்திய ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பிக்கிறான். சிறுவயதில் அமீரும் ஹசரா இன வேலைக்காரச் சிறுவனுமான ஹசனும் நாட்களை ஒன்றாகவே கழிக்கின்றனர். அமீரின் விருப்பமான நினைவுகளில் ஒன்றாக அவன் ஒரு மாதுளை மரத்தின் கீழிருந்து ஹசனுக்குக் கதைகளைக் கூறுவது இருக்கிறது. இறந்து போன தாயைப் போலவே அமீருக்கு இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறதைக் கண்டு அவனது தந்தை தன்னைப் போல விளையாட்டு வீரனாக துடிப்புள்ளவனாக அமீரை ஆக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. தனது எழுத்தார்வத்தைத் தொடரும் அமீர் பல சிறுகதைகளை எழுதுகிறான். அவற்றில் தந்தை ஈடுபாடு காட்டாத போதும் தந்தையின் நண்பரான ரகீம்���ான் அமீரைப் பாராட்டுகின்றார்.\nகாபூலில் ஒரு நாள் அமீரும் ஹசனும் சுற்றுகையில் ஆசிவ்வைச் சந்திக்கின்றனர். ஆசிவ் ஹசரா இனத்தவர் மேல் வெறுப்புக் கொண்ட முரட்டுக் குணமுள்ள பையன். அமீரைச் சண்டைக்கு இழுக்கும் ஆசிவ்வை ஹசன் உண்டிவில்லால் அடித்து ஒற்றைக்கண் ஆசிவ் என அறியப்பண்ணுவதாகச் சொல்கிற போது ஆசிவ் பின்வாங்குகிறான். ஆனாலும் மீண்டும் தாம் சந்திப்போம் எனச் சொல்கிறான். ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டான பட்டம் விடும் விளையாட்டு நடக்கையில் ஆசீவ்வின் பயமுறுத்தல் உண்மையாகிறது.\nஅமீர் இப்போட்டியில் வெற்றியையும் தந்தையின் பாராட்ம் பெறுகிறான். விருதாகக் கருதப்படும் அமீரின் பட்டத்தைத் தேடிச் செல்லும் ஹசன் ஆசிவ்வையும் அவனது இரு தோழர்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ஹசன் ஆசிவ்விடம் அடிவாங்கி அவனால் வன்புணரப்படுகிறான். இதைக் காணும் அமீர் பயத்தினால் உதவ முன்வராமல் ஒளிந்திருந்து பார்க்கிறான். இதைத் தொடர்ந்து ஹசன் உற்சாமின்றிக் காணப்படுகிறான். ஏனென்று அமீருக்குத் தெரிந்திருந்தாலும் அதை இரகசியமாயே வைத்திருக்கிறான். ரகீம்கானிடமிருந்து ஒரு கதையைக் கேள்விப்படும் அமீர் ஹசன் வெளியேறுவதே நல்லதென்று நினைத்து ஹசன் மேல் களவுக்குற்றம் சுமத்துகிறான். ஹசன் அதனை ஒத்துக் கொண்டாலும் அமீரின் தந்தை ஹசனை மன்னித்து விடுகிறார். ஆனாலும் அவருக்கு மனவருத்தம் தரும் வகையில் அலியும் ஹசனும் வீட்டை விட்டு நீங்குகின்றனர். இது நடந்து கொஞ்ச நாட்களில் ரஷ்யப்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கிறது. அமீரும் தந்தையும் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்கின்றனர். ஒரு சிறு வீட்டில் குடியிருக்கின்றனர். தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்குப் போகிறார். பாவித்த பொருட்களை சந்தையில் கொண்டு விற்பதன் மூலம் மேலதிகமாக ஒரு சிறு வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அங்கே சொராயாவைச் சந்திக்கும் அமீர் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அமீரின் தந்தை நுரையீரற் புற்றுக் காரணமாய் இறக்கிறார். அமீருக்கும் சொராயாவுக்கும் தம்மால் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிய வருகிறது.\nஅமீர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளனாகித் தனது முதற் புதினத்தை வெளியிடுகிறான். ரகீம்கானின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவரைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் செல்லும் அமீர், தலிபானால் ஹசனும் அவனது மனைவியும் கொல்லப்பட்டதாயும் ஹசன் தனது தந்தைக்கும் அலியின் மனைவிக்கும் பிறந்தவன் எனவும் அறிகிறான். ஹச்னின் மகனான் சோராபை ஒரு அனாதை இல்லத்திலிருந்து மீட்குமாறு ரகீம்கான் வேண்டுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் தான் ஏமாற்றப்பட்டிருப்பதைக் குறித்துக் கோவம் கொண்டிருந்தாலும் தலிபான் கட்டுப்பாட்டிலிருக்கும் காபூலுக்கு சோராபைத் தேடும் முகமாக அமீர் செல்கிறான்.\nதேடுகையில், சோராப் ஒரு தலிபான் அதிகாரிக்கு அடிமையாக விற்கப்பட்டதும் அவ்வதிகார் சோராபை சிறுமியர் போல அலங்கரித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதையும் அறிகிறான் அமீர். அந்தத் த்லிபான் அதிகாரியைச் சந்திக்கும் அமீர், அவன் ஆசிவ் என அறிகிறான். அமீர் தன்னைச் சண்டையில் வென்றால் சோராபை விடுவிப்பதாக ஆசிவ் சொல்கிறான். ஆசிவ் அமீரை படுகாயப்படுத்தினாலும் ஆசிவ்வின் மீதான சோராபின் தாக்குதலால் உயிர் தப்புகிறான். ஆசிவ், கண் தாக்குதலுக்கு உட்பட்டதையடுத்து ஹசன் சிறு வயதில் பயமுறுத்தியது போல ஒற்றைக் கண் ஆசீவ்வாக ஆக்கப்படுகிறான். காவலர்கள் ஆசிவ்வுக்கு உதவுகையில் சோராபும் அமீரும் தப்பிச் செல்கின்றனர்.\nசோராபைத் தத்தெடுக்க விரும்பும் அமீர் அதற்கான நடைமுறைகளில் இடர்களை எதிர் கொள்ளும் போது, தான் அமெரிக்கா சென்று தேவையான ஒழுங்குகள் செய்யும் வரை சோராப் ஆப்கானிஸ்தானிலேயே இன்னும் சற்றுக்காலம் இருக்க வேண்டி வரும் என சோராபிடம் சொல்கிறான். தனது முந்தைய அனுபவங்களால் பயந்து போயிருக்கும் சோராப் தற்கொலைக்கு முயற்சிக்கிற போதிலும் தக்க் நேரத்தில் அமீரினால் கண்டெடுக்கப்பட்டு காப்பாற்றப் படுகிறான். சோராபும் அமீரும் அமெரிக்கா செல்கின்றனர். உள்ளத்தள்வில் பாதிக்கபட்டிருக்கும் சோராப் பேச மறுக்கிறான். ஒரு பட்டம் விடும் போட்டியின் போதே சோராபின் இவ்விறுக்கம் தளர ஆரம்பிக்கிறது. ஒரு கடைவாய்ப் புன்னகையை சோராப் சிந்துவாதாயும் அதை முழுமனதோடு அமீர் பெற்றுக் கொள்கிறான். ஹசனின் பட்டம் விடும் தந்திரங்களில் ஒன்றைப் பிரயோகித்து சோராபின் பட்டத்தை வெற்றி பெறச் செய்கிறான் அமீர்.\nஇக்கதை திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவுற்றது. 2007 நவம்பர் மாத��்தில் வெளியிடப்படும்.\nஇதில் காலித் அப்தல்லா, ஹுமாயூன் எர்ஷாதி மற்றும் அகமத் மஹ்மிட்சதா என்போர் நடித்திருக்கிறார்கள். படத்தில் தமது பாத்திரங்கள் குறித்து ஆப்கானிஸ்தானின் எதிர்விளைவு எப்படியிருக்குமோ எனக் குழந்தை நடிகர்கள் தயக்கமுறுவதாக அறியப்படுகிறது.\nகாலித் ஹுசைனியின் வலைத் தளம் - (ஆங்கில மொழியில்)\nவிக்கி சுருக்கம் - (ஆங்கில மொழியில்)\nதிரைப்படத்தின் எதிர்விளைவுகளில் இருந்து நடிகர்களைக் காத்தல் - (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/04011140/Mysterious-death-of-jewelery-owner-near-Tirumala-Police.vpf", "date_download": "2019-12-09T15:51:08Z", "digest": "sha1:J72VQ6SDHHQ5WODRQWQXCS27CY4R3WDQ", "length": 13601, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mysterious death of jewelery owner near Tirumala Police are investigating || திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா\nதிருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்ம சாவு கொலையா\nதிருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் காயத்துடன் இறந்து கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், இறந்தவர் மயிலாடுதுறை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்த ரிக்கப்சந்த் மகன் ஜித்தேந்திரகுமார்(வயது 34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.\nஇவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமருகலில் உள்ள தனது நகைக்கடை மற்றும் அடகு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.\nஇதையடுத்து இறந்து கிடந்த ஜித்தேந்திரகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது கடை சாவி, பணப்பை, கழுத்தில் அணிந்திருந்த நகை ஆகிய எந்த பொருட்களும் இல்லை.\nஜித்தேந்திரகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவருடைய சித்தப்பா அஜித்குமார் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது வாகனம் மோதி இறந்தாரா அல்லது வாகனம் மோதி இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சீனாவில் நெடுஞ்சாலையில் விபத்து; 7 பேர் பலி\nசீனாவில் நெடுஞ்சாலையில் சென்ற லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர்.\n2. போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு\nபோலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும் 9-ந்தேதி வரை பாதுகாக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17-ம் கட்ட விசாரணை நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று 17 ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது.\n4. கடையநல்லூரில் போலீசார் கொடி அணிவகுப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினம் கடையநல்லூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது\n5. சூடானில் தொழிற்சாலையில் தீ விபத்து; இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி\nசூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 23 பேர் பலியாகினர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சந���திமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\n4. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n5. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78183", "date_download": "2019-12-09T15:14:47Z", "digest": "sha1:U7NQDGEOT4J3L4L45YPU2CWXXSQY42GK", "length": 16008, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது தேவதச்சன்", "raw_content": "\n« பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள்\nபாபநாசம் 55 நாள் »\nகவிதை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி. அறியப்படாத கவிஞர்களை இவ்விருது என்னைப்போன்றவர்களுக்கு அறியப்படுத்துகிறது. நான் கவிதைகளை நிறைய வாசிப்பவன். எனக்குப்பிடித்தக் கவிஞர் சுகுமாரன். தேவதச்சன் கவிதைகளை வாசிக்கும்போது அவரை என் ரசனைக்கு உரியவராகச் சொல்லத்தோன்றவில்லை. அவற்றில் நான் கவிதைகளில் தேடும் உணர்ச்சிகரமான அம்சம் இல்லை. கவிதைகளுக்குரிய அழகான சொல்லாட்சிகளும் இல்லை. வேறு எந்த கவிதையம்சம் இருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்டேன். இப்படி அறிவிப்பு வந்தபிறகுஅவரது கவிதைகளை வாசித்தேன் அப்போதும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விவாதங்கள் எனக்கு அவரைத் தெளிவுபடுத்தும் என நினைக்கிறேன்\nகவிதைக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு, அது புனைவிலக்கியம்போல புறவயமான உலகம் ஒன்றை உருவாக்கவில்லை. அது கவிஞனின் ஒருபகுதியாகவே எப்போதும் உள்ளது. அந்தக்கவிஞனைத் தனிப்பட்ட முறையில் அறிவது என்பது கவிதைக்குள் செல்ல முக்கியமான தேவை.\nஆகவேதான் பலசமயம் நேரில் கவிஞனை அறிந்தவர்கள் அக்கவிதைக்குள் எளிதாகச் செல்கிறார்��ள். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமல்ல. அவரது கவிதைகள் வழியாகவே அவரை நேரில் போலவே அணுக்கமாகத் தெரிந்துகொள்ளமுடியும். அந்தக் கவனமும் கரிசனமும்தான் கவிதையை அறிய மிக அவசியமானவை.\nஅவ்வகையில் ஒவ்வொரு கவிஞனும் தனியானவன். இன்னொருவரின் கவிதைக்கும் அவரது கவிதைக்கும் பெரிய தொடர்பேதுமில்லை என்பதை நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். அவரது அந்தத் தனித்தன்மையை உணர்வதே கவிதை வாசிப்பு என்பது\nதேவதச்சன் இயல்புகளை என் வாசிப்பை வைத்து இப்படிச் சொல்வேன்\n1. உணர்வுபூர்வமானவர் அல்ல. அவரது உலகம் அறிவார்ந்தது.\n2. தேவதச்சனின் உலகம் புறவயமானது அல்ல. முழுக்கமுழுக்க அகவயமானது\n3 தேவதச்சனின் உலகம் அன்றாட விஷயங்களால் ஆனது அல்ல. அன்றாட விஷயங்களில் அவர் தொடங்கினாலும் அவர் சென்றடைவது ஓரு நுண்ணிய உச்சநிலையை மட்டுமே.\n4 அவர் அதைமட்டுமே பொருட்படுத்துகிறார். அதை மட்டுமே எழுத முயல்கிறார். அந்நிலைக்குச் செல்ல உணர்வுகள் தடையாகவே ஆகும். அந்நிலையைச் சொல்ல புறவுலகம் படிமங்களை அளிக்கும். ஆனால் புறவுலகில் அது வெளிப்பாடு கொள்வதில்லை\n5 தேவதச்சன் சொல்லமுயல்வது ஓர் முழுமைத்தரிசனத்தை மட்டுமே. இவ்வுலகம் சிதறுண்ட காட்சிகளாலும் எண்ணங்களாலும் ஆனது. அவர் அவற்றைத் தொகுத்து ஒரு முழுமைத்தரிசனத்தை உருவாக்க முயல்கிறார்\n6. ஆக அவரது வாசகர்கள் உலகியல் உண்மைகளை, உணர்வுநிலைகளை வாசிப்பவர்கள் அல்ல. அவரது முழுமைநோக்கை உடன் சென்று அறிய விழைபவர்கள் மட்டுமே\nதேவதச்சனுக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளது\nதேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்\nதேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nTags: தேவதச்சன், விஷ்ணுபுரம் விருது\nயானை டாக்டர் - கடிதங்கள்\nஇயல் விருது - ஒரு பதில்\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/88730/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-10", "date_download": "2019-12-09T15:22:38Z", "digest": "sha1:X46ZYHSPEMTIYSYFEZHENH6RHDERBBUY", "length": 6340, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது...\nகடலூர் நடுக்குப்பத்தில்.. தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏ...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி..\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்...\nமாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளி வேலை நேரத்தில், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.\nகுரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணை வெளியீடு\nசென்னை கோயம்பேடு சந்தையில் சற்று குறைந்தது வெங்காயத்தின் விலை\nசத்துணவு முட்டை கொள்முதல் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது - அமைச்சர் சரோஜா\nபல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...\nதமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம்...\nசிபிசிஐடி முதல்நிலை பெண் காவலர் தற்கொலை\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீட்டிப்பு\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nகடலூர் நடுக்குப்பத்தில்.. தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏ...\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/89369/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-12-09T17:18:24Z", "digest": "sha1:XBJMOWWBKNLBGLUSSL3WY7HIWRZDYAE2", "length": 6498, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "டிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News டிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி..\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nடிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு\nபெரு கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியடைந்த அணியினர், நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகஸ்கோ பகுதியில் நடந்த டிபோர்டிவோ கார்சிலோசோ மற்றும் டிபோர்டிவோ லகுபாம்பா அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, கார்சிலோசோ அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்களும் ரசிகர்களும், மைதானத்திற்குள்ளேயே நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.\nஇதையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருருந்த போலீசார் லகுபாம்பா அணி வீரர்களையும், நடுவர்களையும் மீட்டு பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர்\nஜப்பான் அரசி 56வது பிறந்தநாளை கொண்டாடினார்\nவெள்ளை வேன்களில் பெண்கள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி\nஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க 4 ஆண்டுகள் தடை\nபிரபலங்களுடன் ஹாக்கி விளையாடிய மாற்றுத்திறனாளி சிறுவர்கள்\nஇந்து கோவில்... இந்தி பாடல்... கலக்கும் இங்கிலாந்து பிரதமர்\nஅமெரிக்க இணைய தளத்தை கலக்கும் பேசும் பூனை\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடித்து சிதறியதில் 5 பேர் பலி\nவயதோ 34.. பதவியோ பிரதம மந்திரி..\nமீடியாக்களில் பிரபலமாக வாலிபன் செய்த அதிர்ச்சி செயல்.. உயிருக்கு போராடும் 6 வயது சிறுவன்\nராஜமாதா ரஞ்சிதா ஜல்சா சாமியார் நித்தி..\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nதமிழக அரசிடம் சிலை கடத்தல�� ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/149355-andhra-pradesh-cm-chandrababu-naidu-began-a-daylong-hunger-strike-in-new-delhi", "date_download": "2019-12-09T16:19:21Z", "digest": "sha1:LPGEGRLAQRAYERL2AC3GRF22LJIFHFQ7", "length": 8302, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டு ரயில்கள் முழுக்க தொண்டர்கள் - கறுப்பு சட்டையுடன் டெல்லியில் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு | Andhra Pradesh CM Chandrababu Naidu began a day-long hunger strike in New Delhi", "raw_content": "\nஇரண்டு ரயில்கள் முழுக்க தொண்டர்கள் - கறுப்பு சட்டையுடன் டெல்லியில் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு\nஇரண்டு ரயில்கள் முழுக்க தொண்டர்கள் - கறுப்பு சட்டையுடன் டெல்லியில் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு\nகடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்குத் தனி சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை நான்கு வருடமாக தொடர்ந்துகொண்டிருந்தும் மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை முறையான பதில் வரவில்லை.\nஇதனால் மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன் பின் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு போன்றவை நடத்தப்பட்டன. கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் சந்திரபாபு நாயுடு, தான் பங்கேற்கும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றக் கூட்டத்திலும், சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். சில நேரங்களில் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கவும் செய்தனர். இருந்தும் மத்திய அரசு ஆந்திர அரசின் கோரிக்கையை சற்றும் கேட்கவில்லை.\nதற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதே சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேஷ் பவனில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்காக ஆந்திராவிலிரு���்து இரண்டு ரயில்கள் மூலம் மக்களை திரட்டி டெல்லி அழைத்துச் சென்றுள்ளார்.\nஇன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கறுப்புச் சட்டை அணிந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அந்தஸ்து தொடர்பாக டெல்லியில் நடக்கும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Whole-BJP-against-demonetisation-alleges-Kejriwal", "date_download": "2019-12-09T15:59:38Z", "digest": "sha1:CWQWYWOME24JSXH3XWFY34QDDPXLPZ55", "length": 8369, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "?Whole? BJP against demonetisation, alleges Kejriwal - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பன�� சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை...\nசற்று குறைந்த வெங்காய விலை : மக்கள் ஆறுதல்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்- கணக்கெடுப்பில்...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை...\nசற்று குறைந்த வெங்காய விலை : மக்கள் ஆறுதல்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்- கணக்கெடுப்பில்...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-09T16:30:16Z", "digest": "sha1:3DGVXGMXZBBBDYO52XZBEJKDXOAULBLE", "length": 5109, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "இரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nCategory இரண்டு நிமிட காணொளி Tag Speeches\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் ��டித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T16:35:22Z", "digest": "sha1:HRAKN7NP7QC3JC7NQ3GMKF6CSXRDLKKR", "length": 10158, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஜித் பவார்", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\n''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத் பவார்\n\"எதிர்காலத்தில் முதல்வராவார் அஜித் பவார்\"- தொண்டர்கள் ஒட்டிய பதாகையால் புது குழப்பம்\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\nடிச. 13இல் தொடங்குகிறது அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு\nபாஜகவின் குதிரை பேர முயற்சி தோல்வி - காங்கிரஸ் விமர்சனம்\n“அஜித் பவார் சொன்னதை நம்பி ஆட்சி அமைத்தோம்”- தேவேந்திர பட்னாவிஸ்\nகுட்டையை குழப்பி மீன் பிடித்தாரா அஜித் பவார் - ஊழல் வழக்குகள் சுவாகா..\nமகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா\nஅஜித் பவாருக்கு எதிரான வழக்குகள் முடித���து வைக்கப்பட்டதா: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\nஅஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி அழைப்பு\n“பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” - சரத் பவார்\n”நான் என்சிபி-யில் தான் இருக்கிறேன். சரத் பவார் எங்கள் தலைவர்” - அஜித் பவார்\nதேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\n''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத் பவார்\n\"எதிர்காலத்தில் முதல்வராவார் அஜித் பவார்\"- தொண்டர்கள் ஒட்டிய பதாகையால் புது குழப்பம்\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\nடிச. 13இல் தொடங்குகிறது அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு\nபாஜகவின் குதிரை பேர முயற்சி தோல்வி - காங்கிரஸ் விமர்சனம்\n“அஜித் பவார் சொன்னதை நம்பி ஆட்சி அமைத்தோம்”- தேவேந்திர பட்னாவிஸ்\nகுட்டையை குழப்பி மீன் பிடித்தாரா அஜித் பவார் - ஊழல் வழக்குகள் சுவாகா..\nமகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா\nஅஜித் பவாருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\nஅஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி அழைப்பு\n“பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” - சரத் பவார்\n”நான் என்சிபி-யில் தான் இருக்கிறேன். சரத் பவார் எங்கள் தலைவர்” - அஜித் பவார்\nதேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Free+Travel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T16:04:04Z", "digest": "sha1:2VJG54DKJTH6KALENRD7AYVV5XUVH23O", "length": 9752, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Free Travel", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nமரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் - வீடியோ\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\nதடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\nடெல்லி அரசு பேருந்தில் பெண்களுக்கு இன்றுமுதல் இலவசப் பயணம்\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nவாடகை வீட்டினருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nமாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\nஇந்திய பக்தர்களை விசா இல்லாமல் அனுமதிக்க பாக்., ஒப்புதல்\nபள்ளிக்கூடம் திறந்தாச்சு... ஆனால் இலவச பஸ் பாஸ்தான் வரல...\nமரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் - வீடியோ\nபெண்கள் சுதந்திரம் என்பது இந்தியாவில் மில்லியன் டாலர் கேள்வி - நீதிபதிகள்\nதடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்க���்\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\nடெல்லி அரசு பேருந்தில் பெண்களுக்கு இன்றுமுதல் இலவசப் பயணம்\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு\nவாடகை வீட்டினருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nமாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\nஇந்திய பக்தர்களை விசா இல்லாமல் அனுமதிக்க பாக்., ஒப்புதல்\nபள்ளிக்கூடம் திறந்தாச்சு... ஆனால் இலவச பஸ் பாஸ்தான் வரல...\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/41582/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-12-09T15:42:49Z", "digest": "sha1:ZEAR5ZP3OAN7BULUBWB5BAAZTFQFLJMA", "length": 8076, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "லேக் ஹவுஸில் நவராத்திரி விழா | தினகரன்", "raw_content": "\nHome லேக் ஹவுஸில் நவராத்திரி விழா\nலேக் ஹவுஸில் நவராத்திரி விழா\nலேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் வாணி விழா இன்று காலை 10.30 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெறும்.\nஇந் நவராத்திரி விழாவையொட்டி இம்மன்றம் பாடசாலை மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் இன்று பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்��ட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.openpmr.info/tag/adobe-creative-cloud-product-keys/", "date_download": "2019-12-09T15:37:26Z", "digest": "sha1:NLRRQTVLHTQIUD34LZKS2OYGMM62MZUB", "length": 4615, "nlines": 44, "source_domain": "ta.openpmr.info", "title": "அடோப் கிரியேட்டிவ் கிளவுட் தயாரிப்பு விசைகள் காப்பகங்கள் -openpmr.info", "raw_content": "\nCrack_Softwares ஆகஸ்ட் 10, 2019 அடோப் அனைத்து தயாரிப்புகள், அலுவலகம் 1 கருத்து\nஅடோப் கிரியேட்டிவ் கிளவுட் 2019 எக்ஸ்-ஃபோர்ஸ் கிராக் v3.7 முழு பதிப்பு கீஜென் என்றால் என்ன அடோப் கிரியேட்டிவ் கிளவுட் 2019 எக்ஸ்-ஃபோர்ஸ் கிராக் சமீபத்திய பதிப்பு: புதுமையான கிளவுட், பயன்பாடுகள் முழுவதையும் சேகரிக்கும் உள்ளடக்கத்தை உள்ளடக்கியது …\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n182 பிற சந்தாதாரர்களுடன் சேரவும்\nகாப்பகங்கள் மாதம் தேர்ந்தெடுக்கவும்ஆகஸ்ட் 2019ஜூலை 2019ஜூன் 2019மே 2019ஏப்ரல் 2019மார்ச் 2019பிப்ரவரி 2019ஜனவரி 2019டிசம்பர் 2018நவம்பர் 2018அக்டோபர் 2018செப்டம்பர் 2018ஆகஸ்ட் 2018ஜூலை 2018ஜூன் 2018மே 2018ஏப்ரல் 2018மார்ச் 2018அக்டோபர் 2017ஜூலை 2017மே 2017ஏப்ரல் 2017மார்ச் 2017\nவகைகள் பிரிவை தேர்வு செய்கஏவிஅடோப் அனைத்து தயாரிப்புகள்அண்ட்ராய்டுவைரஸ்ஆடியோ மற்றும் வீடியோஆட்டோகேட்ஆட்டோடெஸ்க்காப்புமாற்றிDev கருவிகள்இயக்கிகள்முன்மாதிரிகிராபிக்ஸ்நாற்காலிகள் IDMமேக்மல்டிமீடியாபிணைய கருவிகள்அலுவலகம்பிசி விளையாட்டுபிசி கருவிகள்நிரல்கள்ரெக்கார்டர்பாதுகாப்புஎஸ்சிஓTally Erp Crackபகுக்கப்படாததுவிபிஎன்விண்டோஸ்விண்டோஸ் எக்ஸ்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:31:18Z", "digest": "sha1:T4PMBWUGDRWAJZA3IHC3YK5VEFXSX4DZ", "length": 11791, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அன்னூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் இயங்குகிறது. [1]அன்னூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,453 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 25,865 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி வகைகளின் தொகை 36 ஆக உள்ளது. [2]\nஅன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]\nஎம். ஜி. சி. பாளையம்\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:43:56Z", "digest": "sha1:YJHUWXJREA2ZWJYIEWDAUHBPU3UFE3AJ", "length": 5333, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "நஷ்டமிறுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 18:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/vilagi-nadakkum-sorkal", "date_download": "2019-12-09T15:57:38Z", "digest": "sha1:WYTNTPIVSPHDD4DJ2OXCHA6WAP3ZHHAN", "length": 6695, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "விலகி நடக்கும் சொற்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » விலகி நடக்கும் சொற்கள்\nஎழுத்தின் மையச் சரடாக நான் எதைக் கைகொண்டிருக்கிறேன் என்று கேட்டால் inclusiveness என்கிற வார்த்தையைச் சொல்வேன். எந்த தனித்தன்மைக்கும் பொது அடையாளமாக அல்லது அரசியல் நிபந்தனையாக அச்சொல்லே இருக்கமுடியும்.\nஅதுதான் ஜனநாயகத்தின் மீதான விழைவாக, இயற்கையின் மீதான காதலாக, தனிமனிதத் தன்னிலைகளின் மீதான பரிவாகத் தோற்றம் கொள்கிறது. கோபத்துக்கும் வெறுப்புக்குமான வேறுபாட்டை, விமர்சனத்துக்கும் காழ்ப்புக்குமான வேறுபாட்டை, சமரசத்துக்கும் பிழைப்புவாதத்துக்குமான வேறுபாட்டை நீங்கள் இந்த சொற்களுக்கு இடையே இனங்கான முடியும். நம் அதிகாரச் சூழலில் நிலை பெற்றிருக்கும் சொற்களில் இருந்து அவை விலகி நிற்பதாக நான் கற்பனை செய்துகொள்ளும் உத்வேகத்தை அவையே எனக்கு வழங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/28/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3292112.html", "date_download": "2019-12-09T15:47:54Z", "digest": "sha1:X2I423GGCNS67EZ5SWBDCITBSGTYK7ZB", "length": 9121, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்\nBy DIN | Published on : 28th November 2019 09:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூரில் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.\nதிருவாரூரில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.\nதிருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பங்கேற்று, கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து பேசியது:\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம், டிசம்பா் 4-ஆம் தேதி வரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும். மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் நடத்தபடுகிறது.\nஇவ்விழிப்புணா்வு வாகனத்தின் மூலம் தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சையினால் குடும்ப நல முன்னேற்றம் எவ்வாறு அமைதியுடன் பேணி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றியும், எளிய பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத குடும்ப நல சிகிச்சையை ஆண்கள் முன்வந்து மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.\nநிகழ்ச்சியில், துணை இயக்குநா் (குடும்ப நலம்) கே.திலகம், தாய்- சேய் நல அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_43.html", "date_download": "2019-12-09T16:55:51Z", "digest": "sha1:C6MBXBKZY7RC3E5GQN5NY6VZKSDRDAMV", "length": 13602, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "படிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா?: ஞானசாரர் எகத்தாளம்! | Online jaffna News", "raw_content": "\nஅமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்\nஅதிர வைக்கும் சினிமா கிசுகிசு\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசெவ்வாய், 1 அக்டோபர், 2019\nHome » » படிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா\nபடிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா\nadmin செவ்வாய், 1 அக்டோபர், 2019\nஇந்து கோயில்களில் பலி பூஜை நடத்தும் போது இல்லாத தீட்டு, பௌத்த பிக்குவை எரிப்பதால் வந்து விடுமா கல்வியறிவில்லாத முல்லைத்தீவு மக்களை தமிழ் அரசியல் வாதிகள் குழப்புகிறார்கள். நீராவியடி விவகாரத்தில் பின்னணியில் பாதியார்களே உள்ளனர். இவர்கள் யாரும் நந்திக்கடலில் கிடைத்த பாடத்தை சரியாக படிக்கவில்லையென எகத்தாளமாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர்.\nநேற்று கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனவின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய சம்பவங்களில் சில தமிழ் ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடாமல் தமிழ் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றன.\nநாயாறில் உள்ள அந்த பௌத்த விகாரையுடன் நாங்கள் தொடர்பு கொண்ட போது வடக்கு கிழக்கு மக்கள் உண்மையில் எம்மை அன்போடு நடத்தினார்கள். சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மனதில் கொண்டு எம்மை வரவேற்றார்கள். சில தமிழ் மக்களது வீடுகளில் எங்களுடைய புகைப்படங்களையும் வைத்திருக்கிறார்கள்.\nஅவ்வாறு எம்மோடு நெருக்கமாகச் ஏற்பட்ட அவர்கள், பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமையுடன் ஏற்பட்ட சர்ச்சையில் யாரோ கூறிய தவறான தகவல்களை கேட்டு மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். அதனால் எமக்கு எந்த வருத்தமும் இல்லை. எனினும் இவர்களை பின்னிருந்து வழி நடத்துகின்ற ஏதேனும் ஒரு மதம் சார்ந்த அமை��்பு உண்டு என்று சந்தேகிக்கிறோம். நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் நின்ற பாதிரமார்களை நோக்கும்போது இராயப்பு ஜோசப் நினைவிற்கு வந்தார்.\nஇவர்கள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கர்தினாலின் கொள்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அதேபோல நந்திக்கடலில் கிடைத்த பாடத்தையும் சரியாக கற்றுக்கொள்ளாமல், இன்னமும் தமிழ் மக்களை குழப்பும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்தபோது முல்லைத்தீவு பிரதேசத்தில் சுமார் 93 ஏக்கர் நிலப்பகுதியில் பௌத்த வழிபாட்டுக்குரிய இடமாக காணப்பட்டது. அதற்கான சான்றுகள் தொல்பொருள் திணைக்களத்திடம் உள்ளது. இங்கு கோடிக்கணக்கான விகாரைகள் இருந்தமையால் அது கொட்டயாரம்பத்துவ என்று அழைக்கப்பட்டது. இந்த ஆதாரங்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ன பதிலளிக்கப் போகிறது,\nயுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு நாயாறு குருகஹந்த விகாரையின் விகாராதிபதி ஆக இருந்த தேரர், வீதியோரத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையொன்றை கண்டார். சிங்களவர்களும் பிள்ளையாரை வழிபடும் மரபுண்டு.\nஅந்தவகையில் அவர்தான் இந்தப் பிள்ளையார் சிலையை அங்கிருந்த விகாரைக்கு கொண்டுசென்று வைக்கின்றார். ஆனால் அதற்கென கோயில் நிர்வாக குழு ஒன்றை உருவாக்கி சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் அதனைக் கொண்டு அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.\nமுல்லைத்தீவில் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதி கூட இல்லை. கற்றறியாத சாதாரண பாமர மக்கள் இவர்களுடைய அரசியல் நாடகங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனினும், இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் நாங்கள் ஏதாவது கூறிவிட்டால் உடனடியாக சிறையில் அடைத்து விடுகிறார்கள்.\nஅந்தப் பகுதி விகாரைக்கு சொந்தமான இடம் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொல்பொருள் திணைக்களத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இதை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் அடக்கி வை��்காமல் அவர்களுடைய கை பொம்மை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nபிக்குகள் அந்த விகாரையில் தங்கி, உண்டு, உறங்கி இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் அவருடைய பூதவுடலை மாத்திரம் எரிக்கக்கூடாது. இந்துக்களின் கோயில்களில் பலிபூஜை நடத்தும்போது இல்லாத தீட்டு, ஒரு பௌத்த பிக்குவின் பூதவுடலை எரிப்பதால் வந்து விடுமா எமக்கு இவை ஒன்றும் புரியவில்லை என்றார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக படிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா படிப்பறிவில்லாத முல்லைத்தீவு மக்களை குழப்புவது பாதிரிமாரே; நந்திக்கடல் பாடத்தை சரியாக கற்கவில்லையா\nஇடுகையிட்டது admin நேரம் செவ்வாய், அக்டோபர் 01, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc5MjE2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:53:10Z", "digest": "sha1:JA3JN5NXEIAWK4US6AHF7IODEPT2BXJH", "length": 8904, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nகாமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்\nகத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது\nஉலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறத்தை அனுபவிக்க வேண்டும்.\nகாமம் என்பது தீய ஒன்று என்றும் குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக்கொள்ள வேண்டிய சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஇதனால் காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் கோட்பாடுகளில் எந்த மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக போதனைகளில் தெரிவித்திருப்பதற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேவாலயமே எப்போது கல் எறியும் என்று எதிர்பார்க்காதீர்கள்.\nநற்போதனைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனை மாற்றி அமைப்பதற்கு அல்ல என்றும் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், கரு தடுப்பு மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓரின சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் பழைய நிலை அப்படியே தொடரும் என்று போப் பிரான்ஸில் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலை தொடரும் என்ற தகவல் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் உள்ள பரந்தகொள்கை உடையவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஉலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஈரானில் மிகப் பெரிய வன்முறையும் அரசியல் குழப்பமும் தொடர்கிறது: தனியார் தொண்டு அமைப்புகள் தகவல்\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’...இணைச் செயலாளர் இடத்தையும் 3 மாதமாக நிரப்பவில்லை\nகுடியுரிமை மசோதா குறித்து பயப்பட வேண்டாம்: நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்...மேற���கு வங்க முதல்வர் மம்தா பேச்சு\n44 முறை வாய்தா: நித்தியானந்தா எங்கே இருக்கிறார்...டிசம்பர் 12-க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி\nஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை\nமக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி\nவேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/11/", "date_download": "2019-12-09T15:16:33Z", "digest": "sha1:G5R6Q6BY5WVB2RUOXLTQACZPGS3N6IZV", "length": 7802, "nlines": 145, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: November 2013", "raw_content": "\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013\nமஹா ஸ்வாமிக்கு அடியேனின் 108வது பாடல்.\nஆயிரம் பாமாலை பாடிடுவோம் - உம்மை\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி\nஆயிரம் பூக்களால் அர்ச்சிப்போமே - உம்மை\nவயிரமாய் ஜொலிக்கும் மஹா ஸ்வாமி\nதாயாய் உந்தன் தயவை நாடி\nசேயாய் நாங்கள் தேடி வந்தோம்\nகாயாய் உள்ள வாழ்கையை நீர்\nஓயாத துன்பங்கள் வாழ்வினிலே - என்றும்\nஓயாமல் காப்பீர் மஹா ஸ்வாமி\nதீயாக வினைகள் தீண்டிடுதே - என்றும்\nமாயா மலங்கள் மாய்ந்து போக\nஓயா துன்பங்கள் ஓய்ந்து போக\nபுயலாய் வாழ்வில் சீற்றங்களே - எங்கும்\nநிழலாய் நீர் என்றும் வந்திடுவீர் - நாங்கள்\nஎழிலாய் ஏற்றம் பெற அருள்வீர்\nஓய்வின்றி வாழ்வினில் உழன்றோமே - என்றும்\nதேய்வின்றி வாழ்வினில் வளர்ந்திடவே - என்றும்\nஓய்வின்றி அருள்வீர் மஹா ஸ்வாமி\nமெய் வாய் கண் புலன்களால்\nசெய்திட்ட பழி பாவச் செயல்களை\nஉய்யும் வழி உரைப்பீர் மஹா ஸ்வாமி\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\n(ஜெய் ஜெகதீஷ ஹரே - மெட்டு)\nஐங்கரன் சோதரனே - எங்கள்\nபங்கஜ விழியால் பார்த்தே அருள்வாய் (2)\nசங்கடம் தீர்த்திடுவாய் - எங்கள்\nசரவண பவனே சண்முக நாதா\nவரம் தர வந்து நின்றாய்\nகரம் குவித்துனையே கண்மூடி தொழவே (2)\nவரம் தந்தருள்பவனே - எங்கள்\nசெவ்வாய் விரித்தே சிரித்துடு வாயே\nநீ வாய் திறந்து நன்றே\nபூவாய் மலர்ந்தே புன்னகை பூத்தே (2)\nஈவாய் யாவையுமே - எங்கள்\nஓங்கார ரூபனே ஒப்பிலா முருகா\nசங்கீதம் பாட சந்தோஷமடைந்து (2)\nமங்களம் அருள்வாயே - எங்கள்\nவள்ளி தெய்வானை இருபுறம் நிற்க\nதுள்ளியே உன்னை துதித்தே பாடிட (2)\nவெள்ளியாய் முகம் மலர்வாய் - எங்கள்\nஅருண கிரிநாதர் அன்றே உந்தன்\nகருணை தெய்வமே காக்கும் குகனே (2)\nவருணனாய் அருள் புரிவாய் - எங்கள்\nகிருத்திகை நாளில் விரதம் இருந்தே\nஒரு தனிப் பொருளே ஓர்வரம் அருள்வாய் (2)\nவருத்தங்கள் போக்கிடுவாய் - எங்கள்\nமாடயம் பதியில் கேடயம் போல் நீ\nவாடிய மனங்களின் வாட்டத்தை போக்கி (2)\nதேடிய தருள்வாயே - எங்கள்\nமுருகா முருகா என்றே உருகிட\nதிருவாய் மலர்ந்தே தருவாய் அருளை (2)\nகுருவாய் வருவாயே - எங்கள்\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tea-india.org/news-board/tea-news/10916-2", "date_download": "2019-12-09T15:46:23Z", "digest": "sha1:MWZCTVWZPLLIOHX6STVXXUXNBUN64W2F", "length": 8921, "nlines": 81, "source_domain": "tea-india.org", "title": "கோவையில் ரூ 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்துரையாடல் - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\nகோவையில் ரூ 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்துரையாடல்\nமாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார்.\nஅதன்படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27 முதல் 29 முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கொடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழக அரசின், கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதன் முன்னோட்டமாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நவம்��ர் 30ம் தேதி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஏ.ப., அவர்கள் தலைமையில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூல், பின்னலாடை, கதர் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.\nதிரு. குமார் ஜெயந்த், கூட்டத்தில் பேசியதாவது, இந்தியாவில் தமிழகம் தான் ஜவுளித்துறையின் தலைமையாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாவதால் இதுபோன்ற கண்காட்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள், பன்னாட்டு சந்தை வாய்ப்பு ஆகியவற்றை அறிந்துக்கொள்ள இந்த கண்காட்சி மிகவும் உதவும் என்றார். மேலும் இந்த கண்காட்சியில் இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் (பையர்கள்) பலர் இந்த கண்காட்சியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.\nநமது பகுதியில் இருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் கண்காட்சியில் அரங்கம் அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார். ஆடை உற்பத்தியாளர்களின் தேவைகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.\nஇக் கூட்டத்திற்கு, கைத்தறி மற்றும் ஜவுளிதுறையின் கூடுதல் இயக்குனர் திரு.கர்ணன், கோவை மண்டல ஜவுளி ஆணையகத்தின் துணை இயக்குநர் திரு. பாலசுப்ரமணியன், திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டியின் உதவி இயக்குனர், திரு. சந்திரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு.ராஜா சண்முகம், துணைத்தலைவர் திரு.பழனிச்சாமி, பொதுசெயலாளர் திரு.டி ஆர் விஜயகுமார், மற்றும் திருப்பூர் சைமா, நிட்மா, திருப்பூர் சாயப்பட்டறை சங்கம், டீமா, சிஐஐ, இந்தியா நிட் ஃபேர் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் மற்றும் பல சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraioli.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-09T17:24:45Z", "digest": "sha1:AKL756RLPOWWFC623FPJHZQRBEOGDWFD", "length": 8990, "nlines": 71, "source_domain": "thiraioli.com", "title": "ஏனையவை", "raw_content": "\nநடிகர் ஓமகுச்சியின் மகனா இது.. இப்படி சாமியாராக மாறிட்டாரே – புகைப்படம் இதோ\nஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் …\nசென்னையில் பரவி வரும் வாடகை மனைவி கலாசாரம்..\nஇன்றைய காலகட்டத்தில் வாடகைக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கின்ற சூழல் தற்போது நிலவுகிறது. அந்த வகையில்., மனைவிகள் கூட இப்போது வாடகைக்கு கிடைக்கிறார்களாம். அதிர்ச்சியாக உள்ளதா..\nசக நடிகரை திருமணம் செய்யும் மியா கலிபா..\nஆபாசம் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வரும் முகங்கள், மியா காலிஃபா, சன்னி லியோன் தான். இந்தியாவில் சன்னி என்றால் உலக அளவில் மியா காலிஃபா. இந்நிலையில் …\nகணவருக்கு அதிரடியாக இரண்டாம் திருமணம் செய்து வைத்த மனைவி\nஇந்தியாவில் தனது கணவருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த மனைவியின் செயல் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் 32 வயதான கங்காராஜூ பல்லவி …\nபோலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்.. பின் நடந்தது என்ன தெரியுமா..\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி அதன்பிறகு அந்த புகழை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அதன்பிறகு அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் …\nஅம்பானியின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இத்தனை லட்சம் தெரியுமா..\nஉலகமே வியக்கும் வண்ணம் ரூ. 800 கோடி வரை செலவு செய்து தன்னுடைய மகள் திருமணத்தை முகேஷ் அம்பானி சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தினார். இவர் மும்பையில் வசிக்கும் …\nஅபிநந்தன் உடலில் சிப் பொருத்திய பாகிஸ்தான்.. ஆதாரமாக அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஇந்திய விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் அங்கு பாகிஸ்தானில் இருந்த ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பரபரப்பு எகிறி கொண்டே …\nதங்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் பேசிய பேச்சு\nசிறுமியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். போடியை அடுத்துள்ளது குரங்கனி மலை கிராமம். இங்குள்ள நடுபட்டியில் வசிப்பவர் கருப்பசா��ி …\nகடை வாசலில் யாரும் அமரக்கூடாது.. உரிமையாளர் செய்துள்ள செயலை பாருங்கள்\nஅன்பு என்றால் அனைத்தையும் கொடுக்கும் கர்ணனாக மாறிவிடுவார்கள். ஆனால் அப்படி அன்பு நிறைந்த மனிதர்களின் மண்ணில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. வீடு இல்லாத …\nநடிகை குஷ்புவின் மகள் ஆரம்பித்துள்ள புதிய தொழில் என்ன தெரியுமா..\nஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது நடிகை குஷ்புவிற்கு தான். அவரது பெயரில் குஷ்பு இட்லீ என்பது கூட பிரபலம் ஆனது. இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் …\nமேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்த நடிகை ஆல்யா மானசா – போட்டோ உள்ளே\nமோசமான மேலாடையுடன் போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து குட்டையான உடையில் கடற்கரையில் பிக்பாஸ் ஷெரீன் – புகைப்படம் இதோ\nவிருதுவிழாவிற்கு மோசமான உடையில் கவர்ச்சியாக வந்த விஜய்64 பட நடிகை மாளவிகா மோகனன் – போட்டோ உள்ளே\nநீண்ட இடைவெளிக்கு பின் நீச்சல் உடையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/1045-pm-modi-declares-12th-south-asian-games-open.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-09T15:41:02Z", "digest": "sha1:H5D5RVX3MSBJKPSMJ2DQLHEFYQ5X3J4T", "length": 9920, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்கம் | PM Modi declares 12th South Asian Games open", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்\n12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் பாயும் நதிகளை மையப்படுத்தி தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபோட்டியில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாள், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.\nஅணிவகுப்பு நிகழ்சியைத் தொடர்ந்து, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 23 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் 2 ஆயிரத்தத 500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.\nஇந்தியா சார்பில் 521 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 16-ஆம் தேதி வரை கவுகாத்தி மற்றும் ஷில்லாங் நகரில் நடைபெறவுள்ளன.\nதுரைப்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஷூ வாங்க தொழிலதிபர் நிதியுதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு அடி, உதை\nமணிரத்னமும், முருகதாஸும் ஒரே கதையை இயக்குகிறார்களா\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nஊராட்சித் தலைவர் பதவி ஏலம் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\n‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுரைப்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஷூ வாங்க தொழிலதிபர் நிதியுதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sanjitha?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T15:53:21Z", "digest": "sha1:JNQRUIGHPSVQEOIR4WCPMVNMPAGWEDHY", "length": 4488, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sanjitha", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\n'ரம்’மை எதிர்பார்த்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\n'ரம்’மை எதிர்பார்த்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/washermanpet/maternity-hospital/", "date_download": "2019-12-09T15:07:31Z", "digest": "sha1:TVY5HNM3IDAZRREDJLVABUAWMZLJJLOA", "length": 12210, "nlines": 330, "source_domain": "www.asklaila.com", "title": "maternity hospital உள்ள washermanpet,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதெவி பாலா மேடர்‌னிடி ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமேடர்‌னிடி எண்ட் சைல்ட் வெல்ஃபெர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்ய வ்ய்ஸ்யா மேடர்‌னிடி & சைல்ட் வெல்ஃபெர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஆர்ய வ்ய்ஸ்யா மேடர்‌னிடி ஹோம் & சைல்ட் வெல்ஃபெர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kaddilil-inpam/", "date_download": "2019-12-09T15:13:16Z", "digest": "sha1:QUYKL6M6COIAW2BY4ECYLHFNFYQJETNF", "length": 8633, "nlines": 99, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டிலில் எல்லா பெண்களுமே இதைத்தான் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களாம்... - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கட்டிலில் எல்லா பெண்களுமே இதைத்தான் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களாம்…\nகட்டிலில் எல்லா பெண்களுமே இதைத்தான் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களாம்…\nஎல்லா பெண்களுமே இரவுகளில் கட்டிலில் இருக்கும்போது ராணிகள் தான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள்.\nஅதேபோல் தான் கட்டிலிலும். ஆனால் தான் எதிர்பார்ப்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். அவர்களாகவே புரிந்து கொண்டு, தான் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.\nபெண்ணிடம் தான் எப்படி கட்டிலில் நடந்து கொள்ளப்போகிறேன். அவளுடன் எப்படி கலவி செய்ய விரும்புகிறேன் என்று சொல்லுவதில்லை. ஆனால் தான் என்ன செய்யப்போகிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு, ஒவ்வொன்றையும் செய்து காட்டுவதைத் தான் பெண்கள் உள்ளூர ரசிக்கிறார்கள்.\nதொழில், வேலை, மன உளைச்சல் என எதைப் பற்றியும் கட்டிலில் இருக்கும்போது கவலைப்படக் கூடாது. மெதுவாக பெண்ணைத் தொட்டு, தீண்டி, மெதுவாய் கைகளை இறுகப் பற்றி, அவர்களுடைய ஆடைகளைக் களைந்து, சிலிர்க்க வைக்க வேண்டும்.\nஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி கொஞ்சம் அவர்களுடைய உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள். எப்போது ஒரு பெண் தன்னுடைய உடலை தொட ஒரு ஆணை அனுமதிக்கிறாளோ, அந்த ஆணிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டதாக உணர்கிறாள். மிகுந்த விருப்பமும் நம்பிக்கையும் உள்ள ஆணை மட்டுமே தன்னுடைய கட்டிலில் தன்னிடம் உறவாட அனுமதிப்பாள்.\nஉறவில் ஈடுபடத் தயாராகும் போதே பெண், தன்னுடைய கையோடு ஆணின் கையை இறுகப் பற்றிக் கொள்வாள். அந்த பற்றுதலில் இருந்தே அவளுடைய அன்பையும் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டுவிட முடியும்.\nஉறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவாள்.\nஇவற்றைப் புரிந்துகொண்டு, நடந்து கொண்டாலே கட்டில் விஷயத்தில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது.\nPrevious articleநமது கண்கள் ஏன் அடிக்கடி துடிக்கின்றன தெரியுமா\nNext articleதாய்ப்பாலின் அவசியம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/photo-gallery/kalaignar-karunanidhi-1st-memorial-day-dmk-conduct-rally/257193", "date_download": "2019-12-09T15:34:39Z", "digest": "sha1:WKFUUFLDQZ5PHBINHURMZLRNMWVBG62J", "length": 3400, "nlines": 76, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கருணாநிதி நினைவு தினம்: திமுக பேரணி, அஞ்சலி - படங்கள்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகருணாநிதி நினைவு தினம்: திமுக பேரணி, அஞ்சலி - படங்கள்\nஇன்று மறைந்த கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு திமுகவினர் மாபெரும் பேரணி நடத்தி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் படத்தொகுப்பு இங்கே\nமாமல்லபுரம் சிற்பங்களை ரசித்த பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங [போட்டோஸ்]\nகருணாநிதி நினைவு தினம்: திமுக பேரணி, அஞ்சலி - படங்கள் Description: இன்று மறைந்த கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு திமுகவினர் மாபெரும் பேரணி நடத்தி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் படத்தொகுப்பு இங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=4%208414", "date_download": "2019-12-09T15:52:36Z", "digest": "sha1:BKSNZGYVAVKQQO3S6OL32JNJ2Z2STRU2", "length": 8470, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "சுதந்திர தாகம் Suthanthira Thagam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்: ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன. இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள், யாரும் இவ்வளவு நேரடியாக ஏன், மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை , இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்)\nஏவிஎம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்\nபிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்\n{4 8414 [{புத்தகம்பற்றி 1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்: ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன. இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள், யாரும் இவ்வளவு நேரடியாக ஏன், மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை , இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10405064", "date_download": "2019-12-09T16:14:53Z", "digest": "sha1:V464C5TVAUQSFJPQ3HJ4CC6BK76AWGA4", "length": 48700, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "பிறந்த மண்ணுக்கு..- 1 | திண்ணை", "raw_content": "\nசூரியன் கண் விழிக்காத அதிகாலை நேரம். பேருந்து ஒன்று போன தேர்தல் வந்த பொழுது போடப்பட்ட சாலையில் பள்ளிக்கூடம் விட்ட பள்ளி மாணவனை போல் வேகமாக வந்து நின்றது. பேருந்திலிருந்து முதல் நபராக அவன் இறங்கினான். இந்த கதையின் நாயகனின் தந்தை என்பதால் இவனைப் பற்றி இங்கே குறிப்பிடுவது நல்லது.\nஇவன் பெயர் தாமோதரன். சிறு வயதில் தாயையும் தந்தையும் இழந்து விட்டான். படிக்க வேண்டும் என்ற ஆவலை தன் ஒரே அண்ணன் நடேசனிடம் சொல்ல அவர் கஷ்டப்பட்டு தன் தம்பியை படிக்க வைத்தார். தாமோதரன் தனது அண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான். அண்ணனை போல் அண்ணி மல்லிகாவும் அன்பு மழை பொழிய ஆனந்த நீராடினான். அண்ணனையு��் அண்ணியையும் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தான். தனது பள்ளியின் இறுதி ஆண்டில் மாநிலத்தில் ஐந்தாவதாக தேர்ச்சி பெற்றவன். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற Indian Institute of Managementல் M.B.A. படித்து பேராசிரியர்களின் பெருமதிப்பையும் பெற்றான். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அவனை தன் நிறுவனத்தில் பணிபுரிய அழைத்த போது, “வளர்ந்த நிறுவனங்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை நொடிந்து போன நிறுவனங்களில் சேர்ந்து என் திறமை என்ன என் பங்கு என்ன என்பதை பார்க்க தான் நான் ஆசைப்படுகிறேன்” என்பதே இவன் அளித்த பதிலாக இருந்தது. சொன்னது போலவே சாதாரண நிறுவனதில் சம்பளத்தை எதிர்பார்க்காமல் போய் சேர்ந்தான். வளர்ச்சியோ வளர்ச்சி. அவனது திறமையால் நிறுவனம் வளர்ந்தது ஆனால் ‘நிறுவனத்தால் தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக’ கூறி வந்தான். “அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறாண்டா” என்று நண்பர் வட்டாரம் இவனை கிண்டலடித்ததும் உண்டு.\nதாமோதரன் அலுவல் புரிந்த நிறுவனத்தின் தலைவர் அவனை அணுகி தன் ஒரே மகளை மணமுடிக்குமாறும் நிறுவனத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் வேண்டவே தன் அண்ணனிடம் கேட்டு தான் தன் முடிவை சொல்லுவேன் என்று கூறி தன் சொந்த ஊருக்கு வந்திறங்கியிருக்கிறான்.\nவழியில் ஒரு தேநீர் கடை. கடையின் முதலாளி முத்து தாமோதரனை பார்த்ததும்\n“போறது யாரு நடேசன்ட தம்பியா \nதாமோதரன் கடைக்குள் வந்து “ஆமாண்ணே நல்லா இருக்கீங்களா \nஅவர் “இருக்கேன்ப்பா நீ நல்லா படிச்சு பெரிய ஆளாயிட்டே.. ஆனா அது கூட பெருசில்ல.. எப்போதும் போல சாதாரணமா இருக்கியே அது தான்ப்பா பெருசு” என்றார்.\nதாமோதரன், “என்னண்ணே இப்படி சொல்றீங்க நா ஒரு கம்பெனில வேல பார்க்குறேன் ஆனால் நீங்க சொந்தமா தொழில் வைச்சிருக்கீங்க நீங்க யாருக்கும் கொறஞ்சவரில்லண்ணே” என்றான்.\nகடை முதலாளி முத்து தாமோதரனிடம் “அந்த ஆண்டவன் தான் உனக்கு இந்த நல்ல புத்திய கொடுத்திருக்கான் சரி டா போட்டு தர்ரேன் குடிச்சுட்டு போயேன்” என்று அவனது பதிலுக்கு எதிர்பார்க்காமல் தேநீர் போட ஆரம்பித்தார்.\nசுவையாக போட்டு ஆற்றிக் கொண்டே “எத்தனை நாள் இங்கே தங்குவே.. ஏதாவது விஷேசம் இருக்கா \nதாமோதரன், “அண்ணே.. ஒரு நல்ல சேதிக்காக தான் வந்திருக்கேன் மொதல்ல அண்ணண்ட்ட தான் சொல்லணும்னு ஆசைப்படறேன்” என்றான். முதலாளியான அவர் தாமோதரன் அவனது அண்ணன் மீது வைத்திருந்த பாசத்தை புரிந்துக் கொண்டு, “கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா நடேசன் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.. தம்பி எந்த நல்ல காரியமா இருந்தாலும் நடேசன்ட்ட தான் மொதல்ல சொல்லணும் அவர் சம்மத்தோட தான் தம்பி செய்யணும் நீ நல்லா இருப்பே தம்பி” என்றார்.\nதாமோதரன் தேநீரை வாங்கி அருந்தி விட்டு நன்றி கூறி விடை பெற்றான்.\nவீட்டின் உள்ளே நுழைந்ததும் அடுப்படியில் வேலையாக இருந்த தாமோதரனின் அண்ணி மல்லிகா வேலையை அப்படியே போட்டு விட்டு “தாமு வாயேன் எப்படி இருக்கே நல்லா இருக்கியா ஒரு தகவலும் இல்லாம வந்திருக்கீயே \nதாமோதரன் “ஆமாண்ணி வந்திருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க அண்ணி.. அண்ணன் எங்கே \nமல்லிகா, “இன்னும் எந்திரிக்கலையே” என்று கூற, நடேசன் “ஏன் இந்த வர்ரேன்” என்று அறையிலிருந்து வெளியே வந்தார். தாமோதரன் நடேசன் காலை தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டான்.\nநடேசன் “வேண்டாம் வேண்டாம்..” என்று தடுத்து “நல்லா இரு..” என்றார்.\nநடேசன் மல்லிகா தம்பதிகளுக்கு குழந்தை இல்லை தாமோதரனை தான் குழந்தையை போல் நினைத்தனர்.\nதாமோதரன் “உடம்பெல்லாம் நல்லா இருக்காண்ணே” என்றான்.\nநடேசன் “ம்.. எல்லாம் நல்லா தான் இருக்கு” என்று சிரித்தார்.\nமல்லிகா “எத்தனை நாளக்கி தங்குவே \nமல்லிகாவை விட நடேசன் பதிலை தெரிந்துக் கொள்ள ஆர்வமானார். தாமோதரன் நடேசனுக்கு தெரியாமல் மல்லிகாவிடம் ‘அப்புறம் சொல்றேன்’ என்பது போல் சைகை காட்டினான்.\nமல்லிகா சமாளிக்கும் விதமாக “சரி அப்புறம் பேசிக்கலாம் நீ மொதல்ல கை கால் அழம்பிட்டு வாயேன்” என்றார்.\nஅவர்களின் சமாளித்தல் நடேசனுக்கு விளங்காமல் இல்லை.\nகுளித்து விட்டு சாப்பிட அமர்ந்தான் தாமோதரன். அவனுக்கு பிடித்த கோழி குழம்பு மற்றும் கோழி பொறியலை சுவைக்கத் துவங்கினான்.\nசாப்பிட்டு முடித்ததும், “அண்ணி உங்க கைக்கு வைரத்துல தான் வளையல் செஞ்சு போடனும்” என்றான்.\nமல்லிகா சிரித்துக் கொண்டே “என்ன இது, திடார்னு ஊட்டி மலைய என் தல மேல வக்கிறே.. என்ன விஷயம்” என்றார்.\nதாமோதரன் தயங்கியவாறே “இல்லண்ணி ஒரு விஷயம் சொல்றேன்.. நீங்க தான் அண்ணண்ட கேட்டு சொல்லணும்” என்றான்.\nமல்லிகா புரியாமல் “எனக்கு ஒண்ணும் ���ிளங்கலையே எத்தனை நாள் தங்குவேன்னு கேட்டதுக்கு அப்படியே மழுப்புனே- என்ன தான் சொல்றே நீ..” என்றார் ஆர்வமாக.\nதாமோதரன் “எனக்கு..” என்று நிறுத்தினான்.\nதாமோதரன் “இல்ல எனக்கு..” என்றான் மறுபடியும்.\nமல்லிகா “நீ ஒண்ணும் சொல்ல வேணாம் நான்.. நீ.. எனக்கு.. என்ன இதெல்லாம்” என்று விலகி செல்ல முற்பட தாமோதரன் பின்னாடியே குழந்தையை போல் “அண்ணி அண்ணி” என்று கத்திக் கொண்டே ஓடினான். மல்லிகா, “ஒழுங்கா சொல்றதா இருந்தா நான் கேப்பேன் இல்லன்னா..” என்றார்.\nதாமோதரன் “இல்லண்ணி எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை.. வார்த்தை வாய் வரைக்கும் தான் வருது அதுக்கு மேல வரமாட்டேங்குது..” என்றான்.\nமல்லிகா கோபப்படுவது போல் “அதெல்லாம் எனக்கு தெரியாது இப்ப சொல்ல போறீயா இல்லையா \nதாமோதரன், “சரி.. சரி சொல்லிடறேன்” என்று ஒரு வழியாக திருமண செய்தியை சொல்ல ஆரம்பித்தான்.. “அண்ணன் அண்ணி என்னா சொல்றாங்களோ அதை தான் நான் செய்வேன் என்று தெளிவா சொல்லிட்டு வந்துட்டேன்” என்று முடித்தான்.\nஅண்ணி உளம் மகிழ்ந்து “ரொம்ப நல்ல செய்தி தான்.. பொண்ணை நீ பார்த்திருக்கியா நல்லா இருக்குமா பேர் என்ன \nதாமோதரன், “பார்த்திருக்கேன் அழகா தான் இருக்கும்.. பேரு மாலதி அண்ணி..” என்று வெட்கப்பட்டு திரும்பி கொண்டான்.\nமல்லிகா “அப்ப உனக்கும் பிடிச்சு தான் போயிருக்கு” என்றார்.\nதாமோதரன், “நீங்க தான் அண்ணி எப்படியாவது அண்ணண்ட்ட கேட்டு சொல்லணும்” என்று ஒரு வித பதட்டத்துடன் கூறினான்.\nமல்லிகா விஷயத்தை நயமாக நடேசனிடம் எடுத்து சொன்னவுடன் நடேசன் கேட்டார், “பெரிய எடம்.. படிச்ச பொண்ணு.. எல்லாம் சரி தான் ஆனால் நீ தான் இந்த ஊரோட இருக்க முடியாது.. இல்ல \nமல்லிகா, “இந்த பொண்ணை கல்யாணம் கட்டிகாட்டி மட்டும் இந்த கிராமத்துலயா இருப்பான் .. எங்க இருந்தா என்ன நல்லா இருக்கணும் அதானே நமக்கு வேணும்” என்றார்.\nநடேசன், “அது சரி தான்.. ஆனால் நம்ம ஊருக்கு..” என்று ஏதோ சொல்ல வந்து முழுசாக சொல்லாமல் நிறுத்தினார்.\nமல்லிகா, “சம்மதம்னு தான் உங்க வாயாலே சொல்லிடுங்களேன் புள்ள சந்தோஷப்படுவான்ல..” என்று தாமோதரனை திரும்பி பார்த்தார்.\nநடேசன், “..அம்.. சம்மதம் தான்..” என்றார்.\nதாமோதரன் தயங்கியபடி “ஏண்ணே.. நீங்களும்..” என்று இழுக்க\nநடேசன், “என்ன.. என்னயும் உன் கூட வந்து பட்டணத்துல தங்க சொல்றீயா எனக்கு இந்�� ஊர் தான்.. எனக்கு வேற எங்கேயும் புடிக்க மாட்டேங்குது” என்று பெருமையுடன் கூறினார்.\nபெண் வீட்டார்கள் வந்தார்கள் பெண்ணையும் அழைத்துக் கொண்டு. நற்குணங்கங்கள் நிரம்பிய அந்த பெண் மாலதி, தாமோதரனுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவே அறிந்தார்கள். நிச்சயிக்கப்பட்ட மறுநாளே மாப்பிள்ளையின் சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. அமைதியான வாழ்க்கை. முதலாம் ஆண்டு- ஆண் குழந்தை பிறந்தது- பெயர் ரவிக்குமார். இரண்டாவது பிரசவம் தான் கொஞ்சம் பயங்கரமானது. ஈருயிரில் ஓருயிர் மட்டுமே பிழைத்தது- அது இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தை. தாமோதரன் குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை. அன்பு மனைவியின் மறைவுக்கு அழுது துடித்தான். ஆறுதல் சொல்ல வழியின்றி அனைவருமே தவித்தனர். யாருமே இந்த துயரத்தை எதிர்பார்க்க வில்லை. ஒரு பாவமும் அறியாத அந்த பச்சிளம் குழந்தை மல்லிகாவின் கையில் அழகாக உறங்கிக் கொண்டிருந்தது.\nஅழகாக உறங்கிக் கொண்டிருந்ததே அந்த குழந்தையின் பெயர் தமிழ்வாணன். நம் கதையின் நாயகன். பிறந்தவுடன் தாயை இழந்து தன் பெரிய தந்தையின் ஆதரவில் கிராமத்தில் வளர்ந்து வருபவன். அவனது அண்ணன் ரவிக்குமார் அப்பா தாமோதரனுடன் வளர்கிறான். நாம் இந்த வரியை படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்வாணன் கிராமத்தில் நாட்டுத் தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். ஒழுங்காக படித்தான் என்றால் அப்பாவை விட சிறப்பாக தான் படிப்பான் ஆனால் என்ன செய்ய விளையாட்டு புத்தி தெருவில் தன்னை விட அதிக வயதுடையவர்களிடம் சேர்ந்து அவர்கள் விளையாடும் விளையாட்டில் பங்கேற்பான். சரியான சேட்டை. அவன் யாருக்கும் பயப்பட்டதுமில்லை யாருக்கும் கட்டுப்பட்டதுமில்லை.\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட���சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nPrevious:வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54775-20-month-old-hit-be-pellet-in-kashmir.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-09T15:39:54Z", "digest": "sha1:RA4OGKTDR3OI2QU7PSVRFBR3ZLABAVOE", "length": 13983, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..! பரிதவிக்கும் தாய்..! | 20 Month old hit be pellet in Kashmir", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nகாஷ்மீரில் ரப்பர் குண்டால் தாக்கப்பட்ட 20 மாத குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையின் இடது கண் பார்வை திரும்ப கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.\nஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கட��்த ஞாயிற்றுகிழமை பாதுகாப்பு ஊழியர்களால் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. அப்போது பொதுமக்களை கலைக்க பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு உள்ளிட்டவற்றை வீசியுள்ளனர். அத்துடன் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு ஊழியர்களின் ரப்பர் குண்டுக்கு 20 மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தையின் இடது கண் பார்வைக்கு உத்தரவாதம் இல்லை என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து 20 மாத குழந்தையின் அம்மாவான மார்சலா ஜான் கூறும்போது, “ கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல நான் எனது இரண்டு குழந்தையுடன் எங்கள் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் வெளியே மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வெளியே கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. அதனால் என் 5 வயது மகன் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம் என முடிவு செய்தேன். இதற்காக வீட்டின் கதவுகளை திறந்தேன். அப்போது வெளியே 3 பாதுகாப்பு ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மின்னல் வேகத்தில் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். என் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்து அவளின் முகத்தை மூடிப் பார்த்தேன். இருப்பினும் என் குழந்தை மீது ரப்பர் குண்டு விழுந்தது. அத்துடன் எனக்கும் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். எங்கள் மகன் வீட்டில்தான் இருக்கிறான். அவனுக்கு என்ன ஆனதோ என்று தெரியவில்லை. அவன் உடம்பையும் யாராவது பாருங்கள். அவனுக்கும் ஏதாவது காயம் இருக்கிறதா என்று..\nஎன் 20 மாத குழந்தை தற்போது அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. காயம் பயங்கரமாக இருக்கிறது என்றும் அவளின் ஒரு பார்வை பறிபோகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதில் என் குழந்தையின் தவறு என்ன.. அவளுக்கு என்ன நடந்தது என்பதை புரியும் வயதில் அவள் இல்லை. தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். குழந்தையின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவள் எந்தவொரு இக்கட்டான தருணத்தை ஒவ்வொரு நொடியும் கடந்து வருகிறாள் என்பதை ஒரு தாயாக என்னால் மட்டும் தான் உணர முடியும்” என வேதனையுடன் கூறியுள்ளார்.\nநடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nநடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் குழந்தையை ரூ.7 ஆயிரத்திற்கு விற்க முயற்சி - இளம் ஜோடி கைது\n\"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே டிஎன்ஏதான் \" சுப்ரமணியன் சுவாமி பேச்சு\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\n5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை : காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை\n“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்\nRelated Tags : ஜம்மு காஷ்மீர் , குழந்தை , ரப்பர் குண்டு , கண்ணீர் புகைகுண்டு , Kashmir\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nநடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T15:41:52Z", "digest": "sha1:H43QHBW23LWRHHPOV5OWO27C3CGWIGXH", "length": 4772, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அலிசன் ரிஸ்க்", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nதிருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nடிரம்ப் வாகனம் நோக்கி நடுவிரலை காட்டிய பெண் பணி நீக்கம்\nதிருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nடிரம்ப் வாகனம் நோக்கி நடுவிரலை காட்டிய பெண் பணி நீக்கம்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T14:57:53Z", "digest": "sha1:U34SJIKX6XIYRX2FEY6M5QLWLF4ZQBDD", "length": 9682, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லண்டன் தம்பதி", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் தி��ுத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\n‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nலண்டனில் ஓடத் தயாராகும் ஓலா டாக்ஸி\n‘நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள்’ - கைக் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\n“ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரிக்க பார்க்கிறார்கள்” - இளம் தம்பதி ஆட்சியரிடம் புகார்\nபேரக்குழந்தையை 3 லட்சத்துக்கு விற்ற தாத்தா, பாட்டி - காதல் தம்பதி புகார்\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nபின்தொடர்ந்து வீடு புகுந்து கொல்லப்பட்ட மூதாட்டி.. ஆபத்தான நிலையில் முதியவர்..\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\n‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nலண்டனில் ஓடத் தயாராகும் ஓலா டாக்ஸி\n‘நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்கிறார்கள்’ - கைக் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\n“ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரிக்க ப��ர்க்கிறார்கள்” - இளம் தம்பதி ஆட்சியரிடம் புகார்\nபேரக்குழந்தையை 3 லட்சத்துக்கு விற்ற தாத்தா, பாட்டி - காதல் தம்பதி புகார்\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nபின்தொடர்ந்து வீடு புகுந்து கொல்லப்பட்ட மூதாட்டி.. ஆபத்தான நிலையில் முதியவர்..\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/2", "date_download": "2019-12-09T15:18:35Z", "digest": "sha1:BQGT6CE5PDFDNH3P7JLBNW2SNI2EFOVH", "length": 10048, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முன்னாள் கவுன்சிலர்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\nவிடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு\n“ஒரு பெண்ணை அனுப்புங்க”- மகளிர் விடுதி நடத்துபவரை மிரட்டிய முன்னாள் எம்.பி.யின் கணவர் \nபேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள்\nஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\nவிடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு\n“ஒரு பெண்ணை அனுப்புங்க”- மகளிர் விடுதி நடத்துபவரை மிரட்டிய முன்னாள் எம்.பி.யின் கணவர் \nபேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வச��ியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Priyanka%20cinema", "date_download": "2019-12-09T15:33:48Z", "digest": "sha1:SE7WBX75HX7UOAVQDYL23COBC3H7QYWV", "length": 10412, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Priyanka cinema", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை\nதிட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை \n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nபினராயி விஜய���ாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\n“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை\nதிட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை \n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\n’90 வருட சினிமாவில் இப்படி நடந்ததே இல்லை’: மலையாள நடிகருக்கு எதிராக போர்க்கொடி\nஉடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள்\nகேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nபினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10851.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-09T15:29:26Z", "digest": "sha1:6YABLXARCLCPDT667BHZOUKWHHJ4SMEW", "length": 3239, "nlines": 15, "source_domain": "www.tamilmantram.com", "title": "10 வகுப்பு பாடத்தில் லைப்லைன் ரயில் மருத்த\u0003 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > கட்டுரைகள் > 10 வகுப்ப��� பாடத்தில் லைப்லைன் ரயில் மருத்த\u0003\nView Full Version : 10 வகுப்பு பாடத்தில் லைப்லைன் ரயில் மருத்த\u0003\nபத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் லைப்லைன் ரயில் மருத்துவமனை பாடம்\nபத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் லைப்லைன் ரயில் மருத்துவமனை பற்றிய பாடம் இடம் பெறவிருப்பதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. லைப்லைன் ரயில் மருத்துவமனை என்பது நடமாடும் மருத்துவமனையாகும். ஜீவன் லேகா என்ற பெயருடைய இந்த ரயிலில் 4 ஏ.சி., பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. சாதாரண மருத்துவ உபகரணம் முதல் ஆபரேஷன் தியேட்டர் வரை சகல மருத்துவ வசதிகளும் இந்த ரயிலில் உள்ளது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றி வரவுள்ள இந்த ரயிலைப் பற்றி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சி.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.\nஇந்த இரயிலின் நோக்கம் என்னவோ\nஒரு கண்காட்சி போன்று வைத்திருக்கிறார்களா\nபல இடங்களுக்கு சென்று மருத்துவமளிக்கும் நடமாடும் மருத்துவசாலையாக பாவிக்கப்போகிறார்களா\nஎதிர்காலத்தில் இப்படி இரயில்கள் வடிவமைப்பதால் இரயில் பிரயாணிகளிற்கு வரும் திடீர் நோய்களுக்கு சிகீச்சை அளிக்கும்பொருட்டு வடிவமைக்கக்கூடிய இரயிலின் முன் மாதிரியாக காண்பிக்கின்றனரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/44269/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-09T15:42:59Z", "digest": "sha1:SWEWJWNCKH7FGMLQF6JQTCBAX3QHPKBM", "length": 12563, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "மன்னார் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome மன்னார் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nமன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று (21) 12வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் பிரதேச சபை 21உறுப்பினர்களைக் கொண்டது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவுடன் கடந்த 10.05.2018தொடக்கம் ஆட்சி அமைத்து தவிசாளர் சாகுல் கமில் முகமட் முஜாகிர் தலைமையில் மன்னார் பிரதேச சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துது.\nஇந்த நிலையில் நேற்று காலை 10மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த போதும் சுமார் 11மணியளவிலேயே சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.\n2020ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் முறைப்படி தவிசாளரினால் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டு ஆதரவளிக்கும் பிரேரணை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.\nஅதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் யூட் கொண்சாள் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தன்னிச்சையாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையின்மை, 2019ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவிசாளர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.\nஇதை உறுப்பினர் ஞானப்பிரகாசம் ரிச்சேட் முன்மொழிய உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் வளி மொழிந்தார்.\nஇதற்கு ஆதரவான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த தவிசாளர் நீதிக்குழுவின் தீர்மானத்திற்கமைவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய போதும் உறுப்பினர்கள் சிலர் தகுந்த காரணங்களை வெளிப்படுத்திய நிலையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரியானதென வாதிட்ட போதும் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்று திட்டத்திற்கு ஆதரவாக 7உறுப்பினர்களும் எதிராக 12உறுப்பினர்களும் வாக்களித்ததுடன் உதவித் தவிசாளர் இஸ்மாயில் முகமட் ஸ்சதீன் நடு நிலையாகச் செயல் பட்டார்.\nஒரு உறுப்பினர் அமர்வுக்கு சமுகமளிக்காமலும் வரவு செலவுத் திட்டம் ஆதரவு இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை ட��சம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5225-2016-05-17-15-01-46", "date_download": "2019-12-09T15:41:10Z", "digest": "sha1:ADGI6HO6KMSOBMQBS53SNB5GSTYMVTRT", "length": 44220, "nlines": 525, "source_domain": "www.topelearn.com", "title": "முதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்\nகாலடி சத்தம் கேட்குமா என\nசற்று முன் நீளம் அளக்கப்பட்ட\nமுனையில் எனது முதல் அடியின்\nவிழிக்கு விரைவு தந்தி செய்தது\nஈர்ப்பு விசையினில் இடம் நகர்ந்து\nநின் இடம் வந்து நிற்கையில்\nவிழி உயர்த்தி பாவையினை போல\nபார்வை சிமிட்டாது எடை பாதியாகி நின்றாய்\nஎன்னிலே என்றதும் என்னிலும் என்பதாய்\nதூக்கி செல்லேன் என்பது போல\nநீ இடம் மாற்றிய கதவின்\nவிழிகள் சிமிட்டி கொண்டே இருந்தாய்\nசந்திப்பு இனிப்போடு தொடங்க வேண்டுமாம்\nசட்டென குழம்பி கொண்டு வருகிறேன் என\nநீ விட்டு சென்ற புன்னகையில்\nநான் பூ கட்டிக் கொண்டிருந்தேன்\nகடந்து சென்ற கதவில்லாத உள் அறையினை\nஅகலம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅன்று வரை நான் அணிந்திடாத\nவந்ததாய் காற்றின் செய்தியும் கூட\nஎனது நாவிற்க��ம் கூட நினைவில் இல்லை\nபுடவை கட்டிய பதுமையினை கண்டதில்லை\nவானவில்லின் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தேன்\nபத்திரமாய் வந்த குழம்பியும் பாத்திரமும்\nஇந்த நொடி வரை நின் இதழ்கள்\nஒரு வார்த்தை போலும் உதிர்க்க வரி கேட்டு\nஅமர்ந்து கொண்டு விழி இமைத்திடாது\nயார் கேள்விக்கு பதில் சொல்வது\nவிடை பெற இரும்பு சங்கிலியினுள்\nதயாராகிவிட்டு என் தாகம் தீர்ந்ததாய் சொல் வைத்துவிட்டு\nநீ இடம் மாற்றிய கதவினை\nநின் இதழும் இமைக்காமலே இருந்தன\nஎனது முதல் தேநீர் சந்திப்பின்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nஇரவு சரியா தூங்க முடியவில்லையா சில எளிய இயற்கை வழிகள் இதோ..\nஇன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோரு���்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 ல\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்\nபல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nமூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் ப\nஎப்பொழுதும் அழகாய் விடியும் அந்த காலை அழுதுக் கொ\nநீ முதல் நான் வரை\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\n6,000 வருடங்கள் பழமை வாய்ந்த முதல் வானியல் தொலைகாட்டி\nவரலாற்றுக்கு முற்பட்ட கல்லறைகள் இறந்த உடல்களை அடக்\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nபொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்\nபொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இ\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nபந்துவீச்சில் முதல் இடம் பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியல்: பந்துவீச்சில்\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன்ரோபோ ஸ்மார்ட்போன் சந\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\nகனவுநல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்தி\nஅம்மாவின் வேதனையில் மகனின் கண்ணீர் துளிகள்\nஒரு ஊரில் கோபக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்அந்த\nநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..\nதரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும்\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nகளைப்பை போக்க சில வழிகள்\nஉடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிற\nவாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்கள்\nவாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலு\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nபில்கேட்ஸ் தெரிவித்த ஆசைகளில் சில\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்\nஉலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்த\nவிண்வெளி வீரர்களுக்கான தேநீர் கோப்பை தயார��\nபூமியில் உள்ள ஈர்ப்பு சக்தி காரணமாக குவளைகள் மற்று\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்\nஇணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்; இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிர\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’\n‘மங்கள்யான்’ விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பே\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெ\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்\nகவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு ச\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nதூக்கமின்மையை போக்க சில வழிகள்\n* வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம\nநிலவில் தரையிறங்கியவுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் முதல் வீடு\nசுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுய\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87-4", "date_download": "2019-12-09T15:30:31Z", "digest": "sha1:NOEJRZYOC2SE4SXQEFOVMBL2RM6ENOAR", "length": 15680, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒ.ச.நே−04:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒ.ச.நே - 04:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்\nஒ.ச.நே - 04:00 (UTC-04:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -04:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.\n1 அத்திலாந்திக்குச் சீர் நேரம்\n2 கீழை பகலொளி நேரம்\n3 சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)\n3.1 கிழக்கு கரிபியன் பகுதி\n3.3 மற்ற கரிபியன் பகுதிகள்\n4 சீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)\nஇது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பக��திகளின் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதிகள் அத்திலாந்திக்குப் பகலொளி நேரத்தினை (ஒ.ச.நே - 03:00) கோடைகாலத்தின்போது பயன்படுத்தும்.[1]\nலாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும்\nபெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)\nகிறீன்லாந்து - தூளே விமானத் தளம்\nஇது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது. குளிர்காலத்தின்போது இப்பகுதிகள் ஒ.ச.நே - 05:00 (கீழை சீர் நேரம்) ஐ பயன்படுத்தும்.[2][3]\nஒன்டாரியோவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும்\nஅலபாமாவின் ரசல் மற்றும் பீனிக்சு நகர மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பயன்படுத்துகின்றன.\nதுர்கசு கைகோசு தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nசீர் நேரம் (ஆண்டு முழுவதும்)[தொகு]\nபின்வரும் பகுதிகள் ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.[1]\nபிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஅமெரிக்க கன்னித் தீவுகள் (US)\nஅமேசோனாசு மாநிலம் (மேற்கு பகுதிகள் தவிர)\nகியூபெக் - 63°மேற்கு தீர்க்க ரேகையின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள்\nசீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)[தொகு]\nமடோ குரோசோ டொ சுல் மாநிலம்\nஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்து (ஒ.ச.நே) பெயர்ச்சிகள்\nபகலொளி சேமிப்பு நேரம் (ப.சே.நே) * கிழக்கு அரைக்கோளம் * மேற்கு அரைக்கோளம் * வடக்கு அரைக்கோளம் * தெற்கு அரைக்கோளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2017, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-12-09T15:14:45Z", "digest": "sha1:4QTFIBWLJTIR2DAAKVTOXRJJK6N6N6AK", "length": 7810, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோதசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n923 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் ♂/♀\nமோதசா (Modasa) இந்தியா, குஜராத் மாநிலத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் தலைமையிடமாகவும், நகராட்சி மன்றமாகவும் உள்ளது.\nசபர்கந்தா மாவட்டப் பழங்குடி மக்கள் உள்ள வட்டங்களைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்டது ஆரவல்லி மாவட்டம்.[1][2]\nமோதசா ந���ரம் கடல் மட்டத்திலிருந்து 646 அடி உயரத்தில் உள்ளது. இந்நகரத்திற்கான போதுமான குடிநீர், ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூம் ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. [3]\n2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மோதசா நகர மக்கள் தொகை 90,000 மட்டும். எழுத்தறிவு விகிதம் 74%. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, மொத்த மொதசா மக்கட்தொகையில் 13% மட்டுமே.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/12/26-special-stocks-that-rallied-up-to-1-000-even-market-saw-free-fall-015597.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T16:29:43Z", "digest": "sha1:XZU5FMRAVP4JJ4TLROI3J6GUAK7A4546", "length": 24534, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..! | 26 special stocks that rallied up to 1,000% even market saw free fall - Tamil Goodreturns", "raw_content": "\n» சொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n1 hr ago நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\n2 hrs ago என்ன கொடுமை சார் இது.. இவங்களும் டூ வீலர் விலைய ஏத்திட்டாங்க..\n2 hrs ago ரியல் எஸ்டேட்டில் இவங்கதான் நம்பர் ஒன்.. லோதா டெவலப்பர்ஸிக்கு மகுடம்..\n3 hrs ago மந்த நிலையிலும் வெற்றிதான்.. நிச்சயம் லாபம் பெறுவோம்.. சவால் விடும் சோமேட்டோ..\nNews வடஇந்தியாவுக்கா, மொத்த நாட்டுக்கா யாருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்ட தயாநிதி மாறன்\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ��ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரின் காரணமாகவும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் மும்பை பங்குச்சந்தையில் பல ஆயிரம் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைந்து முதலீட்டாளர்களின் பணத்தை விழுங்கிவிட்டது. இத்தகைய மோசமான நிலையிலும் சில நிறுவன பங்குகள் 500 சதவீதம் முதல் 1000 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது, அதிலும் வெறும் 7 மாத காலத்தில்.\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nகடந்த 20 மாதத்தில் மட்டும் சுமார் 90 சதவீத நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டை 99 சதவீதம் வரையில் காலி செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவும் காரணத்தாலும் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.\nபங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவிலான பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகத் தான் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.\nஇதுமட்டும் அல்லாமல் தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1500 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அடுத்தச் சில மாதங்களில் 1600 என்ற விலைக்கும், அடுத்து சில வருடங்களில் இது 2000 டாலரை அடைய 1600 என்ற விலை அடிப்படையாக அமையும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.\nஇந்நிலையில் இந்த வருடத்தின் 7 மாத காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கெமிக்கல், நுகர்வோர் உணவு, பார்மா, கப்பல் துறை, டெலிகாம், பிளாஸ்ட் துறை, என்பிஎப்சி நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையிலான காலத்தில் கடல் உணவு பொருட்களைத் தயாரிக்கும் கோஸ்டல் கார்ப்பரேஷன் நிறுவன பங்கின் விலை வெறும் 16.90 ரூபாயில் இருந்து 249 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் இந்நிறுவன பங்கு சுமார் 1370 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து கிரான்டியூர் பிராடெக்ட்ஸ் பங்குகள் 557 சதவீதமும், லீடிங் லீசிங் பைனான்ஸ் பங்குகள் 549 சதவீதமுமந், டார்ஜிலிங் ரோப்வே 530 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளத��. இதோடு டியான் ஆயுர்வேதிக், சடியா இன்டஸ்ட்ரீஸ், கேபிட்டல் இந்தியா, பி அண்ட் ஜி ஹெல்த், யுக்ரோ கேபிடல் மற்றும் ரீபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் 200 முதல் 500 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nசரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால் நிச்சயம் சரிவில் இருந்து மீள முடியும். சில நேரங்களில் நாம் எவ்வளவு திட்டமிட்டாலும் பங்குசந்தை நம் கால்களை வாரிவிடும். அதற்கு ஏற்றார் போல் நீண்ட கால முதலீடு அல்லது நிரந்தர லாபம் தரும் தங்கம் மற்றும் இதர உலோகத்தில் முதலீடு செய்ய வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\n உங்களுக்கான நிதி திட்டமிடல் டிப்ஸ்..\nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\n கவலையை விடுங்க.. இதுல முதலீடு செய்தால் 47% லாபம்..\nலாபத்தை அள்ளித்தரும் 11 முதலீட்டு வாய்ப்பு.. முடிவு உங்கள் கையில்..\n இந்த வருமானத்திற்கு வரியே இல்லை என்பது தெரியுமா..\nஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி\nயூடியூப்-இல் அதிகப் பணம் சம்பாதிக்கச் சூப்பரான டிப்ஸ்..\nபங்குச்சந்தையில் இறங்க வரிசைக்கட்டி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஇன்னும் 10 வருடம் தான்.. பங்குச்சந்தையில் இருக்கும் 25% நிறுவனங்கள் காணாமல் போய்விடும்..\nச்ச... இத்தனை ஆயிரம் பாலியல் புகார்களா.. அதுவும் உலக புகழ் பெற்ற இந்த கம்பெனியிலா..\n40,000 வரை சென்செக்ஸ் சரியலாம்..\nநீங்க ஜியோ வாடிக்கையாளரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425639", "date_download": "2019-12-09T15:19:56Z", "digest": "sha1:C37X6TBC6PAQOOTLMX276OKB6PF6MWXD", "length": 16868, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதிக்கு, ஜாமின் ரத்து| Dinamalar", "raw_content": "\nதண்���ீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 3\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 3\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 9\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 15\nகபடி: இந்திய பெண்கள் 'தங்கம்' 3\nபுதுடில்லி : லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபருக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேத் ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக, முகமது இர்பான் என்பவர், 2012ல் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு, முகமது இர்பானுக்கு, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில், ஜூன் மாதம், இர்பானுக்கு ஜாமின் அளித்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இர்பான் ஜாமினில் இருந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்' என, தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடை விதித்த நீதிபதிகள், இர்பானை கைது செய்ய, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.\nமறைமுக தேர்தலை எதிர்த்து வழக்கு விசாரணை 17க்கு தள்ளிவைப்பு\nவிஜயகாந்த் மீதான வழக்குகள் திரும்ப பெற்றது தமிழக அரசு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பத���வு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமறைமுக தேர்தலை எதிர்த்து வழக்கு விசாரணை 17க்கு தள்ளிவைப்பு\nவிஜயகாந்த் மீதான வழக்குகள் திரும்ப பெற்றது தமிழக அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/dec/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3296182.html", "date_download": "2019-12-09T14:55:59Z", "digest": "sha1:L6RYWHFQH4QS6A26HZHTFFUEE4357F6V", "length": 9701, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால்குறைதீா்க்கும் கூட்டங்கள் ரத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஉள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் குறைதீா்க்கும் கூட்டங்கள் ரத்து\nBy DIN | Published on : 03rd December 2019 02:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பால், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்தும் மக்கள்.\nஉள்ளாட்சித் தோ்தல் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டதால், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்களது மனுக்களை பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனா்.\nதமிழகம் முழுவதும் கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான தோ்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (டிச. 6) தொடங்கி 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடா்பான அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.\nஅப்போது முதலே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தோ்தல் முடியும் வரையில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட மாட்டாது. பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற மாட்டாா்கள். அந்த வகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டமும் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது.\nஇதனால், மனுக்களை ஆட்சியரிடம் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.\nசம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்களை கொண்டு சோ்க்கும் வகையில், கணினியில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்திலேயே பெட்டி ஒன்று வைக்கப்பட்டு, அதில் கோரிக்கை மனுக்களை மக்கள் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் கையில் தயாா் நிலையில் வைத்திருந்த பலா் மனுக்களை அப்பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனா். தோ்தல் நடவடிக்கைகள் முடியும் வரையில், முதியோா், மாற்றுத் திறனாளிகள், முதியோா், ஓய்வூதியா், முன்னாள் படைவீரா்கள், எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டங்களும் இனி நடைபெறாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/nov/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3282050.html", "date_download": "2019-12-09T16:21:16Z", "digest": "sha1:FLGI65QMPJEAMK6IVVY6R5XK2BYF6TFU", "length": 10256, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலாளி கொலை: இரண்டாவது மனைவியின் மகன் உள்பட மூவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாவலாளி கொலை: இரண்டாவது மனைவியின் மகன் உள்பட மூவா் கைது\nBy DIN | Published on : 17th November 2019 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் பழைய இரும்புக் கடை காவலாளியைக் கொலை செய்த இரண்டாவது மனைவியின் மகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nசேலம் ஊத்துக்காடு பகுதியில் குணசேகா் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக் கடையில் இரவு நேரக் காவலாளியாக வேலை செய்து வந்தவா் ராமசாமி (70).\nகடந்த இரு தினங்களுக்கு முன் பழைய இரும்புக் கடையில் வைத்து ராமசாமியை மா்ம நபா்கள் கொலை செய்தனா். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், ராமசாமி ஏற்கெனவே திருமணமானவா் என்பதும், இதனிடையே சேலத்தைச் சோ்ந்த சாந்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.\nமுதற்கட்டமாக ராமசாமியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் ராமசாமியின் மனைவி சாந்தியின் முதல் கணவரின் மகனான மூத்த மகன் பிரதாப் கடைசியாக செல்லிடப்பேசிக்கு அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதாப்பிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.\nஇதைத்தொடா்ந்து பிரதாப்பை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது தனது நண்பா்களான பிரபு, ரகுமானுடன் ஆகியோருடன் இணைந்து சொத்து, குடும்ப பிரச்னை காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனா்.\nமேலும், ராமசாமிக்கு சுபாஷ் நகா் பகுதியில் சொந்தமாக உள்ள வீட்டை தனது தம்பியின் பெயரில் எழுதி வைத்துவிட்டதாகவும், ராசிபுரத்திலுள்ள 6 ஏக்கா் நிலத்தை முதல் மனைவியின் வாரிசுகளுக்கு எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேலும் சாந்தியின் முதல் கணவருக்கு பிறந்ததால் பிரதாப்பிற்கு சொந்துகளை ராமசாமி எழுதி வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதனால் ஆவேசமடைந்த பிரதாப் அடிக்கடி ராமசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், தனக்குச் சொத்து ஏதும் தராததால் ஆவேசமடைந்த பிரதாப், ராமசாமியைக் கொலை செய்ய திட்டமிட்டு நண்பா்களுடன் இணைந்து வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பிரதாப் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118590", "date_download": "2019-12-09T14:59:18Z", "digest": "sha1:YXJ3Q2LRPBIWZMOTP4TBALB3ZSGMWYCX", "length": 17980, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nபால் – பாலா கடிதம் »\nதொல்திருமாவளவன் அவர்களுடன் மதுரையில், ஒருபழையபடம்\nமதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்\nநேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் ‘திடீரென்று’ ஜெயமோகன் எப்படி தலித் ஆதார மையத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார், எப்படி திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் பேசுகிறார் என்றெல்லாம் விவாதித்துத் தள்ளிவிட்டார்கள். சென்ற ஐந்தாண்டுகளாக நீங்கள் எப்படியும் முப்பது தலித்தியக்க மேடைகளிலாவது பேசியிருப்பீர்கள் என்றும், அம்பேத்கர் அயோத்திதாசர் பற்றிய மிக ஆழமான பேருரைகளை ஆற்றியிருக்கிறீர்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியபோது இவர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் அன்றன்றில் வாழ்கிறார்கள். ஒருநாள் கழித்து அனைத்தையும் அழித்துக்கொண்டு அடுத்தநாளுக்குச் சென்றுவிடுவார்கள். நல்லவேளை இவர்களுடன் நீங்கள் உரையாடவில்லை என நான் நினைத்துக்கொண்டேன்\nமதுரை இறையியல் கல்லூரியிலேயே தலித் இலக்கியம் , அயோத்திதாசர் பற்றி நான் ஆற்றும் நான்காவது உரை இது. முதல் உரை 2010 ல் நண்பர். வே.அலெக்ஸ் ஏற்பாடு செய்தது. நான் தொல்.திருமா அவர்களுடன் கலந்துகொள்ளும் ஐந்தாவது கூட்டம் இது\nமுகநூலர்கள் ஒருவகையான கிணற்றுத்தவளைகள். மலையடிவார ஊர்களில் அந்த ஊருக்குள்ளேயே வாழ்ந்து அங்கேயே ஒருவருக்கொருவர் பேசிப்பேசி மறைவார்கள். அதைப்போல தங்களுக்குத் தெரிந்த, தங்களை ஏற்கிற நூறுபேருடன் முழு வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். அப்பால் எதுவும் தெரிவதில்லை. அதோடு மிகச்சிறிய வம்புகளிலேயே உழல்வதனால் எதையுமே புரிந்துகொள்ளும் ஆற்றலும் இருப்பதில்லை. தாங்கள் ஏற்கனவே தெரிந்துவைத்திருக்கும் நாற்பதுவார்த���தை பத்தியாக புதிதாக வாசிக்கும் எல்லாவற்றையும் உடனடியாக உருமாற்றிக் கொள்கிறார்கள். ஆகவே எதுவுமே அவர்களுக்குள் செல்வதுமில்லை. அவர்கள் முன் ஒரு கருத்தை வைப்பது வீண்.\nபோஸ்டர்களைக் கண்டு தலித் ஆதார மையத்தில் உங்கள் உரையைக் கேட்க வந்திருந்தேன். அறிமுகம்செய்துகொண்டேன். உரை நாற்பது நிமிடங்களுக்குள் சுருக்கமாக ஆனால் முழுமையாக தலித் இலக்கியம் உருவாகி பரவி வேரூன்றிய வரலாற்றையும் விரிவான மதிப்பீட்டையும் முன்வைப்பதாக அமைந்திருந்தது. 1935க்குப்பின் காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் செல்வாக்கால் இந்திய இலக்கியத்தில் தலித்துக்களின் வாழ்க்கை மேல் உருவான கவனத்தின் விளைவாக உருவானவை தலித் அல்லாதவர்களால் தலித் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட படைப்புக்கள். அவற்றுக்கு உதாரணமாக சிவராம காரந்தின் சோமன துடி, தகழி சிவசங்கரப்பிள்ளையின் தொட்டியின் மகன், புதுமைப்பித்தனின் துன்பக்கேணி ஆகிய படைப்புகளைச் சுட்டிக்காட்டினீர்கள். காரந்த் காந்தியவாதி. தகழி மார்க்ஸியர். புதுமைப்பித்தன் கட்சிசாரா தனிமனிதவாத பார்வை கொண்டவர். இவ்வாறு பகுத்துச்சென்ற பார்வை மிக உதவியாக இருந்தது. இந்தப் பகுப்புமுறை வரலாற்றை நினைவில் வைத்திருக்க உதவியது. தேவனூரு மகாதேவா அவர்களின் குசுமபாலே பற்றிச் சொன்னீர்கள். அதை எவரேனும் தமிழாக்கம் செய்திருக்கிறார்களா\nஇல்லை, அது தமிழில் இன்னும் வெளிவரவில்லை. காரந்தின் சோமனதுடியும் இப்போது கிடைப்பதில்லை\nமதுரை தலித் ஆதார மையத்தில் நீங்கள் பேசியதை ஒட்டி தலித்துக்களை வசைபாடி எழுதப்பட்ட சில குறிப்புகளை கண்டேன். உங்கள் பார்வைக்கு\nஅவற்றை வாசிக்கவேண்டியதே இல்லை. என்ன சொல்வார்கள் என தெரியாததில்லை\nஇந்தக்குரல்களில் எல்லாம் உள்ளது தங்கள் அரசியலின் கொடிபிடிப்போர்களாக தலித் அரசியலாளர் அமையவேண்டும் என்னும் எண்ணம். தலித் சிந்தனையாளர்களுக்கு சுயமான சிந்தனையோ தரப்போ தெரிவோ இருக்கமுடியாது என்னும் முன்முடிவு. அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் என்னும் கணிப்பு. அவர்களிடம் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் இவர்கள். அலெக்ஸ் மிக ஆணித்தரமாக இதற்கு அளித்த பதிலை நினைவுகூர்கிறேன். இன்று தமிழகத்திலுள்ள கீழ்த்தரமான சாதிய மேட்டிமைவாதம் இது.தான்\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 50\nஉச்சவலிநீக்கு மருத்துவம் - ஒருநாள்\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/canditral-p37096419", "date_download": "2019-12-09T16:40:24Z", "digest": "sha1:6UD5GDOPLDOITY4IMIFHKDQ2NNE3W2U3", "length": 22297, "nlines": 354, "source_domain": "www.myupchar.com", "title": "Canditral in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Canditral பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Canditral பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Canditral பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Canditral மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Canditral-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Canditral பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Canditral எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Canditral எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Canditral-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Canditral-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Canditral-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Canditral-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Canditral-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Canditral-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Canditral-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Canditral-ஐ எடுத்துக் கொள்ள கூட��து -\nஇந்த Canditral எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Canditral-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCanditral உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Canditral-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Canditral பயன்படாது.\nஉணவு மற்றும் Canditral உடனான தொடர்பு\nஉணவுடன் Canditral எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Canditral உடனான தொடர்பு\nCanditral உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Canditral எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Canditral -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Canditral -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCanditral -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Canditral -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_96.html", "date_download": "2019-12-09T15:20:53Z", "digest": "sha1:GDCJLM2JONSN3WLHMYEFBTDNABUAOLBP", "length": 6611, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு! | Online jaffna News", "raw_content": "\nஅமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்\nஅதிர வைக்கும் சினிமா கிசுகிசு\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்���ுங்கள்\nசெவ்வாய், 1 அக்டோபர், 2019\nHome » » நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு\nநீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு\nadmin செவ்வாய், 1 அக்டோபர், 2019\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளகத்தில் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர்.\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாராதிபதி கொலம்பகே மேதலங்கார கீர்த்தி தேரர் புற்றுநோயால் கடந்த 21ம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது உடலை நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி கடந்த 24ம் திகதி ஆலய வளாகத்தில் தகனம் செய்தனர். இதன்போது நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி கே.சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகளும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான பி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நேற்று நீதிவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇதன்போது, தாக்குதல் நடத்தியவர்களை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யவுள்ளதாக பொலிசார் மன்றிற்கு அறிவித்தனர்.\nஇதையடுத்து வரும் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு\nஇடுகையிட்டது admin நேரம் செவ்வாய், அக்டோபர் 01, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:44:10Z", "digest": "sha1:ZWTOBEXGPXVK3FFEVZWSQOVMS3EAS45O", "length": 3814, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை பரிசோதித்தது இந்திய ரா...\nகடலூர் நடுக்குப்பத்தில்.. தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏலம் \nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு ...\nBigg Boss : வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் படுக்கையைப் பகிர்வதா\nவெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்வதை ஏற்க முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் எதிர்ப்...\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nகடலூர் நடுக்குப்பத்தில்.. தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏலம் \nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு ...\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-சர்வதேச ஊழல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197561?_reff=fb", "date_download": "2019-12-09T15:48:30Z", "digest": "sha1:2766NVHA53RLUW6ZZSMX42IYAJSEZ3UV", "length": 10382, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "விமான நிலையத்திலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வான் மோதி தாய் பலி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்���ள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிமான நிலையத்திலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வான் மோதி தாய் பலி\nபுத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் லிந்தவெவ பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் மீது வான் மோதியதில் 27 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதாக நொச்சியகம பொலிஸார் குறிப்பிட்டனர்.\nநேற்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்தவெவ பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஸிலா மதுசரனி திஸநாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர்.\nதாயும், மகளும் தங்களின் லிந்தவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்களது வீட்டுக்கு முன்னால் முற்றத்தில் இருக்கும்போது அதிக வேகத்தில் வந்த வான் வீதியிலிருந்து விலகி தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒரு வயதும் ஒரு மாதமுமான மகளுடன் தனது மூத்த மகள் பாலர் பாடசலைவிட்டு வரும் மட்டும் வீட்டுக்கு முன்னால் காத்துநின்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவேகமாக வந்து பாதையிலிருந்து விலகிய வான் வீதியின் அருகிலிருந்த கொங்கிரீட் தூணில் மோதி, தாய் மற்றும் மகள் மீதும் மோதியதுடன் வீட்டின் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் காயமுற்ற ஒன்றரை வயது குழந்தை சுவருக்கு கீழே கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அதனை அகற்றி குழந்தையைக் காப்பாற்றி வைத்தியசலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த வான் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதியிரை விமான நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும், வாகனத்தின் சாரதி மற்றும் தம்பதியினர் சிறு காயத்திற்குள்ளாகி நொச்சியாகமம் வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nநொச்சியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.\nஒன்றரை வயதான குழந்தை அனுராதபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/84596-naam-tamilar-katchi-seeman-interview", "date_download": "2019-12-09T15:56:07Z", "digest": "sha1:AOTJFORGGRONQWPKVKTGT5BADY3HORG6", "length": 12234, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "''ரஜினி போனால் என்ன... மோடி போனால் என்ன? ஒரு பயனும் இல்லை!'' - சீமான் | Naam tamilar Katchi Seeman Interview", "raw_content": "\n''ரஜினி போனால் என்ன... மோடி போனால் என்ன ஒரு பயனும் இல்லை\n''ரஜினி போனால் என்ன... மோடி போனால் என்ன ஒரு பயனும் இல்லை\n'ரஜினி இலங்கைக்கு வருவது சிறப்பான விஷயம்', 'ரஜினி, யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்' என்று எதிரும் புதிருமாக அறிக்கை அரசியல் சூடு கிளப்பி வந்த நிலையில், 'விழாவுக்கு நான் செல்லவில்லை' என்று தன்னிலை விளக்கம் அறிவித்து சூட்டைத் தணித்திருக்கிறார் ரஜினி.\nதமிழ் திரையுலகத்தினர் கலை நிகழ்ச்சி, திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்வதற்காக இலங்கை செல்லவிருப்பதாக செய்திகள் கிளம்புவதும், பின்னர் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரல்களுக்குப் பயந்து பின்வாங்குவதுமாக தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து 'நாம் தமிழர்' இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம்.\n''இனப்படுகொலை குறித்த விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுவதாக செய்திகள் வந்த அடுத்த நாளே ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்ற செய்தியும் வருகிறது. ஆனாலும் நான் உடனடியாக விசாரித்தேன். ரஜினி அப்படி எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்பது உறுதியானது. அதனால்தான் அதுபற்றி மேற்கொண்டு நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.''\n''தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுகள் எங்களுக்குப் பாதகத்தைத்தான் ஏற்படுத்துகிறது என்பதுபோன்ற பேச்சு இலங்கைத் தமிழ் தலைவர்கள் மத்தியில் ஒலிக்கிறதே...\n]''என்னைப் பொருத்தவரை நம் நாட்டின் பிரதமர் மோடியே இலங்கைக்கு சென்றுவந்துவிட்டார். அதன்பிறகும்கூட நம் தமிழினத்துக்கு எந்த நல்லத���ம் நடக்கவில்லை. நாம் இங்கிருந்து கத்திக் கொண்டு இருப்பதால்தான் ஏதோ கொஞ்ச நஞ்ச உதவிகளும் அங்கே ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிங்களரே தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவதைவிட பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்லை. 'சர்வதேச அளவில் பிரச்னைகள் வரும்' என்று சொல்லி இந்திய நாடு அழுத்தம் கொடுத்தால்தான் இலங்கை அரசாங்கம் பெயரளவுக்காவது நல்லது செய்யும். எனவே, இந்திய நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்தான் நாங்கள் இங்கிருந்து நம் இனத்துக்காக கத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇப்படி ஈழத்துக்காகப் போராட்டங்கள் நடத்தி சிறைசென்று துன்பப்பட்ட போதெல்லாம், ஏன் இப்படி எங்களுக்காகப் போராடி சிரமப்படுகிறீர்கள் என்று யாரும் சொல்லவில்லையே... இப்போதும்கூட இங்கே, 'சீமானா.... அவர் எப்போதும் ஈழத்தையேதான் பேசுவார்' என்றுதானே சொல்கிறார்கள். இதுதானே எதார்த்தம். ஆக, ஈழத்துக்காகப் போராடுவதும், உரிமை பேசுவதும் எங்களுக்கு தமிழக அரசியலில் பின்னடைவாகத்தானே இருக்கிறது\n''ஈழ ஆதரவு பேசும் தலைவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே...\n''இவ்வளவு பெரிய வல்லரசு நாடு, உளவுத்துறை வைத்திருக்கிறது. அப்படி எங்களுக்கு கோடி கோடியாய் காசு வருகிறது என்றால், கண்டுபிடிக்காமல் வைத்திருக்குமா அரசுக்கு எதிராக நாங்கள் இயங்குவதாகச் சொல்கிறவர்கள், எங்களுக்கு எங்கெங்கு இருந்து பணம் வருகிறது என்பதையெல்லாம் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்தாமலா இருக்கும் அரசுக்கு எதிராக நாங்கள் இயங்குவதாகச் சொல்கிறவர்கள், எங்களுக்கு எங்கெங்கு இருந்து பணம் வருகிறது என்பதையெல்லாம் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்தாமலா இருக்கும் ஆக, தமிழ் தேசிய இன மக்களின் உணர்வை ஊனப்படுத்தும் திட்டமிட்டப் இழிவான ஈன அரசியல் இது. தேசிய திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் திட்டமிட்டு பேசுகிற முடிவு இது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமே நம் தம்பிகள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்கவும் அதனை வாக்கு வங்கியாக மாற்றவுமானத் திட்டம்தானே.... ஆக, தமிழ் தேசிய இன மக்களின் உணர்வை ஊனப்படுத்தும் திட்டமிட்டப் இழிவான ஈன அரசியல் இது. தேசிய திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் திட்டமிட்டு பேசுகிற முடிவு இது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமே நம் தம்பிகள் கொடுத்த அழுத்தத்தை சமாளிக்கவும் அதனை வாக்கு வங்கியாக மாற்றவுமானத் திட்டம்தானே.... அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த நகர்வையுமே அவர்கள் எடுக்கவில்லையே.... அதன்பிறகு அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த நகர்வையுமே அவர்கள் எடுக்கவில்லையே....\n''இப்போது உள்ள சூழ்நிலையில், இலங்கை அரசுக்கு அணுக்கமாக இருந்து ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடக்க முயற்சிப்பதுதானே சரியான வழியாகும்\n''சிங்களர்களோடு சமரசம், சமாதானம் பேசி சகோதரத்துவத்தோடும் நட்போடும் எதையும் பெற முடியாது என்பதுதான் 60 ஆண்டுகால வரலாறு. எனக்கு என்ன இழப்பு - வலி ஏற்பட்டுள்ளதோ இதே இழப்பும் - வலியும் என்றைக்கு சிங்களனுக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத்தான், நம்மோடு அவன் சமரசம் பேச முற்படுவான். அதுவரையிலும் இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை. இதற்கிடையில், அங்கே ரஜினி போனால் என்ன, மோடி போனால் என்ன... யார் போயும் ஒரு பயனும் கிடையாது.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/story/", "date_download": "2019-12-09T16:30:07Z", "digest": "sha1:QC7UCQD6YV32DMQX2WOSOJKN5YHWZUQY", "length": 14740, "nlines": 116, "source_domain": "deepababuforum.com", "title": "Story Archives - Deepababu Forum", "raw_content": "\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n👳மாமனார்👳 முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி. “உன் அப்பா தன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் சொந்த பேரனுடைய ஸ்கூல் அட்மிஷனுக்கு கொடுத்த லட்ச ரூபாய் பணத்திற்கு கூட கணக்காக மாதாமாதம் வட்டி கடைக்காரன் போல வட்டிப்பணம் வாங்குகிறார் சொந்த பேரனுடைய ஸ்கூல் அட்மிஷனுக்கு கொடுத்த லட்ச ரூபாய் பணத்திற்கு கூட கணக்காக மாதாமாதம் வட்டி கடைக்காரன் போல வட்டிப்பணம் வாங்குகிறார்” “ஐயோ… அது அப்படி இல்லைப்பா, அப்பா அவருடைய ரிட்டயர்ட்மென்ட் பணத்தை பாங்கில் டெபாசிட் பண்ணி […]\n” என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா. “ஹாய��” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன். “ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன். “ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா” என்றாள் அவன் கன்னம் தடவி. “அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்” என்றாள் அவன் கன்னம் தடவி. “அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்” என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான். “இந்தாங்க டீ…” என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள். ஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை […]\n நமது தலைநகர் சென்னையில் 41 வது புத்தக கண்காட்சி திருவிழா கடந்த 10 ஆம் தேதி ஆரம்பமாகி உள்ளது. அங்கே நான்கு ஸ்டால்களில் என்னுடைய நாவல் கிடைக்கும் என்பதை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.😀 😀 😀 விருப்பம் உள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டால்களில் வாங்கி கொள்ளலாம். மேலும் என் எழுத்துநடை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யலாம். 😉 😉 😉 உங்கள் அன்பு சகோதரி, தீபா பாபு பிரியா […]\nஎங்கே எனது கவிதை கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது. பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்… இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள். ‘ஷ்… அப்பா… இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை\nகாற்றாய் வருவேன் டிவியில் லயித்திருந்த தேவாவை போன் சத்தமிட்டு கலைத்தது. மாலினி ஒரு கால்கேர்ள், பணத்திற்காக அவன் இஷ்டத்திற்கு ஆடும் பொம்மை. தேவா அவள் வீட்டிலிருந்தான். “தேவா… எனக்கு பயமாக இருக்கு. நான்கு நாட்களாக வீட்டில் என்னென்னமோ நடக்குது… கரன்ட் இருந்தாலும் லைட், பேன் போட்டால் ஆன் ஆக மாட்டேங்குது. ஜன்னல், கதவு எல்லாம் சினிமாவில் வருகிற மாதிரி தானாகவே பட்பட்டென்று அடித்துக் கொள்கிறது” என்றாள் மிரட்சியோடு. “ஏய்… அறிவில்லை. […]\nகண்ணால் பேசும் பெண்ணே “அதிகாலை நிலவே… அலங்காரச் சிலையே… புதுராகம் நான் பாடவா… இசைத்தேவன் இசையில்… புதுப்பாடல் துவங்கு… எனையாளும் கவியே… உயிரே… அதிகாலை கதிரே… அலங்காரச் சுடரே… புதுராகம் ��ீ பாடவா…” “ஹலோ… ப்ளூ சுடிதார் உன்னைத்தான், ஹேய்…” என்று கைத்தட்டி யாரோ உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது. மெய்மறந்து ஜானகியின் குரலில் லயித்திருந்தவளை அந்த குரல் கலைத்தது. அலுவலகம் முடிந்து ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டும், […]\nஎங்கேயோ இருந்த என்னை என் காதலனோடு இணைத்தவன் வேறுயாரும் இல்லை என் வாகனம் ****************************** சற்றுமுன் என் குழந்தைகள் சண்டையிட காரணமாக இருந்த பொம்மை கேட்பாரற்று கிடக்கிறது தரையில்\n” என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி. கிளாஸ் பெயின்டிங் முடித்து பினிஷிங் டெகரேஷன் செய்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தார். “வாடா… ஏன் இவ்வளவு நேரம் வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே” என்றார் கேலியாக. “ப்ச்… இல்லைம்மா. சுபிக்ஷா வீட்டில் ஒரு முக்கியமான டிஸ்கஷன் போய்க் கொண்டிருந்தது அதனால் தான் […]\nஞாபகம் வருதே தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது. இன்று அவளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். இருபத்துமூன்று வயதான தீபிகாவிற்கு, இன்னும் ஓராண்டாவது திருமணத்தை தள்ளி போட வேண்டுமென்று ஆசை. எப்படியும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு கணவன், வீடு, குழந்தை என்று அவள் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாற தான் போகிறது. அதனால் இன்னும் சிறிது காலம் திருமணத்தை தள்ளி போடலாம் என்று எண்ணினாள். ஆனால் […]\nயாரோ யாரோடி அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது. காணும் முகங்களிலெல்லாம் சந்தோசம்… சந்தோசம்… இதை தவிர வேறொன்றும் இல்லை. வானதியும் தன் வயதை ஒத்த உறவுத் தோழிகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள். வானதியின் பெரியம்மா பெண் நித்யாவுக்கு தான் மறுநாள் திருமணம். வீட்டின் முதல் திருமணம் என்பதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். நித்யாவின் தங்கை வித்யா, சின்னப் பெரியம்மாவின் பெண் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-09T15:55:46Z", "digest": "sha1:I43KM7SPVEA2NMON7RCUDH5QLMRZVHHD", "length": 12328, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "வஞ்சிரம் மீன் வறுவல் - Ippodhu", "raw_content": "\nHome COOKERY வஞ்சிரம் மீன் வறுவல்\nவஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகம். இவையாவும் இதயத்துக்கு பலம் சேர்க்கக்கூடியது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.\nசுவையான வஞ்சிரம் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nதேவையானவை: மீன் துண்டுகள் – 10, எலுமிச்சை – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் துாள் – 1 டீ ஸ்பூன், மிளகு துாள் தேவைக்கு, குழம்பு மசாலா- தேவையான அளவு, மிளகாய் துாள் காரத்திற்கு ஏற்ப, உப்பு- தேவையான அளவு.\nசெய்முறை: சுத்தம் செய்த மீன் துண்டுகளை, எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்.\nஇஞ்சி, பூண்டு விழுதுடன் மஞ்சள் துாள், மசாலா தூள், மிளகு துாள், மிளகாய் துாள், உப்பு சேர்த்து பாதி எலுமிச்சை சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சமாக நீர், நல்லெண்ணெய் சேர்த்து, கெட்டியாக பிசைந்த மசாலா கலவையை மீன் துண்டுகளில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் தடவி, மீன் துண்டுகளை இரண்டு பக்கமும், சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்த கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட வஞ்சிர மீன் வறுவல் அசத்தலாக இருக்கும்\n(குறிப்பு: அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைத்தால், மீன் கருகாமல் சுவையுடன் இருக்கும்.)\nPrevious articleநிர்மலா சீதாராமனின் கருத்துக்கு எதிரொலி ; ‘நாடுதான் முக்கியம்’ உபர் ஆப்பை டெலீட் செய்து விட்டேன் – பிரபல இயக்குனர் டிவீட்\nNext articleபொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பதற்கு IMF கூறும் காரணம்\nமீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்\nமண்டாசூர் சிறுமி பலாத்காரம் : “8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் என்னை வேதனைபடுத்தியது”\nநாட்டின் நலனுக்காக சிஆர்பிசி, ஐபிசியில் மாற்றங்கள் வரும்: அமித் ஷா உறுதி\nப.சிதம்பரத்தை பழிவ��ங்குகிறாரா அமித் ஷா\nமசூதி கட்ட முஸ்லிம்களுக்கு நிலத்தை தானமாக வழங்கிய சீக்கியர்\n’நீதிபதி லோயா மர்ம மரணம்’: மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுலந்த்ஷகர் வன்முறை: என்ன நினைக்கிறது உ.பி. போலீஸ் யார் பக்கம் பாஜக அரசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஉடலுக்கு நன்மை தரும் கம்பங்கூழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2015/10/blog-post_45.html", "date_download": "2019-12-09T17:29:10Z", "digest": "sha1:PAEB72T57ADFSGIAMZ5XOM6HV3IUV7LV", "length": 8015, "nlines": 126, "source_domain": "www.esamayal.com", "title": "சுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota ! - ESamayal", "raw_content": "\nHome / snacks / சுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \nசுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nமழைக் காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறு மொறு வென்று இருக்கும் வண்ணம் ஏதேனும் சாப்பிட வேண்டு மென்று தோன்றும்.\nஅப்போது வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றை மட்டும் பக்கோடா செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக, சுரைக்காய் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடலாம். இந்த சுரைக்காய் பக்கோடா செய்வது மிகவும் எளிமை யானது.\nசுரைக்காய் - 1 (தோலுரித்து, துருவியது)\nகடலை மாவு - 1 கப்\nஅரிசி மாவு - 2 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபூண்டு - 3-4 பல்\nசாட் மசாலா - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nகருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதிலிருக்கும் நீரை பிழிந்து விட்டு, அதனை மற்றொரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த பக்கோடா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.\nஇப்போது சூப்பரான சுரைக்காய் பக்கோடா ரெடி இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nசுரைக்காய் பக்கோடா செய்வது | Gourd pakkota \nபீட்சா சாஸ் செய்முறை / Pizza Sauce Recipe \nகேப்ஸிகம் சட்னி செய்வது | Capsicum Chutney Recipe \nபனங்கல்கண்டு ரவை பொங்கல் செய்வது | Pankalcandu Ravi Pongal \nகாலா சன்னா மசாலா செய்முறை / Gala Sanna Masala Recipe \nஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி செய்வது | Sweet Corn - green peas Biriyani \nசாமை அரிசி உப்புமா செய்முறை | Rice loaf Recipe \nகடாய் சிக்கன் செய்முறை | Pan Chicken \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2011/01/blog-post_8370.html", "date_download": "2019-12-09T15:26:36Z", "digest": "sha1:VW4HK3VYWP65VGSBRPWQR2LQQLNIKMZI", "length": 48282, "nlines": 589, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண்டும் மழை; மக்கள் அச்சம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அர��ு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்லாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு மாவட்ட பா���சாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண்டும் மழை; மக்கள் அச்சம்\nவளிமண்டலத்தில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை மீண்டும் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழச்சிப் பதிவுப்படி ஆகக்கூடிய மழை வீழ்ச்சி மஹியங்கனையில் 101.7 மில்லி மீட்டர்களாக பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.\nஇதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நேற்று கனத்த மழை பெய்ததாக நமது பிரதேச செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவானிலையாளர் தமயந்தி மேலும் கூறுகையில், வளிமண்டலத்தில் திடீரென அமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழை காலநிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இரண்டொரு தினங்களுக்கு இடையிடையே மழை பெய்யும்.\nஅதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகலிலோ, மாலையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதனால் இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.இதேவேளை, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் மன்னார் குடா ஆகிய கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் அம்பாறையில் 68.5 மில்லி மீற்றரும், மட்டக்களப்பில் 22.5 மில்லி மீற்றரும் மழை பெய்துள்ளது என்றார்.\n(கல்முனை மத்திய குறூப் நிருபர்)\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும், நேற்றிரவு முதல் பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு ம���தல் மழை பெய்ய ஆரம்பித்தத னால், காலை வேளையில், பெருந்தோகை யான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. கல்முனை கல்வி வலயத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.\nஅம்பாறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனத்த மழையுடன் பலத்த காற்றும் இடி முழக்கமும் தொடர்ந்ததனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.\nஅண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலையினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரளவுக்கு கடந்த ஒரு சில தினங்களாக வழமைக்கு திரும்பிய மக்களின் இயல்பு நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.\nஅக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nமழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச, தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.\nஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச வேளாண்மைகளை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாரான போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஇம்மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதோடு விவசாயச் செய்கைகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படுமென விவசாயிகள் அச்சமடைந்து ள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இற்றைவரை கடும் காற்றுடனான பெருமழை பெய்து வருவதால். மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும், பீதியும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.\nதொடராக மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் தமது உடைமைகளையும், வீடுகளையும் விட்டு 175க்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்து பல்வேறு அவலங்களையும், அசெளகரியங்களையும சந்தித்து கடந்த வாரமே தமது இல்லங்களுக்கு சென்று துப்புரவு செய்து மீள் குடியேறிய நிலையில், மீண்டும் மழை பெய்வதானது ஒருவிதமான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.\nகடும் காற்று பலமாக வீசும் என வழிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளத��ல், அச்சமான நிலைமையே காணப்படுகின்றது. மட்டு மாவட்டத்தில் பரவலாக காற்றுடனான மழை பெய்வதால் தண்ணீர் வற்றிய இடங்களில் எல்லாம் நீர் தேங்கி நிற்கின்றது. இந்நிலைமை காரணமாக மக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.\n(பெரிய நீலாவணை தினகரன் நிருபர்)\nஅம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (26) பெய்த இரண்டரை மணித்தியால பெருமழை காரணமாகப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன். அரச மற்றும் பொது நிறுவனங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.\nநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது. கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி மற்றும் அதற்கு அண்மித்த பிரதான வீதிகளின் வடிகான்கள் நிரம்பியமையினால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் திடீர் நீர்ப்பரவல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளிலும் இந்நிலை காணப்பட்டது.\nமாவடிப்பள்ளி, சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தமையினால், அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் மாணவர்கள் ஒருசிலரே பாடசாலைக்குச் சமுகமளித்திருந்தனர். ஆசிரியர்களின் வரவிலும் மந்தகதி காணப்பட்டது.\nகாலை 6 மணி முதல் 8.45 வரை இப்பெருமழை நீடித்தமையினால் பிரதேச செயலகங்கள், பொது நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றின் அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பல வாரங்களாகப் பெய்த அடைமழையினால் நில நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதனால் இவ்வாறானதொரு பெருமழை நீடிக்கும் பட்சத்தில் மீண்டுமொரு பெருவெள்ளம் ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்��ு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்லாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங��களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தி��் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:39:52Z", "digest": "sha1:BWZHMAM2NRD3U5R6TIXJFYMQTEB4CBCG", "length": 14968, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin H. Armstrong)\nஎப்.எம்.அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் பயன்பாடு\nஜெல்ஜி, மாண்காட்டன், நியூயார்க் நகரம், யூ.எஸ்.ஏ[1]\nஎட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (டிசம்பர் 18, 1890 - ஜனவரி 31, 1954) இவர் அமெரிக்காவில் வாழ்ந்த மின்பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவர். ஒரு அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் வானொலி பயன்பாட்டின் வரலாற்றில் இவர் ஒலி பண்பேற்றம் மூலம் மறக்க முடியாதவர் ஆவார்.[2] இவர் உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார். இவர் ஒரு வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெ��் பண்பலைபண்பேற்றம் (FM) கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார்.[3]\nஆர்ம்ஸ்ட்ராங் 1890ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.\nமுதல் உலகப் போர் நடந்தபோது சமிக்ஞை பிரிவில் இருந்தபோது உள்ள படம்\nஇவர் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி, செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான் அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார்.\nஅவர் கண்டுபிடித்த எப்.எம் பற்றிய வரைபடத்தின் தோற்றம்.(vol. 1 no. 1 1922.)\nஅவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர்.[4] அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார்.[5]\nஎப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அதற்கான உரிமைத்தொகையைத் தராமல் அலைக்கழித்தார்கள். இதனால் நீதிமன்றம் சென்றார், நிம்மதியை இழந்தார். நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும் எப்.எம் என்பது பற்றி யாருக்கும் புரியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.\n1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேரின் மேக்லின் என்பவரை மணந்தார்.\nநிதி நெருக்கடி அதிகமானதாலும், மன உளைச்சல் காரணமாகவும் தன் வேலைகளில் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதோடு மனைவி மேரின் மேக்லின் அவரின் தங்கையைப் பார்க்க வேறு குடியிருப்பிற்குச் சென்று விட்டார்.[5][6][7] 1954ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி அவர் குடியிருந்த பதின்மூன்றாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-09T16:27:09Z", "digest": "sha1:MXG5KCMLSQO6KF42P4727TFJZJ4SFZXE", "length": 11275, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோமியம்(III) சல்பேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடிப்படை குரோமியம் சல்பேட்டு, குரோமிக் சல்பேட்டு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 392.16 கி/மோல்\nதோற்றம் செம்பழுப்பு நிறப் படிகங்கள் (நீரிலி), கருஞ்சிவப்பு நிறப் படிகங்கள் (நீரேற்று வடிவம்)\nஅடர்த்தி 3.10 கி/செ.மீ3 (நீரிலி)\nகொதிநிலை decomposes to குரோமிக் அமிலம் ஆகச் சிதைவடையும்\nOther = ஆல்ககாலில் கரையாது.\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகுரோமியம்(III) சல்பேட்டு (Chromium(III) sulfate) என்பது Cr2(SO4)3 • 12(H2O). என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[Cr(H2O)6]3+, என்ற பொது வாய்ப்பாடுடன் கூடிய உலோக நீரயனி சிக்கல்சேர்மங்களின் நீரேற்ற சல்பேட்டு உப்புகளாக இவை உள்ளன. இவ்வுப்பின் கருஞ்சிவப்பு நிறத்துக்கு இதுவே காரணமாகும். தோல் பதனிடுதல் தொழிலில் இவ்வுப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பிலும் பங்கு வகிக்கிறது[1].\nகுரோமியம்(III) சல்பேட்டை சூடாக்குவதால் இது பகுதியாக நீர்நீக்கம் செய்யப்பட்டு நீரேற்ற பச்சை நிற உப்பைத் (CAS#15244-38-9) தருகிறது. இதன் பயனாக நீரிலி வடிவ (CAS#10101-53-8) உப்பும் உருவாகிறது.\nகுரோமேட்டு உப்புகளை கந்தக ஈராக்சைடுடன் சேர்த்து [2]ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அடிப்படையான குரோமியம் சல்பேட்டு உப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நீர்த்த நிலை உப்புகள் குரோமியம்(III) ஆக்சைடுடன் கந்தக அமிலம் சேர்த்தும் தயாரிக்கப்படுகின்றன.\nகரிம குரோமியம் (0) சேர்மங்கள்\nகரிம குரோமியம் (II) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-09T15:39:11Z", "digest": "sha1:XM3OXZ4TETIXGDPWPL5GP3W6IVZJCK4E", "length": 16153, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில்லையாடி வள்ளியம்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 22, 1914) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[1]\nதில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.[2] நெசவுத் தொழிலாளியான முனுசாமி பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.[2]\nதில்லையாடி காந்தி நினைவுத் தூண்\nகிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.[3] அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை. அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை \"பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்���ள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்\" என காந்தி பாராட்டியுள்ளார்.\nதில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்\nதமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.\nகாந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் 'தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்' கட்டப்பட்டுள்ளது.\nஇங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.\nதரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்குச் செல்வதற்காக காந்தி தம் மனைவி கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடி வந்தடைந்தார். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரகவாதிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.\nமே 1ஆம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார் காந்தி.\nதில்லையாடி பகுதியை சேர்ந்த பலரும் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.\nதில்லையாடியில் காந்தி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.[4]\nகாந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது.\nதில்லையாடியில் 'காந்தி நினைவுத் தூண்' அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.[5]\n↑ \"தில்லையாடிக்கு காந்தி வந்து 100 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட பொதுமக்கள் வலியுறுத்தல்\". தமிழ்முரசு. பார்த்த நாள் 2 மே 2015.\n↑ காந்தியின் வாழ்க்கைப்பாதையை மாற்றியவர்கள் தமிழர்கள், தினமணி, 2.5.2015\nதண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…\nஅறிவுரையின் நூற்றாண்டு - க. அரிஅரவேலன், அம்ருதா இதழ், செப்டம்பர் 2014\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nதமிழ்ப் பெண் அறப் போராளிகள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/cellphone", "date_download": "2019-12-09T15:56:07Z", "digest": "sha1:4NJQS54XUNDEXXQ67IGAD4MBKN4OP47I", "length": 8601, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Cellphone News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபச்சி ராஜனையே மிஞ்சிய பாட்டி:பறவைகளுக்காக மின்சாரம் இன்றி 79 ஆண்டாக வாழ்கை.\n2.0 படத்தில் வரும் பக்ஷி ராஜனை போல 79 ஆண்டுகளாக தனக்காக இல்லாமல் பறவைகளுக்காக வாழ்ந்து வருகின்றார் ஒரு பாட்டி. அவர் யாரென்று கேட்டால், நீங்களும் ஆச்சர...\nசெல்போன்,லேப்டாப்பில் அழித்த பாலியல் வீடியோ மீட்பு களத்தில் சிபிஐ-முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்\nபொள்ளாச்சியல் பேஸ்புக் மூலம் பழகி இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என சுமார் 400 பேரை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு, அதை வீடியோவாக ...\nகாதலி இல்லாத \"சிங்கிள்ஸ்\"க்கு காதலியைக் கொடுக்கும் ஜப்பான் நிறுவனம்.\nகாதல் மீம்ஸ் போட்டு சிங்கிள்ஸ் ஐ கடுப்பாக்கிக் கொண்டிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜப்பான் ...\nகல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்க \"தடை\".\n\"இந்த செல்போன எவன் கண்டுபுடுச்சனோ தெரியல, எப்ப பாரு அதுக்குள்ளயே தான் இருக்க. எப்படி நீ ஒழுங்காப் படிக்க போற, மார்க் மட்டும் கம்மி ஆகட்டும் அப்புறம் ...\nமொபைல் அழைப்பு கட்டனத்தை குறைக்க 8 வழிகள்\nஒவ்வொரு மாதமும் மொபைல் அழைப்பு கட்டனம் அதிகமாகிறதா, அதிக அழைப்புகளை மேற்கொண்டால் இது சாதாரணமான விஷயம் தான், ஆத்திரம் கொள்ள வேண்டாம், வழக்கமாக நீங்...\nசெல்போனுக்கு இன்று பிறந்தநாள்...வயது 40 \n இன்று நம்மால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும் செல்போனுக்கு பிறந்தநாள்\nமொபைல் போன் மார்க்கெட்டைக் கலக்க 2 ப்ளூபெரி போன்களைக் களமிறக்கும் ஸ்பைஸ்\nபெரிய பெரிய ஜித்தன்களுக்கே கடுக்காய் கொடுத்த நிறுவனம் ஸ்பைஸ் மொபைல். பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலான போன்களை, விதம் விதமான டிசைன்களுடன் வெளியிட்டு, மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/can-you-bring-back-370-pm-modi-dares-congress-maharashtra-elections-campaign-365510.html", "date_download": "2019-12-09T15:08:39Z", "digest": "sha1:I34GH7YNSPXAAC56BNP3UKVXQZOJMU4K", "length": 17726, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "முடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால் | Can you bring back 370? PM Modi dares Congress Maharashtra elections campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nமும்பை: காஷ்மீரில் மீண்டும் சட்டப்பிரிவு 370 ஐ கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சியால் வாக்குற���தி அளிக்க முடியுமா என்று பிரதமர் மோடி சவால்விட்டுள்ளார்.\nமஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது.\nலோக்சபா தேர்தலுக்கு பின் இந்த தேர்தல் நடப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாஜகவின் 100 நாள் ஆட்சிக்கு மார்க் போடும் தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மஹாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்தார்.\nபிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நாம் ஒரு விஷயத்தை செய்தோம். எல்லோரும் முடியாது என்று நினைத்த விஷயத்தை நாம் செய்தோம். நாம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். இதனால் அப்பகுதி மக்கள் மற்ற இந்தியா போல மிக வேகமாக வளர முடியும்.\nஜம்மு காஷ்மீர் என்பது வெறும் நிலம் கிடையாது. அது நம்முடைய மகுடம். காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்ப நாங்கள் முயன்று வருகிறோம். அங்கு 4 மாதங்களுக்குள் அமைதி திரும்பி விடும். அதற்கும் மேல் ஆகாது.\nசத்திரபஜி சிவாஜி மண்ணில் இருந்து நான் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன. உங்களால் உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக, பயம் இல்லாமல் தெரிவிக்க முடியுமா\nஉங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் தேர்தல் பிரச்சாரத்தில், உங்களின் தேர்தல் அறிக்கையில் நீங்கள் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்று கூறுங்கள் பார்க்கலாம். மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என்று கூறுங்கள் பார்க்கலாம். முடிந்தால் நீங்கள் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வாருங்கள் பார்க்கலாம், என்று சவால் விட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nபாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்\n என் மகளுக்குதான் மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னாங்க.. சரத்பவார்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு குட்பை... சிவசேனாவில் ஐக்கியமாகிறாரா பங்கஜா முண்டே\nஉத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nமகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்\nவந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/05005110/Larry-in-the-riverbed-lorry-dumping-garbage-Dismissal.vpf", "date_download": "2019-12-09T15:05:25Z", "digest": "sha1:OXKITG44M43DNWPISPD3SUAVVVWHYMRN", "length": 12544, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry in the riverbed, lorry dumping garbage Dismissal of officer workplace || ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம் + \"||\" + Larry in the riverbed, lorry dumping garbage Dismissal of officer workplace\nஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்\nஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேகரித்து தனி இடத்தில் வைத்து வருகிறது. இதை மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரிக்கும் வகையில் குடோன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வர��வதால், இந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்தி அதில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் செயலில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.\nதிட்டக்குடியில் அரியலூர் பகுதியை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில், தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் மீது பேரூராட்சிக்கு சொந்தமான லாரிகள், குப்பைகளை அள்ளிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்கின்றன. நடுப்பகுதியை சென்றதும், அதில் இருந்து அப்படியே வெள்ள நீரில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.\nஇதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த பிரச்சினை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டது உண்மை என்பது தெரியவந்ததையடுத்து, பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.\n1. ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்\nஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\n2. சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு: தஞ்சையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nசுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-12-09T16:04:28Z", "digest": "sha1:7S6GE4GXEWXSBCYIXWFAFS5XKWQDUWED", "length": 110579, "nlines": 739, "source_domain": "ippodhu.com", "title": "பலத்த மழையினால் கேரளாவில் 45 பேர் பலி - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES பலத்த மழையினால் கேரளாவில் 45 பேர் பலி\nபலத்த மழையினால் கேரளாவில் 45 பேர் பலி\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பித்த காரணத்தால் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்து வரும் பலத்த மழையினால் இந்த 6 மாவட்டங்களிலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.\nகோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரே அதிகம். 1½ வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இங்கு இறந்துள்ளனர். வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் பலியாகி உள்ளனர்.\nநிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், இடிபாடுகளில் உயிர் இழந்தவர்களின் பிணங்களை மீட்கவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றனர்.\nஅவர்கள், நவீன கருவிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நேற்று 1½ வயது குழந்தை ரிபா மரியம், 17 வயது வாலிபர் அபினவ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.குழந்தை ரிபா மரியத்தின் தாயார் உள்பட இன்னும் 6 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை தேடும் பணி ந���ந்து வருகிறது. இதற்காக மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇதே போல் இடுக்கி மாவட்டத்தில் 16 பேர் பலத்த மழையினால் இறந்துள்ளனர்.பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. மீட்பு பணிகள் இங்கும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.\nமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.\nகல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை\n1 கிலோ வெங்காயம் 25 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nதேசிய குடியுரிமை மசோதா : இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா\nஅரசு பள்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு \nகர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் எடியூரப்பா\nதேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nவெங்காய விலை உயர்வு: ஆட்சியாளர்களை எச்சரிக்கும் ஸ்டாலின்\nவெளியானது ‘வொண்டர் வுமன் 1984’ டிரெய்லர்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த -கீர்த்தி சுரேஷ்\nதெற்காசிய விளையாட்டு : தங்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் முறையீடு\nபெண்கள்தான் உலகின் மிக சக்திவாய்ந்த உயிரிகள் : பிரபஞ்ச அழகி சோசிபினி துன்சி\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nஇந்தியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பலை வாங்கும் மியான்மர்\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி\nஇளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் ‌ விருது\nபுதிய அயோத்தி: இப்படித்தான் உருவாக இருக்கிறது – விரிவான தகவல்கள் #GroundReport\nசன்னா மரின் : உலகின் வயது குறைந்த பிரதமர்\nடெல்லி தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து\nபெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி\nசீனாவுக்கு வழங்கப்படும் கடன் உதவியைக் குறைக்கும் உலக வங்கி\nஅமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை வீழ்ச்சி\nமாணவர்கள் தற்கொலையில் சென்னை ஐஐடி முதலிடம்\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nமுஸ்லிம்களுக்கு இடம் அயோத்திக்கு வெளியேதான் வழங்க வேண்டும் : வி.எச்.பி.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது : முதலமைச்சர் விமர்சனம்\nகற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களுக்குள் விசாரணை, 6 மாதங்களுக்குள் தீர்ப்பு : ரவிசங்கர் பிரசாத்\nதமிழகத்தில் வத்தல் மிளகாய் விலையும் உயர்ந்தது\nநாட்டின் நலனுக்காக சிஆர்பிசி, ஐபிசியில் மாற்றங்கள் வரும்: அமித் ஷா உறுதி\nடெல்லி தீ விபத்தில் 11 உயிர்களை காப்பாற்றிய உண்மையான ‘ஹீரோ’\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல் – அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nஆபாசப் படம் பார்த்தோர் பட்டியலில் உங்கள் பெயர் : இளைஞர்களை மிரட்டும் தொலைபேசி அழைப்புகள்\nயார் இந்த பில்லா, ரங்கா இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை – கமல்ஹாசன் அறிவிப்பு\nமோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி : ரகுராம் ராஜன்\nஅஜித்தின் வலிமை : 2020 தீபாவளியன்று ரிலீஸ்\nவத்தல் மிளகாய் விலையும் உயர்ந்தது\nடெல்லி தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிதி – கெஜ்ரிவால்\nபாலியல் வன்முறை குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும் – அமைச்சர் எச்சரிக்கை\nஇந்தியாவின் அதிருப்திக்கு உள்ளான துறைமுக நகரை தொடங்கி வைத்த மகிந்த ராஜபக்ச\nஉன்னாவ் சம்பவம் நாட்டுக்கே அவமானம்; குற்றவாளிகளை அரசு தூக்கிலிடும் என நம்புகிறேன்: கெஜ்ரிவால்\nடெல்லி அனஜ் மண்டி தொழிற்சாலை தீ விபத்து ; 43 பேர் உயிரிழப்பு; 21 பேர் படுகாயம்\nஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகும் அமெரிக்க குடிபெயர்வு சேவைத்துறை\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவின் போது தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nபுதிய அவதாரம் எடுக்கும் முத்தையா முரளிதரன் : இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராகிறார் \nத்ரிஷாவின் ‘ராங்கி’ டீசர் ரிலீஸ்\nபிரேசில் நாட்டின் பிரம்மாண்டமான ராட்டினம்\nஐபோன் 11 சீரிஸ் : கண்டறியப்பட்ட புதிய குறைபாடு\nஇந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் ஆட்டம்: சென்னையில் டிக்கெட் விற்ப��ை தொடங்கியது\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் தகவல்கள் வெளியானது\nவருமான வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை- நிர்மலா சீதாராமன்\nஇனி 24×7 நேரமும் NEFT மூலம் பணப்பரிவர்த்தனை – ஆர்பிஐ அறிவிப்பு\nவடகொரியா அணு ஆயுதச் சோதனை\n2வது டி20 : இந்திய அணி தொடரை கைப்பற்றுமா \nஎன்கவுன்டர் கொலைகளை கொண்டாடுவது அபாயத்தின் அறிகுறி – எச்சரிக்கும் செயற்பாட்டாளர்கள்\nமோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஆணுறைகளை அனுப்பிய அமேஸான் : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nகடன் தொல்லைகள் நீங்க, இந்த ஸ்லோகத்தைப் படிங்க\nடிடிவியின் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்த தேர்தல் ஆணையம்\nபாலியல் வன்முறையில் உலகின் தலைநகரமாக இந்தியா; இந்த நாட்டை ஆள்பவர் வன்முறையின் மீது நம்பிக்கை கொண்டவர் – மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்\nஅவசர தேவைக்காக காவல்துறையின் காவலன் செயலி (APP) அறிமுகம்\nடிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு\nநிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் தூக்கிலிட ஆள் இல்லை; விண்ணப்பித்த ராமநாதபுரம் காவலர்\nகேரளா சகோதரிகள் பாலியல் வன்முறை வழக்கு ;ஜாமீனில் வெளியே வந்திருந்த குற்றவாளியை தாக்கிய பொதுமக்கள் (வீடியோ)\nதிருவண்ணாமலை தீப திருவிழா : ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆரம்பம்\n11 மாதங்களில் 185 பாலியல் வன்முறை வழக்குகள் ; பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளின் தலைநகரமான உன்னாவ் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nவருவாயை அதிகரிக்க ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்\nபோக்குவரத்து விதிமீறல்: கோவையில் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; இந்தியாவுக்கு வரும் பெண் பயணிகள் பாதுகாப்புடன் இருக்க அறிவுரை வழங்கிய அமெரிக்கா, பிரிட்டன்\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் கார் : எம்.ஜி.மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்கிறது\nஎனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி மரணம்: பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல்\nஎன்கவுன்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு\nதளபதி 64 : ரூ.55 கோடிக்கு மேல் விற்பனை\n2 ஆண்டுகளில் 6000 பாலியல் புகார்கள் : உபர் கார் ஓட்டுநர்கள் அபார சாதனை\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியது\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள் : அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்\nவோடபோன் – ஐடியா நிறுவனம் மூடப்படுகிறதா\nநான் பரமசிவன்; எந்த நீதிமன்றமும் என்னைத் தொட முடியாது – வைரலாகும் நித்தியானந்தாவின் புதிய வீடியோ\nஇன்னும் இரண்டு மாதங்களுக்கு வெங்காயம்தான் ராஜா\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளால் தீவைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு\nஇந்தியாவில் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு : 4-வது இடம் பிடித்த நம்ம ஊரு காவல் நிலையம்\nபாகிஸ்தானுக்கு கடன் : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்\nவிஜய் கலந்துகொண்ட நடிகர் முரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தம்\nநிபா நோயாளிக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியருக்கு ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது\nதிருவண்ணாமலைக்கு துணிப்பை சணல் பையுடன் வருவோருக்கு தங்கம் பரிசு\nகாற்று மாசுபாட்டால் ஆயுட்காலம் குறைந்துவிடாது – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nநித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியாது – இந்திய வெளியுறவு அமைச்சகம்\nஅஜித் பவாருக்கு ஊழல் வழக்கில் நற்சான்றிதழ் கொடுத்தது ஊழல் தடுப்பு காவல்துறை\nகூவம் ஆக்கிரமிப்புகள் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக அகற்றப்படும் : மாநகராட்சி\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nஅடைக்கலம் கோரிய நித்யானந்தா : நிராகரித்த ஈக்வடார் : ஹைதிக்கு தப்பி ஓட்டம்\nஉருகும் பனி – உணவுத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த 56 பனிக்கரடிகள்\nஉலகளவில் சாதனை படைத்த தனுஷின் ரவுடி பேபி பாடல்\nஹைதராபாத் என்கவுண்டர் : சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார் ‘உடனடி’ நீதியை வழங்குவது இது முதல் முறை அல்ல ; யார் இவர் \nகுறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்காவது நீதி கிடைத்ததே – நிர்பயாவின் தாயார்\nஅரசுக்கும் போலீஸுக்கும் நன்றி;என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: கால்நடை பெண் மருத்துவரின் தந்தை\nஹைதராபாத் போலீஸிடமிருந்து உ.பி, டெல்லி போலீஸ் கற்றுக் கொள்ள வேண்டும் – மாயாவதி\n9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம்\nதெலங்கானா என்கவுண்டர் : சமந்தாவின் அசத்தலான டிவீட்\nபுதிய டிஸ்பிளே பேனல்களுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்\nவிஜய்யின் 65-வது படத்தை இயக்கும் வெற்றிமாறன் : உச்சக்கட்டக் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nபட்ஜெட் விலை, அதிலும் இது நோக்கியா 2.3 : யப்பா இவ்வளவு சிறப்பம்சங்களா\nஇந்த வைரல் வீடியோக்களைப் பார்த்து நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க….\nஇதயம், மூளை வலுப்பெற அரைக்கீரை\nகால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் கொடூரம் – குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஇலங்கை குறித்து கூறியது என்ன சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nஇது புதுசு : ரஜினி,கமல் இணைந்து நடிக்கும் படம்\nகுறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது “ரெட்மி கே30”\nஒரே ஒரு சிக்சர் : சாதனை படைப்பாரா ரோகித்\nஏழு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் இன்ஃபினிக்ஸ் பேண்ட்5\nடி20 : இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் ஐதராபாத்தில் மோதல்\nஅருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா : சிறப்புப் பேருந்துகள் இயக்கம்\nடிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நடவடிக்கைகள் ஆரம்பம் – நான்சி பெலோசி\nமுருகனுக்கு மட்டும் அல்ல, ஐயப்பனுக்கும் இருக்கிறது அறுபடை வீடு தெரியுமா\nகேரளா பள்ளியில் மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல் காந்தி – அசத்திய மாணவி (வைரல் வீடியோ)\nநீங்க வெங்காயம் சாப்பிடுறீங்களா, இல்லையான்னு யாரு கேட்டா நிதியமைச்சர் திறமையற்றவர் -விளாசிய ராகுல் காந்தி\nஅமித்ஷா முன்னிலையில் பாஜக ஆட்சியை விமர்சித்த தொழிலதிபர் – யார் இந்த ராகுல் பஜாஜ்\nகுறைந்த விலையில் வெங்காயம் : அலைமோதிய மக்கள் கூட்டம் : வீடியோ\nவன்புணர்வு செய்த பெண்ணை ஜாமீனில் வெளியே வந்து எரித்த குற்றவாளிகள்; 1 கிமீக்கும் மேலாக தீயுடனே உதவிக் கேட்டு ஓடிய பெண்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை : உச்சநீதிமன்றம்\nநீரவ் மோடி தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி\nநிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா – ப சிதம்பரத்தின் பஞ்ச்\nயூட்டியூப்பில் தூள் கிளப்பும் ’நோ டைம் டு டை’ ட்ரெய்லர் (வீடியோ)\nவெளியானது ‘குயின்’ ட்ரைலர் (வீடியோ): ஜெயலலி��ாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் வெப் சீரிஸ்\nஉண்மையில் 1.5% க்கும் குறைவாகதான் இருக்கிறது ஜிடிபி; பொருளாதாரத்தை திறமையற்ற முறையில் வழிநடத்துகிறது நமது அரசு – அமைதியாக விளாசும் பசிதம்பரம்\nஹுவாவே வாட்ச் GT 2 இந்தியாவில் அறிமுகமானது\nபொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஇந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 : வெள்ளியன்று மோதல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : சிறப்புப் பேருந்துகள் இயக்கம்\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்\nவெங்காயம் விலை உயர்வுக்கு இப்படி ஒரு விளக்கம் : கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் ; டிரெண்டிங்கில் #SayItLikeNirmalaTai\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு\nநோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nவாகன பதிவுடன் செல்போன் எண் இணைப்பு கட்டாயம் : போக்குவரத்து அமைச்சகம் திட்டம்\nவெங்காயத்தை விடுங்க, இப்போ முருங்கைக்காய்தான் உச்சத்தில இருக்கு\nமெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் – உயர்நீதிமன்றம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் : விதிகளை தளர்த்திய அரசு ; பெண்களுக்கு ஓர் நற்செய்தி; எல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்காகதான்\nஜெயலலிதா: ஊழல் வழக்கு முதல் இலங்கை தமிழர் விவகாரம் வரை – ஒரு பத்திரிகையாளனின் நினைவலைகள்\n500 ஜி.பி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் –லின் புதிய திட்டம் மீண்டும் அறிமுகம்\nஆப்பிள், சாம்சங் நிறுவனங்களை அலற வைக்கும் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் : போதைப்பொருள் கும்பலால் அறிமுகம் செய்யப்பட்டது\nநரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ கடுக்காய்\nமாற்றமின்றித் தொடரும் ரெப்போ வட்டி விகிதம்\nஹைதராபாத் பாலியல் வன்கொடுமை: என் மகன் செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nமுன்னாள் பாஜக அமைச்சர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி சின்மயானந்த் தொடர்ந்த வழக்கு: பாதிக்கப்பட்ட சட்ட மாணவிக்கு ஜாமீன்\nகண்ணீர் வரவைக்கும் வெங்காயம் : நாளுக்கு நாள் உயரும் விலை\nநித்யானந்தாவின் தனி நாட்டிற்கு விசா கேட்கும் அஸ்வின்\nஒன்பிளஸ் 7T, 7T ப்ரோ மற்றும் 7 ப்ரோ : சூப்பர் தள்ளுபடி சிறப்பு விற்பனை\nமீன் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்திய – சீன எல்லை விவகாரம்: இந்தியா வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சா்\nசூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 18 இந்தியா்கள் உள்பட 23 போ் பலி\nஉயர் பதவி, புத்திரப்பேறு தரும் குரு பகவானுக்கு உகந்த மந்திரங்கள்\n106 நாட்கள் விசாரணையில் ஒரு குற்றச்சாட்டுகூட எனக்கெதிராக பதிவு செய்யப்படவில்லை:ப சிதம்பரம்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளி ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்\nவாக்கு எந்திரங்களை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் : பாஜகவினரே சொல்லிட்டாங்க\nமத்திய மாநில அரசுகளே என் சாவுக்கு காரணம் – கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா அடிப்படையில் அரசியலமைப்பிற்கு முரணானது- சசி தரூர்\nப சிதம்பரத்தை சிறை வைத்தது பாஜகவின் வஞ்சகம் கூடிய பழிவாங்கும் நடவடிக்கை – ராகுல் காந்தி\nவியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இருப்பார் ப.சிதம்பரம்\nதொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு\nபாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவிற்கு கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்பனை\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் சென்னை ஐஐடி\nபாலியல் வன்கொடுமை குற்றவாளி நித்தியானந்தா ‘கைலாசா’ என்ற தனி இந்து நாட்டை உருவாக்கியிருக்கிறாரா\nபணம் மோசடி செய்துவிட்டு 51 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் மத்திய அரசு தகவல்\nடிக்டாக் செயலி மீது வழக்குப்பதிவு செய்த மாணவி\n#27YrsOfKwEmperorVIJAY : டிவிட்டரில் விஜய் ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ; ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nவிஜய்க்குத் தெரியுமா இந்த நடிகையின் ஆசை\nரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\nஒரு சிக்சரில் சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா\nபீமா கோரேகான் வன்முறை; சமூக ஆர்வலர்களுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் – உத்தவ் தாக்கரே\nமேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் ; பலியான 2 குழந்தைகளின் கண்களைத் தானமாக கொடுத்த தந்தை\n‘ஆல்பபெட்’ (Alphabet) CEO வாக சுந்தர் பிச்சை நியமனம்\n2020 – களில் வெப்பம் : என்ன சொல்கிறது உலக வானிலை அமைப்பு\nகார் விலையை உயர்த்தும் டாடா நிறுவனம்\nசிறந்த கண் பார்வைக்கு கறிவேப்பிலை\nசர்க்கரை ரேஷன் அட்டைகள் மாற்றம்: கூடுதல் அரிசி வழங்க ரூ.605 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு\nவி��த்தில் சிக்கிய பெண்கள் வெளியிட்ட டிக்டாக் வீடியோ\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் இல்லை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை : கமலா ஹாரீஸ்\n‘கம்முரி’ புயல் : பிலிப்பைன்சில் 5 லட்சம் மக்கள் பாதிப்பு\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு\nதோல் ஆடை உற்பத்திக்கு எதிராக நிர்வாண போராட்டம் நடத்திய விலங்கு நல ஆர்வலர்கள்\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய வலைத்தளப் பிரபலம் ‘லில் பாப்’\nபெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் எளிய தொழில்நுட்பங்கள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல்\nவங்கிகள் திவாலானால், மூடப்பட்டால் எவ்வளவு வைத்திருந்தாலும் ரூ1லட்சம் மட்டுமே கிடைக்கும் – ரிசர்வ் வங்கியின் கடன் உத்தரவாதக் கழகம்\nபசிக் கொடுமையால் குழந்தைகள் மண்ணைத் தின்ற அவலம் ; காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்\nஅரசு பள்ளி மதிய உணவில் செத்த எலி; மாணவர்கள், ஆசிரியர் மயக்கம்\nஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே தப்பி வந்த மீனவர்கள்: “10 நாட்கள், 3,000 கி.மீ” சினிமாவை மிஞ்சும் நிஜ பயணம்\nதீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி ; இந்தச் சுவர் இன்னும் எத்தனை உயிர்களைப் பழி வாங்குமோ\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விபத்து:ஆறுதல் கூறினார் முதல்வர் பழனிசாமி\nசென்னை ஐஐடி மாணவி ஃபோனில் இருந்த தற்கொலை குறிப்புகள் உண்மை – உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கைத் தாக்கல்\nஆங்கிலம், இந்தித் தொலைக்காட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்; செய்திகளிலும் பிரதிபலிக்கும் ஜாதி\nநீதிபதி லோயா மரணம்; யாராவது கோரிக்கை வைத்தால் விசாரணை நடத்தப்படும் – சரத் பவார்\nஆசிய லெவன் vs உலக லெவன் போட்டி : உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது\nபிரக்யா சிங் தாக்கூரை விளாசிய த்ரிஷா\nகடவுள்தான் இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் – பாஜக எம்பிக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்\nசென்னை ஐஐடி-யில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது – ஆய்வில் தகவல்\nஅயோத்தியில் செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர் பணியிடை நீக்கம்\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய சென்னை இளைஞர்: நன்றி தெரிவித்த நாசா\nஅதிபர் டிரம்ப் மீது க��ற்றச்சாட்டு\nகுடியரிமை சட்டத் திருத்த மசோதா ; மோடியும், அமித் ஷாவும் கூட ஊடுருவியவர்கள்தான்; கொதித்தெழுந்த பாஜகவினர்\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; 5 கிமீ தூக்கி சுமந்த கணவன், உறவினர்கள்\nCosmic Crisp : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்த ஆப்பிள் : இதன் சிறப்பு என்ன தெரியுமா\nசந்திரயான்-2 :விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிப்பு\n2 விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nநாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் கொண்டுவர வாய்ப்பு இல்லை : மனிதவள மேம்பாட்டு அமைச்சர்\nநவீன மலை நகரத்தை திறந்து வைத்தார் அதிபர் கிம் ஜாங் அன் : மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nகுழந்தைகளின் ஆபாசப்படம் பார்ப்பதில் தமிழகம் முதலிடம்; பட்டியல் தயார் – விரைவில் கைது நடவடிக்கை\nபதவி நீக்க விசாரணை : விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுப்பு\nபேராயர்களின் பாலியல் வன்கொடுமைகள் : சுயசரிதையில் கேரள கன்னியாஸ்திரி தகவல்\nபெண்ணின் சிறு பிள்ளைத் தனம் : அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உதவினால் மகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக மோடி வாக்குறுதி தந்தார் – சரத் பவார்\nஅதிக எதிர்பார்ப்புகளுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nகிறிஸ்தவ அமைப்புகளைக் கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரி மனு\nஜவுளிக் கடையை அதிர வைத்த சிறுமி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nகுறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது “ரெட்மி கே30”\nஇளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ் \n”கிராம வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்” : விஜயின் தங்கை சஞ்சனா சாரதி\nதமிழகத்தில் நர்ஸ் பணிக்கு திருநங்கை நியமனம்\nஏழை வரி (ஜக்காத்) பற்றி பெண் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா சொன்னது இதுதான்\nரூ. 40 ஆயிரம் கோடியை பாதுகாக்கத்தான் பட்னாவிஸை அவசர அவசரமாக முதல்வராக்கினோம்: பாஜக தலைவர்\nநீங்கள் நிர்மலா சீதாராமன் இல்லை ‘நிர்பலா சீதாராமன்’ – சர்ச்சையான காங்கிரஸ் தலைவரின் பேச்சு\nஎங்களுக்கு 7ஆண்டுகள் தாமதமாக நீதி கிடைத்தது போல் இல்லாமல் ஹைதராபாத் பெண்ணுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் – நிர்பயாவின் தயார்\nபாலியல் வன்முறைக் குற்றவாளிகளை அடித்தேக் கொல்ல வேண்டும்; ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் ; தூக்கில் தொங்க விட வேண்டும் -கொதித்த எம்பிக்கள்\nசிலைக் கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்\n40% சேவை கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் நிறுவனங்கள்\nபுல்லட் ரயிலுக்கு தடை போடும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ; 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா ; முதலிடத்தில் இந்தியா\nஆந்திராவில் குறைந்த மது விற்பனை\nவாரணாசியில் ஆதார் கார்டை பணயம் வைத்து வெங்காயம் வாங்கிய மக்கள்\nராஜஸ்தானில் காணாமல் போன 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை\n3 கல்லூரி மாணவிகள் கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற தாளாளர் பாஜகவில் இணைந்தார்\nகோலமாவு கோகிலா இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயனின் டாக்டர்\nஇறால் பண்ணையில் ஐடி ரெய்டு; சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் ; ஊழியர் தற்கொலை\n‘கண்ணான கண்ணே’ பாடி புகழ்பெற்ற திருமூர்த்தி இமான் இசையில் பாடிய பாடல் (வீடியோ)\nடிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்\nகோவை அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசேவைக் கட்டணங்கள் உயர்வு: ஏர்டெல், வோடஃபோன் அதிரடி\nNEET 2020 தேர்வுக்கு டிச.2 (இன்று) முதல் விண்ணப்ப பதிவு ஆரம்பம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற உத்தவ்தாக்கரே உத்தரவு\nதங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ : மத்திய அரசு\nசெல்ஃபோன் பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும் – கட்டாயமாக்கும் சீனா\nகளத்தில் குதித்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி : ஹீரோயின் இவர்தான்\nஇந்த வாரம் வெளிவரும் 4 தமிழ்ப் படங்கள் : தயாரிப்பாளர்களின் பையை நிரப்புமா\nதேர்வுகள் ஒத்திவைப்பு : சென்னை, அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலை. அறிவிப்பு\nமூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஜனவரி வரை கால அவகாசம் நீட்டிப்பு\nநீதிபதி லோயா படுகொலை வழக்கு மறுவிசாரணையா அமித் ஷாவை மிரட்டுகிறதா சிவசேனா\nபல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்\nDHFL நிறுவனம் மீது திவால் நடவடிக்கை – ரிசர்வ் வங்கி\nசென்னை மழை: உதவி எண்கள் அறிவிப்பு\nபெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை : 3 போலீசார் பணியிடை நீக்கம்\nமகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக நானா பட்டோலே பதவியேற்றார்\nமன்மோகன் சிங் அரசை விமர்சிக்க முடிந்தது; தற்போது அரசை விமர்சிக்க மக்கள் பயப்படுகிறார்கள் – அமித் ஷா முன் பேசிய தொழிலதிபர்\nகடலூரில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்\nஅமெரிக்கா :சிறிய ரக விமானம் விபத்து 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்\nசைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் முந்தைய விலங்கினம்: நாயா, ஓநாயா\nகாஞ்சிபுரம் தலித் இளம்பெண் மரணம்: வன்கொடுமை வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லையா\nதஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் : மூலவர் சன்னதிகள் மூடப்படுகின்றன\nஅமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம்\nஒவ்வொரு காவல் நிலையமாக அலைக்கழிக்கப்பட்டோம்: பெண் மருத்துவரின் பெற்றோர்\nநீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க மாட்டேன்: பொன் மாணிக்கவேல் கடிதம்\nதளபதி 64 படத்தில் இணைந்து புது நடிகர்\nபொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமான நிலைக்கு சரியும் – எச்சரிக்கும் ப.சிதம்பரம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி; வெளிநடப்பு செய்த பாஜக\nபா.ஜ.கவில் சேர்ந்து 5000 கொடுத்தால் 6 லட்சம் தருவார் மோடி- கிராம மக்களிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி\nதலைமுறை தலைமுறையாக மயான பாதை இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்\nபாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nதமிழகத்தின் புதிய உள்துறைச் செயலராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை\nஉடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தாய், பாட்டி கஞ்சா விற்றதாக கைது\nதளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன்.டி.வி. நிறுவனம்\nதெலங்கானாவில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு\nஉலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் உயிரிழப்பு\nதற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வழியில்லை- மத்திய அரசு\nசியோமி நிறுவனத்தின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது\nஇரண்டு செல்ஃபி கேமராவுடன் விரைவில் வெளியாகும் Realme X50\nகொள்முதல் செய்யும் பால் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் -ஆவின் நிறுவனம்\nஐ.சி.எப்.தொழிற்சாலையை மூடும் கேள்விக்கே இடமில்லை – பியூஸ் கோயல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: நிதி அயோக் முன்னாள் தலைமை செயலாளார் உட்பட 6 அரசு அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன்\nபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் – ஸ்டாலின்\nசுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை : கால அவகாசம் நீட்டிப்பு\nநாட்டின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக உள்ளது – மன்மோகன்\n6 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்திய பொருளாதார வீழ்ச்சி\nஇந்தியாவிலேயே முதல்முறையாக மின் ஆட்டோ சேவை அறிமுகம்\nராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர தயாராகும் பாஜக; நான் பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – ராகுல் காந்தி\nமதுரையில் 2022க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை\nமீண்டும் டென்னிஸில் களம் இறங்கிய சானியா மிர்சா\nகாஞ்சிபுரம் அருகே கூட்டு பாலியல் வன்முறையால் இளம்பெண் மரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nசெல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகள் ; உதவிய மாவட்ட ஆட்சியர்\nதுப்புரவு பணி நேர்காணலுக்காக குவிந்த பட்டதாரிகள்;அதிமுக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் – மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பூகம்பத்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை இழந்தது போல்…எங்களோட அடுத்த டார்கெட் கோவா – பாஜகவை மிரட்டும் சிவசேனா\nதேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன் – மன்னிப்பு கேட்ட பிரக்யா சிங்\n37-வது மாவட்டமாக செங்கல்பட்டு ; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nபஞ்சரான பைக்…ஸ்விட்ச் ஆஃப் ஆன ஃபோன்… எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம்\nகுலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: மத்திய அரசு\nஆசிய வில்வித்தை போட்டி : தங்கம் வென்ற தீபிகா குமாரி\nஓலா, உபேரில் பயணத்தை ரத்து செய்தால் 100 ரூபாய் அபராதம் ; ஓட்டுநர்களுக்கும் அபராதம்\nபொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nடிசம்பரில் வெளியாக உள்ள 30 தமிழ் பாடல்கள்\nவாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். (IOS) அப்டேட்\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்\nஉள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு: தமிழக அரசு அவசர சட்டம்\nபூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு\nசுங்கச்சாவடிகளில் நெரிசலை தவிர்க்க கட்டாயமாகிறது ‘ஃபாஸ்டேக்’ (FASTAG) முறை\n377 ஆபாச இணைய தளங்கள் முடக்கம்\nசென்னை மாநகராட்சிக்கு ரூ. 25,000 அபராதம் – உயர்நீதிமன்றம்\nஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் 2.27 லட்சம் இந்தியர்கள்\nஉத்தவ் தாக்கரேயின் அரசு தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் : ஸ்டாலின் நம்பிக்கை\nமகாராஷ்டிரா முதல்வரானார் உத்தவ் தாக்கரே; குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கர்நாடகா துணை முதல்வர் (வீடியோ)\nதமிழகத்தில் 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஇந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகும் #TerroristPragyaThakur\nஅரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடக்காது -ஆய்வில் தகவல்\nஅகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலம் ; பாஜகவை எதிர்கொள்ள மம்தா பானர்ஜியின் அதிரடி நடவடிக்கை\nமேற்கு வங்கம் இடைத் தேர்தல் ; திரிணமூல் வெற்றி; பாஜகவின் ஆணவ அரசியல் மக்களிடம் எடுபடவில்லை- மம்தா பானர்ஜி\nமோடி அரசின் அவலம் ; 549 துப்புரவுப் பணியாளர்கள் பணி நேர்காணலுக்காக குவிந்த பட்டதாரிகள்\nநீங்களும் புரோட்டா மாஸ்டர் ஆகலாம்\nபிரக்யாவுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக; பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கம்\nதீவிரவாதி பிரக்யா தீவிரவாதி கோட்சேயை தேசபக்தர் என்று கூறியது நாடாளுமன்றத்தின் துக்க நாள் – தெறிக்கவிடும் ராகுல்\nதூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு வேதனையடைந்த சௌந்தரராஜா\nஉத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்கப் போகும் பால் தாக்கரேவின் மகன் – இவரது பின்னணி என்ன\nதமிழகத்தின் 35-வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர்\nஊசி போடும்போது உடலுக்குள் ஊசி ஒடிந்த விவகாரம் ; அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை\nசுருங்கும் பாஜகவின் செல்வாக்கு ; 18 மாதங்களில் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த பாஜக; மாறிய இந்தியாவின் அரசியல் வரைபடம்\nபுதிய தொழிலாளர் சட்டம் ; வேலைநிறுத்தத்தில் ஈடு���டுவதாக இருந்தால் 14 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்\nஆதார் செயலி (Aadhaar App) வெளியானது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு\nபாண்டியர்கால சிலைகள் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது..\nபயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் ட்விட்டர்\nசிவகார்த்திகேயனின் `இன்று நேற்று நாளை’ அப்டேட்\nஹாங்காங் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவாக டிரம்ப் கையெழுத்து\nபோதையில் போலீஸ் வாகனத்தை திருடிய வங்கி மேலாளர்\nபயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய ஹார்திக் பாண்டியா\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு\nஐயப்பன் பாடல் டியூனிலிருந்து காப்பியடிக்க பட்டதா தர்பார் சும்மா கிழி பாடல்\nலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன: சோனியா காந்தி\nவெங்காய விலையை குறைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் – ஸ்டாலின்\n28 ஆண்டுகளில் 53-வது முறையாக பணியிட மாறுதலுக்கு ஆளான ஐஏஎஸ் அசோக் கெம்கா\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்காவிட்டால் மூடவேண்டும் – விமான போக்குவரத்து அமைச்சர்\nவெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களிடமிருந்து 13 ஆயிரம் புகார்கள்\nகோட்சே தேசபக்தர் -மக்களவையில் பிரக்யா\nவினை விதைத்தவன் வினை அறுப்பான் ; – பாஜகவின் மகாராஷ்டிரா அரசமைப்பு பற்றி கிண்டலடிக்கும் குமாரசாமி\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு\nஅசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் வழங்கிய தமிழக அரசு\nபொங்கல் பரிசு ; நவ.29ஆம் தேதி துவக்கி வைக்கும் முதல்வர்\nஜி.எஸ்.டி. செலுத்துபவர்களுக்கு லாட்டரி முறையில் பரிசு வழங்க மத்திய அரசு திட்டம்\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nவகுப்பு தொடங்குவதற்கு முன் மாணவர்களுக்கு உடற்பயிற்சி\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு\nஉச்சநீதிமன்றக் கிளை சென்னையில் நிறுவ வேண்டும் -வைகோ\nதமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அரசு ஒப்புதல்\nசரியும் பாஜக; மகாராஷ்டிராவில் பின்னடைவைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் 40 சதவீதமாக குறைந்தது\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல்\nமோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்தில் வாராக்��டன்கள் அதிகரிப்பு – ஆர்பிஐ\nகையெழுத்திட அதிகாலை 4.00 மணிக்கு குடியரசுத் தலைவரை எழுப்பியது ராஷ்டிரபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் – பாஜகவை விளாசும் ப சிதம்பரம்\nஆன்லைன் மீடியா முறைப்படுத்த புதிய மசோதா\nபன்னாட்டு உறவில் அமெரிக்காவை முந்திய சீனா\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்\nப சிதம்பரத்தை திஹார் சிறையில் சந்தித்த ராகுல் , பிரியங்கா\nஆணவத்துடன் செயல்பட்டு வரும் பாஜகவின் அழிவு மகாராஷ்டிராவிலிருந்து ஆரம்பமாகிவிட்டது – தேசியவாத காங்கிரஸ்\nஇந்தோனேசிய அரசின் புதிய முயற்சி பள்ளிக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள்\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nசேலம் வெல்லமண்டியிலிருந்து 41டன் கலப்பட வெல்லம் பறிமுதல்\n21 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – மத்திய அரசு\nபார்வையாளர்களுக்கு புகைப்படம் எடுத்த பிறகே கோட்டையில் அனுமதி; ஆதார் அட்டையும் கட்டாயம்\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nமகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே; தேர்தலில் ஒருமுறைகூட போட்டியிடாதவர்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nமகாராஷ்டிர இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்\nமறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு\nமகாராஷ்டிரா அரசியல் ; முதல்வர் பதவியை சற்று நேரத்தில் ராஜினாமா செய்வேன் – தேவேந்திர பட்னாவிஸ்\nபிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் 13 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் அடுத்த அதிரடி ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா\nஎகிப்தில் இருந்து வருகிறது 6,090 மில்லியன் டன் வெங்காயம்\nகடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் ரூ.2,000 கோடி முதலீடு\nபொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்புகள்: சட்டைக் கிழிப்பு முதல் சிறு சிராய்ப்பும் அற்ற வாக்கெடுப்பு வரை\nதமிழகத்தின�� 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\nசர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற அவகாசம் நீட்டிப்பு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு : வழக்கு தொடர தீபாவிற்கு அனுமதி\nஅபராதத் தொகை அதிகரிக்கப்பட்ட பின் விபத்து குறைவு\nலஞ்சத்தை ஒழிக்க புகார் உதவி எண் அமைத்து ஆந்திர முதல்வர் அதிரடி\nமகாராஷ்டிராவில் அரசமைத்த வழக்கு ; புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nபிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது\nமசூதி கட்ட முஸ்லிம்களுக்கு நிலத்தை தானமாக வழங்கிய சீக்கியர்\nமினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதமாக ரூ.1,996 கோடி கொள்ளையடித்த வங்கிகள்…\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மதில் சுவர் கட்டும் பணி தொடங்கியது\nகுழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டே உணவு டெலிவரி செய்யும் பெண்\nஇது மகாராஷ்டிரா பாஜகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – சரத் பவார்\nமாணவர்களுக்கு ஸ்வெட்டர் இல்லை ; மாடுகளுக்கு ஸ்வெட்டர் தரும் உத்தரப்பிரதேச அரசு\nMi Note 10-ன் அப்டேட்ஸ்\nதலைமுடி வளர்ச்சியை தூண்டும் ஆலிவ்\nகுரூப்-2 தேர்வு : ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் – TNPSC\nபாஜக எம்எல்ஏ வேட்பாளருக்கு சரமாரியாக அடி,உதை (வைரல் வீடியோ)\nகாளான் பஜ்ஜி செய்வது எப்படி\nபாரம்பரிய சிலைகளை மீட்பதில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை- பொன் மாணிக்கவேல்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : ஊதியம் வழங்காத பாஜக அரசு – ஸ்டாலின் கண்டனம்\nஹோட்டலில் குழுமிய 162 எம்எல்ஏக்கள்; கவர்னருக்கு அழைப்பு விடுத்து பலத்தை காண்பித்த சிவசேனா (video)\nமறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க மனு\nதமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே\nநவ.27-ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்\nமகாராஷ்டிராவில் ஆப்ரேஷன் லோட்டஸை செயல்படுத்தியவர்கள் இந்த 4 பேர்தான்\nஊழல் வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்து அஜித் பவாருக்கு நற்சான்றிதழ் கொடுத்தது மகாராஷ்டிரா அரசு\nடிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகும் #GoBackModi; எதற்கு தெரியுமா\nஅணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல்\nகாவல்துறையின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் – டிஜிபி திரிபாதி\nஐஐடி மாணவி மரணம்: தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியர்க���் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது -முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன்\n’96’ புகழ் ஜானுவை பாராட்டிய விஜய்\nடிவிட்டரில் காங்கிரஸ் பதவிகளை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா\nபிகினி உடை அணிந்து போனால் பெட்ரோல் இலவசம்\nபேராசிரியை நிர்மலா தேவி சிறையில் அடைப்பு\nமேலவளவு கொலை வழக்கு: 13 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ்\nமகாராஷ்டிராவில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது- ராகுல் காந்தி\nமகாராஷ்டிராவில் அரசமைத்த வழக்கு ; செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு\nதெலுங்கானா அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்\nஉள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு \nதேசியவாத காங்கிரசின் தலைவரே நான்தான் என அஜித்பவார் கடிதத்தில் கூறியுள்ளார் – மத்திய அரசுத் தரப்பு வாதம்\nசதம் அடித்த வெங்காயத்தின் விலை\nஅமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு\nஅறிமுகமானது கூகுள் நெஸ்ட் மினி(Google Nest Mini ) ஸ்மார்ட் ஸ்பீக்கர்\n52 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் உள்ளனர்: தேசியவாத காங்கிரஸ்\nகவர்னர்கள் பாலமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்\nஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நித்யா மேனன்\nகுருமூர்த்திக்கு நாவடக்கம் வேண்டும் – ஜெயக்குமார்\n5 மாவட்டங்களில் (இன்று)திங்கட்கிழமை கனமழைக்கு வாய்ப்பு\nநீட் சர்ச்சை: மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது எப்படி பாதிக்கும்\nமுதல் 100 தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தைப்பேறு வைத்தியம் அளிக்கிறது அன்னை ஐஸ்வர்யம்: உடனே முந்துங்கள்\nரஜினியின் ‘தர்பார்’ : முதல் சிங்கிள் எப்போது வெளியீடு\nபாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சரத்பவார்\nசரத்பவார் தான் எங்கள் தலைவர்: அஜித் பவார் : அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடிகள்\n‘ஆக்டிங் சீஃப் மினிஸ்டர் ‘ போல் நினைத்துக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனம் செய்யாதீர்கள் : ஜெயக்குமாரை எச்சரித்த டி.கே.எஸ்.இளங்கோவன்\nசிகப்பு சிக்னல்தான் எங்களது உயிரைக் காப்பாற்றியது: திக் திக் நிமிடத்தைப் பகிரும் விபத்தை நேரில் பார்த்தவர்கள்\nகங்குலியைப் பின் தொடரும் விராட் கோலி\nஇப்பவே ரெப்ரிஜிரேட்டர் வாங்கிடுங்க, விரைவில் விலை எகிற போகுது\nஅமெரிக்க வாழ் இந்தியர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபணம் – அடுத்த மாதம் தீர���ப்பு\nமகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா வழக்கு – (நாளை)திங்கட்கிழமை ஒத்திவைப்பு\nமுதலிடம் வகிக்கும் சீன இருப்புப்பாதையின் நீளம்\nஇந்தியாவின் வேகத்தில் தவிடு பொடியானது வங்கதேசம்\nசரத் பவாருடன் பாஜக எம்.பி., மற்றும் ஜெயந்த் பாடீல் திடீர் வருகை…சமரசம் செய்ய முயற்சியா\nதோப்புகரணம் போட வைத்ததால் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nவிஜயின் பிகில் – இதற்குதான் லிரிக் வீடியோ (தமிழ்)\nஅளவறிந்து ‘Beer’ அருந்தினால் கிடைக்கக் கூடிய நன்மைகள்\n2022-ல் அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடு – ராஜ்நாத்சிங்\nஇந்தியாவில் வெளியீட்டுக்கு தயாராகும் டொயோட்டா வெல்ஃபயர்\nடாஸ்மாக் கடைகளில் அதிக விலையில் மது விற்பனை… 3867 வழக்குகள் பதிவு\nஇந்தியா முழுவதும் 26 மருத்துவக் கல்லூரி – மத்திய அரசு\nஅவர்களை நேசிக்கிறேன் – தமன்னா\nசுமத்ரான் வகை காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துவிட்டது : மலேசிய அரசு அறிவிப்பு\nகொஞ்சம் தமிழிலும் பேசலாம் – டாப்சி\nபாலில் உள்ள நச்சினால் புற்றுநோய் ஏற்படும் : மருத்துவர்கள் எச்சரிக்கை\nகூட்டாட்சி அமைப்பில் கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது – பிரதமர் மோடி\nஅமெரிக்கா சிரியாவில் இருந்து ‘எண்ணெய் திருட’ முயற்சிக்கிறதா\nஓமந்தூரார் அரசு மருத்துவமனை அடுத்த மாதம் இயங்கும்\nகுறைந்த விலையில் வெளிவரும் Mi நோட் 10 விவரம்\nசுழலும் கேமராவுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி A80\nசீனாவுக்காக உளவு வேலை: 1 லட்சம் டாலர் ரொக்கம்\nமகாராஷ்டிரா கவர்னர் அமித் ஷாவின் அடியாள் – விளாசிய காங்கிரஸ்\nஆட்சி அமைத்ததற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு ; ஞாயிற்றுக்கிழமை காலை 11.30க்கு விசாரணை\nசமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க முஸ்லீம் பேராசிரியரை நியமித்த ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி\nஇப்படியெல்லாமா செய்வாங்க… மகாராஷ்டிராவில் 10 வழிகளில் ஜனநாயகத்தை கொலைசெய்து பாஜகவை அரியணையில் ஏற்றிய மோடி, அமித் ஷா\nமகாராஷ்டிர அரசியல்: பாஜக சித்து விளையாட்டு – ஸ்டாலின்\nதாதா என்றழைக்கப்படும் அஜித் பவார்; சிவசேனா – காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதி; யார் இவர் \nபாலத்தில் இருந்து அசுர வேகத்தில் விழுந்த கார் : வைரல் சிசிடிவி வீடியோ\nஇலங்கையில் தேர்தலுக்குப் பின் ப���யர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் – நடப்பது என்ன\nஇது பாஜகவின் சதி ; எம்எல் ஏக்கள் அஜித் பவாருக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள்; பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாது – சரத் பவார்\n2 பேருக்கு ஒரே வங்கிக்கணக்கு எண்: ஒருவர் செலுத்திய பணத்தை மோடி பணம் செலுத்துகிறார் என எடுத்த மற்றொருவர்\nஆபரேஷன் லோட்டஸ்; சரத் பவாரின் கட்சியை உடைத்ததா பாஜக அல்லது நாடகமா என்சிபியின் 22 எம் எல் ஏக்கள் விலை போன பின்னணி\nரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாட வருகிறது ‘பாட்ஷா’\nபகலிரவு டெஸ்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் : தெறிக்கவிட்ட விராட் கோலி\nடிவிட்டரில் வெளியானது ஹைட் ரிப்ளைஸ்\nபாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு – சரத்பவார் : மகாராஷ்ட்ராவில் அடுத்த அதிரடி\nஎப்படி எல்லாம் யோசிக்கிறாங்க : இந்த வீடியோவ பாருங்க புரியும்\nஅஜித்தின் வலிமையில் நயன்தாராவுக்கு முன் இவர்தான்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தெரியும் : ஆனால் இவர் யார் தெரியுமா\n‘தலைவி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ வீரர்களின் டிக்டாக் வீடியோ : அமெரிக்கா எச்சரிக்கை\n‘மீடூ’விவகாரம் : ரகுல் ப்ரீத் சிங் அதிர்ச்சித் தகவல்\nநிலையான அரசை அமைக்கவே இந்த முடிவு : அஜித் பவார்\nஅரசியலில் திடீர் திருப்பம் : தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்\nதெறிக்கவிடும் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nநடிகர் விஜய்க்கு மெழுகு சிலை\nஐபோன் 11 சீரிஸ்களுக்கான ஸ்மார்ட் பேட்டரி கேஸ்\nசிறப்பு பாதுகாப்பு இனிமேல் இல்லை\nபணக்காரர்களுக்குப் பிடித்த தேர்தல் பத்திரங்கள்: 91 சதவீதத்துக்கும் அதிகமானோர் ரூ.1 கோடி நன்கொடை\nகடுகு – இதன் மருத்துவக் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்\nநான் இமயமலையில் இருக்கிறேன் : நித்யானந்தா\nபெண்கள் பிறப்புறுப்பில் ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பால் பாதிப்பு: இழப்பீடு வழங்க உத்தரவு\nமறு ஆய்வு செய்யக் கோரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதீவிரவாதத்துக்கு நிதி அளிக்கும் தாவூத் இப்ராஹீமின் கூட்டாளியின் நிறுவனத்திடமிருந்து ரூ10 கோடி நிதி வாங்கிய பாஜக\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே- சரத் பவார்\nகீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்\nம��ுத்துவமனையில் கமல்ஹாசனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nPrevious articleஸ்ரீராகவேந்திரரை விரதமிருந்து வழிபடும்முறை\nNext articleவாழ்வாதாரம், உறவுகள் அழிந்து 8 வழிச் சாலை எதற்கு\nகல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை\nகற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களுக்குள் விசாரணை, 6 மாதங்களுக்குள் தீர்ப்பு : ரவிசங்கர் பிரசாத்\nஉன்னாவ் சம்பவம் நாட்டுக்கே அவமானம்; குற்றவாளிகளை அரசு தூக்கிலிடும் என நம்புகிறேன்: கெஜ்ரிவால்\nநீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது- சி.பி.எஸ்.இ.க்கு உயர் நீதி மன்றம் கேள்வி\nதமிழ்நாடு உருவான நாள்: ‘இந்நாள் ஒரு பொன் நாள்’\nசிவகார்த்திகேயனின் `இன்று நேற்று நாளை’ அப்டேட்\nஇளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுஜித்தின் தற்போதைய நிலை என்ன\nகாதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nதமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கப்படுவாரா\nஇந்தியாவில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிய தொழிலதிபர்கள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ladyswings.in/community/threads/7861/", "date_download": "2019-12-09T15:55:32Z", "digest": "sha1:BDNW3BLKC3AMB7JFY4KJKJPKJGGO5ZVN", "length": 63207, "nlines": 572, "source_domain": "ladyswings.in", "title": "எனை கொஞ்சும் சாரலே!! - Goms | Ladyswings", "raw_content": "\nஇது எனது பத்தாவது கதை. இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்..\nஉங்களில் சிலருக்கு பெயரை கேட்டதும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா எனது ‘யாருக்கு யாரோ’ கதையை படித்தவர்களுக்கு இவர்கள் அறிமுகமானவர்கள் தான்.. அந்த கதையை படிக்காமல் இதை படிப்பவர்கள் எதையும் மிஸ் செய்யமாட்டீர்கள்..\nகதையை பத்து நாட்களில் ஆரம்பிக்கிறேன்.. அதற்கு ���ுன்....\nமுதலிரவு அறைக்குள் சித்தார்த்தன் நுழைந்ததும்,\n\"டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி\" என்ற ஊர்மிளாவின் வாக்கியத்தை கேட்டு பெரிதும் அதிர்ந்தான்.\nஊர்மிளா நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தெளிவாக, \"டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி\" என்று கூறினாள்.\n\"உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா\n\"எனக்கு தெரியும்.. உங்கள் நண்பனுக்காக தான் நீங்க என் கழுத்தில் தாலியை கட்டுனீங்க\"\nசித்தார்த்தன் ஏதோ கூற வரவும் கையை உயர்த்தி அவனது உரையை நிறுத்தியவள், \"இல்லைனு பொய் சொல்ல வேண்டாம்.. கௌதம்-சவிதா சேர்வதற்காக தான் நீங்க என்னை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்தீங்க.. கஷ்டப் பட்டு நீங்க என்னுடன் வாழ வேண்டாம்.. இப்போதே கூட எம்ப்டி பேப்பரில் சைன் போட்டு தரேன்\"\n\"ஸ்டாப் இட்.. ஊர்மிளா\" என்று குரலை உயர்த்தி கத்தினான் சித்தார்த்தன்.\nசாரல் கொஞ்ச காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥​\nகதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்..\nரெடியா இருக்கிறவங்க ஓடி வந்து ஒரு கமெண்ட் போடுங்க..\nசாயுங்காலம் முதல் கொஞ்சலுடன் வரேன்..\nதோட்டத்தில் மரங்களும் செடிகளும் அசைந்தாட அவற்றால் தீண்டப்பட்ட குளிர்ந்த காற்று திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த அறையினுள் நுழைந்தது. ஆனால் அதன் குளுமையால் சிறிதும் பாதிக்கப்படாமல் கட்டிலில் அமர்ந்திருந்த ஊர்மிளா தன் கழுத்தில் தொங்கிய தாலியை கையில் ஏந்தி அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது காதல் தவத்திற்கு வரம் கிடைத்ததை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை..\nஅவளது மனக்கண்ணில் புன்னகையை சூடியபடி சவிதாவின் கழுத்தின் தாலி கட்டிய சித்தார்த்தனும், அடுத்த சில மணி நேரத்தில் உணர்ச்சியற்ற முகத்துடன் தன் கழுத்தில் தாலி கட்டிய சித்தார்த்தனும் மாறி மாறி வந்து இம்சித்தனர்.\nஅவள் மனம் வெகுவாக தவித்துக் கொண்டிருந்தது. அவளது ஒருதலை காதல் வெற்றி பெற்றதாக அனைவரும் நினைக்க அவளோ தன் காதல் தோல்வி அடைந்ததை நினைத்து மருகிக் கொண்டிருந்தாள். சித்தார்த்தன் தன் கழுத்தில் இரண்டாவதாக தான் தாலி கட்டினான் என்ற எண்ணம் அவளுக்கு சிறிதும் இல்லை.. அவள் மனம் தவித்து மருகி துடிப்பதெல்லாம் தன்னவன் தனக்காக தன்னை ஏற்கவில்லையே என்று தான்.\nஆம்.. அன்று காலையில் தான் ஒருதலையாக காதலித்த அம��னிஷியாவினால் பாதிக்கப்பட்ட சவிதாவை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட சித்தார்த்தன் தாலி கட்டிய அரை மணி நேரத்தில் அவள் தனது உயிர் நண்பன் கௌதமனின் காதல் மனைவி என்பதை அறிந்து சவிதாவையும் கௌதமனையும் சேர்த்துவைக்கும் எண்ணத்துடன் மட்டுமே ஊர்மிளாவின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான்.\n[ஊர்மிளா – பிறந்து வளர்ந்தது சென்னையில்.. அவளது தந்தை அவள் பொறியியல் முதலாம் ஆண்டு முடித்த தருணத்தில் இறைவனடி சேர்ந்திருந்தார். அவள் அன்னை சிந்தாமணி, அண்ணன் அசோக்.\nகலகலப்பான பெண்ணான ஊர்மிளா சில ஆண்டுகளாக அமைதியான பெண்ணாக மாறியிருந்தாள். முதலில் அவளது அமைதியை தந்தையின் இறப்பினால் ஏற்பட்டது என்று கருதிய அசோக் அவள் திருமணத்தை முற்றிலும் மறுக்கவும் காதல் தோல்வியோ என்று சந்தேகம் கொண்டு அவளது தோழியை விசாரிக்க, அவள் முதலாம் ஆண்டு படித்த போது இறுதி ஆண்டு மாணவன் ஒருவனை ஒருதலையாக காதலித்தது தெரிந்தது ஆனால் அவள் காதலித்தது யார் என்று தெரியவில்லை. தங்கையின் மனதை மாற்ற தனது நெருங்கிய நண்பன் வசந்தனின் உதவியை நாடினான். அதன் விளைவு வசந்தனின் செயலாளராக ஒரு மாதமாக வேலை பார்த்துக் கொண்டிருகிறாள்.. ஊர்மிளா இதற்கு சம்மதித்த ஒரே காரணம் வசந்தன் ஊர் மூணார் என்பதால் மட்டுமே. வசந்தன் ஊர்மிளாவிற்கும் நல்ல பழக்கமே.. அவனையும் தனது அண்ணன் போலவே தான் கருதுகிறாள்.. அவனும் ஊர்மிளாவை தனது உடன் பிறந்த சகோதரியை போல் கருதுவதோடு அவ்வாறே நடந்தும் கொள்வான்.\nவசந்தனின் வற்புறுத்தலில் அவனது திருமண நிச்சயதிற்காக அவன் குடுபத்துடன் அம்பாசமுத்திரம் வந்தாள். மிக எளிமையான நிச்சயதார்த்தம் என்பதால் குடும்பத்தினர் மட்டுமே இருந்ததால் ஊர்மிளாவின் அன்னையும் அண்ணனும் வரவில்லை. இன்று தான் வசந்தனின் வருங்கால மனைவி மகிஷாவின் நெருங்கிய நண்பனின் திருமணம் என்பதை அறிந்துக் கொண்ட ஊர்மிளா அந்த நண்பன் தன் மனம் கவர்ந்த சித்தார்த்தன் என்பதை அறியவில்லை.]\nஅதே நேரத்தில் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த அறையில் இருந்த சித்தார்த்தனின் மனமும் தவித்துக் கொண்டு தான் இருந்தது.\n[சித்தார்த்தன் – மூணார் பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சுதர்சனத்தின் ஒரே மகன். அவனது அன்னை சாரதா. தொழிலில் அவன் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கி இருந்தான். தற்போது கௌதமனுடன் சேர்ந்து ‘வெல்கம்’ என்ற ரிசார்ட்டை ஒரு மாதமாக நடத்தி வருகிறான்.]\nசித்தார்த்தனின் மனமோ “நான் ஏன் சவிதா மேல் காதல் கொண்டேன் இப்படி ஒரு காதல் எனக்கு தேவையா இப்படி ஒரு காதல் எனக்கு தேவையா பார்த்த நொடியில் காதல் கொண்டு.. இரண்டே வாரத்தில் இப்படி ஒரு அவசர கல்யாணம் தேவையா பார்த்த நொடியில் காதல் கொண்டு.. இரண்டே வாரத்தில் இப்படி ஒரு அவசர கல்யாணம் தேவையா அவள் மறுப்பையும் மீறி வீட்டில் பேசி கல்யாணம் செய்துக் கொண்டது எவ்வளவு பெரிய அபத்தம் அவள் மறுப்பையும் மீறி வீட்டில் பேசி கல்யாணம் செய்துக் கொண்டது எவ்வளவு பெரிய அபத்தம் அம்னிஷியாவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னுடனான கல்யாணத்தை ஏற்க முடியவில்லை என்றால் எந்தளவிற்கு அவள் கௌதமை காதலித்து இருக்கணும்\nநான் தாலி கட்டும் முன் கெளதம் வந்திருந்தால் இந்த அபத்தத்தை தடுத்து இருக்கலாமே ஏன் என் வாழ்க்கையில் விதி இப்படி விளையாடி விட்டது\nஇன்னமும் என்னால் இதை ஜீரணிக்க முடியலையே என் நண்பனின் காதல் மனைவியை நான் கல்யாணம் செய்ததை நினைத்தால் எனக்கே என்னை பார்த்து அருவெறுப்பா இருக்குதே என் நண்பனின் காதல் மனைவியை நான் கல்யாணம் செய்ததை நினைத்தால் எனக்கே என்னை பார்த்து அருவெறுப்பா இருக்குதே\nசில நிமிடங்கள் கழிவிரக்கத்தில் இருந்தவன் அடுத்து ஊர்மிளாவை பற்றி யோசித்தான்..\n“ஊர்மிளா – மென்மையானவள்.. அவளை என்னால் நன்றாக பார்த்துக்கொள்ள முடியுமா அவள் காதலுக்கு நான் தகுதியானவனா அவள் காதலுக்கு நான் தகுதியானவனா” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவனின் சிந்தனையை தடை செய்வது போல் அறை கதவு தட்டப்பட்டது.\nஉள்ளே வந்த கௌதமனை பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியுடன் சித்தார்த்தன் தலை குனிய, அவனது முகத்தை நிமிர்த்திய கௌதமன், “நீ எப்பொழுதும் தலை நிமிர்ந்து இருக்கனும்.. நீ எதுவும் தப்பு செய்யலை”\nசித்தார்த்தன், “சவிதா மறுத்ததை நான் மதித்து இருக்கலாம்” என்று வேதனையுடன் கூற,\nகௌதமன், “உன் மேல் எந்த தவறும் இல்லை.. சது(சவிதா) மறுப்பை தெளிவா சொல்லலை.. சொல்லும் நிலையில் அவளும் இல்லை.. நீ இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது அவளின் அம்மா உயிரை காப்பாற்ற தானே தவிர உன் சுயநலனிற்காக இல்லை..”\n“இருந்தாலும் என�� மனசு ஆறவே இல்லை டா.. உன் மனைவி கழுத்தில் .. ச்ச்..” என்று சொல்ல முடியாமல் நிறுத்தினான்.\n“அவள் என் காதலி என்று தெரிந்திருந்தால் கூட நீ அவளை உன் சகோதரி போல் தான் பார்த்திருப்ப.. நடுவில் நாம் தொடர்பற்று இருந்தது.. மீண்டும் சந்தித்த பிறகும் எங்கள் காதலை பற்றியோ திருமணத்தை பற்றியோ நான் உன்னிடம் சொல்லாதது.. நானும் சவிதாவும் சுனாமியில் பிரிந்தது.. சவிதா அம்னிஷியாவில் பாதிக்கப்பட்டு தன்னை மறந்த நிலையில் இருந்தது.. எல்லாமே விதி.. இதில் உன் தவறு என்று எதுவுமே இல்லை டா.. நடந்ததையெல்லாம் கெட்ட கனவா நினைத்து மறந்திரு.. உன் மனைவி ஊர்மிளா என்பதை மட்டும் மனதில் நிறுத்தி யோசி டா.. உன்னால் முடியாதது எதுவும் இல்லை”\n“சித்து.. நான் திரும்பவும் சொல்றேன் நீ குற்ற உணர்வில் தவிக்க தேவையே இல்லை.. இதில் உன் தவறு எதுவும் இல்லை..”\n“தேங்க்ஸ் டா” என்று கூறியபடி நண்பனை கட்டிக் கொண்டவனின் மனம் முழுமையாக தெளியவில்லை என்றாலும் அவனுள் சிறு தெளிவு பிறக்க தொடங்கியது. தன் நண்பன் தன்னை புரிந்துக் கொண்டு எப்பொழுதும் போல் தன்னை தேற்றியத்தில் அவன் மனம் நிம்மதி அடைந்ததோடு பலமும் பெற்றது.\nஅதன் பிறகு இருவரும் சிறிது நேரம் தொழிலை பற்றி பேசினர்.\nகௌதமன், “சரி டா நாளைக்கு பார்க்கலாம்”\nசித்தார்த்தன் புன்னகையுடன், “நாளைக்கு இப்படியே வெளியே வருவியா\n“சந்தேகம் தான்.. சேதாரம் அதிகமா தான் இருக்கும்”\n எங்க முன்னாடியே ரெண்டு அடி போட்டாளே இருந்தாலும் உனக்கு அது கம்மி தான்”\nகௌதமன் முறைக்க சித்தார்த்தன், “பின்ன துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் பண்ணிட்டு எனக்காக விட்டுட்டு போக நினைத்தால் சும்மா விடுவாளா துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் பண்ணிட்டு எனக்காக விட்டுட்டு போக நினைத்தால் சும்மா விடுவாளா\nஇப்பொழுது கௌதமன் அமைதியாக இருக்க அவன் தோளை பற்றிய சித்தார்த்தன், “அம்னிஷியாவில் பாதிக்கப் பட்டு தன்னையே அடையாளம் தெரியாத நிலையிலும் அவளால் இந்த திருமணத்தை ஏற்க முடியலைனா நீ எந்தளவிற்கு அவள் மனதில் பதிந்து இருக்க வேண்டும்.. அதுவும் உன்னை பார்த்ததும் பழைய நினைவுகள் அவளுக்கு திரும்பிவிட்டது”\n“ஹ்ம்ம்.. என் சது எனக்கு கிடைத்த பொக்கிஷம்.. ஒருமுறை விதி வசத்தால் தவற விட்டுட்டேன்.. இனி தவற விட மாட்டேன்”\n“உனக்கும் ஆல் தி பெஸ்ட்”\nநண்பனுக்க��க வெளியே சிரித்தபடி, “தேங்க்ஸ்” என்றான்.\nகௌதமனும் சித்தார்த்தனும் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஊர்மிளா இருந்த அறைக்குள் அவளது அன்னையும் அண்ணனும் நுழைந்தனர்.\nதாங்கள் உள்ளே வந்தது கூட தெரியாமல் தனது சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்த மகளின் தோளை பற்றியபடி, “ஊர்மி” என்றார் சிந்தாமணி.\nஅன்னையின் குரலில் தன் சிந்தனையை விட்டு வெளியே வந்தவள் அன்னையின் இடையை கட்டிக் கொண்டாள்.\nமகளின் தலையை தடவிக் கொடுத்த சிந்தாமணி, “இப்போ தான் என் மனசு நிம்மதியா இருக்குது.. உன் கல்யாணத்தை பார்க்க முடியலையே என்ற வருத்தம் இருந்தாலும் நீ விரும்பிய வாழ்க்கையே உனக்கு கிடைத்ததில் எனக்கும் அண்ணனுக்கும் ரொம்ப சந்தோசம்.. மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் நல்ல குணசாலியா தான் தெரிறாங்க.. கவலைப் படாதே.. நாங்க தேடி இருந்தா கூட இப்படி ஒரு சம்பந்தம் கிடைத்து இருக்காது.. உன்னை நல்லா பார்த்துப்பாங்க னு வசந்த் கட்டிக்கப் போற பொண்ணு சொன்னா.. மாப்பிள்ளையின் மனம் அறிந்து நடந்துக்கோ”\nஊர்மிளாவிடம் பதில் இல்லை என்றதும் அவள் முகத்தை நிமிர்த்தியவர், “இனியும் இப்படி அமைதியாவே இருக்காதே.. உனக்குள்ளேயே விசனப்படாமல் மனதில் உள்ளதை வெளியே பேசு.. எனக்கு என்னவோ அப்பா தான் உன் விருப்பத்தை நிறைவேற்றியதா தோணுது.. இனி மாப்பிள்ளை தான் உன் வாழ்க்கை.. அப்பாவிடம் மனம்விட்டு பேசுவது போல் மாப்பிள்ளையிடமும் பேசு..”\n‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.\nபெருமூச்சை வெளியிட்ட சிந்தாமணி, “இனி உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது.. மாப்பிள்ளையின் மனசை உன் அன்பால் மாற்றி ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க”\n“வாயை திறந்து பதில் சொல்லு டி”\n“சரி மா” என்றபடி நேராக அமர்ந்தாள்.\nஅசோக், “அம்மா.. ஏன் அதட்டுறீங்க.. ஊர்மி பார்த்துப்பா” என்றவன் தங்கையின் தலையை வருடி, “எங்களுக்கு பழைய ஊர்மியை பார்க்க ஆசையா இருக்குது டா.. உன்னையும் மீட்டெடுத்து மாப்பிளையையும் சந்தோஷமா வச்சுக்கோ.. அண்ணா எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்.. மகிஷா மாப்பிள்ளையோட நெருங்கிய தோழியாம்.. ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்தே பிரெண்ட்ஸ் போல.. நல்ல பொண்ணா தான் தெரியுறாங்க.. உனக்கு ஏதும் கேட்க தயக்கமா இருந்தால் அவங்களிடம் கேளு.. வசந்த் உன்னை அடிக்கடி வந்து பார்த்துப்பான்.. தைரியமா இருக்கனும்..” என்றான்.\nஅவள் சிறிது கலங்கிய விழிகளுடன் சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.\nசிந்தாமணி, “சரி டா நீ வெளியே இரு.. நான் இவளை தயார் பண்றேன்” என்றதும் ஊர்மிளாவிடம் சிறு இறுக்கம் வந்தது.\nஅசோக் வெளியே சென்றதும், வழக்கமான சில பல அறிவுரைகளுடன் ஊர்மிளாவை அலங்கரித்தார் அவளது அன்னை.\nஅதே நேரத்தில் இவர்களுக்கான முதலிரவு அறையை ஏற்பாடு செய்து கொண்டிருந்த வசந்தனிடம் மகிஷா, “என்ன யோசனை பலமா இருக்குது\n“சவி கெளதம் பற்றி இனி கவலை இல்லை.. ஆனா ஊர்மி சித்து\n“ஹ்ம்ம்.. சித்து கிட்ட பேச கெளதம் போனார்.. அவன் இப்போ ஓரளவிற்கு தெளிந்திருப்பான் னு நினைக்கிறேன்.. ஆனா ஊர்மி என்ன நினைக்கிறாங்க னு தெரியலை.. காலையில் இருந்து அமைதியாவே இருக்காங்க.. ஆண்ட்டியும் அங்கிளும் பேசியதிற்கு மட்டும் பதில் சொன்னாங்க.. சித்து கிட்ட பேசவே இல்லை”\n“ஹ்ம்ம்.. அவள் விரும்பிய வாழ்க்கை கிடைத்து இருக்கிறது.. அதை அவள் தான் தக்க வைத்துக்கணும்.. அருமையான பெண் தான் ஆனால் அவள் மனதின் காயம் எப்படி வெளிவரும் னு சொல்ல முடியாது”\nமகிஷா புரியாமல் பார்க்க வசந்தன், “எல்லோரும் அவள் விரும்பிய வாழ்க்கை கிடைத்ததை மட்டும் நினைக்கிறோம் ஆனா அவள் மனம் அடைந்த துயர் யோசித்து பார் அவள் விரும்பியவன் அவள் கண் முன்னாடியே இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுகிறான்.. அடுத்த சில மணி நேரத்தில் வேறு ஒருவனை அவள் காதலித்ததாக சொல்கிறான்................”\n“அது.. கௌதமை உண்மையை சொல்ல வைக்க சித்து சும்மா சொன்னது.............”\n ஊர்மியை கோவிலுக்கு வர சொன்ன சித்து அவன் ஆட போகும் நாடகத்தை பற்றி சொல்லி கூட்டிட்டு வந்தானா அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கடைசி அவளிடம் சம்மதம் கேட்காமல் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.. என்ன தான் அவள் அவனை விரும்பிகிறாள் என்றாலும் சித்து செய்தது தப்பு தான்”\n“நான் ஊர்மி கிட்ட பேசவா\n“அம்மாவும் அசோக்கும் பேச போயிருக்காங்க... எல்லோரும் ஒரே நேரத்தில் பேச வேண்டாம்.. நீ ஊருக்கு போனதும் பேசு”\n“என்ன சுருதி இறங்கி வருது\n” சிறு கவலயுடன் கூறினாள்.\n சித்து ஊர்மி ரெண்டு பேரும் பாவம் தான்.. ஆனால் அவர்கள் நினைத்தால் அவர்கள் வாழ்க்கை இனி சந்தோஷமா இருக்கும்.. பார்க்கலாம்”\n“நல்ல வேளை கீதா(சவிதாவின் அன்னை) ஆண்ட்டி வேண்டியதால் கல்யாணத்தை இங்கே அம்பாசமுத்திரத்தில் கோவிலில் சிம்பில்லா வச���சாங்க.. இதே இது மூணாரில் என்றால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை.. அங்கிள் மற்றும் சித்துவின் நிலை என்னவா இருந்து இருக்கும்\n“ஹ்ம்ம்.. இதில் இவங்க நால்வரின் பெயருமே காக்கப் படுது.. சவி கழுத்தில் சித்து தாலியை கட்டியதை சொல்லாமல் சவி கெளதமின் மனைவி னு தெரிந்து சித்து ஊர்மியை கல்யாணம் செய்ததா சொல்லிக்கலாம்”\n“சவி கௌதமின் மனைவி னு தெரிஞ்ச நிமிஷம் ஸ்ப்பா இப்போ கூட என்னால் முடியலை”\n“அதான் இப்போ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரிச்சே” என்றவன் அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன், “பாலசந்தர் படம் பார்த்த எபக்ட்..” என்றான்.\nஅவள் அவனை முறைக்க, அவனோ மெல்ல நெருங்கி அவளை அணைத்து, “இப்போ உன் வசியை கொஞ்சம் கவனி குட்டிமா” என்றான்.\nஅவனிடமிருந்து விடுபடு முயற்சித்தபடி, “கேடி” என்றாள்.\n“கேடியின் செயல் எப்படி இருக்கும் தெரியுமா” என்று சரசமாக வினவியவன் காதலும் சிறு மோகமும் கலந்த முத்தத்தை தன்னவளின் செவ்விதழில் பதித்தான். அவளும் விருப்பத்துடன் இசைந்தாள்.\nஅவன் இதழை பிரித்த போது அவள் சிறிது மூச்சு திணறவும் அவன், “இதுக்கே திணறினால் மெயின் பிக்ச்சரை எப்படி தாங்குவ\nஅவள் வெக்கத்துடன், “ஏய்” என்று அவனை செல்லமாக அடித்தாள்.\nஅவன் புன்னகையுடன், “நம் எங்கேஜ்மென்ட் கிப்ட் நான் கொடுத்துட்டேன்.. நீ இன்னும் கொடுக்கலையே\nஅவள் அதிகரித்த வெக்கத்துடன், “நான் கல்யாணப் பரிசு தான் கொடுப்பேன்” என்று கூறி வெளியே ஓடினாள்.\nசித்தார்த்தன்-ஊர்மிளா மற்றும் கௌதமன்-சவிதா தங்கள் முதலிரவு அறைக்கு அனுப்பப் பட்டனர்.\nவசந்தன் சொன்னது போல் தான் ஊர்மிளாவின் காயமடைந்த மனம் சித்தார்த்தனை சுழட்டி அடிக்க தயாராக இருந்தது. என்ன தான் அன்னை மற்றும் அண்ணனின் அறிவுரைகளை கேட்டாலும் ஊர்மிளாவின் காதல் மனமோ அவற்றை ஏற்க தயாராக இல்லை. ஐந்து ஆண்டுகள் மனதை அடக்கியதன் விளைவாக கூட இருக்கலாம்..\nமுதலிரவு அறைக்குள் நுழைந்த சித்தார்த்தன் பேச்சை எப்படி ஆரம்பிக்க என்று தயங்க,\n\"டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி\" என்ற ஊர்மிளாவின் வாக்கியத்தை கேட்டு பெரிதும் அதிர்ந்தான்.\nஊர்மிளா நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக தெளிவாக, \"டைவர்ஸ் பேப்பரில் எப்ப வேணாலும் சைன் போட நான் ரெடி\" என்று கூறினாள்.\n\"உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா\n\"எனக்கு தெரியும��.. உங்கள் நண்பனுக்காக தான் நீங்க என் கழுத்தில் தாலியை கட்டுனீங்க\"\nசித்தார்த்தன் ஏதோ கூற வரவும் கையை உயர்த்தி அவனது உரையை நிறுத்தியவள், \"இல்லைனு பொய் சொல்ல வேண்டாம்.. கௌதம்-சவிதா சேர்வதற்காக தான் நீங்க என்னை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்தீங்க.. கஷ்டப் பட்டு நீங்க என்னுடன் வாழ வேண்டாம்.. இப்போதே கூட எம்ப்டி பேப்பரில் சைன் போட்டு தரேன்\"\n\"ஸ்டாப் இட்.. ஊர்மிளா\" என்று குரலை உயர்த்தி கத்தினான் சித்தார்த்தன்.\nசெவ்வாய் மற்றும் வெள்ளி இந்த கதையை பதிவு செய்வேன்.. இந்த வாரம் மட்டும் வெள்ளிக்கு பதில் வியாழன் பதிவு செய்கிறேன்..\nசித்தார்த்தன் சிறு கோபத்துடன் குரலை உயர்த்தவும் ஊர்மிளா அமைதியானாள்.\nசித்தார்த்தன், “கௌதமன் எந்த ஒரு உருத்தலும் இல்லாமல் சவிதா கூட வாழனும் னா நான் கல்யாணம் செஞ்சுக்கணும் என்ற முடிவிற்கு வந்தது உண்மை தான் ஆனால் உன்னை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்ததிற்கான முழு காரணம் உன்னுடைய தூய உண்மை காதல் தான்.” என்றதும் அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.\nஅவள் முகத்தில் இருந்தே தனது வார்த்தை அவளுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருவதை உணர்ந்தான். அவள் நிம்மதிக்காக மனதில் உள்ளதை சொல்ல முடிவெடுத்தவன் ஒரு நொடி கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “இதை முதலும் கடைசியுமா சொல்லி முடிச்சுறேன்..” என்றவன் சுவற்றை வெறித்தபடி, “கெளதம் வாயிலாக சவிதாவுடனான அவனது காதல் கல்யாணத்தை பற்றி கேட்டதும் என் நண்பனின் மனைவியை நான் காதலிச்சேன் என்பதை நினைக்கும் போது என் உடம்பெல்லாம் எரிகிறது..” என்று கூறி அரை நொடி மௌனமானான். பேச்சுக்கு கூட சவிதா கழுத்தில் தாலி கட்டியதை பற்றி ஊர்மிளாவிடம் அவன் சொல்ல விரும்பலை.. அது தன்னை வருத்துவதை விட அவளை அதிகமாக வருத்தும் என்பதை உணர்ந்தே அதை தவிர்த்தான்.\nபின் அவளது கண்களை பார்த்து, “காதல் தோல்வியை உணர்ந்த அந்த நொடியில் என் கண் முன் வந்த முகம் உன் முகம் தான்.. வசந்த் காலேஜில் வச்சு கண்ணீர் வடிந்த முகத்துடன் என்னை துரத்தினியே அந்த முகம் தான்.. அந்த நொடியில் உன்னை கல்யாணம் செய்துக்க முடிவெடுத்தேன்”\nஇருவரும் அந்த சந்திப்பை நினைத்துப் பார்த்தனர்.\nமூணார் வந்த சில நாட்களில் வசந்தனின் இசை கல்லூரியில் சித்தார்த்தனை பார்த்து இன்பமாக அதிர்ந்த ஊர்மிளாவி��் மனம் சில நொடிகளிலேயே அவனது அந்நிய பார்வையில் சிறகொடிந்த பறவையாக தவித்து அடுத்த சில நிமிடங்களில் அவன் பேசியதை கேட்டு துடித்தது.\nநீண்ட நான்கு ஆண்டுகள் கழித்து அவனை பார்த்த மகிழ்ச்சியை கொண்டாட விடாமல் அவள் தலையில் தணலை கொட்டினான்.\nவசந்தனை பார்த்துவிட்டு வெளியே வந்த சித்தார்த்தன் அவளிடம், “என்னை பார்த்ததும் உனக்கு ஏன் இவ்வளவு சந்தோசம் வசந்த் கிட்ட ஏன் மூனார் வர சந்தோஷமா சம்மதிச்ச வசந்த் கிட்ட ஏன் மூனார் வர சந்தோஷமா சம்மதிச்ச” என்று கேட்ட கேள்விகளுக்கு அவளிடம் பதில் இல்லை.\nசித்தார்த்தன் கடுமையான குரலில், “இதை நான் எதிர்பார்க்கவில்லை ஊர்மிளா.. இப்போது தான் ஃபர்ஸ்ட் டைம் உன்னிடம் பேசுகிறேன்.. இன்ஃபாக்ட் உன்னை பார்த்தப்ப நீ யாருனே எனக்கு அடையாளம் தெரியலை.. இது வேண்டாம்.. உனக்கு நல்லதிற்கில்லை.. இதை வளர்க்காதே\nஅவன் முகத்தை பார்த்த ஊர்மிளாவின் முகத்தில் அடிபட்ட வலி இருந்தது.\nஅவன், “உன் நல்லதிற்கு தான் சொல்றேன்.. நீ...........................”\n“என் காதலை ஏத்துக்க சொல்லி உங்களிடம் கேட்கவில்லையே”\nஅவளை சிறு அதிர்ச்சியுடன் பார்த்தவன், “இல்லை.. நான்..............” என்று சிறிது தடுமாற,\nஅவளோ, “ப்ளீஸ் இங்கிருந்து போய்டுங்க” என்றாள் உடைந்த குரலில்.\nஅவன் அமைதியாக அவளை பார்க்க, அவள், “ப்ளீஸ்” என்று கலங்கிய விழிகளுடன் கூறினாள்.\nஅவன் சொல்வதறியாது வெளியேறிட, அவள் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தாள்.\nஅப்பொழுது அவள் எழுதிய கவிதை..\nஅன்று இரவு தேற்றுவாரின்றி அவள் அழுததை அவள் மட்டுமே அறிவாள்.\nபழைய நினைவுகளில் இருந்து வெளியேறியவள் ஏக்கத்துடனும் காதலுடனும் அவனை பார்த்தாள்.\nஅவன் மனதினுள், ‘உனக்கு வார்த்தைகளே தேவை இல்லை பெண்ணே உன் கண்களே உன் காதலை சொல்லுது.. ஆனால் நான் உனக்கு வரமா சாபமா னு எனக்கே தெரியலையே உன் கண்களே உன் காதலை சொல்லுது.. ஆனால் நான் உனக்கு வரமா சாபமா னு எனக்கே தெரியலையே’ என்று அவளுடன் பேசினான்.\nஅவன் முகத்தை பார்த்து அவன் எதற்கோ வருந்துகிறான் என்பதை புரிந்து அவள், “கஷ்டமா இருந்தா விட்டுருங்க.. நீங்க எனக்காக தான் என்னை கல்யாணம் செய்தீங்க னு சொன்னதே எனக்கு போதும்.. இதை தவிர வேறு எதுவும் எனக்கு வேணாம்.. நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்............” என்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தவள் அவன் முறைக்கவும் த��ையை பார்த்தபடி, “நீங்க உள்ளே வந்ததும் பேசினதுக்கு சாரி” என்றாள்.\n“நான் முறைத்தது அதற்கு மட்டுமில்லை”\nஅவள் அவன் முகத்தை புரியாமல் பார்க்கவும், “வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஒருமுறை...ச்ச்” என்று அவன் வேதனையுடனும் எரிச்சலுடனும் நிறுத்த,\nஅவள் அவசரமாக, “அதை மறந்துருங்க.. உங்கள் கல்யாணம் என்னுடன் மட்டும் தான் நடந்தது” என்றாள்.\nஅவன் சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றான்.\nபின், “நீ தான் என் மனைவி.. நீ மட்டும் தான் என் மனைவி.. இனி அதில் எந்த மாற்றமும் இல்லை.. யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் அது இது னு தியாகி மாதிரி இருக்க நினைக்காமல் இயல்பா இரு” என்றவன் இரண்டு நொடிகள் இடைவேளை விட்டு, “நான் முதலில் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிருறேன்.. கெளதம் சவிதாவை சேர்த்து வைக்க கெளதம் வாயில் இருந்தே உண்மையை வரவைக்கனும் னு நினைத்து தான் பிளான் போட்டேன்.. கௌதமனும் அஜய்யும்(அவர்களின் கல்லூரி தோழன்) சாப்பிட சென்ற போது அஜய்யை தனியா அழைத்து அவனது செல் நம்பரை வாங்கினேன்.\nஎன் பிளான் பற்றி கௌதம் அறியாமல் சொன்னேன்.. மாலை, தாலி வாங்கி வந்தது அவன் தான்.. நான் செய்த தப்பு உன்னிடம் சொல்லாமல் அதை செய்தது தான்.. சாரி” என்றான்.\nஅவள் ‘சரி’ என்றோ ‘பரவா இல்லை’ என்றோ சொல்லவில்லை ஏன்னெனில் அவள் அப்படி சொல்லும்படி அவன் நடந்துக்கொள்ளவில்லை.\nஅவன், “உன் வலி எனக்கு புரியுது ஆனா நான் வேணும் னு செய்யலை.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. நான் உன்னிடம் சொல்ல தான் உன் ரூமுக்கு வந்தேன்.. ஆனா..” என்று நிறுத்தியவன் சில நொடிகள் மெளனமாக நடந்ததை நினைத்துப் பார்த்தான்.\nஅவளும் அதை தான் நினைத்துப் பார்த்தாள்.\nசித்தார்த்தனை வசந்தனின் இசை கல்லூரியில் சந்தித்த பிறகு இன்று சவிதாவின் கழுத்தில் தாலி கட்டிய சில நொடிகளுக்கு முன்பு தான் பார்த்தாள். சவிதா அம்னிஷியாவினால் பாதிக்கப் பட்டது அறியாத ஊர்மிளா பெரிதும் குழம்பினாள். ஏனெனில் அவளுக்கு சித்தார்த்தன் கௌதமனின் நெருங்கிய நட்பு பற்றியும், சவிதா கௌதமனின் காதல் பற்றியும் நன்றாக தெரியும்.\nசித்தார்த்தன் கௌதமன் ஊர்மிளா மற்றும் சவிதா ஒரே கல்லூரியில் தான் படித்தனர். சித்தார்த்தனும் கௌதமனும் இறுதி ஆண்டில் இருந்த போது ஊர்மிளா முதல் ஆண்டில் இருந்தாள். அப்போது தான் அவள் சித்தார்த்தன் மீது ஒருதலையாக காதல் கொண��டது. சித்தார்த்தன் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல கௌதமன் அதே கல்லூரியில் மேல் படிப்பை தொடர்ந்தான். ஊர்மிளா இரண்டாம் ஆண்டில் இருந்த போது சவிதா அங்கே முதல் ஆண்டில் சேர்ந்தாள். சவிதா கௌதமனின் காதல் கல்லூரியில் அனேக பேருக்கு தெரியும். கெளதமன் சவிதாவின் காதல் மட்டுமே ஊர்மிளாவிற்கு தெரியும்.. அவர்களின் ரகசிய திருமணத்தை பற்றி தெரியாது.\nசித்தார்த்தன் சவிதாவின் கழுத்தில் தாலியை கட்டிய நொடியில் ஊர்மிளா உயிருடன் மரித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.. சில நிமிடங்களில் சுயஉணர்வு பெற்றவள் சத்தமின்றி தனக்கு கொடுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்று தேற்றுவாரின்றி அழுது கரைந்தாள்..\nமூடிய அறையினுள் கௌதமன் தனது காதல் மற்றும் திருமணக் கதையை பற்றி வசந்தன், மகிஷா மற்றும் சவிதாவின் தந்தையிடம் கூறியதை தோட்டத்தில் இருந்தபடி லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே சித்தார்த்தன் கேட்டான். அதன் பிறகு சிறு திட்டத்தை தீட்டியவன் ஊர்மிளாவை சந்திக்க சென்றான்.\nSimilar Threads - எனை கொஞ்சும் சாரலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0034&showby=mailist&sortby=", "date_download": "2019-12-09T15:53:51Z", "digest": "sha1:B2O2YF3DMOJOANC4PKKC2TBCN2B5YEHP", "length": 5988, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "சந்தியா பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868 ஆசிரியர்: ஜே.எச்.நெல்சன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $15.5\nஎன் சரித்திரம் ஆசிரியர்: உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $17.25\nமூன்றாம் பாலின் முகம் ஆசிரியர்: பிரியா பாபு பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $4.5\nஇறந்தகாலம் ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $12\nமோகினி ஆசிரியர்: ந.பிச்சமூர்த்தி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $6.5\nகலாப்ரியா கவிதைகள் ஆசிரியர்: கலாப்ரியா பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $10.5\nமொழிபெயர்ப்பின் சவால்கள் - தேர்வும் மொழிபெயர்ப்பும் ஆசிரியர்: லதா ராமகிருஷ்ணன்V. சந்திரமௌலீஸ்வரன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $4.5\nகில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்) ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $4\nஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் ஆசிரியர்: D.கோபால் செட்டியார் ப���ிப்பகம்: சந்தியா பதிப்பகம் $1.75\nதுர்க்கையின் புதுமுகம் ஆசிரியர்: பக்தவத்சல பாரதி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $8.25\nவெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் ஆசிரியர்: பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $13\nMeykanta Sastra The Unmai Vilakkam ஆசிரியர்: தி.நா.இராமச்சந்திரன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $2.25\nதிரிந்தலையும் திணைகள் ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $7.5\nதில்லைப் பெருங்கோயில் வரலாறு ஆசிரியர்: க.வெள்ளைவாரணர் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $4\nதமிழக மகளிர் தொடக்ககால முதல் ஆறாம் நூற்றாண்டுவரை ஆசிரியர்: ர. விஜயலட்சுமி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $6.5\nதமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள் ஆசிரியர்: ச. செந்தில்நாதன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $1.75\nசோ.தர்மன் கதைகள் ஆசிரியர்: சிபிச்செல்வன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $13\nசிரிக்கும் நாளே திருநாள் ஆசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே. கோரி பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $7.5\nறெக்கை கட்டி நீந்துபவர்கள் ஆசிரியர்: பாரதிபாலன் பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் $4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1993/03/01/3131/?replytocom=12686", "date_download": "2019-12-09T15:47:20Z", "digest": "sha1:2ZFIEIYC2S6DMWQMQRUU4C5XT5TAIYS2", "length": 14028, "nlines": 82, "source_domain": "thannambikkai.org", "title": " சாதனையாளர்களின் 3 குணங்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சாதனையாளர்களின் 3 குணங்கள்\nவாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது எல்லாருடைய மனிதன் தாகம் எனலாம்.\nபடிப்பதில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பலர், வாழ்க்கையில் சாதனையாளர்களாக முடிவதில்லை.\nகடினமாக உழைக்கும் பலர் பெரியதாக எதையும் சாதிக்காமல் அப்படியே வாழ்க்கிறார்கள்.\nபண வசதி படைத்தவர்களில் பலரும் சாதனைகளில் பின் தங்கி விடுகிறார்கள்.\nஅப்படியாயின், சாதனையாளர் ஆவதற்கு தேவையான மூலக் காரணங்களைப் பற்றிய தெளிவு தேவை.\nபொதுவாக சாதனையாளராகவதற்கு, மூலமாக விளங்குவது.\nஇம் மூன்றையும் சரிவர செயலாக்கும் போது சாதனையாளர் உருவாகிறார்.\nஎண்ணங்களை உருவாக்குவது மனமே. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகை மனங்கள் உண்டு. ஒன்று, வெளி மனம் (conscious mind); மற்றொன்று உள்மனம் அல்லது ஆழ்மனம் (Sub Conscious mind).\nபிறரிடம் உரையாடும்போது, வெளிமனம் தான் செயல்படுகிறது.\nநம்முடைய சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் எல்லாம் உள் மனத்தின் பிரதிபலிப்பு எல்லாம். நம் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும், அதனால் உண்டான பிரதி கிரியை (Reaction)களும் பதிவேடுகளாக உள்மனதில் அமைகின்றன. அவைகளுக்கேற்ப நம் எண்ணங்கள் உருவாகின்றன.\nமனத்தின் சக்தி மிக அபூர்வமானது. அதில் நம்பிக்கையான ஆக்க பூர்வ எண்ணங்களை புகுத்தி நடைமுறைப் படுத்தினால், பிரமிக்கத் தக்க பலன்களை உருவாக்கலாம். அதை விடுத்து, எதிர்மறை எண்ணங்களால் (பயம், கவலை, கோபம், வெறுப்பு, பொறாமை, ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மை) நிரப்பி செயல்படும்போது உண்டாகும் விளைவுகள் சாதனைகளின் தடைகளாகின்றன.\nஉதாரணத்திற்கு, ஒரு விபத்து நடந்தது என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவனுக்கு அந்த விபத்து நடந்தது போல – அடிபட்ட அவன் இரத்த வெள்ளத்ததில் உயிர் ஊசலாடுது போல – அதை பிணமாக ஆம்புலன்ஸில் கொண்டு வந்து தம் முன் வைப்பது போல ஒரு மனைவி எல்லா கற்பனைகளையும் கூட்டி, வெளியில் சென்ற கணவனை புதைக்குழி வரை கற்பனையில் பய உணர்வினால் பார்க்கிறாள்.\nதான் காதலித்தபெண், சிறு விஷயத்திற்காக கோபித்தவுடன் காதலே அழிந்து விட்டதுபோல – அதனால் தற்கொலை செய்து கொள்வது போல எதையெதையோ கற்பனை செய்கிறான். அதன் விளைவாக நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான். பிறகு, அதை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும்போது, அதே பெண்ணிடம் குற்றவாளியாக நிற்கிறான்.\nஇது போன்ற எதிர்மறை எண்ணங்களால் தோன்றும் போதெல்லாம், பெரிய சாதனையாளர் இப்படியெல்லாம் நினைப்பாரா” என்ற கேள்வியை போட்டு அவைகளை உடனே அப்புறப்படுத்துதல் அவசியம். அதன்பின் நம்பிக்கை எண்ணங்களை புகுத்தி சிந்தனை செய்தால் தெளிவான எண்ணங்கள் உருவாகும். சாதனையாளர்களின் முதல் வழி அதுதான்.\nநாம் பேசும் சொற்கள்தன் நம் மனத்தின் வெளிப்பாடு எனலாம்.\nபலர், சில சொற்களை பேசியதால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர், பேசவேண்டிய நேரத்தில் பேசாததால் பாதிக்கப்படுகிறார்கள். ஆக பேசுவதற்கு அளவுகோல்தான் என்ன\nநாம் எதை நினைக்கிறோமோ, எதை விரும்புகிறோமே அதையெல்லாம் பேசலாம். அதுதான் சுதந்திர மனப்பான்மை அதில் முக்கிய மென்னவெனில் சொற்கள் நல்லவைகளாக அமைய வேண்டும். மற்றவரின் நியாய உரிமைகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது. இதுதான் அதன் அளவுகோல்.\nபொதுவாக மனிதன், தாம் விரும்புவதையெல்லாம் சொல்பவர்கள். எல்லார��டத்திலும் தம் கருத்தைகூறுபவர்கள், பிறருக்கு இருக்கிறதோ இல்லையோ, தன் விருப்பு வெறுப்புகளை வெளிகாட்டுபவர்கள். பிரச்சினைகளே இதில் தான் ஆரம்பமாகிறது. ஏனெனில் பிறரும் இதே மன்பான்மையைத் தான் கொண்டிருக்கிறார்கள். அதனால் சொற்களால் எதிர்\nவிளைவுகளை சந்திக்க வேண்டி வருகிறது.\nசாதனையாளர்கள் சொற்களை சரிவர பயன்படுத்துகிறார்கள்.\nஅதனால் நாம் பேசும்போது நல்ல விசயங்களை தேர்ந்து பேச வேண்டும். உதாரணத்திற்கு ஆக்க பூர்வமான வார்த்தைகளை அடிக்கடி புகுத்த வேண்டும். இதுவரை எதை பேசியிருந்தாலும், இனிமேல் “முடியாது, இல்லை” என்ற சொற்களைத் தவிர்த்து “முடியும், அடுத்த” என்ற நம்பிக்கை வார்த்தைகளை எல்லா இடங்களிலும் எல்லா நிலையிலும் பயன்படுத்த வேண்டும்.\nஎல்லா சூழ்நிலைகளிலும் நல்ல சொற்கள் உரையாடல்களாக அமைய பார்த்துக்கொள்ளல் அவசியம்.\nஎந்த மனிதராயினும் – எத்தகைய இடமாயிருப்பினும் இறுதியில் சாதனையாளராக உருவாக்குவது அவருடைய செயல்கள்தான்.\nசிலர் எல்லா விவரங்களையும் தெரிந்திருப்பார்கள். ஆனால் செயல்படுவதில் திறமை குறைந்திருப்பார்கள்.\nசிலர் புதிய திட்டங்களை தொடங்குவார்களகள். தடைகள் தோன்றினால், தளர்வடைந்து அத்துடன் நின்று விடுவார்கள். சாலையில் பயணம் செய்யும் போது வழி அடைக்கப்பட்டிருந்தால், மாற்று வழியை தேடுகிறோம். குறிக்களை செயல்படுத்தும் போது, தடைகள் வரும்போது மாற்று வழிகளை ஆராய்வதுதான் விவேகம்.\nஇன்னும் சிலர் செயலை செய்ய தொடங்கிவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு, என்ன குறிக்கோள் என்பதை மறந்து எதையெதையோ, செய்து கொண்டிருபார்கள்.\nசாதனையாளராவதென்றால், எந்த செயலை செய்யும் போதம் ஒருமுக்கிய கேள்வியை எல்லா நேரமும் கேட்டுக்கொண்டே செயல்பட வேண்டும். “இந்த செயல் நம்முடைய குறிக்கோளை அடைய உதவுமா” என்பதுதான். ஆம் என்றால் தொடரலாம்.\nசெயலில் இறங்கும்போது ஒவ்ஒரு படியாக செயல்படலாம். அதற்காக தாமதிக்கவோ தள்ளிப் போடவோ வேண்டியதில்லை. பெரும் அடுக்குமாடி கட்டிடங்களும் ஒவ்வொரு செங்கற்களாக கட்டப்பட்டதுதான். பெரிய நிறுவனங்களும் சிறிய அளவில் தோன்றி வளர்ந்தவைகள் தான். எந்த சாதனைகளும் திடீரென முளைத்து விடுவதில்லை.\nஆகவே, நல்லெண்ணங்கள், நல்ல சொற்கள், திறமையான செயல்கள் இவைகளே சாதனையாளர்களின் முக்கிய க��ணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2012/11/21.html", "date_download": "2019-12-09T16:38:44Z", "digest": "sha1:VKOJWOWDRFSUTUZXB6BEZFHA5RCSAN6K", "length": 36743, "nlines": 243, "source_domain": "www.99likes.in", "title": "டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????", "raw_content": "\nடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா\nடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா\nஉலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால் எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்.\nசுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.\nபூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.\nஇதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.\nஇவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.\nஉண்மையில் நிபிறு பிரளயம் என்றால் இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரை��ில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.\nசூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.\nஇதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே ‘நிபிறு பிரளயம்’ எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.\nஇம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.\nஇதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.\nமேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புத���யதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.\nமேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.\nஇவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.\nமேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.\nகுறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.\nகுறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.\nமேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு IRAS (Infrared astronomical satellite) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக ‘Planet X /(நிபிறு)’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.\nபூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.\nநிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.\n2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று கூறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.\nஅப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.\nவசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தி��ை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.\nஉண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.\nயானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது… எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.\nஇந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.\nஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.\nஉண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்\nதிண்டுக்கல் தனபாலன் 25 November 2012 at 00:14\nஏதாவது நடந்தால் சரி.... நடப்பது விரைவில் நடக்கட்டும்... (மனித மன அழுக்குகள்...)\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவ���மாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummai-pola-ratchagar-joseph-aldrin-pradhana-aasariyarae-2/", "date_download": "2019-12-09T15:19:47Z", "digest": "sha1:EMO3GDXMXIACEUKRC5P6P3IDMZLMVOCD", "length": 8590, "nlines": 160, "source_domain": "www.christsquare.com", "title": "Ummai Pola Ratchagar -Joseph Aldrin - Pradhana Aasariyarae 2 | CHRISTSQUARE", "raw_content": "\nஉம்மை போல இரட்சகர் ஒருவரும் இல்லை\nஉம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை\nஉம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை\nஉம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை\nபகைவர்கள் மேல் என் வாய் திறந்தது\nபலுகி பெருகும் படி தூக்கி விட்டீரே\nஎன்னை நினைத்தீர் நீர் மறவாமலே\nகனி கொடுப்பேன் நான் உமக்காகவே\nபுழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே\nகுப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nUmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது\nஉங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் ...\nWarning Warning பாடல் மூலம் உங்களுக்கு warning கொடுக்கும் வாலிபர்….\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லையா\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று ...\nஅல அல அல …\nநற்கிரியை என்னில் துவங்கியவர் …\nஉன்னதத்தில் உயர்ந்தவரே உயர் …\nஎன் கண்ணீருக்கு பதில் …\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎளித���ன வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/187772", "date_download": "2019-12-09T16:57:38Z", "digest": "sha1:VFYOHOWV6H7FDLP6SI7K6J5JYDGAYM3K", "length": 8255, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டுக்கு செல்லும் மகளுக்காக கோடீஸ்வர தந்தையின் அசரவைக்கும் செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டுக்கு செல்லும் மகளுக்காக கோடீஸ்வர தந்தையின் அசரவைக்கும் செயல்\nஇந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர தந்தை ஒருவர் தனது மகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதற்காக அவருக்கு உதவியாக 12 வேலையாட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து அசரவைத்துள்ளார்.\nதனது அன்பு மகள் இந்தியாவில் வீட்டில் இருக்கும்போது எப்படி பாதுகாப்பாக இருந்தாரோ அதே பாதுகாப்போடு வெளிநாட்டிலும் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் அந்த கோடீஸ்வர தந்தை,\nஸ்கொட்லாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் மகள் சேர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து தி சன் வெளியிட்டுள்ள விளம்பர செய்தியில், கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் வேண்டும்.\nமாளிகையில் குடியிருந்து சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்கவேண்டும், ஒரு சமையல்காரர், ஒரு பெண் பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர், மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதற்கு விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு ஆண்டு சம��பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.28.5 லட்சமாகும்.\nகுடும்பம் மிகவும் முறையானது, அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம் என விளம்பரம் செய்துள்ளார்கள்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-09T14:56:41Z", "digest": "sha1:WXOXO7QEZDGD3P7UERUFEN7X65VDNEDU", "length": 6827, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னதானம்பேட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nஅன்னதானம்பேட்டை ஊராட்சி (Annathanampettai Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பா���்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:19:45Z", "digest": "sha1:TFVAID4F2W4NEB37PKZI3DNVCAJAOKFD", "length": 4954, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "தமிழ்நாட்டுக் குளங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-finds-a-new-oil-field-of-50-billion-barrels-of-crude-oil-in-the-country-south-368066.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T15:07:23Z", "digest": "sha1:JSKDUWTBGI5KK6CCUYGM7YI5AUSLXC2R", "length": 15818, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்! | Iran finds a new oil field of 50 billion barrels of crude oil in the country's south - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தலில் மநீம போட்டி இல்லை- கமல்\nமுஸ்லிம்கள், ஈழத் தமிழருக்கு பாரபட்சமான குடியுரிமை மசோதா- எதிராக வாக்களிக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்\nகர்நாடக��வில் ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை முன்னிலை.. யார் இந்த சரத் பச்சே கவுடா\nமகாராஷ்டிரா காயத்தை ஆற்றும் கர்நாடகா.. தேர்தல் ரிசல்ட் வர வர பாஜக செம உற்சாகம்.. பிளான் சக்சஸ்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குடியரிமை திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\nMovies முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்\nFinance ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nTechnology சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்\nடெஹ்ரான்: ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பல நாடுகளை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஈரான் அமெரிக்க இடையில் நடந்து வரும் சண்டை இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விதிகளை விதித்து வருகிறார்.\nஅதேபோல் ஈரான் மீது 3 க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது.\nஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரிய அடியை சந்தித்துள்ளது.\nஈரான் ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் மற்ற உலக நாடுகளும் இதனால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறது. ஆம், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால், கச்சா எண்ணெய் விற்கும் சவுதி போன்ற நாடுகளிடம் டிமாண்ட் கூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில்தான் புதிய திருப்பமாக ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் இருந்து விரைவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் ஈரானின் மதிப்பு உலக அளவில் உயரும். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளை இந்த கண்டுபிடிப்பு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் ஈரானிடம் மீண்டும் எண்ணெய் வாங்க சில நாடுகள் முயற்சி செய்யும், தங்கள் முடிவை சீனா உள்ளிட்ட நாடுகள் மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/07/16125223/Karu-Palaniappan-Speech.vid", "date_download": "2019-12-09T16:37:24Z", "digest": "sha1:42LDU2GEB2DOR5IJ64IZL75VZBOQJU6Y", "length": 3596, "nlines": 120, "source_domain": "video.maalaimalar.com", "title": "ராமுக்கு தேவை நிறைய பணம் - கரு.பழனியப்பன்", "raw_content": "\nசெக்ஸ் புக்கை ஒளிந்து கொண்டு படித்தேன் - மிஷ்கின் ஓபன் டாக்\nராமுக்கு தேவை நிறைய பணம் - கரு.பழனியப்பன்\nஅஞ்சலி மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா\nராமுக்கு தேவை நிறைய பணம் - கரு.பழனியப்பன்\nவிஸ்வாசம் வெற்றிக்கு இதுதான் காரணம் - கரு பழனியப்பன்\nஇளையராஜா பாராட்டிய ஒரே இயக்குநர் அவர் மட்டும் தான் - கரு.பழனியப்பன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொட���்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/dec/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3296291.html", "date_download": "2019-12-09T15:46:03Z", "digest": "sha1:ISBW53HA5PASU5ZA3EQVV4PDE36V4DXV", "length": 11613, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செவிலிய மாணவா்களுக்கு அக்குபஞ்சா் மருத்துப் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nசெவிலிய மாணவா்களுக்கு அக்குபஞ்சா் மருத்துப் பயிற்சி\nBy DIN | Published on : 03rd December 2019 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயிற்சி வகுப்பில் பேசிய அக்குபஞ்சா் மூத்த மருத்துவா் என்.மோகனராஜன்.\nசெவிலியா் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, அக்குபஞ்சா் மருத்துவம் குறித்து திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.\nகாரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு, காரைக்கால் ஹேப்பி அக்குபஞ்சா் நிறுவனம் ஆகியவை இணைந்து, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நினைவாற்றலுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சியை அளித்துவருகிறது.\nஇதன் ஒருபகுதியாக, காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாற்று மருத்துவமான அக்குபஞ்சா் மருத்துவத்தில், நோயாளிகளுக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செவிலியா்களுக்குப் பயற்சி அளிக்கப்பட்டது.\nமாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், செவிலிய மாணவா்கள் அக்குபஞ்சா் மருத்துவத்தின் மீதான புரிதலையும், ஓரளவு பயிற்சியையும் கொண்டிருக்கும்போது, நோயாளிளுக்கு பயனாளிக்கும் என்பதை விளக்கிக் கூறினாா்.\nஹேப்பி அக்குபஞ்சா் நிறுவனத்தில் மூத்த மருத்துவா் என். மோகனராஜன் பேசும்போது, ‘செவிலியக் கல்வி முடித்து மருத்துவமனையில் பணியாற்றும்போது, சா்க்கரை நோய், வலிப்பு, இருதய நோய், மூலம், மகப்பேறு உள்ளிட்ட பல அவசர நிலையிலான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யநேரிடும். சம்பந்தப்பட்ட மருத்துவா் வரும் முன்பாக நோயாளிக்கு மருத்துவா் பரிந்துரைக்கக்கூடிய மருந்தை செவிலியரால் கொடுக்க முடியாது. எனவே, இதுபோன்ற தருணத்தில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அக்குபஞ்சா் மருத்துவத்தில் பல சிகிச்சைகளை அளித்து அவரை காப்பாற்ற முடியும் என்பதை மாணவா்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.\nதனியாா் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, குழந்தையின் தொப்புள்கொடியிலிருந்து ரத்தத்தை எடுத்து சேமித்து வைக்கிறாா்கள். அக்குழந்தைக்கு பிற்காலத்தில் நோய் தாக்கமிருந்தால், இந்த ரத்தத்தை எடுத்து மரபணு முறையில் சிகிச்சை தருகிறாா்கள். இதற்கு பல லட்சத்தை மக்கள் செலவழிக்கவேண்டியுள்ளது. இதற்கான அவசியமே இல்லை. நமது உடலில் உள்ள ரத்தத்தை உரிய முறையில் அக்குபஞ்சா் முறையில் தூண்டச் செய்து நோயை குணப்படுத்த முடியும். இதுபோன்ற அக்குபஞ்சா் பல்வேறு சிகிச்சை முறையை மாணவா்கள் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்’ என்றாா். மேலும், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.\nநிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஜே.ஜெயபாரதி வரவேற்றாா். அக்குபஞ்சா் மருத்துவா்கள் எஸ். கங்காதேவி, பி. சுமதி, எஸ். தமிழரசி, ஸ்ரீதேவி, எம். புவனேஸ்வரன், குணசேகரன், விஜயமுருகன் மற்றும் சட்டக் கல்லூரி மாணவி ஜோா்ஜினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10939", "date_download": "2019-12-09T15:01:16Z", "digest": "sha1:M6GOC4HVJQLJXGNS57C6M3ZB6RSDGMDL", "length": 14609, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்\nஅனுபவம், செய்திகள், வாசகர் கடிதம்\nநான் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். அதற்கு முன்னர் உங்கள் அறைக்கும் வந்திருந்தேன். நான் எதுவுமே பேசவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், நான் அதிகமாக நூல்களை வாசித்தவனல்ல. சமீபகாலம்வரை நான் பாலகுமாரன் நூல்களைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் வாசித்த முக்கியமான நூல் நாஞ்சில்நாடன் எழுதிய எட்டுத்திக்கும் மதயானை. என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. உங்களுடைய ஏழாமுலகம் கன்னியாகுமாரி ஆகிய நாவல்களை வாசித்திருக்கிறேன்\nஅன்றையதினம் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து சிரிப்பும் உற்சாகமுமான மனநிலையிலே பேசிக்கொண்டிருந்ததை கேட்டு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. நாஞ்சில்நாடனை சந்தித்து அவரிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். உற்சாகமான சிரிப்புடன் அவர் பேசியது நன்றாக இருந்தது.\nஆ.மாதவனுக்கு நீங்கள் விருதளித்தபோது நான் சந்தோஷப்பட்டேன். நீங்களும் உங்கள் நண்பர்களும்தான் விழாவுக்கே முக்கியமானவர்கள் என்று புரிந்துகொண்டேன். பணமும் உங்களுடையது. ஆனால் அதை உங்களை பிரபலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தாமல் மூத்த எழுத்தாளரை கௌரவிக்க நீங்கள் பயன்படுத்திக்கொண்டதை ஒரு சிறந்த முன்னுதாரணமாகவே நினைக்கிறேன்.\nநான் மாதவனிடம் அவருடைய புஸ்தகத்திலே கையெழுத்து போட்டு வாங்கினேன். மாதவனை அருகே பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது புஸ்தகங்கள் எதையுமே வாங்கியதில்லை. வாசித்ததும் இல்லை. ஆனால் அவரது முகத்திலே மிகுந்த மனநிறைவும் நெகிழ்ச்சியும் இருந்தது. என்ன செய்கிறீர்கள் தம்பி என்று அன்பாக கேட்டார்.\nமிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது சார். நன்றி\nவிழா முடிந்து ஊருக்குச் சென்றபின்னரும் மாதவன் என்னை அழைத்து பேசினார். நேற்றும் முன்தினமும் எல்லாம். அவருக்கு விழா முடிந்ததை எண்ணிய சிறிய ஏக்கம் இருக்கலாம்\nநேற்று பேசும்போது ‘ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. என் பையன் இருந்தாக்கூட இப்டி நின்னு நடத்தி கௌரவிச்சிருக்கமாட்டனேன்னு நினைச்சுக்கிட்டேன். என்ன சொல்ல. எனக்கு வார்த்தைகளே இல்லை’ என்றா���். அந்தக்குரல் என்னை பேச்சிழக்கச் செய்துவிட்டது\nஒருவகையில் இந்தவகையான செயல்கள் நம் கடமைகள். நம் தந்தைக்கும் தாய்க்கும் செய்யும் கடமைகள் போல\nவிஷ்ணுபுரம் விருது பற்றிய சுசீலாவின் பதிவுகள்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\nஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nTags: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு « விஷ்ணுபுரம்\n[…] விழா 2010 கடிதம் […]\nவிஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nமொழிகள் - ஒரு கேள்வி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nஉச்சவலிநீக்கு மருத்துவம் - ஒருநாள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்ச��ம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cotton", "date_download": "2019-12-09T16:23:53Z", "digest": "sha1:P7E6I6BDF5ZW56P2RP6THV3UBTHRO2DT", "length": 4331, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "cotton", "raw_content": "\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nசந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்\n - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nசந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=4202", "date_download": "2019-12-09T15:33:25Z", "digest": "sha1:EZNLJQI5G7UTFIIOOM47DUXRYYRZX6FF", "length": 25621, "nlines": 78, "source_domain": "vallinam.com.my", "title": "எதைக் காவு கொடுப்பேன்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nஇலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன மொழி கொள்கைகள், அரசியல்வாதிகளின் அக்கப்போர்கள் என்று பல்வேறு தளங்களில் நின்று இக்கேள்விக்கு நாம் பதில் தேடமுடியும். ஆயினும் அவை முழுமையானவையாக இருப்பதில்லை.\nகடந்த வாரம் (2,3,4 ஜூன்) கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நவீன இலக்கிய களம் திட்டுமிட்டு நடத்திய இலக்கிய முகாமிலும், தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் முன்னிலையில் மீண்டும் இதே வினாவுக்கான விடை தேடும் கலந்துரையாடல் ஒன்று நடந்தது. உண்மையில் இந்த அரங்கை ஜெயமோகனே விரும்பி அமைத்தார். அவரே முதன்மை வினாவையும் முன்வைத்து கலந்துரையாடலை தீவிரப்படுத்தினார்.\nசீ,முத்துசாமியும் கோ.புண்ணியவானும் மலேசிய மூத்த படைப்பாளிகளை பிரதிநிதித்தனர். ம.நவீனும் சு.யுவராஜனும் இளம் படைப்பாளிகளை பிரதிநித்தித்தனர். ஆக மலேசிய படைப்பாளர்கள் நால்வரும் மலேசியாவில் ஏன் தீவிர இலக்கியம் நிலைபெறவில்லை என்ற வினாவுக்கு பல்வேறு கோணங்களில் இருந்தும் அனுபவம் சார்ந்தும் பதில் தந்தனர்.\nஇலக்கிய முன்னோடிகளின் போக்கு, மற்றும் எது தீவிர இலக்கியம் என்ற தெளிவே இல்லாத நிலை போன்ற கருத்துகளை யுவராஜன் முன்வைத்தார். அரசு விதிக்கும் கெடுபிடிகளையும் கண்காணிப்புகளையும் முக்கியகாரணங்களாக சீ.முத்துசாமியும் கோ.புண்ணியவானும் விளக்கப்படுத்தினர். மூத்த படைப்பாளிகளுக்கு இருந்த தொலைத்தொடர்பு குறைபாடுகளை கோ.புண்ணியவான் கூறினார். கலையாம்சம் பொருந்திய இலக்கிய படைப்புகள் அரசு கெடுபிடிகளை முறியடடிக்ககூடியவை என்ற கருத்தை ஈரான் திரைப்படங்களை உதாரணம் காட்டி நவீன் விளக்கினார். மேலும் சில கருத்துகளும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன. இங்கே விமர்சனப் போக்கு அற்ற நிலையும் படைப்பாளர்களைப் பட்டியல் இட்டு முதன்மை படுத்தும் துணிச்சல் இல்லாமையும் தீவிர இலக்கிய வளர்ச்சியை குன்றச்செய்தன என்னும் உண்மை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஆயினும் என்னைக் கவர்ந்த ஒரு வாசகத்தை; நான் நம்பும் ஒரு காரணத்தை ஜெயமோகனின் பேச்சின் ஊடே பெற முடிந்தது. உண்மையில் தீவிர இலக்கியம் என்பது தமிழ்நாட்டிலும் மிக செழிப்பான வரவேற்ப்பை பெற்றிருக்கவில்லை என்பதே வரலாறு. தீவிர இலக்கியத்தை முன்னெடுத்த புதுமைபித்தன் முதல் க.நா.சு வரை அனைவரும் எந்த அரசு அங்கீகாரமும் இன்றியே வாழ்ந்து மறைந்தனர். இலக்கியத்தில் இருந்து செல்வம் சேர்க்காததோடு இருந்த சொத்துகளையும் விற்று இலக்கியம் செய்தவர்கள் பலர். பாரதியின் நிலை எல்லாரும் அறிந்ததே. வாழ்க்கையில் போராடிக் கொண்டே இலக்கியத்தில் இயங்கியவர்களே பலர்.\nஆகவே தன் தலையை ஈடாக வைத்தவர்களால்தான் தீவிர இலக்கியம் அதன் நிலையை தக்கவைக்க முடிந்திருக்கிறது என்னும் உண்மை நம்மை உறுத்துகிறது. ஜெயமோகன் தன் பேச்சில் இதையே குறிப்பிட்டார். புதுமைப்பித்தன் இன்று நவீன சிறுகதைகளின் தந்தை என்றும் சிற்பி என்றும் நாம் கொண்டாட அவன் இலக்கியத்தின் முன் தன் தலையை வெட்டி வைத்தான் என்று அவர் குறிப்பிட்ட வாசகத்தின் ஆழம் நோக்கி நான் செல்கிறேன். அது ஒரு சவால். அது ஒரு தவம். புராணங்களில் அரக்கரும் முனிவரும் காட்டிலும் நெருப்பிலும் நீருக்கடியிலும் இருந்து செய்யும் கடுந்தவம்போன்றது அது. மிகப்பெரிய கனவு. நம் முன்னோடிகளில் இலக்கியத்திற்காக நன் தலையை காணிக்கையாக்க துணிந்தவர் உண்டா முன்னோர்களை விடுவோம். இன்று யாரேனும் உண்டா முன்னோர்களை விடுவோம். இன்று யாரேனும் உண்டா நான் என்னையே கேட்டு தோல்வியைத் தழுவும் கேள்வியல்லவா அது. இலக்கிய வெற்றியைப் பெற நான் எதை இழக்க தயாராக இருக்கிறேன் என்ற கேள்விக்கான பதில் என்னை வெட்கப்படவைக்கிறது.\nமலேசியாவில் சமூக இயக்கங்களுக்காக தலையை கொடுத்த சிலர் உண்டு. வாழ்க்கையின் எல்லா சுயவளர்ச்சி சந்தர்ப்பங்களையும் ஒதுக்கிவைத்து விட்டு தனது கொள்கைக்காக இயங்கிய ஒரு சிலர் இங்கே உண்டு. உதாரணமாக ச.ஆ.அன்பானந்தனைச் சொல்லலாம். தமிழ் இளைஞர் மணிமன்றத்தையும் அதன் வழி தான் நம்பும் கொள்கைகளையும் மிகப்பெரிய முனைப்புடன் நாடுமுழுவதும் கொண்டு செல்லவதை அவர் தன் வாழ்நாள் கடமையாகவே செய்தார். பல்வேறு சீர்திருத்த கருத்துகளை நாடகமாக எழுதி மேடையேற்றினார். அவர் எழுதி மேடை ஏறாமல் கைஎழுத்துப்படியாகவே இருக்கும் நாடகங்கள் பல. அவருக்கு சாமானிய மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. ஆனால் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பல்வேறு போராட்டங்களோடுதான் வாழ்ந்தார். அரசியலாலோ, பெரிய மனிதர்களாலோ அவர் அடைந்த லாபங்கள் என்பவை தான்சார்ந்த இயக்கத்தை முன்னிருத்தியது மட்டுமே.\nசுதந்திரத்துக்கு முன் இயங்க��ய தொழிற்சங்க வீரர்களை உறுதியாக சொல்லலாம். அவர்கள் இயக்கமாக செயல்பட்டாலும் பொதுவாழ்க்கையில் வெற்றிபெற்றாலும் அதற்காக அவர்கள் இழந்தவை எண்ணிலடங்காதவை. அடக்குமுறை அரசுக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக அவர்கள் சாமானிய பாட்டாளிகளைத் திரட்டிய போராட்டம், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தவைதான். கே.எஸ்.நாதன், வீரசேனன்,மலாயா கணபதி போன்றவர்களை இன்றும் நாம் வரலாற்றில் வைத்திருப்பது அவர்கள்பெற்ற வெற்றிகளினால் மட்டும் அல்ல; அவர்கள் சொந்த வாழ்க்கையில் இழந்தவைகளுக்காகவும்தான்.\nபொருளாதார துறையில் முன்னேற நேரடி விற்பனை முகவர்களும் காப்புறுதி முகவர்களும் முன்வைக்கும் ஆலோசனைகளை தேவ வாக்காக கேட்டு நாம் செயல்படும் உத்வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம் . மன உறுதியோடும் நம்பிக்கையோடும் ஒரு உற்பத்தி பொருளை சந்தைபடுத்தும் பணியில் காட்டுக் தீவிரம் என்ன அதுபோல் இலக்கியத்திற்காக அதிலும் சமூகம் எளிதில் உணர்ந்து கொள்ளாத அல்லது அங்கீகரிக்க மறுக்கும் தீவிர இலக்கியத்திற்காக வாழ்க்கையை பணையம் வைத்து முயலும் துணிச்சல் யாருக்கு உண்டு அதுபோல் இலக்கியத்திற்காக அதிலும் சமூகம் எளிதில் உணர்ந்து கொள்ளாத அல்லது அங்கீகரிக்க மறுக்கும் தீவிர இலக்கியத்திற்காக வாழ்க்கையை பணையம் வைத்து முயலும் துணிச்சல் யாருக்கு உண்டு\nஎழுத்துக்காக நாம் எதை இழந்திருக்கிறோம். ஒரு உன்னத கலையைப் பெற வேண்டும் என்றால் நாம் பல இன்பங்களை இழக்கத்தான் வேண்டும்.. ஒரு சிறு அவமானம் நம்மை எழுத்து துறையில் இருந்து ஒதுங்கச் செய்துவிடுகிறது. அரசு அதிகாரியின் ஒரு இருமலுக்கே பேனாவை முறித்துப் போடும் நிலையில் நாம் இருந்தால் தீவிர இலக்கியம் கேட்கும் விலையை எப்படி கொடுப்பது. ஜெயமோகன் சொன்னது போல கண்காணிப்பு கோபுரங்கள் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது.\nஎல்லா வகையிலும் மிக நிலையாக, பாதுகாப்பாக, இருந்து கொண்டு என் குடும்பத்துக்கும் தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டு பின்னர் ‘கொஞ்சமாக’ இலக்கியம் செய்தால் போதும் என்ற மனநிலையுடன்தான் நான் வாழ்கிறேன் என்னும் போது என்னவகையான இலக்கியம் என்னிடம் இருந்து பிறக்க முடியும். இலக்கிய வாசிப்புக்காக, எழுத்துக்காக நான் எவ்வளவு மணி நேரத்தை ஒருநாளில் ஒதுக்கிக் கொள்கிறேன் என சிந்திக்க துவங்கினாலே பல படிகள் முன்னேறிவிடலாம்.\nதீவிர இலக்கியத்தில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மை காரணம் புறத்தடைகளை விட நாம் கவனிக்க மறுக்கும் அகத்தடைகளே அதிகமாகும். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள மைதானத்தில் சில நிமிடங்கள் காலாரநடப்பதை மூலதனமாக்கி உலக அரங்கில் நடைப்பயிற்சி வீரனாக மாற வேண்டும் என்று நினைக்க முடியுமா அதற்கான பயிற்சி முயற்சி உழைப்பு தியகாம் வேண்டாமா\nஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை உண்டு. அது நம் சுண்டு விரலாகவும் இருக்கலாம், சிரசாகவும் இருக்கலாம். இலக்கியம் கேட்டும் விலையை நாம் கொடுக்க நமக்கு முதலில் மனதிண்மை வரவேண்டும். பிறகு இந்நாட்டு இலக்கியம் பேசும்படியாக நிச்சயம் இருக்கும்.\n← வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்\nநீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை) →\n4 கருத்துகள் for “எதைக் காவு கொடுப்பேன்”\n//தீவிர இலக்கியத்தில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மை காரணம் புறத்தடைகளை விட நாம் கவனிக்க மறுக்கும் அகத்தடைகளே அதிகமாகும். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள மைதானத்தில் சில நிமிடங்கள் காலாரநடப்பதை மூலதனமாக்கி உலக அரங்கில் நடைப்பயிற்சி வீரனாக மாற வேண்டும் என்று நினைக்க முடியுமா அதற்கான பயிற்சி முயற்சி உழைப்பு தியகாம் வேண்டாமா அதற்கான பயிற்சி முயற்சி உழைப்பு தியகாம் வேண்டாமா\nஎன்னை சிந்திக்க தூண்டிய மிக நுண்னிய கருத்து. நமது நாட்டில் இலக்கியம் என்பது மாலை நேரங்களில்; வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு கிளாஸ் வற காப்பியும் ஒரு குவையும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது.\nகடந்த நான்கு ஐந்து மாதமாக வல்லினம் தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த மாதம் வல்லினத்தில் வந்த ’எதை காவு கொடுக்க போகிறேன்’ மற்றும் ’பிரதி’ என்கிற சிறுகதை மட்டுமே எனக்கு தரமான படைப்பாக படுகிறது.\nஇது என் சொந்த கருத்து. இதை படித்துவிட்டு யாரும் என்னிடம் சண்டை போடாதீர்கள். ப்ளிஸ்.\nஹாஹா…தலைப்பு சூப்பர். எதையும் காவு கொடுத்துவிடக்கூடாதென்பதற்காகவே நாம் முன்னெச்சிரிக்கையாக செயல்படுகிறோமோ\nதீவிர இலக்கியம் என்பதை யாராவது விளக்கினால் இன்னும் புரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்\nA.M. Nawfal இதை புதிதாக ஒருவர் வந்து விளக்க அவசியமில்லை. இணையத்தில் குறிப்பாக ஜெயமோகன், எஸ்.ரா போன்றோர் நிறையவே எழுதுயுள்ளனர். தீவிர இலக்கியம் ஒட்டிய விவாதப்பதிவுகளும் அவற்றில் உள்ளன. ஆங்கிலத்தில் serious literature என்று தேடி வாசியுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section82d.html", "date_download": "2019-12-09T15:09:42Z", "digest": "sha1:A6YFZFBRZEH73BMN7MNNQGC7CUV33HW5", "length": 35391, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நானே அவனை முதலில் கண்டேன்! - வனபர்வம் பகுதி 82ஈ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநானே அவனை முதலில் கண்டேன் - வனபர்வம் பகுதி 82ஈ\nதீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்\nபுலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், \"ஒருவன் வடவத்தை விட்டு, ரௌத்திரபதம் என்ற இடத்திற்கு முன்னேறி, மகாதேவனைக் {சிவனைக்} கண்டு குதிரை வேள்வியின் பலனை அடைவான். பிறகு தனது ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழ்ந்த மணிமத் {மணிமான்} என்ற இடத்தை அடைந்து, அங்கு ஒரு இரவு தங்குபவன், ஓ மன்னா, அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் தேவிகை என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ பாரத குலத்தின் காளையே {பீஷமா}, அங்கேதான் அந்தணர்கள் உண்டானார்கள் என்று நா���் கேள்விப்படுகிறோம். மேலும் திரிசூலம் தாங்குபவனின் {சிவனின்} பகுதியான உலகத்தால் கொண்டாடப்படும் பகுதியும் அங்கிருக்கிறது. ஒருவன் தேவிகையில் நீராடி, மகேஸ்வரனை {சிவனை} வழிபட்டு, தனது சக்திக்குத் தக்கவாறு பால் மற்றும் நெய்யில் அரசியைச் சமைத்து படையல் வைப்பவன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் வேள்வியைச் செய்தவனின் தகுதியை அடைவான். ருத்ரனின் மற்றும் ஒரு தீர்த்தமான காமகியமும் அங்கே இருக்கிறது. அதில் தேவர்கள் தங்கியிருக்கின்றனர். அங்கே நீராடிய மனிதன் விரைவாக வெற்றியை அடைவான். மேலும் அங்கிருக்கும் யஜனம், பிரம்மவாலுகம், புஷ்பாம்பம் ஆகியவற்றின் நீரையும் தொடும் ஒருவன் தனது மறுபிறவியின் சோகத்திலிருந்தும் விடுபடுகிறான்.\nதேவர்களும், முனிவர்களும் ஓய்ந்திருக்கும் அந்தப் புனிதமான தீர்த்தமான தேவிகை ஐந்து யோஜனை நீளமும் {1யோஜனை = 8 மைல்}, அரை யோஜனை அகலமும் கொண்டது. ஓ மன்னா அதன் பிறகு ஒருவன் தீர்க்கசத்திரம் எனும் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், முறையான நோன்பு நோற்று, முதற்படியான சபதங்களை ஏற்றும் அவற்றை உரைத்தும் நீண்ட காலம் தொடரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா, தீர்க்கசத்தரத்திற்கு மட்டும் செல்லும் ஒருவன், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளின் பலன்களுக்கு மேன்மையான பலனை அடைகிறான். அதன்பிறகு ஒருவன் தனது புலன்களைக் கட்டுப்படுத்தி, முறையான உணவுமுறையுடன் சரஸ்வதி {ஆறு} மேருவின் மார்பில் மறைந்து சமசம், சிவோத்பேதம் மற்றும் நாகத்பேதம் ஆகிய இடங்களில் மீண்டும் வெளியாகும் விநசனத்திற்குச் சென்று அக்னிஷ்தோம வேள்வி செய்த பலனை அடையலாம். சிவோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். நாகோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் நாகர்களின் உலகத்தை அடைகிறான்.\nபிறகு ஒருவன், அடைவதற்கு அரிதான ஷசயான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாராத {பீஷ்மா}, அங்கே, நாரைகள் சச என்ற உருவத்தில் மறைந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் மீண்டும் தோன்றுகின்றன. ஓ பாரத குலத்தின் தலைவனே, அந்த சரஸ்வதியில் ஒருவன் நீராட வேண்டும். அப்படி அங்கே நீராடினால், ஓ ���னிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் சந்திரனைப் போன்ற பிரகாசத்தைப் பெற்று, ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடையலாம். ஓ குரு குலத்தவனே, பிறகு ஒருவன் குமாரகோடி எனும் தீர்த்தத்தை அடைந்து புலன்களை அடக்கி, அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால், ஒருவன் பத்தாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து, தனது மூதாதையர்களை உயர்ந்த உலகங்களுக்கு அனுப்புகிறான்.\nஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, முன்பொரு காலத்தில் ஒரு கோடி முனிவர்கள் கூடிய இடமான ருத்ரகோடி என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, மகாதேவனைக் காணும் எதிர்பார்ப்பில் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, அங்கே அந்த முனிவர்கள் கூடினர். அவர்கள் ஒவ்வொருவரும், \"நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்\", \" நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்\", \" நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்\" சொல்லிக் கொண்டனர். ஓ மன்னா {பீஷ்மா} ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களிடையே சச்சரவைத் தவிர்க்க யோகத்தின் தலைவன் {சிவன்}, தனது யோக சக்தியால் தன்னை ஒரு கோடி உருவங்களாகப் பெருக்கிக் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு முன்பும் நின்றான். அனைத்து முனிவர்களும், \"நானே அவனை முதலில் கண்டேன்\" என்று சொன்னார்கள். ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட அந்த முனிவர்களிடம் திருப்தி கொண்ட மகாதேவன், அவர்களுக்கு வரமாக, \"இந்த நாள் முதல் உங்கள் தர்மம் பெருகட்டும்\" என்று சொன்னார்.\nஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, சுத்தமான மனதுடன் ருத்திரகோடியில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து, தனது முன்னோர்களை விடுவிக்கிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பெரிதும் புனிதமான கொண்டாடப்படும் பகுதியான சரஸ்வதி கடலில் சங்கமிக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, அங்கே, பிரம்மனின் தலைமையில் தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்திரை மாதத்தின் வளர்பிறை பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} கேசவனை வழிபடுகிறார்கள். ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடுவதால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து தனது அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொ��்டு, பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, அந்த இடத்தில் முனிவர்கள் பலர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதிக்குச் செல்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுத்த பலனை அடைகிறான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பீஷ்மர், புலஸ்தியர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷே��தர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள�� நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ��டாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-09T15:16:30Z", "digest": "sha1:Z2WU6UO2RTOP2ZZUXBI44B6LKKVPZT4Q", "length": 35215, "nlines": 266, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "கவிதை | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 28, 2017 by பாண்டித்துரை\nநரேந்த் அலுவலகப் பணித்தோழன், அலுவலகம் செல்லும் போது அதிகம் பேசுவதுண்டு, கட்டுமான தளத்திற்கு சென்றால் அலுவல் சார்ந்த விசயங்கள்தான் அதிகம் பேசுவது, வெளிப்பணிய��ட அழுத்தங்களை அறிந்தவன்.\nஎளிதில் எல்லோரிடமும் பழகிவிடக் கூடியவன். அவனுடைய பணிக்கென சில ஒழுங்குகளை கடைபிடிப்பவன், சக பணியாளர்களுக்கு கற்றுத் தருபவன்.\nஎன்னுடைய அலுவல் பணிகளுடே தேநீருக்காவும், உணவிற்காகவும் நரேந்தோடு பயணித்தது கொஞ்சம் மாறுதலும் மகிழ்ச்சியையும் தரும்.\nசிங்கப்பூரில் இருந்து வெளியேறுவதை எளிதாகச் செய்துவிட்டான், அவன் பணி செய்த இந்த 3-1/2 ஆண்டுகளை வேறு எவராலும் நிரப்ப இயலாது, நிர்வாகமும் அறிந்த ஒன்று.\nநரேந்தின் பெரு விருப்பம் ஒன்றே. வேண்டுதல்களில் நம்பிக்கையில்லை, நம்பிக்கையான வேண்டுதல்கள் உண்டு நரேந்திற்காகவும்.\nஇனி என் அலுவலகப் பயணத்தில் தேநீரை பகிர்ந்து கொள்ள யாரும் காத்திருக்கப்போவதில்லை.\nகும்பகோணத்தை ஞாபகப்படுத்துவற்கு Narenth Natarajan இருக்கிறான்.\nஜனவரி 9, 2017 by பாண்டித்துரை\nதனியார் கல்லூரிகளின் வருகைகளுக்கு பிறகு, இன்றைக்கு இஞ்சினியர் என்றாலே மதிப்பில்லாமல் போய்விட்டது, வீட்டில் நான்கு பேர் இருந்தால் மூன்று இஞ்சினியர்களாவது இருப்பார்கள். அதில் இருவர் அதற்கு சம்பந்தம் இல்லாத பணியில் இருப்பார்கள். இஞ்சினியர் இராஜேந்திரன் வீடு எங்கு எனக்கேட்டால் வேறு அடையாளம் சொல்லச் சொல்வார்கள்.\nஅப்பா இராஜேந்திரன் ITI டர்னர் முடித்து சிங்கம்புணரி என்பீல்டு தொழிற்சாலையில் பணியை தொடங்கியவர், 1977 அம்மா வைரத்தை திருமணம் முடிக்கும் போது 240 ரூபாய் சம்பளம், அதில் 40ரூபாய் வீட்டு வாடகைக்கு போக மீதமுள்ள பணத்தில் கல்யாண கடனை அடைத்து, குடும்ப வாழ்க்கையை நடத்தினார்.\n1984 ஆம் ஆண்டில் சிங்கம்புணரி என்பீல்டு தொழிற்சாலையை ராணிப்பேட்டையில் செயல்பட்ட தொழிற்சாலையில் இணைத்தபோது வெகு சிலர்தான் பணி மாற்றம் செய்யப்பட்டனர். பலர் அதன் உப நிறுவனங்களாக செயல்பட்ட சிறு நிறுவனங்களுக்கு மாறினர். அப்பாவும் அப்படி ஒரு சிறு நிறுவனத்திற்கு மாறி ஓரிரு ஆண்டுகள் அங்கு பணி புரிந்தார். சரியான வழிகாட்டுதல்கள், வாய்ப்புகள் அங்கு இல்லாத போது, தாத்தா மாணிக்கத்தின் ஆலோசனையின் பெயரில் அவர் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு மேற்பார்வையாளராக சென்றார்.\n1985 ல் திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலையில் தாத்தா மாணிக்கம் அமைத்த ‘அமிர்தம் இஞ்சினியரிங்’ நிறுவனத்தின் மேற்பார்வையாளராக சில ஆண்டுகள் பணி புரிந்தார். உரிய திட்டமி���ல் இல்லாமல் ஆரம்பித்ததால் மூலப்பொருள்களை பெற்று வருவதில் எதிர்கொண்ட சிரமங்களால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி, முன்பு பணிபுரிந்த தொடர்புகளை வைத்து 1989 ல் சிங்கம்புணரியில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் பணி.\nசூப்பர்வைஸர் என்றால் மேற்பார்வையிடுவது மட்டுமல்ல பணி, அந்த நிறுவனத்தில் முதலாளிக்கு அடுத்த நிலை சூப்பர்வைஸர், மதுரை TVS மற்றும் பிற நிறுவனங்களில் வாகன உறுதி பாகங்களை எடுத்து வந்து, உரிய அளவில் கடைந்து தரம்பார்த்து பிரித்து மீண்டும் TVS ல் சேர்ப்பது, கடைந்த இரும்புக்கழிவுகளை வெளியேற்றுவது, வங்கிப் பரிவர்தனை, சம்பள பட்டுவாடா, ஆண், பெண் என பணிபுரியும் ஊழியர்களை கட்டுப்படுத்துவது, பகல், இரவு இரண்டு சிப்ட் பணிகளை நிர்வகிப்பது என மேலாளராருக்கான பணியை அப்பா செய்தார். பணி காலத்தில் அப்பாவுக்கு இருந்த இன்னோரு பெயர் பிழைக்கத்தெரியாத மனிதர்.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பெற்றுவிட்டார் என்றால் நாங்கள்தான் போதும் என்று சொல்லிவிட்டோம். அ.காளாப்பூரில் வசிக்கும் இராஜேந்திரனை இன்றும் சூப்பர்வைஸர் இராஜேந்திரன் என்றால்தான் தெரியும். அஞ்சலக கடிதங்களிலும் சூப்பர்வைஸர் என்ற அடைமொழியோடுதான் கடிதங்கள் வரும்.\nஎழுத்து, மரியாதை, நேர்மை என சூப்பர்வைஸர் இராஜேந்திரனிடம் கற்றுக்கொண்டதைத்தான், கொஞ்சமென என்னிடம் நீங்கள் பார்க்கலாம்.\nஐ லவ் சூப்பர்வைஸர் & அப்பா\nஜனவரி 4, 2017 by பாண்டித்துரை\nஎழுத்து : கிராபியென் ப்ளாக்\nஇயக்கம்: கவிஞர் Iyyappa Madhavan\nஅறையில் மிகுந்த சோர்வுடன் உறங்கிக் கொண்டிருக்கிறான் ஓர் இளைஞன். அவனது அறை இருண்டு கிடக்க, துவண்டுபோன அவனது கால்களின் வழியே மிக கவனமாக வெளிச்சம் பரவத்தொடங்குகிறது. பெர்முடாஸ் மட்டுமே அவனது உடலைப் போர்த்தியிருக்கிறது. வெளிச்சத்தின் வாசனையை முகர்ந்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தவன் சோர்வோடு ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான். தன் அருகில் இருக்கும் கனத்த இலக்கிய புத்தகம் ஒன்றை தன் அருகே வைத்துக்கொண்டு சிகரெட்டை புகைத்தவாறே சில பக்கங்களைப் புரட்டுகிறான். அதிகாலையின் அமைதி். அவனது மனம் அந்த புத்தமதத்தின் பக்கங்களில் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. புத்தகத்தை தூக்கிப்போட்டு விட்டு, வேறு ஒரு இதழை எடுத்துப��� புரட்டுகிறான். அது நடிகைகளின் கவர்சிப் படங்கள் நிறைந்த கைக்கு அடக்கமான புத்தகம். மிகவும் ரசனையோடு ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாக புரட்டிப்பார்க்கிறான். பின்பு ஏதோ தோன்றியவனாக, அந்த சிறிய இதழோடு டாய்லெட்டிற்குள் சென்று வேகமாக கதவை சாத்திக்கொள்கிறான்.\nஅவனது படுக்கை அறையில் அவனும், வேறு ஒரு பொண்ணும் இருக்கின்றனர். இருவரின் பார்வையும் வெவ்வேறு திசை நோக்கி பதிந்திருக்கிறது. அவள் தனது மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு, இருளோடு இருளாக நிற்கிறாள். அவன் கவிழ்ந்த தலையோடு உட்கார்ந்திருக்கிறான். அறையில் கனத்த மௌனம் மட்டுமே இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nஇப்பொழுது அவன் டாய்லெட்டிற்குள்ளிருந்து சலிப்போடு வெளியே வருகிறான். வந்தவன் வெறுப்பு மேலோங்க மிக வேகமாக அந்த இதழை சுக்கு நூறாகக் கிழித்துப் போடுகிறான். ஒரு ஜன்னலின் அருகே வெவ்வேறு விதமான காலி மது பாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் அருகே அமர்ந்தவன் ஒவ்வொரு மது பாட்டிலின் அடியில் மிச்சமிருக்கும் மதுவைக் குடிக்கிறான். அவன் கையில் இப்போது பிரபலமான இலக்கியப் புத்தகம் ஒன்று இருக்கிறது. அவற்றின் பக்கங்களைப் புரட்டியபடியே இருக்கிறான். இப்போது மறுபடியும் அவனும், அவளும் இருக்கும் காட்சி இடையில் வந்து போகிறது.\nஅறையிலிருந்து ஏதோ ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு வெளியேறுகிறான். அவன் இருந்த அறைக்குள் பூனை ஒன்று வெளியேற வழியின்றித் தவிக்கிறது. கையில் மது பாட்டில் ஒன்றுடன் அவன் அறைக்குத் திரும்புவதை அறிந்த பூனை இருளினுள் ஓடி ஒளிகிறது. மேசை மீது இருக்கும் ப்ளாஸ்டிக் மதுவை ஊற்றிக்குடிக்கிறான். அவனது கைகள் மிகுந்த கவனிப்புடன் இலக்கிய புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பியபடி இருக்கின்றன. ஆனால் அவன் கையில் புத்தகம் இல்லை. காற்றில் படபடக்கும் புத்தகதாள்களின் ஓசையுடன் காட்சி நிறைவு பெருகிறது.\nஅறையில் வெளியேற வழியின்று சிக்கிக்கொண்ட பூனையைப்போல காமம் ஒரு மனிதனின் தனிமையினுள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. புரிந்து கொள்ளப்படாத மௌனத்தின் வழியே எப்போதும் காமம் நம்மை கடந்த படியேதான் இருக்கிறது. அந்த அறை மட்டுமே அந்த இளைஞனது காமத்தை தனது கனத்த சுவர்களுக்குள் அடைகாத்து வைத்திருக்கிறது. சுவர்கள் பேசாதவரை காமம் ���கசியமே காமத்தை மதுவின் புட்டிக்களுக்குள் அடக்க முயற்சித்தாலும் அது மூடியை உடைத்துக்கொண்டு வெளியேறியபடிதானே உள்ளது. தீராத தனிமையின் உக்கிரத்தில் மனிதனுக்கு புத்தகங்கள் மட்டுமே எப்போதும் ஆறுதல் அளிக்கும் தோழனாக இருக்கின்றன. காமத்தை கடக்கவும், தனிமையை விரட்டவும் புத்தகங்கள் மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கின்றன. கையில் புத்தகம்மே இல்லையென்றாலும் கூட, மனித மனம் காற்றில் எழுதப்பட்ட தீராத பக்கங்களை வாசித்த படியே தான் உள்ளது என்பதை வலியோடு சொல்கிறது படம்.\nசினிமா என்பது காட்சி வடிவம். அதை சரியாக உள்வாங்கி இருக்கிறார் இயக்குநர் அய்யப்ப மாதவன். அவரது கவிதைகளை வாசிக்கிற உணர்வுதான் படத்தைப் பார்க்கும் போது நம்ப்பு ஏற்படுகிறது. பத்தே நிமிடங்களில் வாழ்வின் மீதான கசப்பையும் காமத்தின் மீதான குரோத்ததையும், புத்தகங்களின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறார். இது இவரின் முதல் படம். விரிவான இலக்கிய நண்பர்கள் மற்றும் திரை விமர்சனங்களுடனான நட்பில் கிடைத்த அனுபவம் காட்சிகளை அமைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. நல்ல சினிமாவுக்கான தேடுதல் அய்யப்பனிடமும் உண்டு. அவரது நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் செழியன்தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் பள்ளியில் படித்தவர். திரைப்பட ஒளிப்பதிவாளராக மாறிய பின்னும் (கல்லூரி) குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்ய தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் அவரது அர்பணிப்பிற்கு பாராட்டுக்கள். காட்சிகளை மிகுந்த வெளிஞ்சத்தோடு காட்டி அதன் தன்மையை கெடுக்காமல், இருளும், ஒளியும் கலந்த சீரான ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார். வாழ்வை தரிசிக்கிற உணர்வைக் கொடுக்கிறது இவரது ஒளிப்பதிவு.\nகதையின் பாத்திரமான விஸ்வநாதன் கணேசன், தொழில் முறை நடிகரில்லை. அதனாலேயே கதையின் பாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்திப்போகிறார். தனிமையின் வலியையும், காமத்தின் இம்சைகளையும், வாழ்வை அறியத் துடிக்கிற மனோநிலையையும் மிகச் சரியான தனது உடல்மொழியால் வெளிப்படுத்துகிறார். நல்லவேளை நடிப்பிற்கு அவர் முயற்சிக்கவில்லை. சில கணங்களே வந்துபோனாலும் அந்த பூனை நம் கண்களைவிட்டு அகல மறுக்கிறது. அதே போல் அந்த பெண் நம் மனதி��் ஓரத்தில் தீராவேட்க்கையோடு நின்று கொண்டேயிருக்கிறாள். மௌனத்தை இறுகி பற்றிக்கொண்டிருக்கும் அவளின் கேள்விகளுக்கு நம் யாரிடமும் பதிலில்லை. மிகச்சரியான பாத்திரத்தேர்வு.\nமாமல்லன் கார்த்தியின் படத்தொகுப்பு கதையின் போக்கை சிதைக்காமல் அதன் வழியே பயணித்திருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பதை விட இந்த பத்து நிமிட குறும்படம் நம் மனதில் ஏற்படுத்தும் வலி ஆழமானது.\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞரும் இயக்குநருமான அய்யப்ப மாதவன் மீராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் ‘தீயின் பிணம்’ என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும், அதன் பிறகு ‘மழைக்குப் பிறகும் மழை’, ‘நானென்பது வேறொருவன்’, ‘நீர்வெளி’, ‘பிறகொருநாள் கோடை’, ‘எஸ்.புல்லட்’, ‘நிசி அகவல்’, ‘சொல்லில் விழுந்த கணம்’ ஆகிய கவிதை நூல்களையும் ‘தானாய் நிரம்பும் கிணற்றடி’ சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், ‘குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்’ எனும் ஹைகூ கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவரது குறும்படம் ‘சாலிட்டரி’ Solitary வெளிவந்து இருக்கிறது. தமிழில் சிறப்பானதொரு முயற்ச்சி.\nPosted in கவிதை, சினிமா, தனி, திரை விமர்சனம், திரைப்படம்\nஜனவரி 4, 2017 by பாண்டித்துரை\nபச்சைநிற சமிக்கையில் சாலையை கடக்கிறாள்\nமெல்ல இருள் விலக்கிய வாடகை டாக்சி ஒன்று சன்னமாக அவளை மோதி நிற்கிறது.\nடாக்சி ஓட்டுனர் கீழிறங்கி வருகிறார்\nஅவளின் ஒவ்வாமையை பார்த்து பதற்றமடைந்தவராய்\nகைகளை கூப்பி அழும் பாவனையில் ரட்சிக்க வேண்டுகிறார்\nஞாபகங்களை மீள பெற்ற அவளும்\nகை கால் சிராய்ப்புகளை கெத்தி கடக்க முற்பட\nஅவள் வீடடையும்வரை வந்துதவுவதாகச் சொல்ல மறுக்கிறாள்\nஇருந்தும் சீனருக்கு அவளின் கெந்தல் நடைகண்டு\n15 நிமிட பயணநேரமும் சீனரே பேசிக்கொண்டிருக்கிறார்\nகாவல்துறையை அழைத்து புகார் செய் மகளே\nமருத்துவ மனைக்கு அழைத்து செல்லவா மகளே\nபுன்னகையால் அதுவும் வேண்டாம் என்றவளை\nநீ கர்த்தரின் பிள்ளையானவளா என்கிறார்\nஆனால் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்\nஉன்னால் மட்டும் எப்படி அன்பு செய்யமுடிகிறது\nஉன்னைப்போல மகள் ஒருத்தி எனக்கு இருக்கிறாள்\nவேறெதுவும் உதவிகள் தேவைப்பட்டால் அழை மகளே என்றவர்\nஅவள் சென்ற தி���ைநோக்கி துயர்கடந்து நின்றுகொண்டிருந்தார்\nசெப்ரெம்பர் 9, 2016 by பாண்டித்துரை\nஇவ்வளவு தான் என் இறையன்பு.\nசெப்ரெம்பர் 9, 2016 by பாண்டித்துரை\nஅன்பு ததும்பும் ஒரு வீடு\nசெப்ரெம்பர் 18, 2015 by பாண்டித்துரை\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38688", "date_download": "2019-12-09T14:54:57Z", "digest": "sha1:2IUE42DNMWW5ICQJN3D7SDDVNNGUQXPR", "length": 14565, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் ஒரு கடிதம்", "raw_content": "\n« திருப்பூர் உரை கடிதங்கள்\nதங்களின் வெண்கடல் தொகுப்பைப் படித்து முடித்தேன். கடவுளைக் கண்ட பக்தனின் உன்னத நிலையை என் மனம் அடைந்தது. தங்கள் கதைகள் என்னுள் எற்படுத்திய வாசிப்பனுபவத்தை நான் மூன்று நிலைகளாகக் காண்கிறேன். ஒன்று மனதை இலகுவாக்கி வானில் பறக்கும் போது ஏற்படும் பரவச நிலை. இரண்டாவது பாரத்தால் மனம் கனத்து துக்கம் கசிய பூமியில் புதைத்த நிலை. மூன்றாவது இயல்பாய் இம் மண்ணின் மீது ஆசுவாசம் கொள்ளும் நிலை. இக் கதைகள் ஏற்படுத்தும் மனவெழுச்சி இலக்கியம் என்ற கலையின் வீச்சை உணரச் செய்வதாக இருக்கிறது. தற்போது வெளியாகும் பல சிறுகதைகள் இத்தகைய பங்கை ஆற்றுகின்றனவா என்பது சந்தேகத்திற்குரியது. எல்லாக் கதைகளையும் பிழை என்ற மெல்லிய சரடு இணைப்பதாக உணர்கிறேன். பிழையும் திருத்தமும் இக்கதைகளின் ஊடாக பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nஇக்கதைகள் மூலம் கிட்டும் அனுபவங்கள் வாசிப்பின் அற்புதத் தருணங்களாகும். இக்கதைகளின் கதைகூறு முறையும், கருப்பொருளும் பல்வகையாய் அமைந்து இத்தொகுப்பை வசீகரமும் வாசிக்க ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. இக்கதைகள் முடியும் இடத்தில் நம் மனதின் பயணம் தொடங்குகிறது என்பது இக்கதைகளின் முக்கிய அம்சமாகக் காண்கிறேன்.\nஅம்மையப்பம், வெறும்முள் ஆகியன மிகச் சிறந்த கதைகள். இரண்டும் இருவேறு துருவங்களில் நிகழும் கதைகள். அம்மையப்பம் இம் பூமி மீது நிதர்சனமாக நிகழும் கதையாகக் கண்டாலும் அது நம் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள் அற்புதமானவை. கலைஞன் என்பவன் சில்லறை விசயங்களைச் செய்பவனல்ல என்றாலும் அவனது ஜீவிதத்திற்கு அத்தகையவற்றை அவன் செய்ய நேர்கிறது. அப்படி அவன் செய்யவது என்பது கடைசியில் கோணலாய் முடிந்து போகிறது. ஆனால் தன்னில் லயித்து அவனாகப் படைக்கும் போது அது அற்புதமானதாகிறது. ஆனால் அவன் செய்யும் மேலான படைப்பின் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. இறைவன் நம் முன் தோன்றினாலும் நாம் அவனையும் இத்தகைய சில்லறை விசயங்களுக்கே பயன்படுத்துவோம் எனும் நம் அறிவீனத்தை என்னவென்பது\nஅம்மையப்பம் கதைக்கு நேர்மாறானது வெறும்முள் கதை. கனவின் சாயலில் பின்னப்பட்ட வசீகரம் கொண்ட கதை. நாம் அறியாத ஒரு கற்பனையின் மனவெளியில் நம்மை சஞசரிக்கவைக்கும் கதை. எங்கோ கண்காணா தேசத்தில் நம்மை நாடோடியாய் அலை வைக்கும் கதை. மதுவும் போதையும் நம் மனம் முழுதும் நிரம்பியதாய் மன மயக்கத்தைத் தரும் கதை. அவற்றினூடாக ஆன்மீகத் தேடலை அறிவுறுத்தும் கதை.\nவெண்கடல் தொகுப்பு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களுடன் பகிர ஆசைப்பட்டதன் விழைவே இக்கடிதம். மீண்டும் பிறிதொரு வாசிப்பில் இக்கதைகளை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள இயலும் என்று நம்புகிறேன்.\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nவெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே | புத்தக அலமாரி\nவெள்ளையானை - பலராம கிருஷ்ணன்\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம�� நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/no-contest-in-the-by-election-kamal-haasan-who-retreated-after-dinakaran/", "date_download": "2019-12-09T16:18:24Z", "digest": "sha1:PWKQG46YZYBTU4XAYPB5B65CWCYJCB5F", "length": 6276, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\n தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் \nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்��ார்.மேலும் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும் கூறினார்.தற்போது கமலின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி\nபுதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nகுடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…\nநாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு… பாஜக எம்பி கடும் தாக்கு…\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி\nகீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF?id=1%208213", "date_download": "2019-12-09T16:43:51Z", "digest": "sha1:RAHIDFIZPNIEKSYK7UMEL5HCFOVLTRRR", "length": 4668, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "அபிதான சிந்தாமணி Abhithana Sindhamani", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nதமிழ் பழமொழிகள் மற்றும் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புகள\nதற்கால தமிழ் மாறுபட்ட அகராதி\nதமிழ் தமிழ் ஆங்கில அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/04/blog-post.html", "date_download": "2019-12-09T16:52:19Z", "digest": "sha1:ENWSF46MQCOKPDAAXGX6ITOCKTRGWCIW", "length": 27556, "nlines": 295, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சித்திரை வருடப்பிறப்பு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 13 ஏப்ரல், 2017\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பை வைத்து பூஜை, விழாக்கள் என்று தமிழர்கள் கொண்டாடினாலு���், இச்சித்திரை மாதத்திற்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழர்களுக்கு புதுவருடம் பிறப்பது இம்மாதத்திலேதான். சித்திரை மாதத்தில் இருந்தே அவ்வருட ஆரம்பம் தொடங்குகின்றது. இது சிங்களத் தமிழ் புத்தாண்டு என்று இரு இனத்தவர்களும் இணைந்து கொண்டாடுகின்ற பண்டிகையாகவும் காணப்படுகின்றது.\nசூரியனை மையப்படுத்தி கொண்டாடப்படும் தைப்பொங்கல் போல் சித்திரை வருடப்பிறப்பும் சூரியனை மையப்படுத்தியே கொண்டாடப்படுகின்றது. தமிழர்களுக்குரிய காலக்கணிப்பீட்டை கணிப்பீடு செய்வதற்குரிய பஞ்சாங்கங்களாக திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என்னும் இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் உண்டு. அவற்றின் கணிப்பீட்டின்படி சித்திரை மாதத்தில் சூரியன் மேட ராசிக்குள் நுழைந்து அந்த ராசியை விட்டு வெளியேறுகின்ற காலமாக இம்மாதம் கணிக்கப்பட்டுள்ளது. சூரியன் மேட ராசிக்குள் நுழைவது சித்திரைமாத 14ம் திகதியாகும். இதுவே தமிழர்களுக்குரிய முதலாம் திகதியாகவும், வருடப்பிறப்பாகக் கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகின்றது.\nஇவ்வருடப்பிறப்பிலே, சமயம், கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் வெளிப்படுத்துகின்ற நிகழ்வுகள், விளையாட்டுக்கள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. தாயகத்தில் புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதற்கும் புலம்பெயர்வில் புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதற்கும் பாரிய வேற்றுமை இருக்கின்றது.\nதாயகத்தில் சித்திரை வருடப்பிறப்பு அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றது. முந்தையதினம் வீடு முழுமையாகத் துப்பரவு செய்து சாளரங்களுக்குப் புது ஆடை அணிவித்து விடுவார்கள். அன்றைய தினம் வீட்டின் மூத்த குடும்பப் பெண் அதிகாலைக் கண்விழித்து, குளித்து, பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்ட நிறத்தில் புத்தாடை அணிந்து, மாவிலைத் தோரணம் கட்டி வாசற்படிகளுக்கு மஞ்சள் திலகமிட்டு, சுவாமி அறையில் சுவாமிப் படங்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து, குத்துவிளக்கேற்றி, ஊதுபத்தி, சாம்புராணிப் புகையை வீடு முழுவதும் பரவவிட்டு, அதன் பின் வீட்டு மற்றைய அங்கத்தவர்களை நித்திரையால் எழுப்பி சுவாமிப்படத்தின் முன்னும் மங்களப் பொருட்களின் முன்னும் கண் விழிக்கச் செய்வாள்.\nபின் அனைவரும் மருத்துநீர் வைத்து நீராடுவர். மருத்துநீரை முதல்நாள் ஆலயத்திற்குச் சென்று வாங்கி வந்து வீட்டில் வைத்துவிடுவார்கள். மருத்துநீர் என்பது துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, மஞ்சள், திப்பிலி, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, சுக்கு தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, போன்றவற்றை நீரில் காய்ச்சி தயாரிக்கப்படுகின்றது. இந்நீரை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டின் மூத்த குடும்பத்தலைவன் வீட்டின் அங்கத்தவர்களுக்கு தலையில் கொன்றை இலையும் காலில் புங்கம் இலையும் வைத்து இந்நீரைத தலையில் வைத்துவிடுவார். இதன்மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் எனவும் சுகதேகியாக வாழ்வார்கள் எனவும் நம்பப்படுகின்றது.\nமருத்துநீர் வைக்கப்பட்ட அனைவரும் பின் குளித்து முழுகி வீட்டின் பூஜை அறையில் கடவுளை வழிபட்டுப்பின் வீட்டின் மூத்த குடும்பத்தலைவனும் உழைப்பாளியுமானவரிடம் சுபமுகூர்த்த நேரத்தில் வெற்றிலையில் பாக்கு, நெல்லுடன் பணம் வைத்து கைவிசேடம் பெறுவார்கள். பணம் அதிகமாகக் கையில் புரள்பவர்களிடம் வருடப்பிறப்பன்று கைவிசேடம் பெற்றால் அவ்வருடம் முழுவதும் பணம் எமது கையிலும் நிறைந்திருக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.\nபின் ஆலய தரிசனம் முடித்து வீடு வந்து அறுசுவை உணவு உண்டு ஊரின் நிகழ்வுகளுக்குச் செல்வார்கள். அன்றைய தினம் உறவினர்களின் சிறுவர்கள் வீடுகளுக்கு வருவதும் அவர்களுக்கு கைவிசேடம் கொடுப்பதும் ஒரு மகிழ்வான நிழ்வாக காணப்படுகின்றது.\nஅவரவர் பிரதேசத்திற்கேற்ப பாம்பரிய விளையாட்டுக்கள் சித்திரை வருடப்பிறப்பில் இடம்பெறுவது கலகலப்பானதும் மகிழ்ச்சியைத் தருவதுமான விடயமாகும். தலையணிச் சண்டை, வழுக்குமரம் ஏறுதல், தயிர்ச்சட்டி உடைத்தல், காளை அடக்குதல், கொம்புமுறி விளையாட்டு, சடுகுடு, போர்த்தேங்காய் உடைத்தல், சைக்கிள் ஓட்டம், மருதன் ஓட்டம் போன்ற ஆண்கள் விளையாட்டுக்களும், ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், பல்லாங்குழி போன்ற பெண்கள் விளையாட்டுக்களும் இவ் வருடப்பிறப்பையொட்டி இடம்பெறுகின்றன.\nஇவ்வாறாக குதூகலமாகக் கொண்டாடிய வருடப்பிறப்பைக் காலத்தின் கோலத்தால் நாடு கடந்தாலும் தமது பண்பாட்டு கலாச்சாரங்களைப் போற்றிப் பாதுகாக்க எண்ணுகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து புலம்பெயர்பெயர் தேசத்திலும் கொண்டாடுவதற்கு விரும்பினாலும், அது நிறைவேற்ற முட���யாத ஆசையாகவே இருந்து வருகின்றது. அன்றைய பொழுது விடுமுறை நாளான சனி, ஞாயிறு தினமாக இருந்தால் மாத்திரமே ஆலயங்களுக்குச் செல்லக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இவ்வார இறுதி நாட்களில் வேலைக்குச் செல்வோர்களுக்கு அதுவும் முடியாத விடயமாகவே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் கூட பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி விட்டு வழமைபோல் வீட்டுக் கடமைகளைச் செய்து விட்டு தொலைக்காட்சியில் நடைபெறுகின்ற சித்திரைப்புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கின்றாள். ஆலயங்களோ வெகுதூரத்தில் இருக்கின்ற காரணத்தினால், ஆலயங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது.\nஆனால், ஆலயங்களில் விசேட பூசைகள் இடம்பெறுகின்றன. பண்பாட்டில் ஊறித் திளைக்கும் மக்கள் சிலர், இந்நாட்களில் வேலைத்தளங்களில் விடுமுறை பெற்று கோயில்களுக்குச் சென்று வருவார்கள். வீட்டில் விசேட சமையல்கள் உண்டு களிப்பார்கள். தொலைக்காட்சியே வருடப்பிறப்பு கலை, விளையாட்டு நிகழ்ச்சிகனைக் கண்டு களிக்கும் தளமாகப்படுகின்றது. ஆயினும் தொலைக்காட்சிகள் கூட சினிமா நட்சத்திரங்களின் பேட்டி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பனவாகவும், திரைப்படங்களை ஒளிபரப்புவனவாகவும், பண்பாட்டு, கலாச்சாரங்களைத் தத்தெடுத்த ஆடை, அலங்காரங்களுக்கும், நடன அணுகுமுறைகளுக்கு இடம் தருவனவுமாக இருப்பதனால், எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு சித்திரை வருடப்பிறப்பு நிகழ்வுகளை எடுத்துக் காட்ட தொலைக்காட்சிகள் துணை தருவதில்லை.\nவருடத்தின் முதல்நாளை ஆண்டவனைத் தரிசித்துத் தொடங்கவேண்டும் என்னும் எண்ணப்போக்கிலேயே ஆலய தரிசனம் அமைகின்றதே தவிர சித்திரைப் பிறப்பு என்பது ஒரு சமயசம்பந்தமான நாள் அல்ல அது தமிழர், சிங்களவர்களுடைய வருடப்பிறப்பு என்பதனை மனம் கொள்ள வேண்டும். முடிந்தவரை இத்தினத்தின் சிறப்பினை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவது அவசியமாகப்படுகின்றது\nநேரம் ஏப்ரல் 13, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:41\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n13 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:42\n13 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 5:23\nஇனிய ���ித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n14 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 2:38\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n26 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:52\n26 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 5:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபாசம் வைத்தால் அது மோசம் தன் முயற்சி பலி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/september-07/", "date_download": "2019-12-09T16:58:48Z", "digest": "sha1:CGJTXWNQPJRBCRE6FDQZEOQ74PFO4RW6", "length": 7745, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "சர்வவல்லவரின் கிருபை – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nநீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும் (ஓசி.1:10).\nசர்வ வல்லவரின் கிருபை அந்நியரைப் பிள்ளைகள் ஆக்கக் கூடும். தனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தவர்களை இவ்விதம் மாற்றி, தம்முடைய மகத்தான செய்கையை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதாகஆண்டவர் இங்கு கூறுகின்றார். இதை வாசிக்கும் அன்பானவரே ஆண்டவர் எனக்கு இவ்விதம் செய்துள்ளார். உமக்கு இதைப்போல் ஏதாவது செய்துள்ளாரா அப்படியானால் நாம் ஒன்றாய்ச் சேர்ந்து வணங்கத்தக்க அவர் நாமத்தைத் துதிப்போமாக\nநம்மில் சிலர் தெய்வபக்திஇல்லாதவர்களாய் இருந்தபடியால் கடவுளின் வார்த்தை நம் மனச்சாட்சியையும் இருதயத்தையும் நீங்கள் என் ஜனமல்ல என்று உண்மையாகவே தாக்கியுள்ளது. ஆலயத்திலும் வீட்டிலும் திருமறையை வாசித்த போது கடவுளின் ஆவி நம் ஆன்மாவிடம் நீங்கள் என் ஜனமல்ல என்று கூறியுள்ளது.உண்மையாகவே அது துக்கம் நிறைந்ததும், கண்டனம் செய்வதுமான குரலாகும். ஆனால் இப்போது அதே இடங்களில் திருமறையின் மூலமாகவும் கடவுளின் செய்தியின் மூலமாகவும் நீங்கள் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகள் என்னும் குரலைக் கேட்கிறோம். இதற்குத் தகுந்த விதமாக நாம்நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியுமா இது ஆச்சரியமானதல்லவா இது மற்றவர்களைப் பொறுத்த வரையிலும் நம்பிக்கை அளிக்கக் கூடியது அல்லவா சர்வ வல்லவரின் கிருபை கிட்டாதவர்களாக யாரும் இருக்க முடியுமா சர்வ வல்லவரின் கிருபை கிட்டாதவர்களாக யாரும் இருக்க முடியுமா ஆண்டவர் நம்மில் இவ்வளவு ஆச்சரியமாகக் கிரியை செய்துள்ளபடியால் நான்எப்படி யாரைக்குறித்தும் நம்பிக்கை அற்றிருக்க முடியும்\nமகத்தான இந்த வாக்குறுதியை நிறைவேற்றியவர் மற்றவைகளையும் நிறைவேற்றுவார். ஆகையால் நாம் நம்பிக்கையோடு அவரைப் பின்பற்றித் துதித்துக் கொண்டு முன்னேறிச் செல்வோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/04/28/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-12-09T15:25:59Z", "digest": "sha1:IT37CLWUASJCMNNKBSFPGDMI4FOAT3HL", "length": 12450, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "கவிதைப் புதிர்: கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்? | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகவிதைப் புதிர்: கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்\nகட்டுரை எண்: 1832 தேதி: 28 ஏப்ரல் 2015\nலண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை 6-24\nசம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3\n4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்\nகவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-\nவிஜயீ ஸ்யான் நநு கீத்ருஷோ ந்ருப:\nநிவஸந்தி முதமாதவௌ குத: I\nஇதற்கு விடை கண்டுபிடிப்பது கஷ்டம் தான்\nவிதி ஒரு அரசனுக்கு அநுகூலமாக இருக்கும் போது அவன் எப்படி இருப்பான்\nவிடை:- குசலவார்த்திதா: (மிகுந்த உற்சாகத்துடன் இருப்பான்)\nதன் கணவனை விட்டுப் பிரிந்து காட்டில் சீதை இருந்த போதும் கூட அவள் எப்படி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தாள்\nவிடை:- குச லவ வர்த்திதா (குச, லவ ஆகிய இரு மகன்களும் உடன் இருந்ததால் சீதை சந்தோஷமாக இருந்தாள்.)\nவியோகினி சந்தத்தில் அமைந்த செய்யுள் இது.\nகுசலவார்த்திதா என்ற ஒரே சொற்றொடரே இரு கேள்விகளுக்கும் விடையை அளிப்பது கண்டு மகிழலாம்\nஅன்யஸ்த்ரீஸ்ப்ருஹ்ருயாலவோ ஜகதி கே பத்ம்யாமகம்யா ச கா\nகோ தாது தஸ்ஷனே ஸமஸ்தமனுஜை: ப்ராவ்யர்தேஹநிர்ஷம் I\nவ்ருஷ்ட்வைகாம் யவனேஷ்வரோ நிஜபுரை பத்யானனாம் காமினீம்\nமித்ரம் ப்ராஹ கிமாதரேன சஹஸா யாராநதீதம்ஸபா II\nஅடுத்தவரின் வீட்டுப் பெண்களை யார் விரும்புகின்றனர் (விடை ஜாராஸ் அதாவது கள்ளக் காதலர்கள்)\nதஸ்னா என்ற (சம்ஸ்கிருத) வார்த்தைக்கு மூலம் எது\nவிடை :- தம்ஸ் – கடிப்பது என பொருள்\nஇரவும் பகலும் எல்லா மனிதரும் எதை அடைய பிரார்த்தனை புரிகின்றனர்\nவிடை: மா: – லக்ஷ்மி – அதாவது பணம்\nஅழகிய தாமரை போன்ற முகமுடைய அழகியைப் பார்த்த பின்னர் யவன அரசன் ஆவலுடன் தன் நண்பனிடம் கூறியது என்ன\nவிடை:- யாரா ந தி–தம்ஸா மா (இதன் பொருள் – இப்படிப்பட்ட அழகிய பெண் இதற்கு முன் ஒரு போதும் பார்க்கப்பட்டதில்லை\nயாரா ஜாரா – காதலர்\nதம்ஸ் – தஸ்னா என்ற வார்த்தையின் மூலம்\nஇந்த சொற்களின் சேர்க்கை பல கேள்விகளுக்கு விடை அளித்து விட்டது.\nசெய்யுளைச் சொல்லி விட்டு புதிரை அவிழுங்கள் என்றால் விடையைக் கண்டு பிடிக்க முடியுமா என்ன\nசார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்���ில் அமைந்த செய்யுள் இது.\nபழைய கால ராஜ சபைகளில் ராஜாவின் முன்பு, இது போல பண்டிதர் ஒருவர் புதிரைப் போட மற்றவர்கள் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும், இல்லையா\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கவிதைப் புதிர், சம்ஸ்கிருதப் புதிர்\nபங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/28/thirupattur-is-the-37th-district-of-tamil-nadu-3292146.html", "date_download": "2019-12-09T15:48:35Z", "digest": "sha1:ZD2VGGDIUZ2MSZXLWFYVAEKHN3VHYTRL", "length": 9245, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது\nBy DIN | Published on : 28th November 2019 11:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் இன்று உதயமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பட்டை மாவட்டங்களாக பிரித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.\nஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறையை முதன்முதலில் அமல்படுத்திய திருப்பத்தூரை தலைநகராகக் கொண்ட மாவட்டம், 225 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயமாகியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nதமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரித்து கடந்த 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.\nஇதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக உதயமாகும் திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம், கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக இருந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1790 நவம்பா் 30-ம் தேதி உருவாக்கப்பட்டது திருப்பத்தூா் மாவட்டம்.\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகள், பின்னா் சேலம் மாவட்டம், சித்தூா் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது மீண்டும் புதிய மாவட்டமாக உருவெடுத்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/deactivation/", "date_download": "2019-12-09T15:01:55Z", "digest": "sha1:ZOAEMS3SFXAT5EAK45SG7BEL5GQT6OJY", "length": 29039, "nlines": 770, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider சேவை இடைநிறுத்தல்\tசேவை இடைநிறுத்தல் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nநீங்கள் இடைநிறுத்த எதிர்பார்க்கும் சேவையை தெரிவு செய்யவும்\nபொலிவுட் பாடல், படங்கள் மற்றும் வீடியோ போர்டல்\nஅழைக்கும் போது கேட்கும் வழமையான ”ரிங் ரிங்” என்பதற்கு பதிலாக, உங்களுக்கு பிடித்த Tuneகளை கேட்கலாம்.\n369 க்கு அழைக்கவும் அல்லது *369# ஐ அழுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றவும்\nஉங்களுக்கு விரும்பியவாறு பல தடவைகள் Hello Tune களை மாற்றிக் கொள்ளுங்கள்\n369 க்கு அழைக்கவும் அல்லது *369# ஐ அழுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றவும்\nஉங்களால் அழைப்பை ஏன் ஏற்க முடியவில்லை என்பதை உங்களுக்கு அழைப்பை மேற்கொள்பவர்ககளுக்கு ஒலிப்பதிவினூடாக அறிவிக்கவும்\n369 க்கு அழைக்கவும் அல்லது *369# ஐ அழுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றவும்\nபிந்திய செய்திகள், பார்க்காத படங்கள், வீடியோக்கள், வோல் பேப்பர்கள் போன்றவற்றை தினசரி அலேர்ட்களாக SMS ஊடாக பெறுங்கள். ரூ. 30 + வரி மாதாந்தம்\n*246# ஐ டயல் செய்து நட்சத்திரத்தை தெரிவு செய்து இடைநிறுத்திக் கொள்ளலாம்\nபதிவு செய்து கொண்ட தலைப்பில் தினசரி SMS பெறுவது\n*777# டயல் செய்து இடைநிறுத்த வேண்டிய சேவையை தெரிவு செய்யவும்\nபதிவு செய்து கொண்டுள்ள தொனிப்பொருள், பிரபலம், மொடல் போன்றவர்களின் பிந்திய படங்களை பார்வையிடும் லிங்களை தினசரி பெறுவது\n*885# டயல் செய்து இடைநிறுத்த வேண்டிய சேவையை தெரிவு செய்யவும்\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/essential-information/", "date_download": "2019-12-09T16:31:05Z", "digest": "sha1:IDY32RHFS4DLLQOPJOOAYYB5GJOFNIS2", "length": 25293, "nlines": 274, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider அத்தியாவசியமான தகவல்\tஅத்தியாவசியமான தகவல் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\n“மொபைல் தொலைபேசியை வைத்திருக்கும் அனைவருக்கும் இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு வழங்கும் அத்தியாவசியமான தகவல்.”\nஉங்களது பெயரின் கீழ் பெறப்பட்ட சிம் அட்டையொன்றை வேறு எவராவது உபயோகிக்கின்றனரா\nஉங்களது பெயரின் கீழ் பெறப்பட்ட மொபைல் தொலைபேசி சிம் அட்டை ஒன்றின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அழைப்புக்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு.\nஇலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வலையமைப்பு இணைப்பு அல்லது திட்டத்தை கொள்வனவு செய்யுங்கள் (அங்கீகார இலக்கம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது).\nசிம் அட்டை உங்களுடைய பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உங்களுடைய சாதனத்திலிருந்து #132# என டைப் செய்து SEND பட்டனை கிளிக் செய்யவும்.\nஉங்களது மொபைல் தொலைபேசியை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றீர்களா\nஉங்களுடைய மொபைல் தொலைபேசியை உபயோகிப்பது தொடர்பான பிரதான நோக்கத்தை தெளிவாக விளங்கிக்கொண்டு, அதனை துஷ்பிரயோகமான முறையில் உபயோகிப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு இடையூறு அல்லது தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வதை உறுதி செய்ய இது உதவும். அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் (தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று சட்டம்)\nதகாத அல்லது அச்சுறுத்தல் விடும் செய்திகள் (SMS) உங்களுக்கு கிடைக்கப் பெறுகின்றதா\nபதற்றப்படாது, பொறுப்புணர்வுடன் நிதானமாக செயற்படவும். அத்தகைய சந்தர்ப்பங்களில், நேரடியாக பதில் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களது பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்து, உரிய தகவல் விபரங்களை உங்களது தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திற்கு அறியத்தரவும்.\nநீங்கள் பெற்றுக்கொள்கின்ற தொலைபேசி தொடர்பு இலக்கம் உங்களுக்கு உரித்தானது அல்ல\nவிநியோகிக்கப்படுகின்ற மொபைல் தொடர்பு இலக்கங்கள், தேசிய சொத்துடமையாக வரையறை செய்யப்பட்டுள்ளன.\nநீங்கள் உங்களது தொலைபேசி இணைப்பிற்கான பட்டியல் கட்டணங்களை செலுத்த தவறும் பட்சத்தில் உங்களது இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது உங்களது தொடர்பு இலக்கம் நீண்ட காலத்திற்கு உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், உங்களுக்கு வழங்கப்பட்ட தொடர்பு இலக்கத்தை வேறு ஒரு வாடிக்கையாளருக்கு மாற்றும் நடவடிக்கையை உங்களது தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் மேற்கொள்ளலாம்.\nபாரிய தொகைப் பணப் பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கும் செய்தி (எஸ்எம்எஸ்) கிடைக்கப்பெறுதல்\nஇது தொடர்பில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.\nஉங்களது தொலைபேசி சேவை வலையமைப்பைத் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nபணப்பரிசுகள் தொடர்பில் போலியான அணுகுமுறைகளை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாம் தரப்பினரின் கணக்கில் பண வைப்புச் செய்வதற்கு நீங்கள் உடன்படுவது உங்களை ஏமாறச்செய்யும் ஒரு முயற்சியாக அமையக்கூடும்.\nஉங்கள் மொபைல் சேவை தொடர்பான சிக்கலான நிலைமைகள்\nபட்டியல் கட்டண கொடுப்பனவு தொடர்பான குழப்பங்கள், புதிய இணைப்பு தொடர்பான விசாரணைகள் அல்லது உங்களுடைய மொபைல் தொலைபேசிக்கு தேவையற்ற அல்லது தொடர்பில்லாத தொடர்புகள் அல்லது அழைப்புக்கள் மாற்றம் செய்யப்படும் நிலைமைகளில் உங்களது தொலைதொடர்பு சேவை வலையமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அதன் மூலமாக அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அவற்றை உரிய முறையில் நீக்க முடியும்.\nஉங்களது தொலைதொடர்பு சேவை வலையமைப்பிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், தயவு செய்து எமக்கு அறிவிக்கவும்.\nஇலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு\nமொபைல் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்யும் வேளையில் கவனத்தில் கொள்ளவேண்டியது,\nகுறிப்பிட்ட மொபைல் தொலைபேசி ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் பட்சத்தில் அந்த உற்பத்தி, ஒரு அசல் உற்பத்தியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டினால், அந்த தொலைபேசியில் உள்ள IMEI குறியீட்டு இலக்கத்தை எந்தவொரு தொலைபேசி மூலமாகவும் கீழே காட்டப்பட்டவாறு டைப் செய்து 1909 இற்கு செய்தியை அனுப்பி வைக்கவும்.\nIMEI (இடைவெளி) 15 இலக்க IMEI குறியீட்டு எண்\nஇலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் வியாபார அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது மொபைல் அல்லது ஏனைய சாதனங்களை உற்பத்தி செய்வதோ, இறக்குமதி செய்வதோ, விற்பனை செய்வதோ, விற்பனை நிலையத் தொழிற்பாடுகளை முன்னெடுப்பதோ, அல்லது அவை தொடர்புபட்ட வியாபார நிறுவனங்களை குத்தகையில் எடுப்பதோ அல்லது அத்தகைய நிறுவனங்களைப் பேணுவதோ சட்ட விரோதமாகும்.\nஇலங்கை தொலைதொடா;பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் வியாபார அனுமதியைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் சான்றிதழைக் காட்சிப்படுத்தியூள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியறைகளில் மட்டுமே மொபைல் சாதனங்களைக் கொள்வனவூ செய்யூங்கள்.\n“உங்களுடைய மொபைல் தொலைபேசி சாதனம் காணாமல் போவதற்கு அல்லது இழக்கப்படுவதற்கு முன்னர்.....”\nஉங்களுடைய மொபைல் சாதனத்தின் IMEI குறியீட்டு இலக்கத்தை குறித்துக்கொள்ளவும். *#06# இனை டைப் செய்வதன் மூலமாக அதனைக் கண்டறிய முடியும்.\nஉங்களுடைய மொபைல் தொலைபேசி காணாமல் போய் விட்டதா அல்லது இழந்து விட்டீர்களா\nஉங்களுடைய வலையமைப்பு சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு உங்களது மொபைல் இணைப்பை உடனடியாக துண்டிக்கவும்.\nஅருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்து, அந்த முறைப்பாட்டின் பிரதி ஒன்றுடன், உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றையும் இணைத்து, இழந்து போன திகதி, தொடர்பு இலக்கத்தின் விபரங்கள் மற்றும் IMEI குறியீட்டு இலக்கம் ஆகியவற்றுடன் உரிய கோரிக்கைப் படிவத்தை கையளிக்கவும்.\nஉங்கள் செய்தி அமைப்புகளைச் சரிபார்த்து, உங்கள் செய்தி மைய எண் சரியானதா என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉரை செய்திகளை அனுப்பும் வகையில் எஸ்எம்எஸ் சேவை மைய எண் உங்கள் தொலைபேசியில் சரியாக அமைக்கப்பட வேண்டும். நீங்கள் தற்செயலாக உங்கள் மொபைல் போனில் மாற்றினால் அல்லது நீக்கிவிட்டால், நீங்கள் இனிமேல் SMS அனுப்ப முடியாது. நீங்கள் தொலைபேசியில் உரை செய்திகளை அனுப்ப முயற்சிக்கும் போது நீங்கள் “செய்தியை அனுப்பும்” தோல்வி அடைந்திருப்பீர்கள்.\nஉங்கள் செய்தி மைய எண் திருத்தப்பட்டு அல்லது நீக்கப்பட்டிருந்தால், பின்வரும் எண்ணை உங்கள் செய்தி மைய எண் +94785000005 என உள்ளிடவும்\nஉங்கள் ஃபோனில் செய்தி மைய எண்ணை எவ்வாறு கட்டமைக்கலாம்\nஆன்ட்ராய்டுகளில், செய்திகள்> விருப்பம் / செட்டிங்ஸ்> செய்தி செட்டிங்ஸ் செல்லவும்.\nஐபோன், நீங்கள் * # 5005 * 7672 # ஐ டயல் செய்வதன் மூலம் உங்கள் செய்தி மைய எண்ணைச் சரிபார்க்கலாம்.\nஉங்கள் ஐபோன் டயலில் சேவை மைய எண்ணை மாற்ற ** 5005 * 7672 * + 94785000005 #.\nSIM மீள் பதி���ு நிலையங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92869", "date_download": "2019-12-09T15:07:54Z", "digest": "sha1:4MZHA5HQSQXFJDXNYVVXVPRLXOFES6OC", "length": 17070, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் கடிதங்கள் 18", "raw_content": "\n« சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி\nஎன்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nஒரு அறிவியல் கதை என்பது ஒரு அறிவியல் கருத்தை அடிப்படையாகக் தான் அமைகிறது. Space Travel, Time Travel போன்ற அறிவியல் கருத்துக்கள் கொண்ட கதைகளில் மிகைக்கற்பனை சாத்தியமாகிறது. அக்கதைகளில் மிகைக்கற்பனை எளிதாக பொருந்தி வருகிறது.\nஆனால் Chaos Theoryபோன்ற அறிவியல் கோட்பாட்டைக் கொண்ட கதைகளில் மிகைக் கற்பனை சாத்தியமில்லாத ஒன்று.\nநான் பிந்தைய அஞ்சலில் குறிப்பிட்டிருந்த என் கதைகளான கடவுள் யார், காலத்தை வென்றவன், தெய்வமகன், எந்திரநகரம் போன்ற கதைகளில் மிகைக் கற்பனை உள்ளன. ஏன் என்றால் எடுத்துக் கொண்ட அறிவியல் கருவுக்கு அது இயல்பாக பொருந்தி வருவதனால் தான்.\nஉங்கள் தளத்தில் நிகழ்ந்த விரிவான சிறுகதை உரையாடல் எக்கச்சக்கமான திறப்புக்களைத் தந்தது. மிகக் கூர்மையாகச் சமகாலத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் தொடர்பான விவாதமாக இதைப் பார்க்கிறேன். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.\nபொதுத்தளத்தில் வாசகர்களை உரையாட வைத்து, அவர்களின் தரப்புக்களை வெளிக்கொணர்ந்தமை.\nசமகாலத்தில் எழுதுபவர்களின் / எழுத ஆரம்பிப்பவர்களின் கதைகளை மூத்த எழுத்தாளர் ஒருவர் வாசித்துத் தன் தரப்பை நுண்மையாகச் சொல்வது.\nஇந்த இரண்டு காரணங்களுக்காக இவ்விவாதம் மிகமுக்கியமானது. இவ்வுரையாடல் பல்பரிமாண வாசிப்பையும், ஒவ்வொருவரின் வாசிப்பு அனுபவ தரப்பையும் கச்சிதமாக சுதந்திரமாகப் பேசவிட்டிருக்கின்றது. இவ்வுரையாடலில் பலருக்குப் பல்வகையான மாற்று அபிப்பிராயங்கள், பார்வைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இவற்றை நிராகரிக்க முடியாது.\nஒரு சுவிங்கத்தை இழுத்து இழுத்து விரிவாக்குவது ப���ல் ஒவ்வொரு கதைகளையும் அதன் தருணங்களையும் விரிவாக்கி அலசி தங்கள் தரப்பைச் சொன்ன அனைவரும் அன்புக்குரியவர்களாக ஆயிருக்கிறார்கள். சமகாலத்தில் தீவிரமாக எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் காலப் பகுதியிலும் புதிய வாசகர்கள்/ புதிய படைப்பாளிகளுக்குப் பிரயோசனப்படும் வகையில் பரந்துபட்ட விவாதமாக இதைச் செய்திருக்கின்றீர்கள். மெத்தப் பெரிய நன்றி.\nகதைகள் மீதான விவாதம் மிக முக்கியமானது. பலவிஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறீர்கள். அதில் முக்கியமானது புதியவடிவங்கள் இல்லையே என்ற உங்கள் கூற்று. வடிவம் புதியது என்பதனால் கதைகள் சிறப்பு கொள்வது இல்லை. ஆனால் வடிவம் வாசகனுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்து கதைக்குள் தீவிரமாக உள்ளே நுழையும்படிச் செய்கிறது\nசிறுகதைகளில் அனோஜனின் சிறுகதை நன்றாக இருந்தது என நினைக்கிறேன். அதில் இருந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு முக்கியமான ஒரு விஷயம். இதுவரை கதைகளை உணர்ச்சியே இல்லாமல் ரிப்போர்ட்டிங் ஆக இருப்பதே நல்லது என நினைத்திருந்தவர்கள் இக்கதையிலிருந்து மாறுதல் நிகழ்வதை உணரமுடியும்\nசிறுகதைகளில் கலைச்செல்வி, தருணாதித்தன் இருவரின் கதைகளும் நன்றாக இருந்தன. நாம் அறியாத ஒரு வாழ்க்கையைச் சொல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. அனோஜன் கதையில் உரையாடல் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம்.\nபொதுவாக கதை என்பது ஒரு மாறுபட்ட சூழலைச் சொல்லக்கூடியதாக இருந்தால்மட்டுமே நமக்கு வாழ்க்கையின் ஒரு மாறுபட்ட பக்கத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது என நினைக்கிறேன்\nசிறுகதைகளில் வணிக எழுத்தின் நடை இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். காளிப்பிரசாத் கதையில் அப்படி இல்லை. அது அசோகமித்திரன் பாணிகதை என்றே தோன்றியது\nஅவர் அருகே இருக்கும் பையில் இன்னும் நிறைய கதைகள் இருக்கலாம். நீங்கள் ஊக்கப்படுத்தவேண்டும்\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nஜன்னல், குங்குமம் தொடர்கள் ---கடிதம்\nஅருகர்களின் பாதை 4 - குந்தாதிரி, ஹும்பஜ்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/page/10", "date_download": "2019-12-09T15:14:02Z", "digest": "sha1:G3ZCY4LD3KBNPXNQYGAF6PN6Q3QGEXW3", "length": 14290, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "செய்திகள் – Page 10 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nவவுனியாவில் வெள்ளத்தில் மூழ்கவுள்ள நிலையில் புகையிரத தண்டவாளம்\nநித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ – கொடி, துறைகளும் அறிவிப்பு..\nதமிழகத்தின் ’இரும்பு பெண்மணி’க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு\nகொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்\nபாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் அறிக்கை கோரிய அமைச்சர்\nசுபீட்சம் மிக்க தொலைநோக்கு தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதியின் செயற்பாடுகளை பாராட்டிய மார்ச் 12 இயக்கம்\nஅமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு..\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள்…\nமும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் என்ஜின் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்..\nபண்டாரவளை மண்சரிவில் 18 மோட்டர் சைக்கிள்கள் சேதம்\nடெல்லியில் பெண்ணை சுட்டுக்கொன்று டாக்டர் தற்கொலை..\nகொத்மலை பகுதியை சுத்தம் செய்யும் பணியில் அரச அதிகாரிகள்\nபாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nசந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nவவுனியாவில் மழை காரணமாக 552 பேர் பாதிப்பு.\nபூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்\nவவுனியாவில் 5 நாட்களில் மாத்திரம் 169.8மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி.\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\n15 துவிச்சக்கர வண்டிகளும் பறிமுதல்; சந்தேகநபர்கள் கைது.\n92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் – மத்திய அரசு தகவல்..\nஉலகப்புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த நாள்: 5-12-1901..\nநிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்..\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் – மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்..\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி எது தவறு\nஉலகில் உள்ள வினோதமான 5 கப்பல்கள்\nசபரிமலை சன்னிதானத்தில் செல்போனில் படம் எடுக்க தடை..\n‘அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், டிரம்ப்’ – அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை…\nமெட்ரோ ரெயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு செல்ல அனுமதி..\nஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரம் : டிரம்ப் – மெக்ரான் காரசார விவாதம்..\nசாய்ந்தமருது பிரதேசத்தில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றது.\nடெங்கு அபாய எச்சரிக்கை தொடர்பில் யாழ் மாநகர முதல்வரின் அறிவித்தல்\nகல்முனையில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் அதிகரிப்பு\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது..\nஇடைத்தேர்தலில் கா��்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெறும்: சித்தராமையா…\nபாலூட்டி வளர்ந்த பெண்ணையே தாக்கிய புலிகள்: ஆனால் அவர் என்ன…\nடிசம்பர் 26 சூரிய கிரகணம் – அவதானிப்பு முகாமும், பயிற்சிப்…\nநான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்\n5 ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 27 பேர் தற்கொலை: சென்னைக்கு…\nகுடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணுக்கு…\nவவுனியா பொருளாதார மத்திய நிலைய தடைகள் குறித்து ஆராய்வு\nஉயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்தின் கூட்டத்திற்கான தலைவராக…\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு…\nஅரசியலமைப்பு சபை உறுப்பினர்களில் மாற்றம்\nஇளைய தலைமுறையிடம் புதிய எழுச்சி\nஇணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர இணக்கப்பாடு – டக்ளஸ்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு…\nஷமீமா பேகத்தின் பிரித்தானியா திரும்பும் ஆசையில் மண்ணைப் போட்ட…\nஇந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் – போலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_10_02_archive.html", "date_download": "2019-12-09T16:55:53Z", "digest": "sha1:UGXKG22EEW2DBKH4EHO6OTOCLYZAF54P", "length": 70483, "nlines": 1862, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/02/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது\nமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு\nவரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nI. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800\nவயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.\nII. பயிற்சி பட��டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600\nவயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.\nIII. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200\nவயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்\nTET - வெயிட்டேஜ் முறையில் மாற்றம் எப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Puthiya Thalaimurai Video\nCPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் - ஜாக்டோ-ஜியோ ( கிராப்)\nஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பினர் உடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை\nசென்னை : ஜாக்டோ-ஜியோ- GREAF அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது (02.10.2017 -12.00 மணி முதல் 1.00 மணி வரை) ஆலோசனை நடத்தி முடித்தார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திரு.இரா.சண்முகராஜன்,\nதலைமைச் செயலக சங்க தலைவர் திரு.ஜெ.கணேசன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டனி தலைவர் திரு.பெ.இளங்கோவன் | த.நா. அ.அலுவலக உதவியாளர் (ம) அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் திரு.கே.க கணசன், த.நா. அரசு அனைத்துத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் திரு. அ. ஜ.பாலமுருகன், உள்ளிட்ட ஆசிரியர் அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துதல், மற்றும் உடனடி தீர்வாக இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும், Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்படலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்\n3ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம்\n10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட் மற்றும் போட்டி தேர்வு தகவல்கள் சேகரிப்பு\nகேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.\nமருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும் எளிதாக்கி வருகிறது.இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜ\nமுருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான், குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபாத், நரேஷ் - ஆந்திரா, பாஸ்கரசேதுபதி - அகமதாபாத் மற்றும் கேரளாவில் கொச்சி உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தினர்.அங்கு தனியார் பயிற்சி மையங்கள் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., உட்பட நுழைவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு எந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. எவ்வகை பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த முழு தகவல் சேகரிக்கப்பட்டன.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுஉள்ள பாடத்திட்டம் தரமானவை தான். ஆனால் நீட் தேர்வு அமலுக்கு பின் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களையும் தாண்டி, வெளி நாடுகள், பிற மாநிலங்களில் எவ்வகை பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிறந்த பகுதிகளையும் புதிய பாடத்திட்டத்தில் இணைக்�� பாடத் திட்டக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி பத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படும் தனியார் கோச்சிங் மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்த தகவல் திரட்டப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிளஸ் 1 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி., ஜே.இ.இ., படிப்புகளுக்கான நுழைவு\nதேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறை குறித்தும் தகவல் பெறப்பட்டது.\nஇதுதொடர்பாக கல்வி செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் குழுவுடன் அக்.,2ல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு ஆலோசனை நடத்துகிறார்,\nமாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டி\nநாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளது.\nஹரியானாவில் உள்ள, ரையான் சர்வதேச தனியார் பள்ளியில், பள்ளி வேன் உதவியாளர் ஒருவன், 7 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து, கொலை செய்தான். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியது. நாடு முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்புக்கு உரிய கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க, சி.பி.எஸ்.இ., சார்பில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 'இந்த கமிட்டியினர், உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து, மாணவர் பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்துவர். அந்த விதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகார பிரிவு துணை செயலர், ஜெய்பிரகாஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.\nபள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமைத்த பாடத்திட்ட வரைவு அறிக்கை விரைவில் வெளியாகிறது\nதமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம்\nஇரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.\nதமிழகத்தில், பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் த���ர்ச்சி பெற முடியவில்லை.\nஎனவே, பாடத் திட்டத்தை மாற்ற, தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்ற தமிழக அரசு, ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான, பாடத் திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், வல்லுனர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் பாடத்திட்டம்குறித்து, கருத்துக்கள்பெற்றுள்ளது.தற்போது, பாடத்திட்டத்துக்கு முந்தைய, கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. ௬௦ பக்கங்களில் உருவான, அந்த அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன.\nஇந்த அறிக்கைப்படி, பாடத்திட்ட வரைவு அறிக்கையும் தயாராகிறது.\nபள்ளிகளில் \"கொடுத்து மகிழும் வாரம்\" நாளை முதல் பள்ளிகளில் கொண்டாட உத்தரவு\n10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு\nகாலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.\nதமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., 22ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nதேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.\nஇதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.\nமாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.\nஇந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nஇந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.\nஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் தூய்மையான கோவிலாக தேர்வாகியுள்ளது.\nமதுரை மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு விருதினை வழங்க உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் மற்றும் மாநகர கமிஷனர் அனீஷ் சேகர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் இருந்து நாளை இந்த விருதினை பெற உள்ளனர். சுவிட் ஐகானிக் ( Swachh Iconic Place s) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து 10 கோவில்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்வு செய்து மத்திய அரசு கண்காணித்து வந்தது.\nமேலும், 2018 மார்ச் மாதத்திற்குள் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி மூல வீதி மற்றும் வேலி வீதிகளை பிளாஸ்டிக் இல்லா வீதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி\nநாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும் பட்டதாரிகள், அனைத்து மாநிலங்களிலும், வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், அவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு, ஹிந்தியை அறிமுகம் செய்கிறது. முதற்கட்டமாக, சென்னை பல்கலையில், ஹிந்தி திட்டம் அமலுக்கு வர உள்ளது. இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையின் மேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் துரைசாமி, ''ஆங்கில மொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது மாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய மொழியும், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இதை, விருப்ப மொழியாக மாணவர்கள் எடுக்கலாம்,'' என்றார்.\nஇது குறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய மொழி என்றால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்' என்றனர்.\nவிரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: அமைச்சர்\nதிருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.\nசேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், சிறப்பு பிரிவில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.\nஅதன் பின், அவர் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, டாக்டரின் நேரடி கண்காணிப்பில், ஒரு வாரம் வரை சிகிச்சை பெற வேண்டும். ரத்த பரிசோதனை செய்து, டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட, 179 பேர் சிறப்பு பிரிவில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதில், 12 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தடுப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை கண்டறிய, திருச்சி அரசு மருத்துவமனையில், மூன்று உட்பட, தமிழகத்தில், 23.50 கோடி ரூபாய் செலவில், 833 செல் கவுண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, டெங்கு பாதிப்பை கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.\nமருத்துவத் துறை பணியை வேகப்படுத்தும் விதமாக, விரைவில், 744 டாக்டர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கே...\nTET - வெயிட்டேஜ் முறையில் மாற்றம் எப்போது\nCPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண...\nஅரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மாணவர் சேர்க்...\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதிய பயிற்சியாளர்க...\n3ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம்\n10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட்...\nமாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமி...\nபள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமை...\nபள்ளிகளில் \"கொடுத்து மகிழும் வாரம்\" நாளை முதல் பள்...\n10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு\nஇந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்ம...\nசென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி\nவிரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: அமைச்சர்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10737-07-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%9D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%9D", "date_download": "2019-12-09T15:05:40Z", "digest": "sha1:4DGZGCN6Q4YBXALIIHPHJD5EGXJA5TBK", "length": 25984, "nlines": 290, "source_domain": "www.topelearn.com", "title": "07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லரின் கனவு இவ்வருட நத்தார் பண்டிகையில் நனவாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக களமிறங்கவுள்ளார்.\nநத்தார் பண்டிகையின் மறுநாள் கைவிசேட திருநாள் என்பதுடன் அந்த நாளில் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்படுவது வரலாற்று பாரம்பரியமாகும்.\nஅந்த வகையில் இவ்வருட கைவிசேட திருநாள் டெஸ்ட் போட்டி 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லருக்கான கைவிசேடமாக அமையவுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராகவும், நதன் லியோனுடன் சக சுழல்பந்துவீச்சாளராகவும் விளையாடவுள்ளார்.\nஇந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லியின் விக்கெட்டே தனது இலக்கு என ஆர்ச்சி சில்லர் கூறுகிறார்.\nஇதேவேளை இந்த சிறுவனுக்காக தனது விக்கெட்டை தரைவார்க்கவும் தயாராக இருப்பதாக விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.\nஇதய நோயாளியான ஆர்ச்சி சில்லருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அடுத்த வாரம் தீவிர அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்த நிலையில் அவரது கனவை நனவாக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் மனிதநேயமிக்க தீர்மானமொன்றை எடுத்துள்ளது.\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி தலைவராக உயர வேண்டும் என்ற இந்த சிறுவனின் கனவை நனவாக��க எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான கைவிசேட போட்டியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.\nஆர்ச்சி சில்லர் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு அவர்களினதும், உலக ரசிகர்களினதும் மனதை கவர்ந்துள்ளார்.\nஉடல்நலை பாரதூரமானதாக இருந்தாலும் அதில் துளியேனும் தென்படாமல் கம்பீரமாக விளையாடத் தயாராகும் இந்த சிறுவன் போற்றுதலுக்குறியவன்.\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nமனிதர்களுடன் நெருங்கி பழகிய கொரில்லா 46 வயதில் உயிரிழந்தது.\nகலிபோர்னியாவில் சைகை மொழி மூலம் மனிதர்களிடம் நெர\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார்\nதென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலா\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரி\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “FACE LOCK ”\nசீனாவின் மிக பெரிய இணைய மின்னணு வாணிகதளமான அலிபாபா\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு\nகூகுளின் “Project Tango ” ஆராய்ச்சி\nகூகுள் நிறுவனம் கடந்த மூன்று வருடமாக “Tango “ என்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக\nஇலங்கை அணியின் ஆலோசகராக கிரிஸ் அடம்ஸ் நியமனம்\nஇங்கிலாந்தின் சரே பிராந்திய அணியின் முன்னாள் பயிற்\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில்\nஅவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமானம்\nஇந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவுஸ்திரேலி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுனர் மாவன் அத்தபத்து\nஅயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொள்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு குழுத் தல\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான் ஓய்வு பெறுகிறார்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான்\nஇலங்கை தேசிய றகர் அணியின் தலைவர் நாமல்\nஇலங்கை தேசிய றகர் அணிக்கு தலைவராக பாராளுமன்ற உறுப\nஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித்\nவன்பொருள் அடிப்படை - 07\nஅசெம்பிள் செய்தல் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற\nஇரவு சரியா தூங்க முடியவில்லையா சில எளிய இயற்கை வழிகள் இதோ.. சில எளிய இயற்கை வழிகள் இதோ..\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள் 4 minutes ago\nLumia 505 கைப்பேசிகளை Nokia அறிமுகப்படுத்துகிறது.. 4 minutes ago\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்… 5 minutes ago\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம் 7 minutes ago\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம் 7 minutes ago\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:05:50Z", "digest": "sha1:OKFRVO7PLAY724XHR34P3BSB7JYNAYEP", "length": 8607, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னபூர்ணா கௌரிசங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்\nஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்\nஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் தமிழ்நாட்டில், கோவையில் அமைந்துள்ள ஒரு உணவகக் குழும நிறுவனம்.[1]\nஅன்னபூர்ணா குழுமம் 1960களின் துவக்கத்தில் கே. தாமோதரசாமி நாயுடு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கோவை ரத்தினசபாபதிபுரத்தில் உள்ள கென்னடி திரையரங்கில் உணவு தயாரிப்பு நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. பின் நாயுடுவும் அவரது சகோதரர்கள் கே. ரங்கசாமி நாயுடு, கே. ராமசாமி நாயுடு, கே. லட்சுமணன் ஆகியோர் இணைந்து டீ, காபி, சிற்றுண்டி உணவுகளை வழங்கும் ஒரு காப்பிக்கடையைத் துவங்கினர். அடுத்ததாக, 1968 ஆம் ஆண்டு “ஸ்ரீ அன்னபூர்ணா” என்ற பெயரில் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்தனர். வியாபாரம் பெருகியதால் கோவையில் பல இடங்களிலும் கிளைகளை ஆரம்பித்தனர். 1983 இல் தங்கு விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது அன்னபூரணா குழுமம் கோவையிலும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் 13 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்டுள்ளது. சமையல் கருவிகள் தயாரிப்பு, உடனடி உணவுக் கலவைத் தயாரிப்பு, பானங்களைக் குப்பியிலடைத்தல், கட்டுமானம் போன்ற தொழில்துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.[2][3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-09T15:51:27Z", "digest": "sha1:YFSDN7D6WRI2D5XNKKQMKV2NFM7PP6WC", "length": 21466, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதவரம் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n2 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதொகுதி மறுசீரமைப்பில் மாதவரம் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.[1]\nஅம்பத்தூர் வட்டம் கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.\nநாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.\nபொன்னேரி வட்டம் நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.\n2011[3] வி. மூர்த்தி அதிமுக 115468 கனிமொழி திமுக 80703\n2016 எஸ். சுதர்சனம் திமுக 122082 து. தட்சணாமூர்த்தி அதிமுக 106829\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ மாதவரம் சட்டமன்றத் தொகுதி\n↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2019, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaikal.com/", "date_download": "2019-12-09T16:54:09Z", "digest": "sha1:65RT2MNHBG6FF6SO4IUJ626ELQALVG6P", "length": 3918, "nlines": 54, "source_domain": "tamilkavithaikal.com", "title": "தமிழ் கவிதைகள் | தமிழ் கவிதைகள் திரட்டுகள்", "raw_content": "\n* ராஜ ராகம் எழுப்பியே.. தொடங்கிட்ட ஓர் பயணம்.. ரக ரக மான மக்களையும் -ரகசிய காதலையும் சுமந்துக்கிட்டே.. ரக ரக மான மக்களையும் -ரகசிய காதலையும் சுமந்துக்கிட்டே.. தொலைதூர தொடர்ந்தாச்சு ஒர் பயணம்.. தொலைதூர தொடர்ந்தாச்சு ஒர் பயணம்..\n* வண்ணம் பூசி-வர்ணம் பேசிட. வழி வகுப்போர்க்கும் சேர்த்தே தான்.. சூளுரைத்தான் எம் பாட்டன் வள்ளுவன்.. சூளுரைத்தான் எம் பாட்டன் வள்ளுவன்.. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றே -ஈராயிரம் ஆண்டின் முன்னே. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றே -ஈராயிரம் ஆண்டின் முன்னே.\n பார்த்து பார்த்து ரசித்துவிட்டு.. பார்த்தும் பாராமல் இருப்பதேனோ.. ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு.. ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ.. ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு.. ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ.. ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ\n சில்லென்ற காற்று வீசியதால் சின்ன குழந்தையென சிலிர்த்திருந்தாய்.. முத்துகள் முத்தமிட்டதென உன் முகம் முழுக்க\nஅவள் வேண்டும்.. சிவப்பான அவள் வண்ணம் வேண்டும்.. சிரித்திடும் அவள் கன்னம் வேண்டும்.. சிரித்திடும் அவள் கன்னம் வேண்டும்.. முத்தென அவள் பற்கள் வேண்டும்.. முத்தென அவள் பற்கள் வேண்டும்.. முத்தமிடும் அவள் இதழ்கள் வேண்டும்.. முத்தமிடும் அவள் இதழ்கள் வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/12/04194213/Vikram-Karna-Shoot-starts-with-Pooja.vid", "date_download": "2019-12-09T16:10:10Z", "digest": "sha1:FJ2BGP7J47QUFPMLVIWSXWGR6LLNXNI6", "length": 3887, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "பூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்", "raw_content": "\nஅதர்வாவின் பூமராங் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nபூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்\nபூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்\nரீ-டேக் எடுத்தா அறைஞ்சிடுவேன்னு சொன்னேன் - விக்ரம்\nஎனக்கு கிடைச்சது அவருக்கு கிடைச்சிருந்தா - துருவ் விக்ரம்\nவிக்ரம் 58 படத்தின் முக்கிய அப்டேட்\nஅவர் இல்லைனா ஆதித்யா வர்மா இல்ல - துருவ் விக்ரம்\nபதிவு: அக்டோபர் 22, 2019 15:39 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/nov/25/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3289712.html", "date_download": "2019-12-09T15:33:58Z", "digest": "sha1:OF4HVFKCLLF75GW2JOGSOG7ORGTLBMTZ", "length": 11204, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழை, குளிா்ந்த காற்றால்ஊட்டி போலான ராமநாதபுரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதொடா் மழை, குளிா்ந்த காற்றால்ஊட்டி போலான ராமநாதபுரம்\nBy DIN | Published on : 25th November 2019 07:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற சூழ்நிலை.\nராமநாதபுரம்: தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற சூழ்நிலையுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இதனால், விவசாயம் முதல் அனைத்து நிலைகளிலும் வறட்சியே காணப்பட்டது. மழைக்காலம் கூட கோடையைப் போல வறட்சியாகவே இருந்துள்ளது.\nஇந்தநிலையில், நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவருகிறது. இதனால், நீா் நிலைகளில் பெரும்பாலானவற்றில் 25 சதவிகிதத்துக்கும் மேலாக தண்ணீா் நிறைந்துள்ளன.\nமாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்வதால் அனைத்து இடங்களிலும் பச்சைப் பசேல் என மரம், செடி கொடிகளும், பயிா்களும் செழித்து காணப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை முதலே மாவட்டத்தில் தொடா்ந்து காலை, மாலையில் மழை பெய்துவருவதால் வாகனங்களில் செல்வோா் பகலிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்லும் நிலை உள்ளது.\nமழையுடன் குளிா்ந்த காற்றும் வீசுகிறது. இதனால், ராமநாதபுரம் நகா் பகுதியே ஊட்டி போல குளிா்ந்த சூழ்நிலையுடன் காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.\nசீருடைப் பணியாளா் தோ்வு தள்ளிவைப்பு: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சீருடைப் பணியாளருக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித்தோ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடற்தகுதித்தோ்வு கடந்த 18 ஆம் தேதி முதலே நடத்தப்படுகிறது.\nராமநாதபுரத்தில் தொடா் மழை பெய்துவருவதால் கடந்த 20 ஆம் தேதி முதலே தோ்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயுதப்படை மைதானம் மற்றும் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.\nஆனால், அங்கும் மழை நீா் தேங்கியிருப்பதால் கடந்த 23 ஆம் தேதி நடக்கவிருந்த உடற்தகுதி தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், திங்கள்கிழமையும் மழை பெய்ததால், கீழக்கரை தனியாா் கல்லூரி மைதானத்துக்கு உடற்பயிற்சி தோ்வு இடம் மாற்றப்பட்டதாகவும், அங்கும் தண்ணீா் தேங்கியதால் தோ்வை தள்ளிவைக்க ஆலோசித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybirddna.com/ta/category/bird-pack-dna-sexing-disease/", "date_download": "2019-12-09T16:21:28Z", "digest": "sha1:YVDYMRVZJ6AVAYMSO5WXJVF72VWBQ773", "length": 5862, "nlines": 90, "source_domain": "www.mybirddna.com", "title": "Pack : DNA sexing + Disease tests Archives - MyBirdDNA", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nவீடு » Products » தொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nமொத்த மதிப்பீடு: 4.6 out of 5 அடிப்படையில் 546 reviews.\nDNA அலாஸ்டர் செய்யப்படு���் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-sex-antharankam/", "date_download": "2019-12-09T15:52:37Z", "digest": "sha1:4GTLCWLN3YC4HAYIXC42KHUIOB42WVJR", "length": 3770, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil sex antharankam - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகாமத்துப்பாலில் திருவள்ளுவர் கூறியிருக்கும் சூப்பர் காதல் டிப்ஸ்\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nஆண்மை மற்றும் விரைப்புத் தன்மை அதிகரிக்க எளிமையான தீர்வு\nஉறவின்போது ஆ…ஊ… ‘அதில்’ கில்லாடிகளாக இருப்பார்களாம்\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nகாமத்தில் வெட்கத்தை மெல்ல விலக்கு\nமன்மத களையும் கட்டில் சுகமும்\nஉங்கள் முதல் இரவு வெற்றியுடன் மகிழ்ச்சி அடையவேண்டுமா\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nமனைவிக்கு அன்பு பரிசாய் அடிக்கடி முத்தம் கொடுங்கள்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201083?ref=archive-feed", "date_download": "2019-12-09T16:18:48Z", "digest": "sha1:C5CORLSK5EBG2F5R2OC7CCC6FFDARTJC", "length": 8027, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி மீது குற்றவியல் பிரேரணை! ஆதரிக்குமா மகிந்த அணி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி மீது குற்றவியல் பிரேரணை\nமைத்திரிபால சிறிசேன பிழையென கூறி அவர் மீதான குற்றவியல் பிரேரணைக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்படுகின்றதே அதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுற்றவியல் பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை, அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nஅத்தோடு தற்புாதுள்ள நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிழையெனக்கூறி நாங்கள் குற்றவியல் பிரேரணையை ஆதரவளிக்கமாட்டோம்.\nதனிப்பட்ட கருத்தின்படி நான் ஆதரிக்கமாட்டேன், எங்கள் தரப்பினரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-09T17:20:36Z", "digest": "sha1:KSHITITEXJNDJOAEFBW2ZY47F3TGOIXG", "length": 5190, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுமன்­னிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nலெப­னா­னி­லி­ருந்து நாட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட 53 பெண்கள்\nலெபனான் நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு சென்ற இலங்­கை­யர்கள் 53 பேர் தங்கள் சேவைக்­காலம் முடி­வ­டைந்து தொடர்ந...\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/04/blog-post.html", "date_download": "2019-12-09T15:34:38Z", "digest": "sha1:GYKQLJRUQ5KNS3KXDZS2PGTZJ3B5M62W", "length": 23639, "nlines": 299, "source_domain": "www.easttimes.net", "title": "கருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவலைக்குரியது -அமைச்சர் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome HotNews கருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவலைக்குரியது -அமைச்சர் ஹக்கீம்\nகருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவலைக்குரியது -அமைச்சர் ஹக்கீம்\nநாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளைத் தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தைப் பரப்பி வருவது கவலைக்குரியது எனக்குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆன்மீகத்தில் அதிகம் கவனஞ்செலுத்துவதுடன்; சகிப்புத்தன்மையும் அவசியமானது என்றார்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் பலாபத்தலவில் புதன்கிழமை (03) யாத்திரிகர்கள் ஓய்வெடுக்கும் இரண்டு மாடி விடுதிக்கட்டடத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,\nஎனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்த போது, இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க இந்தப் பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வெடுக்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டுமென்று வித்தியாசமான ஆலோசனையொன்றை எனக்கு வழங்கினார்.\nஇந்நாட்டில் சிவனொளிபாத மலை என்பது சமய நல்லிணக்கத்தின் அடையாளச் சின்னமாகக்கருதப்படுகின்றது. அவ்வாறான தலமொன்றிற்கு பிரவேசிக்கக் கூடியதோர் இடத்தில் இத்தகைய யாத்திரிகர்களுக்கான ஒரு விடுதி அமையப்பெறுவது அவசியமானதாகும்.\nஇந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், நாட்டின் தேசியக் கொடியைத் தயாரிக்கும் போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் சிவனொளிபாத மலையை தேசியக்கொடியில் இடம்பெறச்செய்வது என்பதாகும். அது தொடர்பாக நீண்ட விவாதங்கள் கூட நடந்தன. தேசியக் கொடியை நாங்கள் அனைவரும் மதிக்கின்றோம். ஏற்றுக் கொள்கின்றோம். அதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. ஆனாலும், இந்த மலையைப்பற்றி வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் ஒரு வித விசுவாசம் இருந்து வருகின்றது.\nபௌத்தர்கள், இந்த மலையில் புத்த பெருமான் தடம் பதித்ததாக நம்புகின்றார்கள். அவ்வாறே முதல் மனிதர் ஆதம் நபி சுவர்க்கத்தில் தவறிழைத்ததன் காரணமாக அங்கிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட போது பாவா ஆதம் மலையில் கால் பதித்ததாக முஸ்லிம்களில் சிலர் நம்புகின்றனர். அவ்வாறே கிறிஸ்தவர்களும் ஆதாம் என்ற இறைத்தூதர் இங்கு வந்திறங்கியதாகக் கூறுகின்றனர். அவ்வாறே இந்துக்களும் சிவ பெருமானைச் சம்பந்தப்படுத்தி இது பற்றிக்கூறி வருகின்றனர்.\nஅண்மையில் இரத்தினபுரிக்குச் சென்றிருந்த போது, அங்குள்ள சமன் தேவாலயம் என்ற வணக்கஸ்தலம் முற்றிலும் புனரமைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு சென்றிருந்த போது, தூர்ந்து விடக்கூடிய நிலையில் காட்சியளித்த அந்த சமன் தேவாலயம் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் 90 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டிருக்கின்றது.\nஎங்களுடைய அரசாங்கம் முன்னெப்போதையும் விட, கூடுதல் கரிசினை எடுத்து எல்லா சமயங்களுக்கும் உரிய வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பக்தர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு இந்த யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியை நிர்மாணித்திருக்கின்றோம்.\nஎங்கள் நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய விதத��திலே ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளைத் தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் வேறுபாடுகளை விதைக்கும் அமைப்புக்கள் தோன்றி, தேவையற்ற அட்டகாசங்களில் ஈடுபட்டன. இவ்வாறான தீவிரவாதக் குழுக்கள் சகல சமயங்களைப் பின்பற்றுவோர் மத்தியிலும் செயற்படாமல் தடுப்பதற்கு சமயத்தலைவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கண்காணிப்புடனும் இருந்து அவர்களை நேர்வழிப்படுத்துவதில் கூடுதல் கவனஞ்செலுத்துவது மிகவும் அவசியமாகும்.\nஎல்லா சமயங்களை அனுஷ்டிப்பவர்கள் மத்தியிலும் தீவிரவாத சிந்தனைப் போக்குள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிறிய சம்பவங்களைக் காரணமாக வைத்து அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தில் நாங்கள் அதிகம் கவனஞ்செலுத்த வேண்டும். அத்துடன் சகிப்புத்தன்மையும் இன்றியமையாதது.\nஎங்கள் அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை சகல மக்களும் பயன்படக்கூடிய விதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.\nஇந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எ.எ.விஜயதுங்க, இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் மாலின் லொகுபொத்கம, அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம்.நபீல் ஆகியோர் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nநான் கௌரவ உறுப்பினர் - ஊரடங்கில் கைதான உறுப்பினரின...\nபயங்கரவாத்தை இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...\nபுதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்\nதற்கொலைக் குண்டுதாரிகளின் சகோதரர் கைது\nபாடசாலைகளில் பாதுகாப்புக் குழு நியமனம்\nமே தினக் கூட்டங்கள் இரத்து\nநிந்தவூர் பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பில் பல்வேறு த...\nபுர்க்காவுக்கு தடை ; ஜனாதிபதி அதிரடி\nவலுப்பெறும் சூறாவளி ; அடுத்த கட்ட பேரிடர் \nநிந்தவூரில் பயங்கரவாதிகளின் பொருட்கள் கண்டு பிடிப்...\nஇரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடரும்\nபொய்யான செய்திகளைப்பரப்பி வரும் jvpnews.com, batti...\nபொய்ச் செய்தி இணையத்தளங்களின் சதிவலை அம்பலம் ; யூ...\nமுஸ்லிம் எதிர்ப்பு ஊடகங்களுக்கு கண்டனம் \nசஹ்ரானின் மரணத்தை உறுதிசெய்ய டீ.என்.ஏ பரிசோதனை\nபாடசாலைக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு\n'பரிசுத்தமான தாக்குதல்' ��ன நியாயப்படுத்திய ஐ.எஸ்\nபிரதமராகும் சஜித் பிரேமதாச ; கொழும்பு அரசியலை ஆட்ட...\nதமிழர்களை யாராலும் கட்டுப்படுத்தா முடியாது ; ராகுல...\nஅக்கரைப்பற்று பொது மைதானம் தொடர்பில் வழக்கு ; மாநக...\nகருத்து வேறுபாடுகளுடன் இனவாதத்தைப்பரப்பி வருவது கவ...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை இனவாதியாக காட்டும் பாசிச ஊடகங்கள்\n-சுரேஷ்சாத் - முஸ்லிம்களை தமது சர்வாதிகார கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் பாசிச அதிகாரிகள் தாறுமாறாக இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா...\nபோலீசாரை மோதி தப்பிய மண் கொள்ளையர்கள்\nதிருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nபுதிய அரசியலமைப்புக்கு மஹிந்த மைத்திரி எதிர்ப்பில்லை ; தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்கள...\nநாயை வன்கொடுமை செய்த மனித மிருகம்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையி��் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை – மஸ்சென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part3/16.php", "date_download": "2019-12-09T16:49:01Z", "digest": "sha1:24HYJ7GD5FAMP5GFOOY2SGIXIBPVEW7U", "length": 23151, "nlines": 52, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\nஇந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, - பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை - நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.\nமதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.\nதமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.\nகண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-\nஎங்கோல் ஈசன் எம்பிறையை என்று\nஎன்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக்\nகாரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த\nஆராவின் சொல் கண்டராதித்தன் அருந் தமிழ் மாலைவல்லார்\nபேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே\nகண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.\nதமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.\nஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா ஆதலின் ஏன் தான் உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது\nஇவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்��ாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்\nஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.\nஇப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/24-jeremiah-chapter-21/", "date_download": "2019-12-09T17:00:09Z", "digest": "sha1:TSM2Z4L2TNLJUQ2X77Q2KKMK73QLPRBE", "length": 8376, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "எரேமியா – அதிகாரம் 21 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎரேமியா – அதிகாரம் 21\n1 சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:\n2 நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவޠΕிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,\n3 எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:\n4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,\n5 நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,\n6 இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷர���யும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளைநோயால் சாவார்கள்.\n7 அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.\n8 பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9 இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.\n10 என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.\n11 யூதா ராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.\n12 தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13 இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n14 நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று க���்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\nஎரேமியா – அதிகாரம் 20\nஎரேமியா – அதிகாரம் 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/how-jayalalithaa-suffers-sudden-caridac-arrest-at-apollo-275966.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-09T15:49:12Z", "digest": "sha1:FNVTE4XF5VUQIR7XHAQK7FFO6ZL7IVEL", "length": 19748, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடல்நலம் தேறிய ஜெ.வுக்கு மாரடைப்பு வரவைத்த அந்த பயங்கர சம்பவம்... அப்பல்லோ 'பகீர்' | How Jayalalithaa suffers sudden caridac arrest at Apollo? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகையில் வீச்சரிவாள்.. நடுரோட்டில் ரகளை.. யாருக்காக தெரியுமா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல்நலம் தேறிய ஜெ.வுக்கு மாரடைப்பு வரவைத்த அந்த பயங்கர சம்பவம்... அப்பல்லோ பகீர்\nசென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் நன்றாக உடல்நலம் தேறிய ஜெயலல���தாவுக்கு திடீரென மாரடைப்பு \"வரவழைக்கப்பட்டது\"; அதனாலேயே மரணமடைந்தார் என அதிர வைக்கும் பகீர் தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி தரப்பு.\nஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக ஒவ்வொரு அணுகுண்டாக வீசி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. அண்மையில்கூட குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவரான முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறியிருந்தார்.\nஅப்போது, ஜெயலலிதாவின் மூச்சு நிறுத்தப்பட்டது என்ற பொருளில் அப்பல்லோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது எனவும் பகிரங்கப்படுத்தினார் பிஎச் பாண்டியன். அப்பல்லோ மர்மங்கள் படுபயங்கரமாக இருக்கிறதே என ஓபிஎஸ் அணி தரப்பில் நாம் விசாரித்தா நினைத்துக் கூட பார்க்க முடியாத அதிர்ச்சிகள் அரங்கேறியிருக்கிறது.\nஅப்பல்லோவில் அரங்கேறிய அந்த சில சம்பவங்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என உறுதியோடு சொல்கிறது ஓபிஎஸ் அணி தரப்பு. ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வந்த நிலையில் டிசம்பர் 4-ந் தேதியன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக ஒரு சம்பவம் நடந்ததாம்.\nஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறிவந்த போதும் டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை. அதே நேரத்தில் தம்மை சுற்றி நடப்பவை; தம்மிடம் என்ன கேட்கப்படுகிறது என்பதை உணரக் கூடியவராகவே இருந்திருக்கிறார்.\nவேண்டாம் என கூறிய ஜெ.\nஜெயலலிதாவை அப்போது சந்தித்த ஒரு நபர், டிசம்பர் 4-ந் தேதி மாலை வழக்கம் போல சில விஷயங்களை மெல்ல கூறியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ பெரும்பாலானவற்றுக்கு வேண்டாம் என தலையாட்டினாராம்.\nஒரு கட்டத்தில் என்னை உங்கள் அரசியல் வாரிசாக அறிவித்தே ஆக வேண்டும்; வேறவழியே இல்லை என கடுமை காட்டினாராம் அந்த நபர். இதை ஜெயலலிதா சற்றும் எதிர்பாராத நிலையில் உடனிருந்த நபரின் கோபமும் ஆவேசமும் ஜெயலலிதாவை ரொம்பவே கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்ததாம்.\nஇந்த சப்தத்தைக் கேட்டு மருத்துவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். மருத்துவர்கள் உடன் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தாம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என ஆவேசத்துடனே அந்த நபர் பேசியிருக்கிறார். அப்போதுதான் திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட���ாம்.\nஅதன் பின்னர் உடனடியாக அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு 24 மணிநேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் மறைந்ததாக 'அறிவிப்பு' வெளியிடப்பட்டதாம்.\nஅந்த வீடியோவுக்கு பதில் சொல்லட்டும்\nஇதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் சில காட்சிகள் இருக்கிறதாம். இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் விரைவில் அணுகுண்டாகவே வீசுவோம் என ஆணித்தரமாக சொல்கிறது ஓபிஎஸ் அணி தரப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cardiac arrest செய்திகள்\nஅரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்\n.. இரு வேறு பதில்களால் ஆறுமுகசாமி விசாரணையில் குழப்பம்\nதிடீரென தாறுமாறாக ஓடிய ஆட்டோ.. டிரைவருக்கு மாரடைப்பு.. நடு ரோட்டில் பரபரப்பு\n30 நொடியில் பிழைத்த உயிர்.. மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர்.. காவலர் செய்த அசாத்திய உதவி -வீடியோ\n.. கண்கள் விரிய உருக்கமாக தேடிய கஸ்தூரி மகாலிங்கம்\nகிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்... மகனின் கல்விச் செலவே அரசே ஏற்கும்... முதல்வர்\nநீட் வெற்றி என்று குதூகலித்த தமிழிசை.. மாணவனின் தந்தை மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்\nஅப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு\nகுடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி- தடயவியல் அறிக்கை\nஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார்: பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம்- அனுபம்கெர்\nபாத்ரூமில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி: துபாயில் கடைசி நிமிடங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncardiac arrest reason ஜெயலலிதா மாரடைப்பு அப்பல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421053", "date_download": "2019-12-09T15:11:00Z", "digest": "sha1:4RUCCOXS6PREQWN56IKR5ON7I56P6XMG", "length": 16106, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மினி டேங்க் மோட்டார் பழுது: குடிநீருக்கு மக்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 1\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 1\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nநிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா\n கர்நாடகா ஐகோர்ட் கேள்வி 7\nகல்விக்கடன் ரத்து இல்லை; நிர்மலா சீதாராமன் 13\nகபடி: இந்திய பெண்கள் 'தங்கம்' 3\nமினி டேங்க் மோட்டார் பழுது: குடிநீருக்கு மக்கள் அவதி\nசேத்தியாத்தோப்பு: பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் மினி டேங்க் போர்வெல் பழுதடைந்ததால், குடிநீருக்கு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கீரப்பாளையம் ஒன்றியம், பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுக்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள மினி டேங்கில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2 மாதங்களுக்கு முன், போர்வெல் மோட்டார் பழுதடைந்ததால், குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. பழுதடைந்த மோட்டாரை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, ஒன்றிய அதிகாரிகள் பழுதடைந்துள்ள மினி டேங்க் மோட்டாரை சீரமைத்து, குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇருப்பு வைத்து இறைச்சி விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை வேடிக்கை\nகிராம இணைப்பு சாலை மோசம் சீரமைக்க நடவடிக்கை தேவை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்ற��லுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇருப்பு வைத்து இறைச்சி விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை வேடிக்கை\nகிராம இணைப்பு சாலை மோசம் சீரமைக்க நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/141296-jeeps-were-already-fired-before-we-enter", "date_download": "2019-12-09T15:59:55Z", "digest": "sha1:DIH4QBCYXP6A74IOLRMY4RK4MCGIXE3I", "length": 6001, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 June 2018 - “முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது!” - கள நிலவரம் | Jeeps were already fired before we enter - Says Thoothukudi Firing victim - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்\nஅ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி\n“லேட��டா வந்தாலும்... லேட்டஸ்டா வருவார்” - ‘ரஜினி மன்ற’ காயத்திரி துரைசாமி\n‘வேல்முருகன் போனால் கலவரம் வெடிக்கும்\n‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்\n“13 பேரின் வீர மரணத்துக்கு கிடைத்த வெற்றி\n“துப்பாக்கிச் சூட்டின்போது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர்\n“ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களைத் தர மறுக்கும் தகவல் அதிகாரிகள்\n“அப்பாவை மிதிச்சே கொன்னுடுச்சு மசினி” - கதறும் மகன்\n“மரணப் படுக்கையில் கிடக்கும் ஊரை... தாங்கிப் பிடிச்சிருக்கோம் சாமி” - ‘வாழ்ந்து கெட்ட’ ஓர் ஊரின் கண்ணீர் கதை\nதாம்பூல அழைப்பு... தங்க நாணயம் பரிசு\n“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது” - கள நிலவரம்\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nயார் பேசுவதைக் கேட்க பீ.பி மாத்திரை வேண்டும்\nஅபசகுண ஆட்சி - கவிதை\nவெளிச்சம் வாங்கி வாறேன் - கவிதை\n“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது” - கள நிலவரம்\n“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது” - கள நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/video/belUlgnhu9M/?lang=ta", "date_download": "2019-12-09T15:07:42Z", "digest": "sha1:ZCJFD3SOVBKM36X2L4BTOQVRWLCYCH3M", "length": 8601, "nlines": 131, "source_domain": "yout.com", "title": "காணொளி | Yout.com", "raw_content": "\nMP3 (ஆடியோ) MP4 (காணொளி) GIF (பட)\nMP3 (ஆடியோ) MP4 (காணொளி) GIF (பட)\n320kbs PRO க்கு கிடைக்கும்\nஉங்கள் நண்பர்களுக்கு Yout.com ஐக் காட்டு. உங்கள் பதிவு செயலாக்குகிறது.\nஇணையத்திற்கான சட்டரீதியான ஸ்ட்ரீம் ரெக்கார்டிங் கருவி சுத்தமாகவும், எளிதாகவும், ஸ்பேமி இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் யூட்டை உருவாக்கினோம். EFF.org இன் கூற்றுப்படி, \"டிஜிட்டல் மீடியாவை நகலெடுப்பதற்கான ஒரு கருவியை பொதுமக்களுக்கு வழங்குவது பதிப்புரிமை பொறுப்புக்கு வழிவகுக்காது என்பது சட்டம் தெளிவாக உள்ளது\".\nஇதைச் செய்ய உங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம் . இந்த கருவியை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம், எங்கள் வலை ஹோஸ்டிங் மற்றும் சட்ட பில்கள் மிகவும் விலை உயர்ந்தவை. நாங்கள் உங்களுக்கு விவரத்தை பயன்படுத்தி அனுபவிக்க மற்றும் மேம்படுத்த நம்புகிறேன் புரோ நீங்கள் கூடுதல் அம்சங்கள் கொடுக்கிறது, மற்றும் எங்களுக்கு உயிருடன் இருக்க நீங்கள் டிஜிட்டல் மீடியா பதிவு செய்ய இது சரியான இழக்கமாட்டீர்கள் உறுதி உதவும். உங்களுக்குத் தெரிந்த எவருக்கும் தயவுசெய்து மேம்படுத்தவும் , நன்கொடை அளிக்கவும் அல்லது Yout.com ஐக் காட்டவும்.\nPRO க்கு மேம்படுத்த இங்கே கிளிக் செய்க\nஇணையத்திற்கான சட்டரீதியான ஸ்ட்ரீம் ரெக்கார்டிங் கருவி சுத்தமாகவும், எளிதாகவும், ஸ்பேமி இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் யூட்டை உருவாக்கினோம். EFF.org இன் கூற்றுப்படி, \"டிஜிட்டல் மீடியாவை நகலெடுப்பதற்கான ஒரு கருவியை பொதுமக்களுக்கு வழங்குவது பதிப்புரிமை பொறுப்புக்கு வழிவகுக்காது என்பது சட்டம் தெளிவாக உள்ளது\".\nஇதைச் செய்ய உங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம் . இந்த கருவியை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம், எங்கள் வலை ஹோஸ்டிங் மற்றும் சட்ட பில்கள் மிகவும் விலை உயர்ந்தவை. நாங்கள் உங்களுக்கு விவரத்தை பயன்படுத்தி அனுபவிக்க மற்றும் மேம்படுத்த நம்புகிறேன் புரோ நீங்கள் கூடுதல் அம்சங்கள் கொடுக்கிறது, மற்றும் எங்களுக்கு உயிருடன் இருக்க நீங்கள் டிஜிட்டல் மீடியா பதிவு செய்ய இது சரியான இழக்கமாட்டீர்கள் உறுதி உதவும். உங்களுக்குத் தெரிந்த எவருக்கும் தயவுசெய்து மேம்படுத்தவும் , நன்கொடை அளிக்கவும் அல்லது Yout.com ஐக் காட்டவும்.\nPRO க்கு மேம்படுத்த இங்கே கிளிக் செய்க\nவீடியோ உடைந்ததாகத் தெரிகிறது. புதுப்பிக்க கிளிக் செய்க.\nபதிவைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் சேவை விதிமுறைகள்\nஉங்கள் நண்பர்களுக்கு Yout.com ஐக் காட்டு. உங்கள் பதிவு செயலாக்குகிறது.\nஇந்த செயல்பாடு சார்பு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது புரோ ஆக\nஇல்லை, அதற்கு பதிலாக வீடியோ பக்கத்திற்கு செல்க PRO செல்க\nஎங்கள் மாதாந்திர செய்திமடலுக்கு குழுசேரவும்.\nStore - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/novel/humor-novel/", "date_download": "2019-12-09T15:17:53Z", "digest": "sha1:A7X7XQZQ3Q5UMGMD7LAO2H7FYBJBIWG7", "length": 10770, "nlines": 99, "source_domain": "deepababuforum.com", "title": "Humor Archives - Deepababu Forum", "raw_content": "\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n*45* முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவ��், “உஃப்… மாமா இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதை பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார் இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதை பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்” என்றாள் வெட்கப் புன்னகையோடு. குழப்பத்தோடு அவளை கூர்ந்தவன், “அப்படியா யார்” என்றாள் வெட்கப் புன்னகையோடு. குழப்பத்தோடு அவளை கூர்ந்தவன், “அப்படியா யார்” என கேட்டான். “ஆங்… உங்கள் பாட்டியும், என் […]\n*34*​ ​ வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், ‘தூங்குவதைப் பார்… வளர்ந்து கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்து கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது’ என சிணுங்கினாள். மெல்ல கட்டில் அதிராமல் சாய்கிருஷை தாண்டுவதற்கு காலை தூக்கினாள் சுஹா, அந்நேரம் பார்த்தா அவன் புரண்டு படுக்க வேண்டும்’ என சிணுங்கினாள். மெல்ல கட்டில் அதிராமல் சாய்கிருஷை தாண்டுவதற்கு காலை தூக்கினாள் சுஹா, அந்நேரம் பார்த்தா அவன் புரண்டு படுக்க வேண்டும் திடீரென்று அவன் அசையவும் எதிர்பாராது தடுமாறியவள் அவன் மீதே பொத்தென்று பூப்பந்தாக விழுந்தாள். ஆனால் அவனுக்கு […]\n*26*​ ​ காரை தெருமுனை தாண்டி நிறுத்திய கிருஷ், யோசனையோடு மொபைலை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்தான். கேசவனுடைய நம்பர் நாட் ரீச்சபிள் என வரவும் இதழ் கடித்தவன், சுகந்திக்கு கால் செய்தான். “ஹலோ சொல்லுங்க தம்பி எப்படி இருக்கிறீர்கள் சொல்லுங்க தம்பி எப்படி இருக்கிறீர்கள்” என்று நலம் விசாரித்தார் அவர். “ம்… நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள், மாமா…” என்று கேட்டு நிறுத்தினான். “நாங்களும் சுகம்… சுஹாவிடம் எதுவும் பேச […]\n*17*​ ​ “இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா” என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள். ‘சுவாஹனா…” என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள். ‘சுவாஹனா…’ என வியப்புடன் வைபவ் அவளை நோக்க, கிருஷ்ஷோ கொதிநிலையில் இருந்தான். அப்பொழுது தான் வைபவை கவனித்தவள், “ஹாய்’ என வியப்புடன் வைபவ் அவளை நோக்க, கிருஷ்ஷோ கொதிநிலையில் இருந்தான். அப்பொழுது தான் வைபவை கவனித்தவள், “ஹாய் நீங்கள் எங்கே இங்கே” என்றாள் ஆச்சரியமாக. “நீ ஆச்சரியப்படுறதெல்லாம் இருக்கட்டும்… என்ன நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை இப்படி தொபுக்கடீர் என்று சர்ப்ரைஸ் ஷாக்கிங் கடலில் தூக்கி போட்டு விட்டீர்கள்\nதீயுமில்லை புகையுமில்லை வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்… நீங்கள்\n*8*​ ​ சுவாஹனா நிம்மதியாக படுத்திருப்பதை காண காண சாய்கிருஷுக்கு கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது. அவளை ஏதாவது செய்து அவள் தூக்கத்தை கெடுக்க வேண்டும் என்று வேக வேகமாக யோசித்தவனுக்கு ஒன்று தோன்றியது, ஆனால் அது ரொம்ப சிறுபிள்ளைத்தனமாக இருக்குமோ… என்று இதழ் கடித்தபடி நின்றான். ‘ப்ச்… பரவாயில்லை, வேறு என்ன செய்வது அவளை கஷ்டப்படுத்தவும் கூடாது என்று விட்டார் அப்பா, அது எனக்கும் வராது… அது வேற […]\n*1* ​ சென்னை சர்வதேச விமான நிலையம் விடியற்காலை மணி நான்கு முப்பது. செக் அவுட் ப்ரொஸிஜர் முடிந்து வெளியே வந்தான் சாய்கிருஷ். நம் கதையின் நாயகன், பார்க்கும் பெண்களை நொடிப்பொழுதில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் ஆறரை அடி ஆணழகன். ஆனால் எத்தனைப் பெண்கள் சுற்றி இருந்தாலும், அவன் விழிகள் யாரையும் நோக்காது. எதிலும் ஒரு அலட்சியம் உண்டு, அவ்வளவு தானே… இதில் என்ன இருக்கின்றது விடியற்காலை மணி நான்கு முப்பது. செக் அவுட் ப்ரொஸிஜர் முடிந்து வெளியே வந்தான் சாய்கிருஷ். நம் கதையின் நாயகன், பார்க்கும் பெண்களை நொடிப்பொழுதில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் ஆறரை அடி ஆணழகன். ஆனால் எத்தனைப் பெண்கள் சுற்றி இருந்தாலும், அவன் விழிகள் யாரையும் நோக்காது. எதிலும் ஒரு அலட்சியம் உண்டு, அவ்வளவு தானே… இதில் என்ன இருக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/?replytocom=99", "date_download": "2019-12-09T16:50:32Z", "digest": "sha1:JLSHGZRMRH5AXEHQHARHOWMYNGAWKSJW", "length": 9398, "nlines": 146, "source_domain": "hindumunnani.org.in", "title": "பாரதமாதா பூஜை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகிளை கமிட்டிதோறும் பாரதமாதா பூஜை நடத்த இப்போதே தயார் ஆவோம்\nஇன்னும் பத்து நாட்களே உள்ளது.\nபாரதமாதா சிரசின் பின்புறம் நெருப்பு ஜீவாலை இருப்பது போன்ற படத்தை தவிர்க்கவும்\nமேலே உள்ள பாரதமாதா சிரசின் பின்புறம் நிலவு ஒளிவட்டம் படத்தையே பயண்படுத்த முடிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.\nஇந்த படத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.\n← திருப்பூர் மாநகர் – இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 2007 பெண்கள் பங்கு கொண்ட மகா சுமங்கலி பூஜை\tதாணுலிங்க நாடார் நூற்றாண்டு நிறைவு விழா ரதயாத்திரைக்கு தடை →\nOne thought on “பாரதமாதா பூஜை”\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/11/blog-post.html", "date_download": "2019-12-09T16:51:42Z", "digest": "sha1:7VXJP2HJUBZ4P4WGPJ6ERT6IJZX2CL46", "length": 26740, "nlines": 319, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வாழ்வின் பூதாகாரம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 19 நவம்பர், 2016\n‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது\nஅதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல்‘‘\nஇவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் மனதின் விந்தை விளக்கிடவும், விளங்கிடவும் புரியாத மானிடரே உலகில் இறுதி வரை புரியாத புதிராக மாண்டு போகின்றார்கள்.\nஉள் மனதின் போக்கினை உணராதார் பலருண்டு. ‘‘சொல்ல முடியாத அதீத சக்தி என் வாழ்வைத் தொடுகிறது. அதை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்கின்றேன்‘‘ என்றார் மகாத்மாகாந்தி. மனதுள் நோக்கிய பார்வை பெற்றதனால், மனவுறுதி அவரால் முடிந்தது. நாளும் விற்பனை நிலையத்தின் கணக்கு வழக்கினை நாளிறுதியில் பார்க்கின்றோம் அல்லவா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா போனால் போகிறது என்று விட்டு விட மனமொன்றும் 1000 ஒயிரோக்கு வாங்கிய பொருளல்ல. உடலுள் ஆழப்பதிந்த வேர். அது கிளைவிட்டு விருட்சமாய் பதிந்திருந்து ஆழ்மனச் சிந்தனையை அடக்கவும், திருத்தவும், தெளிவான சிந்தனையில் வழிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது எமக்குச் சொந்தமானது. நாளும் பலவிடயங்கள் கற்று, நாம் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியது. உள்மனத் தேடல் பிழைத்துவிட்டால் வாழ்க்கை உதவாத நரகமாய் விடுவது நிச்சயம்.\nஒன்றாக வளர்ந்து, ஒட்டி உறவாடி, உயிராய் நேசத்தை உவந்தளித்த சகோதரர்கள் திருமணம் என்னும் பந்தத்தினுள் நுழைந்த பின் மனமும் செயலும் வேறுபட்டு நிற்கின்றனரே உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன் அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா அனைத்துக்கும் மனமே காரணமாக அதனால் ஏற்படும் விபரீதங்களை மனதில் கொண்டால் வருகின்ற வில்லங்கங்களை நாம் விலக்கிவிடலாம். மனதின் சாட்சியை மதித்து வாழ்வது மட்டுமல்ல. மனதுக்கு சிறந்த சாட்சி சொல்ல நாம் பயிற்சியளிக்க வேண்டியது அவசியமாகின்றது.\nமனச்சாட்சி பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லும் போது, நன்மை, தீமைகளை வேறுபாடு தோன்றப் பகுத்துக் கூறும் உள்ளுணர்ச்சியே மனச்சாட்சி என்கிறார். ஆகவே நன்மை, தீமை வேறுபாட்டை பகுத்துக் காண பயிற்சியளிக்க வேண்டியது நமது கடமை அல்லவா கடந்த காலத்திலே மகிழ்ச்சியும், சமூகத்திலே நல்ல மதிப்பும் ஆரோக்கியமான வாழ்வும் பெற்றவர்கள் தன்னம்பிக்கை மேம்பட்டு மனதை ஆழத் தலைப்படுவார்கள். இளமையின் வனப்பை இறுதிவரை பெறுவார்கள். ஆனால், அவரே நோயில் துவண்���ுவிடில், நினைக்காது தேடிவரும் தனிமை சூழ்ந்துவிடில், மனதால் துவண்டுவிடுகின்றார்.\nஎதிர்பாராது சொந்தம் கொண்டாடும் நோய், முதுமையில் உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம், உள் உணர்வுகளில் ஏற்படும் சிதைவு வாழ்க்கையின் தன்னம்பிக்கைக்கு சவாலாக அமைந்துவிடுகின்றது. மனதால் நொந்து போனவர்கள் பிடிவாதம் மேலிட்டு சமூகத்தில் உறவுகளில் தமது மதிப்பை எடைபோட்டுப் பார்க்கின்றார்கள். தாம் வாழத் தகுதியற்றவர்கள் என்று தாமாகவே தமக்குத் தீர்ப்பளிக்கின்றார்கள். சட்டெனத் தோன்றும் முடிவு தப்பாகவே இருக்கும் என்பது காலம் காட்டுகின்ற கல்வி. இதைத் தவிர்ப்பதற்குத் தனிமையைத் துரத்தும் தன்மையை மனதுக்குக் கற்பிக்க வேண்டியது ஒவ்வெருவர் கடமையுமாகும்.\nபெற்றவர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ நினைப்பதும், பிள்ளைகள் பெற்றவர்களை தனித்து வாழ அநுமதிப்பதும் சட்டப்படிக் குற்றம் எனச் சமுதாயத்தில் சட்டமாக இயற்றப்படல் அவசியமாகும். இதுவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை மீண்டும் சமுதாயத்தில் வலியுறுத்தத் துணையாகும். பிள்ளைகள் வளரும் வரை பொறுத்துப் போகும் பெற்றோர். வளர்ந்தபின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளல் ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை அனைத்தும் சாத்தியமாகும் வேளை உயிர்களுக்கு மதிப்பும் அதிகரிக்கும். மனக்கிலேசங்களும் மறைந்துவிடலாம்.\nநேரம் நவம்பர் 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2-3 பத்திகள் (Paragraphs Repeated) மீண்டும் மீண்டும் அச்சாகி வெளியிட்டுள்ளீர்கள். அவைகள் நீக்கப்பட வேண்டும்.\nபயனுள்ள கட்டுரை. மனசாட்சிப்படி ஒவ்வொருவரும் நடந்து கொண்டாலே போதுமானது.\n19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:25\n19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:15\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 3:10\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:46\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\n20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:46\nசரி தான்... ஆனால் சட்டத்தினால் அன்பு பிறக்கவும், வளர்வதற்கும் வாய்ப்பில்லை...\n20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:22\nஅன்றே இதை வாசித்தேன். கருத்திடவில்லை\n(அவசரத்தில் எழுதி குளறுபடியாக இருந்தது.)\nநல்ல சிந்தனைகள் . அனைத்தும் நல்லது.\n. (கலந்து எழுதப்பட்டுள்ளது கதம்பமாகி)\nபிரச்சகைளைத் தெளிவாகப் பிரித்துப் பிரித்து\nநிறைவைக் குலைக்கிறதோ என்று தோன்றுகிறது.\n(குறையாக எடுக்க வேண்டாம். எனக்குத் தோன்றிய\n22 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:37\nமின்னஞ்சலில் தாங்கள் அனுப்பியிருந்த ‘வாழ்வின் பூதாகாரம்’ படித்தேன்.\nபொதுவாகவே மனித உணர்வுகளை மிக அழகாகச் சொல்வதில் வல்லவர் நீங்கள்.\nஇதிலும், உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் அதற்கான உங்கள் பார்வையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n‘அனைத்துக்கும் மனமே காரணம்...’ என்ற வரி மிக உண்மையானது.\nதொடர்ந்து தங்கள் படைப்புக்களை தமிழ்ச்சமுதாயத்துக்குத் தாருங்கள்.....\n28 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:32\nஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் \nஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\n1 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html?start=190", "date_download": "2019-12-09T16:02:35Z", "digest": "sha1:7PJQJ2PTGYAZKXORNZIFJQVUZ7PNLVLY", "length": 9058, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "கைது", "raw_content": "\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவசேனா காட்டம்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nமுஸ்லிம் பிரச்சாரகர் எம் எம் அக்பர் கைது\nஐதராபாத்(25 பிப் 2018): இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி கைது\nபுதுடெல்லி(22 பிப் 2018): ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீரவ் மோடியின் மோசடியில் தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி பொது மேலாளர் கைது\nபுதுடெல்லி(21 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிந்தால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல நடிகை முன்பு சுய இன்பம் அனுபவித்தவர் கைது\nமும்பை(21 பிப் 2018): பிரபல நடிகை சின்மயி முன்பு சுய இன்பம் அனுபவித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபக்கம் 39 / 39\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூ…\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரம…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் ம…\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-interoperable-set-top-boxes-will-be-launching-soon-023694.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T15:53:04Z", "digest": "sha1:7J4D4RZC3CXAXD74CS7TOJJ4CQBDFR4K", "length": 18510, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்! எப்போது முதல் தெரியுமா? | TRAI Interoperable Set-Top Boxes Will Be Launching Soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n6 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n6 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n7 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nNews குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nபுதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம், இதற்கான புதிய வழியை டிராய் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதென்று தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய டி.டி.எச் ஆபரேட்டர் மாற்றுவதில் உள்ள சிக்கல்\nபுதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல், உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம் என்று கூறினால், பலருக்கும் சந்தோஷமாகத் தான் இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஆபரேட்டரை மாற்றம் செய்யும் பொழுது பயனர்கள் ஒவ்வொரு முறையும் அந்நிறுவனத்தின் புதிய செட்-டாப் பாக்ஸை வாங்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும் என்பதானாலே பலரும் இன்னும் ஆபரேட்டரை மாற்றம் செய்யாமல் இருக்கின்றனர்.\nசெல்போன் சேவை போல டிடிஎச் சேவை இல்லாதது என்\nசெல்போன் பயனர்கள், உங்கள் சேவை நெட்வொர்க்கை மாற்ற விரும்பினால், நீங்கள் கடைக்குச் சென்று அந்த ஆபரேட்டரின் சிம் கார்டை வாங்கினால் போதும். புதிய ஆபரேட்டருக்கு மாற ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய போனை வாங்க வேண்டியதில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் டிடிஎச் சேவைக்கு அப்படி இல்லை.\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nடிராய் இன் புதிய முயற்சி\nமுக்கிய தொழில்நுட்பம் செல்போன்களுடன் மிகவும் ஒற்றுமையாக இருந்தாலும், டி.டி.எச் துறையில், இது இப்படிச் செயல்படுவதில்லை. டிடிஎச் ஆபரேட்டரை மாற்றம் செய்யும் பயனர்கள் கண்டிப்பாக புதிய இணைப்புடன் புதிய செட்-டாப் பாக்ஸை வாங்க வேண்டியது கட்டாயம். இதை விரைவில் டிராய் தனது புதிய செட்-டாப் பாக்ஸ் மூலம் மாற்றப்போகிறது என்று அறிவித்துள்ளது.\nஇண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்(Interoperable Set-Top Box) என்ற புதிய வகை செட்-டாப் பாக்ஸை டிராய் சோதனை செய்து வருகிறது. இதன்படி பயனர்கள் தங்கள் டிவியில் தங்களுக்கு விருப்பமான ஆபரேட்டரை மட்டும் தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம், இனி செட்-டாப் பாக்ஸ் மாற்ற வேண்டியதில்லை. இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்களுக்கான முதல் கட்ட சோதனையை டிராய் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஅடுத்த ஆண்டு இந்த புதிய வகை இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்களை டிராய் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ்களால் உடனடி நன்மையாக வாடிக்கையாளர்களுக்கு புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்கும் கட்டணம் சேமிக்கப்படும், அதேபோல் புதிய சேவைக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தையும் சேமிக்க முடியும் என்று டிராய் கூறியுள்ளது.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nஇன்கமிங் அழைப்பு ஒலி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்த டிராய்\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nTRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n உடனடியாக டிராயிடம் புகார் தெரிவிப்பது எப்படி\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nபிட் பிளானை அறிவித்த டிராய்-கேபிள் டிடிஹெச் கட்டணம் இதுதான்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nமாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:51:22Z", "digest": "sha1:6TP4MQ5VCM2GNQNIGBSPHJBABJPF2VOZ", "length": 8240, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாப் சிங் சவுகான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி-4/81 பூ தேவி நிவாசு, யமுனா விகார், தில்லி-110053\nஉத்திரப் பிரதேசம், பதார்கா கிராமம் ,புலந்தர் மாவட்டம் , இந்தியா.\nசாகப் சிங் சவுகான் (Sahab Singh Chauhan) கோண்டா சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு [1].\nயமுனா விகார் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறையும், கோண்டா சட்டமன்ற தொகுதியில் மூன்று முறையும் போட்டியிட்டு இவர் தில்லி சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 தேர்தலில் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சிறீ தத் சர்மா என்பவரிடம் தோல்வியுற்றார் [2].\nதில்லியின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது சட்ட மன்றங்களின் உறுப்பினராக தொடர்ந்து ஐந்து முறை சாகப் சிங் பணியாற்றியுள்ளார். செயல்திறனுள்ள அரசியல்வாதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இவர் இயங்கி வருகிறார். 1981 முதல் 1987 வரை கோண்டா மண்டலத்தின் கட்சித் தலைவராகவும், 1988 முதல் 1991 வரை சாதரா மாவட்ட செயலாளராகவும், 1991 முதல் 1993 வரை வடகிழக்கு தில்லி மாவட்ட பொதுச் செயலாளராகவும், இதே மாவட்டத்தின் துணைத்தலைவராகவும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இவர் இருந்துள்ளார்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2019, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு��ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaippookkal.com/category/tamil-science-news/", "date_download": "2019-12-09T14:55:47Z", "digest": "sha1:TBDDC3TF2DQDOOYYYOWXLYEXSOOLE2RL", "length": 4548, "nlines": 95, "source_domain": "valaippookkal.com", "title": "அறிவியல் |", "raw_content": "\nகணினி & தகவல் தொழில் நுட்பம்\n2018 வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தான் தொடங்கும் – வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் சிக்கல்\n01-11-2018 அல்லது 02-11-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் நவம்பர் மாதத்தில் [...]\nதவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி\nறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொ� [...]\nCategories Select Category அந்தரங்கம் அரசியல் அறிவியல் இசை & பாடல்கள் இலக்கியம் & கவிதைகள் கணினி & தகவல் தொழில் நுட்பம் கலை கல்வி சமையல் கலை ஜோதிடம் தினசரி செய்திகள் திரை செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் மருத்துவம் மற்றவை வணிகம் வேலை வாய்ப்பு\nவெளிநாட்டில் வாழும் அல்லது பணிபுரியும் அமைப்புள்ள ஜாதக அம்சங்கள் – Astrology Guide\nஉங்கள் ஜாதகத்தில் உள்ள சச யோகத்தினால் நீங்கள் வாழ்வில் உயர்வ நிலையை அடைவது எப்படி – Astrology Guide\nஎதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்\nரபேல் விமானங்களை தரக் கட்டாயம் இல்லை\nசெல்வ வளம் பெருக ராவணேஸ்வரன் அருளிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் – Astrology Guide\nநவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம்\nவாழ்வில் வெற்றி – Dr B Jambulingam\nஉளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை\nஊர்ப்புதிர் - 100ல், தமிழகத்தில் உள்ள பத்து (10) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசை� [...]\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71475-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:24:41Z", "digest": "sha1:5OGRRX2J444QK4D7YHM3QZMAD2MV5FFI", "length": 7939, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "அவசர சிகிச்சைக்காக 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம் ​​", "raw_content": "\nஅவசர சிகிச்சைக்கா�� 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்\nஅவசர சிகிச்சைக்காக 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்\nஅவசர சிகிச்சைக்காக 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்\nவிசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைகிராமங்களில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்காக பல கிலோமீட்டர் தூரம் வரை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.\nபாடேறு வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லை.\nஇதனால் அவசர மருத்துவ சிகிச்சைத் தேவைகளான பிரசவ வலி, விஷக் கடி உள்ளிட்டவற்றுக்குக் கூட 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் டோலி கட்டித் தூக்கிக் கொண்டு காடு, மலை, குளம், குட்டைகளைக் கடந்து சென்று, பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது.\nஇதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதால் அரசு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதோடு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல வகை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nவிசாகப்பட்டினம்அவசர சிகிச்சைமலை கிராமங்கள்சாலை வசதிஆம்புலன்ஸ் வசதி கிராம மக்கள்Visakhapatnamambulanceemergencyroad facility\nவேலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்\nவேலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்\nபுதிய ரூ. 100, 2000 கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற கும்பல்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ\nநடுரோட்டில் லாரியில் தீப்பிடித்து எரிந்த லாரி\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கம்\n டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி.. ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/telangana-today-takes-over-as-the-governor-of-telangana/", "date_download": "2019-12-09T15:58:05Z", "digest": "sha1:6CC3BW2ASRZDEO2OXNUZRSIFKAX3JPPQ", "length": 5321, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஇன்று தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை பதவி ஏற்க உள்ளார்.\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.மேலும் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார். பின் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டது.அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nதெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை வெளியாகும் அசுரன் ட்ரைலர் \nஇன்னும் 12 மணி நேரத்தில் அசுரனின் முன்னோட்டம்\nபுதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nகுடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…\nநாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு… பாஜக எம்பி கடும் தாக்கு…\nஇன்னும் 12 மணி நேரத்தில் அசுரனின் முன்னோட்டம்\nகாதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திகில் திரைப்படம்\nஎன்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும்-அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2698-2014-10-04-15-06-17", "date_download": "2019-12-09T16:24:35Z", "digest": "sha1:U4RADSNPW2YHYU4PZZVQJ6IF2Z6REACE", "length": 17822, "nlines": 246, "source_domain": "www.topelearn.com", "title": "மோடியின் விமானத்தில் வெடிகுண்டு; அதிர்ச்சியில் பாதுகாப்பு பிரிவினர்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமோடியின் விமானத்தில் வெடிகுண்டு; அதிர்ச்சியில் பாதுகாப்பு பிரிவினர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் செயழிலந்த நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅவர் சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது டெல்லியில் இருந்து மும்பை, ஐதராபாத் வழியாக ஜித்தா சென்ற விமானத்தின் ஒரு பகுதியில் இருந்து செயல்பாடற்ற நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜித்தாவில் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் குறித்த தகவலை இந்தியா விமான அதிகாரிகள், ஜித்தா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜித்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவும் உள்ளது.\nகுறித்த தகவலை அறிந்த பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\nநரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு: பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வ\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nவிமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒ\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nபார்வைத்திறன் முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nசைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முடிவு\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை, கொத்\nவிமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு: நடுவானில் அலறிய பயணிகள்\nசென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட விமானத்தில் ஏற்\nசவுதி விமானத்தில் தீடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சவுதி விமானத்த\nபூமியில் நுழைந்த மர்மப் பொருள்: அதிர்ச்சியில் நாசா\nபூமியின் வளிமண்டலத்தில் திடீரென மர்மப் பொருள் ஒன்ற\nஇளைஞனின் வயிற்றில் கர்ப்பப்பை: அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nஇந்தியாவில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்த கர்ப்\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nவிமானத்தில் இளம்பெண்ணை முத்தமிட முயன்ற இளைஞன்\nஅமெரிக்காவில் விமான பயணத்தின்போது தூக்கத்தில் இருந\n177 பயணிகளுடன் பறந்த விமானத்தில் வெடிகுண்டு\nஜேர்மனியில் 177 பயணிகளுடன் சென்ற விமானத்தில் வெடிக\nதென் கொரிய விமானத்தில் தீப்பிடித்தது: டோக்கியோவில் பரபரப்பு\nடோக்கியோ,ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் ஹன\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nஉலகக் கிண்ணத் தொடரில் நெய்மர் விலகல்; அதிர்ச்சியில் பிரேஸில் இரசிகர்கள்\nபிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nபாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான மோதல் நீடிப்பு\nஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மோசூல் நகரில், ப\nபாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்\nலிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு\nமக்காவில் 4200 உயர் தர சிசிடிவி கேமராக்களுடன் தீவிர பாதுகாப்பு\nஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பை தீவிரப் படுத்தும் வக\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nகண் நோய்களிலிருந்து பாதுகாப்��ு பெறுவதற்கு....\nஉடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உற\nமாணவ சமுதாயம் 1 minute ago\nநியாண்டர்தால் மனிதர்கள் அறிவார்ந்தவர்கள் புதிய ஆய்வில் தகவல் 2 minutes ago\nமூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா (Video) 3 minutes ago\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு 4 minutes ago\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/vaseegaran/", "date_download": "2019-12-09T15:18:10Z", "digest": "sha1:AYNK7LEERRMRA4FHVIRJBSDEEKQU2KGZ", "length": 10138, "nlines": 104, "source_domain": "4tamilcinema.com", "title": "vaseegaran Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா \n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\n‘ஜீவி’ வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படம்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – புகைப்படங்கள்\nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தரம் மாறா… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nரஜினிகாந்தின் தர்பார் – Jukebox\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மறுமணம் \nநடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் அஷ்வினை மணந்தார். அவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து...\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தரம் மாறா… பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nரஜினிகாந்தின் தர்பார் – Jukebox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/01/21/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-26-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-09T14:56:26Z", "digest": "sha1:XXPB4HAHGMIOFXVUXC2UH3GF3JDVB7RV", "length": 8234, "nlines": 167, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஜனவரி – 26 சிங்கப்பூரில் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 21, 2009 by பாண்டித்துரை\nஜனவரி – 26 சிங்கப்பூரில்\nஜனவரி-26 திங்கள் கிழமை அன்று சிங்கப்பூரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் அன்றும் மறுநாளான செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் சீனபுத்தாண்டு சமயத்தில் ஒரு வார காலத்திற்கும் மேலான தொடர்விடுமுறையை அறிவிப்பர். ஆக சீன புத்தாண்டு கொண்டாட்டடித்திற்கான விடுமுறை ஜனவரி 24-ல் இருந்தே தொடங்கிவிடுகிறது.\nஜனவரி 26 அன்று மாலை 6.00 மணியளவில் சிங்கப்பூர் கவிஞர் மலர்விழி இளங்கோவன் அவர்கள் தனது முதல் கவிதைதொகுப்பினை வெளியிடுகிறார். அன்று அநேகபேருக்கு விடுமுறை என்பதால்\nThis entry was posted in அறிவிப்பு, அழைப்பிதழ், கவிதை, நட்புக்காக, நிகழ்வு and tagged மலர்விழி இளங்கோவன்.\n4 thoughts on “ஜனவரி – 26 சிங்கப்பூரில்”\n3:13 முப இல் ஜனவரி 21, 2009\n4:30 முப இல் ஜனவரி 21, 2009\n3:23 முப இல் ஜனவரி 22, 2009\nசகோதரி திருமதி.மலர்வழி இளங்கோவனுக்காக உங்கள் வலைப்பதிவில் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.நன்றி\nசகோதரிக்கு என் அன்பான வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1656", "date_download": "2019-12-09T15:21:22Z", "digest": "sha1:PTGYKK2D46HC44I2PWTO57ENTEPPHYN6", "length": 6473, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1656 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1656 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1656 பிறப்புகள்‎ (4 பக்.)\n► 1656 இறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/category/tamilnadu", "date_download": "2019-12-09T15:26:16Z", "digest": "sha1:SW2LJFCXGFZMX2RA4NRFTGGBQ4MGHYN6", "length": 7494, "nlines": 69, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இ���ு இலவசமா வித்தியாசமான அறிவிப்பு\nகுளிக்கும்போது வீடியோ எடுத்தார்.. லாட்ஜ்களுக்கு கூட்டிட்டுபோய் விருந்தாக்கினார் 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்\nஇனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்\n திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த அசத்தலான அன்பளிப்பு\nசெல்போனில் கேம் விளையாடிய மகள் தாய் சொன்ன ஒற்றை வார்த்தை தாய் சொன்ன ஒற்றை வார்த்தை மகள் எடுத்த விபரீத முடிவு\nதிருமணமான 7மாதத்திலேயே 5மாத இளம் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்\nஅயல்நாட்டில் இருந்து இறக்கப்பட்ட வெங்காயம் அதிரடியாக குறைந்த வெங்காய விலை\nசென்னையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றைய தினமே சேப்பாக்கத்தில் அலைமோதும் ரசிகர்கள்\n பயங்கர குஷியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்\nதாறுமாறாக எகிறிய முருங்கை விலை\nமனைவியுடன் இலைஅறுக்க சென்றவருக்கு, பெண்ணால் நேர்ந்த விபரீதம்\nரோட்டில் அனாதையாக கிடந்த பை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் இவைதான் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு\nஎன்கவுண்டர் தான் இதற்கு தீர்வா அதிரடியாக கேள்வியெழுப்பிய திமுக எம்பி கனிமொழி\nஆசை ஆசையாக காதலித்து திருமணம் நள்ளிரவில் வீட்டில் சடலமாக தொங்கிய மனைவி நள்ளிரவில் வீட்டில் சடலமாக தொங்கிய மனைவி விசாரணையில் வெளியான பகீர் தகவல்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெண் மருத்துவருக்கு கிடைத்த நீதி என் மகளுக்கும் வேண்டும் என் கவுண்டர் செய்யும் படி தாய் கண்ணீர்\n கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா வித்தியாசமான அறிவிப்பு\n திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த அசத்தலான அன்பளிப்பு\n நீச்சல் உடையில் செம ஸ்டைலாக நடந்து வந்த அழகிக்கு நேர்ந்த விபரீதம்\nஇதை பார்க்கும்போது.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர் வயிறெரிச்சலில் விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா\nகுளிக்கும்போது வீடியோ எடுத்தார்.. லாட்ஜ்களுக்கு கூட்டிட்டுபோய் விருந்தாக்கினார் 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்\nஇனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்\n வெங்காயம் வாங்க சென்றவர் திடீர் மரணம் வெளியான மனதை உருக்கும் சோக சம்பவம்\nசின்ன வயசுல எனக்கும் அந்த பழக்கம் இருந்துச்சு ஓப்பனாக ஒ��்புக்கொண்ட பிரபல நடிகை\nசெல்போனில் கேம் விளையாடிய மகள் தாய் சொன்ன ஒற்றை வார்த்தை தாய் சொன்ன ஒற்றை வார்த்தை மகள் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201107?ref=archive-feed", "date_download": "2019-12-09T16:02:40Z", "digest": "sha1:NQJQMIDBOTD3NB26KIH3HI764A5ZN45V", "length": 8793, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் யாப்பா? அல்லது ஆப்பா! இளைஞர்கள் ஆவேசம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமலையக இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டில், இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவண்ணம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n2015ஆம் ஆண்டு நல்லாட்சியில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுத்த பொழுது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறையை இல்லாதொழித்து சாதாரண ஜனாதிபதியாக மக்களின் நன்மதிப்பை பெறுவேன் என்று தெரிவித்த ஜனாதிபதி இன்று அவரின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை நாட்டில் அரசியல் நிலைமை ஒரு குழப்பகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nநாட்டில் அமைச்சரவை மற்றும் பிரதமர் இல்லை. எனவே இதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரை���ள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/10/blog-post_15.html", "date_download": "2019-12-09T15:17:06Z", "digest": "sha1:47UK6DM7ZDOSCCUXOMWUQ75JOO736TEP", "length": 10039, "nlines": 81, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – காஞ்சி விபாக் பதசஞ்சலன் – பொது நிகழ்ச்சி", "raw_content": "\nHomeRSSராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – காஞ்சி விபாக் பதசஞ்சலன் – பொது நிகழ்ச்சி\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – காஞ்சி விபாக் பதசஞ்சலன் – பொது நிகழ்ச்சி\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 95-ஆவது ஆண்டு தொடக்க விழாவும் (விஜயதசமி), குருநானக்கின் 550-ஆவது ஆண்டு ஜெயந்தியும், மகாத்மா காந்தி ஜியின் 150-ஆவது ஜெயந்தியும், ஜாலியன் வாலாபாக் துயரச் சம்பவத்தின் 100-ஆவது நினைவையும், ஆஸாத் ஹிந்த் சர்க்கார் (நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு) அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டையும் ஒட்டி சமுதாய நல்லிணக்க ஊர்வலம் (பதசஞ்சலன்) மற்றும் பொது நிகழ்ச்சி 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அரக்கோணத்தில் நடைபெற்றது.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அருகிலுள்ள ஆதிபராசக்தி கோயிலிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் வி. பழனி மேஸ்திரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அணிவகுப்பு ஊர்வலமானது பிரதான சாலை வழியாக (2.8 கி.மீ.) கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நிறைவுற்றது.\nமாலை 5.30 மணிக்கு கல்லூரி வளாகத்திலுள்ள அரங்கத்தில் பொது நிகழ்ச்சியானது துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அரக்கோணம் ஆர்.கே.ஜி. எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு. ஆர். மணிகண்டன் அவர்கள் தலைமைற்க, லயன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் திரு. கே. அருண்குமார் அவர்கள் மற்றும் அக்ஷயா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் திரு. ஆர். ஆனந்தன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பரம பவித்ரமான காவிக்கொடியை கைனூர் ஊ��ாட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. சி. பாண்டியன் அவர்கள் ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் உத்தர் பிராந்த் பௌத்திக் பிரமுக் திரு. ம. விவேகானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வையொட்டி அரக்கோணம் காய்கறி மொத்த வியாபாரி திரு. வி.ஆர்.பி. துரை, கம்ம நாயுடு சங்க பொருளாளர் மற்றும் டாக்டர் வி.ஜி.என். மெட். மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு டி. தனபால், தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில பொதுச் செயலாளர் திரு. கே.ஏ. வரதராஜன், பிராமணர் சங்க வேலூர் மாவட்டத் தலைவர் திரு. கே.கே.சி. ராஜா மற்றும் தேவர் பாத்திர கடை உரிமையாளர் ஏ. அருள்வேலன் ஆகிய 5 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சியில் பேசிய ம. விவேகானந்தன் ஜி, வேற்றுமையில் ஒற்றுமை என படைக்கப்பட்ட ஒரே தேசம் இந்தியா. இங்கு பல மொழிகள் பேசுபவர்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். சில அரசியல் சுயநலவாதிகள் ஜாதி, மதத்தால் நம்மை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் எப்போதும் இந்து என்ற ஒற்றுமையோடு இருக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமஸ்கிருதம் இருந்தாலும் தமிழ் அழியவில்லை. அதுபோல் வேறு மொழி வந்தாலும் அதாவது இந்தி வந்தாலும் தமிழ் மொழி அழியாது. தமிழை யாராலும் அழிக்க முடியாது.\nநிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்தது நாம்தான். அதுபோன்று இன்னும் பல பல சாதனைகளை படைப்போம் என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் கணவேஷ் அணிந்தவர்கள் 402, பொதுமக்கள் 108, பெண்கள் 35 என மொத்தம் 545 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பிரார்த்தனைக்குப் பிறகு கல்லூரி சார்பில் ம. விவேகானந்தன் ஜிக்கு பொன்னாடை கையில் தந்து சிறப்பிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மேடையில் வீற்றிருந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் பாரதமாதா படம் மற்றும் டெங்கடி ஓர் அறிமுகம் புத்தகம் தந்து மரியாதை செய்யப்பட்டது.\nடெங்கடி ஓர் அறிமுகம் புத்தகம் வெளியீட்டு விழாவும் உடன் நடைபெற்றது. புத்தகத்தை விபாக் சங்கசாலக் திரு. இராமா. ஏழுமலை அவர்கள் வழங்க மேடையில் வீற்றிருந்த அனைத்துப் பெரியவர்களால் வெளியிடப்பட்டது.\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\nஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46298", "date_download": "2019-12-09T16:35:33Z", "digest": "sha1:Y2VIVTN5SVOC7FUU24HEW2TTZSBXDRU2", "length": 10922, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 9 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 130, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:20 உதயம் 15:50\nமறைவு 17:59 மறைவு 03:40\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nபேசும் படம் :நமக்கு தூக்கு எல்லாம் பத்தாது... குடம் தான் [ஆக்கம் - ஏ.எஸ்.அஷ்ரஃப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by ஹாஃபிஸ் எஸ் ஃபக்கீர் முஹம்மது ஜலாலீ (வேதாளை) [02 November 2018]\nஇது குடிக்கறதுக்காக வாங்கப்பட்ட கஞ்சி அல்ல. வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஊத்துறதுக்காக. எல்லா ஊரிலும் இந்த (அ)நியாயம் உண்டு. என்ன ஒரு வித்தியாசம் எல்லா ஊரிலும் ஆளுயர தூக்குசட்டி. இங்கு கழுவாத நெளிஞ்ச குடம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உ��யம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:12:31Z", "digest": "sha1:D2AZVFTFM3HKLPHIYQ5PG2XEAVORUPD4", "length": 8622, "nlines": 126, "source_domain": "suvanacholai.com", "title": "இரான் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n[கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\n[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/01/2019\tஎழுத்தாக்கம், கட்டுரை, பொதுவானவை, ஷியாக்கள் 0 375\nஇஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் ஆதரிக்க முற்பட்டமையாகும். சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர்கள் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் “அரபு நாடுகளைப் பாருங்கள்\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர் – 2\n[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14\nதொழுகை – இஸ்லாத்தின் இணைந்தவர்களுக்கான முதல் பாடம்\nஹிஜாப் பெண்களின் சுதந்தி��த்தை பறிக்கிறதா\n[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா \n[கேள்வி-பதில்] : நம்மைப்பற்றி புறம் / அவதூறு பேசியவரை மன்னித்தால், மறுமையில் நமக்கு அவரது நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமே.. இதன் விளக்கம் என்ன \n[கேள்வி-பதில்] : ஆண்களும்-பெண்களும் ஒரே வகுப்பறையில் குழுவாக அமர்ந்து (GROUP STUDY) கல்வி கற்பதற்கு மார்க்க அனுமதி உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175493/news/175493.html", "date_download": "2019-12-09T15:57:00Z", "digest": "sha1:LOLYQZGMVBCFK7SY5OSCD3BIMVRCA6KC", "length": 5882, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nபுகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இருவர் பலி\nசீதுவ, முகலனகமுவ, ஈரியகஹலித புகையிரத கடவையில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nநீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்கள் இருவர் உட்பட நான்கு பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் சீதுவ மற்றும் அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nவிபத்தில் பலத்த காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:36:18Z", "digest": "sha1:FP63S2QMU2D6XT562YLYK25P7ZPOQ7C2", "length": 7746, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோட்டக்கல் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புறத்தில் இருந்து 12 கி.மீ தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள இடம் என்ற பொருளில் கோட்டக்கல் (கோட்டைக்கல்) எனப் பெயர் பெற்றது.\nவான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திரூரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை-17, கோட்டக்கல் வழியாக செல்கிறது.\nகோட்டக்கல்லில் \"கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை\" எனும் வைத்தியசாலை அமைந்துள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kottakkal என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2015, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:26:39Z", "digest": "sha1:ABEWWNJNTSKTXSEUAL4A7IXWUTRMNHXS", "length": 5460, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் ஹோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் ஹோர் (David Hoare , பிறப்பு: பிப்ரவரி 14 1934 , இறப்பு: பிப்ரவரி 26 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1967-1970 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடேவிட் ஹோர் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 9, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/iit-madras-student-death-i-want-justice-to-the-suicide-of-my-daughter-fathima-lathif-says-her-father-368392.html", "date_download": "2019-12-09T17:02:05Z", "digest": "sha1:7GDUWMXFGE4LVPR4HIYPZ2RTSDKL5Q3I", "length": 19878, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: என் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை | IIT Madras Student Death: i want justice to the suicide of my daughter fathima lathif, says her father abdul lathif - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nFinance என்ன கொடுமை சார் இது.. இவங்களும் டூ வீலர் விலைய ஏத்திட்டாங்க..\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த ப��த்திமா செல்போன்.. குமுறும் தந்தை\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை... அதிர வைத்த செல்போன் ஆதாரம்\nசென்னை: \"என் மகளின் செல்போனை ஆன் செய்தவுடன் வந்த வாசகம் இதுதான்.. என் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன்.. எனது சாம்சங் நோட்டைப் பார்த்தால் தெரியும்.. எனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை தேவை\".. 19 வயது மகளை பரிதாபமாக பறி கொடுத்த அப்துல் லத்தீப் கதறி அழுகிறார்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். நல்ல அறிவுடைய பெண்.. படிப்பில் சுட்டியாக விளங்கியவர். பிளஸ்டூவில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். சென்னை ஐஐடியில் படித்து வந்தார். அங்கும் அவர்தான் படிப்பில் நம்பர் ஒன். திடீரென ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார் பாத்திமா.\nகேரள மாநிலமே அதிர்ந்தும், கொதித்தும் போயுள்ளது இந்த சம்பவத்தால். இந்த நிலையில் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது...\nமண்டைல கோடு போட்றது.. சைடுல கட்டிங் போடுறதே.. இதெல்லாம் வேண்டாமே.. ப்ளீஸ்.. சூப்பர் சார்\n\"எனது மகளின் செல்போனில் தனது மரணத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். போலீஸாரின் கோரிக்கையைத் தொடர்ந்து எனது இளைய மகள் ஆயிஷா, பாத்திமாவின் செல்போனை ஓபன் செய்துள்ளார். அப்போது, எனது மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பத்மநாபன். எனது சாம்சங் நோட்டைப் பார்த்தால் தெரியும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார் பாத்திமா.\nஐஐடி அதிகாரிகள் இந்த செல்போன் ஆதாரத்தை அழித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன். இந்த ஆதாரம்தான் குற்றவாளிக்கு எதிராக உள்ளது. எனவே போலீஸார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்\" என்று கதறியபடி கூறினார் அப்துல் லத்தீப்.\nபாத்திமாவின் தங்கை ஆயிஷா கூறுகையில், \"காவல் நிலையத்திற்கு நாங்கள் போனபோது எனது சகோதரியின் செல்போன் அங்கு இருந்தது. அதை யாருமே கண்டு கொள்ளவே இல்லை. நான் போய் திறந்து பார்த்தபோதுதான் இந்த மெசேஜ் வந்தது. போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்\" என்றார்.\nஅப்துல் லத்தீப் மேலும் கூறுகையில், \" ரோஹித் வெமுலா கதையேதான் இதுவும். எனது மகளை கடந்த 28 நாட்களாக ஐஐடி நிர்வாகம் கொடுமைப்படுத்தியுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. சுதர்சன் பத்மநாபன் மட்டுமல்லாமல் வேறு சில ஆசிரியர்கள் மீதும் எனது மகள் குற்றம் சாட்டியுள்ளார். என்ன மாதிரியான துன்பத்தை எனது மகள் சந்தித்தாள் என்பது தெரியவில்லை. ஆனால் மன ரீதியாக சித்திரவதையை அனுபவித்துள்ளாள். இதை நான் கடைசி வரை விடப் போவதில்லை என்றார்.\nஇதற்கிடையே, இதுதொடர்பான விசாரணையை கோட்டூர்புரம் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். 11 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டஉள்ளது. அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் நிலையம் கூறுகிறது.சந்தேகப்படும் அனைவரையும் விசாரிப்போம் என்றும் போலீஸார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nசெந்திலுக்கு 3 மனைவிகள்.. 3 பேருமே துரத்தியடித்த கொடுமை.. செய்த காரியம் அப்படி\nகுளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஅமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தது செல்லாது.. ஹைகோர்ட்டில் புகழேந்தி தரப்பு\nதமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... வரப்போகுது கனமழை.. 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஅகிலா மேல கை வச்சா.. திரண்டு வந்த திருடர் குடும்பங்கள்.. ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிர்ச்சி\nகீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா\nசித்திரையில் கட்சி பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்..\n10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழரை நாடற்றவர்களாக இலங்கை பிரகடனம் செய்த வரலாற்றை மறக்க முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. விரைந்து பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-12-09T15:43:41Z", "digest": "sha1:7W2A4FXXJ2L4VQKAIBD7ATBXOE52MTRZ", "length": 9811, "nlines": 51, "source_domain": "vivasayathaikappom.com", "title": "மழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..! -", "raw_content": "\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\nமழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம், நாம் மழைக்காலத்தில் வரும் நோய்கள் பற்றியும் அதை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும்.நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும்தான் இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவது கடினம்.ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம். மழைக்காலம் என்றாலே பெரிதும் பரவும் நோய் மலேரியா. இந்த வகைக் கொசுக்கள் தண்ணீர் தேங்கும் இடத்தில் இனப்பெருக்கமாகிறது. மலேரியாவுக்கு அடுத்தபடியாக, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. இதனால் வீட்டை சுற்றி தேங்கும் நீர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும்.எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். செய்ய வேண்டியவை: மழைக்கா��த்தில் டான்சில் மற்றும் சைனஸ் நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பதிப்புகள் ஏற்படும். இவர்கள் தினமும் உப்பு கலந்த நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாட்கள் ஆன திண்பண்டங்கள் முதலியவற்றை தவிர்ப்பது நல்லது.இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.தண்ணீரை கொதிக்க வைத்து பருகி, சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால் பெரும்பாலான நோய்களை தடுத்துவிடலாம்.நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை போன்ற சித்தமருத்துவ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்\nடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nதிருக்குறள் எப்போது கண்டெடுக்கப்பட்டது தெரியுமா.. திருக்குறள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nபச்சிளம் குழந்தைகளைக்கூட கொலை செய்யத் தயங்காத பணமுதலைகள்…\nஇவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து…\nதமிழன் வெட்கி தலைகுணியவேண்டிய பல விசயங்கள் உள்ளது அதை மறைப்பதற்கு பெயர் அரசியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/05014607/Municipal-authorities-take-steps-to-demolish-Sasikalas.vpf", "date_download": "2019-12-09T15:05:30Z", "digest": "sha1:RXGKYCR2UQCB7YGBCDDBIU7MAID3XVDO", "length": 18933, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal authorities take steps to demolish Sasikala's house || சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை + \"||\" + Municipal authorities take steps to demolish Sasikala's house\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை\nதஞ்சையில், பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகர���ட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டு வாசலில் எச்சரிக்கை நோட்டீசை அதிகாரிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.\nதஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.\nகட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.\nஅந்த அறிவிப்பு நோட்டீசில் கூறப்பட்டு இருந்ததாவது:-\nதஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப் பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகாமையில் வீடு உள்ளது.\nஎனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்திற்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும ்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள்.\nமேலும் தாங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செய��்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர் அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். பழுதடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம் என்றார்.\nஇதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் கட்டிடத்தின் உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. பின்னர் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் மாநகராட்சி அதிகாரிகள் நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும். உரிய நபரிடம் கூறி வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.\nசசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. வாகனம் மோதி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம்\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம் அடைந்தது.\n2. சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு\nதஞ்சையில், பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டு வாசலில் எச்சரிக்கை நோட்டீசை அதிகாரிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n3. கோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nகோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்தார்.\n4. சேலத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nசேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவு தயாரித்த 70 ஓட்டல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்���து என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறினார்.\n5. சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடு, கடைகள் இடித்து தரைமட்டம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை\nதிருச்சி கிராப்பட்டியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடு மற்றும் கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. 4 வழிச்சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. ஆபாச படம் பார்த்து,போலீசில் சிக்கிய வாலிபர் - எச்சரிக்கை செய்த போலீசார்\n2. செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி வெட்டிக்கொலை: கணவருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பெண்- பரபரப்பு தகவல்\n3. உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n4. திட்டமிட்டபடி 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு: மனு தாக்கல் நாளை தொடக்கம் - புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு\n5. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முறையாக பின்பற்றப்படவில்லை: உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து மீண்டும் தி.மு.க. வழக்கு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426600", "date_download": "2019-12-09T16:35:14Z", "digest": "sha1:GSHNBHWGEHMO4UFCNHA3SNN5XA2SKH3J", "length": 17450, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சுனாமி குடியிருப்பில் வசதிகள்: அதிகாரிகள் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nராம் ரஹீம் சிங்கை சிறையில் சந்தித்த ஹனிபிரீத்\nஎன்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ...\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக் 2\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 6\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 5\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nசுனாமி குடியிருப்பில் வசதிகள்: அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரி : முத்தியால்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nமுத்தியால்பேட்டையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 138 வீடுகள் கொண்ட குடியிருப்பை அரசு கட்டித் தந்துள்ளது. இங்குள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. சாலைகள் பழுதடைந்துள்ளதுடன், மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதிகள் இல்லை.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., ஏற்பாடு செய்தார். நேற்று நடந்த இந்த கூட்டத்தில் கழிவுநீர் பிரிவு உதவிப் பொறியாளர் சவுந்தர்ராஜன், இளநிலைப் பொறியாளர் சங்கர், ஆய்வாளர் முத்துக்குமரன், நகராட்சி உதவிப் பொறியாளர் நமச்சிவாயம், இளநிலைப் பொறியாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் கஜேந்திரன், பஞ்சாயத்தார் சுப்ராயன், முருகசாமி, அமுதன், பாலு, மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசாலை, மழைநீர் வடிகால் வசதி, கழிவுநீர் செல்ல புதிதாக குழாய் பதிப்பது தொடர்பாக மக்கள் பேசினர். இந்த பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக அதிகாரிகள் தங்கள் திட்டங்களை தெரிவித்தனர். வையாபுரிமணிகண்டன் பேசும்போது, 'பணிகள் அனைத்தையும் ஒரு மாத காலக்கெடு நிர்ணயித்து செய்து தர வேண்டும்' என, அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.\nநீதிமன்ற தீர்ப்புக்காக கட்சிகள்... காத்திருப்பு சூடு பிடிக்காத உள்ளாட்சி தேர்தல்\n ஆக்கிரமிப்புகளால் தடம் மாறும் நீர்;மழை காலத்தில் மண்சரிவு அபாயம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிமன்ற தீர்ப்புக்காக கட்சிகள்... காத்திருப்பு சூடு பிடிக்காத உள்ளாட்சி தேர்தல்\n ஆக்கிரமிப்புகளால் தடம் மாறும் நீர்;மழை காலத்தில் மண்சரிவு அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/115-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-12-09T15:12:01Z", "digest": "sha1:FOG7VY7XASLXJAZG2TAJS4KNOLWZROJP", "length": 17359, "nlines": 234, "source_domain": "www.hutch.lk", "title": "115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து | Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider\t115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\n115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து\nஇலங்கை முதலீட்டு சபையுடன் Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் மேலதிக உடன்படிக்கையொன்றில் 2019 பெப்ரவரி 11ஆம் திகதி கைச்சாத்திருந்தது.\nHutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அதிகாரி ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கைச்சாத்திடும் நிகழ்வில் அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி. சம்பிகா மலல்கொடவும் கலந்து கொண்டார்.\nHutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் இலங்கையில் சுமார் இரண்டு தசாப்த காலப் பகுதிக்கு மேலாக இயங்கி வருவதுடன், ஹொங் கொங்கை தளமாக கொண்டியங்கும் Fortune 500 நிறுவனமான C K Hutchison நிறுவனத்தின் துணை நிறுவனமாகவும் இயங்குகிறது.\nதனது வலையமைப்பை உறுதி செய்யும் வகையில், Hutchison லங்கா அண்மையில் எடிசலாட் லங்கா (பிரைவட்) லிமிடெட்டுடன் ஒன்றிணைந்துள்ளதுடன், புதிய வர்த்தக நாமமான Hutch இன் கீழ் எதிர்வரும் காலத்தில் இயங்கும்.\nநிறுவனத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடராசா தெரிவிக்கையில், ‘இரு வலையமைப்புகளை ஒன்றிணைத்துள்ளதனூடாக, உருவாக்கப்பட்டுள்ள வியாபாரத்தினூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு கிராமிய மற்றும் நகர மட்ட வலையமைப்பில் பெருமளவு மேம்படுத்தல் ஏற்படுத்தப்படும். சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் தொடர்பாடல்கள் சேவைகள் தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.\nஅவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “Hutch மேல் மாகாணத்தில் 4G சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Hutch 4G வலையமைப்பினூடாக சகல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுகூலங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.’ என்றார்.\nஇலங்கையில் 4G சேவைகளை வழங்கும் மூன்றாவது சேவை வழங்குநராக Hutch இயங்கும். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், முதற் கட்ட முதலீடு 115 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என நடராசா மேலும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.\nஇலங்கையின் அபிவிருத்தியில் தொலைத்தொடர்பாடல் துறையின் விஸ்தரிப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றை இணைப்பதனூடாக தொடர்பாடல் நடவடிக்கைகளை வலுவூட்டுவதுடன், ஒரு இலங்கையாக எம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.\nஇலங்கை முதலீட்டு சபைக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் பிரதான துறைகளில் ஒன்றாக தொலைத்தொடர்பாடல்கள் துறை தரப்படுத்தப்பட்டுள்ளது.\nWalawa Supercross வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது\nஇலங்கை இராணுவ ரக்பி அணிக்கு அனுசரணை வழங்கும் HUTCH\nHUTCH வலுவூட்டலுடன் இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான 56 ஆவது தடகள சுற்றுப்போட்டி\nஇலங்கையில் முதலாவது முற்றுமுழுதான Network Function Virtualization (NFV)ஐ செயற்படுத்திய HUTCH\nBID2WIN வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்களை பரிசளிக்கும் HUTCH\nHutch அறிமுகப்படுத்தியுள்ள சம்பத் வங்கி மூலமான றீலோட் தீர்வு\nHutch அறிமுகப்படுத்தும் ‘Common Card’\nFox Hill Supercross நிகழ்விற்கு HUTCH வலுவூட்டியுள்ளது\nகாதலர் தின பருவ காலத்தில் Hutch இடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்\n115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/63", "date_download": "2019-12-09T17:32:07Z", "digest": "sha1:MPP266OZZO5CL6C7PRAI7EL4HYBTVYFN", "length": 4039, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐபிஎல்: உமேஷ் வேகத்தில் சரிந்த பஞ்சாப்!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 9 டிச 2019\nஐபிஎல்: உமேஷ் வேகத்தில் சரிந்த பஞ்சாப்\nஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவின் சிறப்பான பந்து வீச்சினால் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு தனது ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\nகடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முஜீப் ஜத்ரானுக்கு இந்தப் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டானிஸ் இடம்பிடித்திருந்தார். பெங்களூரு அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nடாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கே.எல்.ராகுல் - கிறிஸ் கெயில் ஜோடி இந்தப் போட்டியில் சொதப்பியது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் இருவரும் உமேஷ் யாதவ் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவரைக்கூட முழுமையாக ஆட முடியாமல், 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்குச் சுருண்டது. ராகுல் (21), கெயில் (18), ஆரோன் பின்ச் (26) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.\nஎளிய இலக்கைத் துரத்திய விராட் கோலி - பார்திவ் படேல் ஜோடி, 8.1 ஓவர்களில் பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. விராட் கோலி 48 ரன்களும், பார்திவ் படேல் 40 ரன்களும் எடுத்திருந்தனர். சிறப்பாகப் பந்துவீசிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2019/06/chennai-water-crisis.html?showComment=1561271138607", "date_download": "2019-12-09T16:30:34Z", "digest": "sha1:76SDYY4XT4JZJ6MG6QASLNLR6FCXHUUS", "length": 53471, "nlines": 235, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை\nகாலம் மாறினாலும் தமிழக தலைவர்கள் மட்டும் மாற போவது இல்லை தண்ணீர் பிரச்சனைகளும் தீரப் போவதில்லை\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் மக்கள் தண்ணிருக்காக படும் அவதி நம்மை வேதனைக்குள்ளாக்கிறது... இந்த சமயத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் எப்படி மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கலாம் என்று பேசி தீர்க்க வேண்டிய காலம் இது... போர்க்கால நடவடிக்கை போன்று செயல்பட வேண்டிய த்ருணம்.. ஆனால் அதற்கு பதிலாக எதிர்கட்சி தலைவர் தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்..போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா என்ன சரி இவர்கள்தான் இப்படி என்றால் ஆளும் கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக யாகம் நடத்துவோம் தண்ணீர் கிடைத்துவிடும் என்று அவர்களும் அவர்கள் பங்கிற்கு ஏதோ செய்கிறார்கள்...\nஆளும் கட்சியை காரணம் கேட்டால் எட்டாண்டுக்கு முன்பு ஆட்சி செய்தவர்களால்தான் இப்படி பிரச்சனை என்கிறார்கள் அது சரிதான் ஆனால் எட்டாண்டுக்கு முன்னால் நடந்த ஆட்சியினால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க கடந்த எட்டாண்டுகளாக என்ன தீட்டங்கள் தீட்டி செயல்படுத்தினீர்கள் என்று கேட்டால் அதற்கு பொறுப்பான பதில் இல்லை....\nகடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் கட்சியை ஆளும் கட்சியாக தொடர்ந்து வைத்து கொள்ள அவர்கள் போராடிக் கொண்டிருப்பதால் அவர்களால் மக்களின் பிரச்சனைகளை கவனிக்க முடியவில்லை.... எதிர்கட்சியும் எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆளும் கட்சியாக வந்து விட வேண்டும் என்று போராடுவதால் அவர்களுக்கும் மக்கள் பிரச்சனைகளை கவனிக்க நேரமில்லை\nஆளும் கட்சிக்குதான் தங்களை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும் போது அந்த இடத்திற்கு வர நினைக்கும் ஸ்டாலின் கடந்த எட்டாண்டுகளில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க சட்டசபையில் ஒரு தீர்மானமாவது கொண்டு வந்து இருந்தால் அல்லது அந்த தீர்மானத்திற்காக வெளி நடப்பாவது செய்து இருந்தால் இப்போது அதை சொல்லியாவது போராடலாம்\nஆனால் அதைவீட்டுவிட்டு சும்மா பேருக்காவது போராட்டம் நடத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை ஸ்டாலின் இப்படியென்றால் துரைமுருகன் அதற்கு மேல் ஒரு படி சென்று ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் போராடுவோம் என்று சொல்லுகிறார்.\nவயதில் மூத்த அரசியல் வாதியாக இருந்தால் என்ன சொல்லி இருக்க வேண்டும் ஜோலார் பேட்டை மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் சென்னைக்கு கொண்டு செல்வதில் தப்புஇல்லை ஆனால் அப்படி கொண்டு செல்லும் தண்ணிர்கள் பணக்கார குடும்பங்களுக்கும் செல்வாக்கு மிக்க ஆட்களின் வீடுகளுக்கு மட்டூம் அனுப்பினால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கலாம் அது மட்டும்மில்லாமல் அப்படி எடுத்து செல்லும் தண்ணீர் ஏழைமக்களுக்கு காசு செலவில்லாமல் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று கூறியிருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் அரசியல் மட்டும் செய்வதால் எந்தவித பலனும் இல்லை....\nஇவர்கள் இப்படி என்றால் மக்களும் பொறுப்பற்று இருக்கிறார்கள். எல்லோரும் பணம் புகழ் என்று அலைகிறார்களே தவிர எதிர்காலத்தை பற்றி யோசிப்பது கூட இல்லை , நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நாம் எதை விட்டு செல்ல போகிறோம் பணத்தையா அல்லது தண்ணீரையாஅராசங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல தண்ணிர் சேமிக்க என்ன என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் யோசித்து பொதுமக்கள் எல்லாம் ஒன்று கூடி அதை நிறைவேற்ற முயற்சித்தால் இன்று மட்டுமல்ல வருங்கால சந்ததினர்களும் தண்ணீருக்காக சாகமால் உயிர்வாழலாம்\nஇதை நாட்டு மக்கள் மட்டுமல்ல அவர்களோடு அரசும் ஒட்டுமொத்தமாக பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பது ஒன்றும் கஷ்டமானதோ அல்லது அதிக செலவாகக் கூடியதோ அல்ல. நமது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு இதனை நாம் செய்தாக வேண்டும் .\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇன்றைய சூழலில் குழந்தைகள் பெறுவதை மக்களே நிறுத்தி வைத்தால் அடுத்த சந்ததிகளுக்கு பிரச்சனையே இருக்காது.\nஇது படிப்பதற்கு லூசுத்தனமாக இருக்கலாம் ஆழ்ந்து யோசித்தால் இதுதான் சரி.\nகாரணம் மக்களுக்கு விழிப்புணர்வு என்பதே கிடையாது நான் சொல்வது தமிழக மாக்களுக்கு மட்டுமே...\nதண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்துக்கு புதிதில்லையே கடல் நீறை சுத்திகரிப்பது நதிகளை இணைப்பது இருக்கு குளங்களில் தூர்வாறுதல் போன்ற நீண்ட0நாள் திட்டங்களை உடனே செயல் படுத்தத் துவங்கலாம் என்னொ ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் நடிகளை இணைக்கலாம் என்ற ஒரு சினிமா பிரபலத்தின் வேண்டுகோளே நினவுக்கு வருகிறது\nதனி மனிதக் கடமை...பொறுப்பான அரசு விழிப்புணர்வு பெற்ற சமூகம் என மூன்று முனையில் அணுகவேண்டும் ...\nதண்ணீர் தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் பல இடங்களில் பல வருடங்களாக இருக்கத்தான் செய்கிறது. தலைநகரில் என்னும் போது பூதகரமாக காட்டப்படுகிறது. படிக்கும் காலத்தில் எங்க அக்காள்கள் எல்லாம் நல்ல தண்ணிக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து போய் தலையில் சுமந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் சைக்கிளில் மூன்று குடங்கள் கட்டி மூணு கிலோ மீட்டருக்கு மேல் போய் செங்கல் காலவாய் கிணறுகளில் தண்ணீர் தேடி அலைந்திருக்கிறோம்.\nஅதிக மழை பெறும் மாநிலம் என்ற போதிலும் நம்மால் அந்த நீரைச் சேமிக்க வக்கில்லை.\nஇதில் அரசு மட்டுமின்றி நாமும் குற்றவாளிகளே...\nஅரசில் உள்ளவர்கள் யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் எத்தனையோ ஏரிகளை தூர் வாரியிருக்கலாம் (தண்ணீருக்குச் செலவழிக்கும் குழுவில் பாதியை இதற்கு மடைதிருப்பி). அடுத்த மாதம் மழை வரும்போது, இனி தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்திருக்கலாம். ஏரிகளின் கரைகளில் முழுமையாக யாரும் என்க்ரோச் செய்யாதவண்ணம் அடைக்கலாம். எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அரசுகள் அதனைச் செய்வதேயில்லை.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வ��ண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்த���ரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்ம�� காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமோடியின் வெற்றியும் வெளிநாட்டு அதிபர்களின் எண்ணமும...\nஅடச்சீ இப்படி காலங்க காத்தால\nதமிழர்கள் ஹிந்தி படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுருமூர்த்தியின் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ரஜினி ...\nஇந்தியா எதிர்கொள்ளும் போகும் முக்கியப் பிரச்னை ...\nசிறைக் கைதிகளை விட இன்றைய மாணவர்கள் மிக மோசமாக நடத...\nஉங்க பேஸ்ட்ல கரித்தூள் இருக்கா என்கிற காலம் போய் உ...\nஎல்லோரும் மாவாட்ட கற்றுக் கொள்ளனும் ஜெயமோகன் அட்வை...\nதமிழக தலைவர்களும் மாறப் போவது இல்லை தண்ணீர் பி...\nஒரு மணி நேரத்தில் நம் மனம் எத்தனை எண்ணங்களை நினைக...\nமோடி அரசு கரெப்ஷனை அறவே ஒழித்து விட்டது தெரியுமா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2014/", "date_download": "2019-12-09T16:50:43Z", "digest": "sha1:QOFB2CHG72GAROJ5XYOVW6MK7YBBSKNI", "length": 9375, "nlines": 128, "source_domain": "hindumunnani.org.in", "title": "மாநில பொதுக்குழு -விவரங்கள் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துமுன்னணி பேரியக்கத்தினுடைய மாநில நிர்வாகக்குழு கடந்த 27,28 ( செப்டம்பர்) ம் தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. 2014 ம் ஆண்டிற்கான , மாநில அளவில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய, நகர மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள பொறுப்பாளர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர் . அதன்படி மாநில நிர்வாகிகள் உட்பட 1509 பேர் இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nவீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் கலந்துகொண்டு வழிப்படுத்தினார்கள்.\nஅமைப்பு குறித்த விஷயங்கள்., தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிராக நடந்துவரும் விஷயங்கள் என பல விவாதிக்கப்பட்டன.\nஅடுத்துவரும் ஆண்டுகளில் செய்யவேண்டியவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\n← மாநில பொதுக்குழு 2014\tசரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை வாழ்த்துக்கள் →\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம���நிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rupee-down-21-paise-against-dollar", "date_download": "2019-12-09T15:59:55Z", "digest": "sha1:6RTF36SBJN2O2SFN6XGNBJGURWDNI5VA", "length": 8060, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Rupee down 21 paise against dollar - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி....\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nதெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஇன்றைய ராசிப்பலன், இன்றைய ராசிப்பலன் முழுவிவரம்.\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை...\nசற்று குறைந்த வெங்காய விலை : மக்கள் ஆறுதல்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்- கணக்கெடுப்பில்...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை...\nசற்று குறைந்த வெங்காய விலை : மக்கள் ஆறுதல்\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட்...\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்- கணக்கெடுப்பில்...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2019-12-09T15:21:09Z", "digest": "sha1:QCUMDBYOHOFIY2OJTTSTPOEDGYUD2DV6", "length": 5795, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்! – தமிழர் தலைவர��� கி.வீரமணி (பகுதி-2) | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\nCategory ஆசிரியர் உரை நிகழ்வுகள் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\n – (பகுதி-1) துரை சந்திரசேகரன்\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=4083", "date_download": "2019-12-09T16:23:54Z", "digest": "sha1:3X6BOO7GGOF3X6FZSNNRQXAFTIAL6HOX", "length": 72148, "nlines": 103, "source_domain": "vallinam.com.my", "title": "விருந்தினர் இலக்கியம்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nமலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான்.\nவெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற சராசரி புரிதலோடுதான் இங்கு பலரும் தங்களை இலக்கியப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.ஆகவே மலேசியாவில் கடந்த 50 ஆண்டுகளாக பல தரப்புகள், பல நோக்கங்களை முன்னிருத்தி ‘இலக்கியத்தை’ முன்னெடுத்துச் சென்றுள்ளன. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பலரின் முயற்சியில் மலேசியாவில் தமிழ் இலக்கியம் நீடித்துக் கொண்டிருக்கிறது.மலேசிய இலக்கிய வளர்ச்சி சில பெரிய அமைப்புகளாலும்பல சிறிய அமைப்புகளாலும் தனி மனிதர்களாலும்தீவிரமாக முன்னகர்தப்பட்டுள்ளது.\nஆயினும், பொதுவாக, ஈழ இலக்கியம் என்று சட்டென்று அடையாளம் காட்டும் எழுத்து வகைகள் இருப்பதைப் போன்று மலேசிய இலக்கியம் என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ற கேள்விக்கு சற்று தடுமாற்றத்துடன்தான் நாம் விடை கூற முடியும். புலம்பெயர்இலக்கியத்தில் இலங்கை இலக்கியம் தரும் தாக்கத்தைப் போன்று மலேசிய சிங்கை இலக்கியங்கள் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது\nநீண்டகாலமாகவே, மலேசிய தமிழ் இலக்கியம் என்று நாம் சொல்லிக் கொள்வது தமிழக இலக்கியம் போட்ட குட்டிகள் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குட்டிகள் என்று பன்மையில் குறிப்பதன் நோக்கம், இங்கு முன்பே குறிப்பிட்டதுபோல் பல்வகை இலக்கிய வகைமைகள் உள்ளன. ஆனால் அவை யாவற்றுக்கும் தாயும் தகப்பனுமாக தமிழக மூலங்களே உள்ளன.\nமலேசிய கலைத்துறையில் ‘மலேசிய’ என்ற அடைமொழியுடன் தமிழக கலைஞர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு கலைப்பணி செய்யும் போக்கு உண்டு. மலேசிய டி.எம் எஸ், மலேசிய எஸ்.பி பாலா, மலேசிய எம்.ஜி.ஆர் போன்ற உதாரணங்களைச் சுட்டலாம். அவர்கள் தங்களை ஒரு மூலத்தின் நகல்களாக இங்கே மறுபதிப்பிடுவதையே தங்கள் கலை ஆற்றலாக நிலைநிறுத்துபவர்கள். இலக்கிய துறையில் அந்த அளவு நகல் எடுக்கும் போக்கு இல்லை. மறைந்த எம்.ஏ இளஞ்செல்வனை மலேசிய ஜெயகாந்தன் என்று அவரது நண்பர்களுக்குள் குறிப்பிட்டுக் கொள்வதுண்டு. ஆயினும் பொதுவில், மலேசிய மு.வ, மலேசிய ஜெயகாந்தன், மலேசிய அசோகமித்திரன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுக் கொள்வதோடு அந்த அபத்தம் நின்றுவிடுவது வழக்கம்.ஆனாலும், மலேசிய எழுத்துத்துறையின் வழிகாட்டிகள் என்ற அளவில் தமிழக இலக்கிய ஆளுமைகளே இன்றும் உள்ளனர்.\nஆகவே, தமிழக இலக்கிய ஆளுமைகளும் எழுத்தாளர்களும் மலேசிய இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் ஊடுறுவி வந்திருப்பதையும் அதன் பின்னணியில் செயலாற்றி இருப்பதையும் மறுக்க முடியாது.\nஅவ்வகையில் வரலாற்றில், தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வருகை தந்துஇங்கு இலக்கிய சேவைகளை வழங்கிய ஆளுமைகளையும் தமிழ் அறிஞர்களையும் நீண்ட பட்டியலிட முடியும். நீண்டகால அடிப்படையிலோ குறுகிய கால வருகையிலோ அவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். ஆயினும் மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை சித்தித்து பார்ப்பதும் அடையாளம் காண்பதும் மிக முக்கியம்.\nஇவ்விடத்தில் ஈ.வெ.ரா வின் மலேசிய வருகையையும் சி.என் அண்ணாதுரையின் வருகையையும் இலக்கிய கணக்கில் சேர்க்க முடியாது. அதேபோல் திராவிட பரப்புரை கருத்துகளை மேடைகளில் பேசுவதை முதன்மை திட்டமாக கொண்டு இங்கு வந்த பலநூறு பேரையும் கணக்கில் வைக்க முடியாது. அவர்கள் சமூகத்தில் சிந்தனை புரட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுமாற்று கருத்துகளைச் சார்ந்து மேடை பேச்சாளர்களாக இங்கு வந்தனர். இலக்கிய அடிப்படையான செயல்பாடுகள் எதையும் முன்னெடுக்கவில்லை. ஆயினும் அவர்களின் கருத்துக்களால் கவரப்பட்ட பல மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் மைய சரடாக சமூக மறுமலர்ச்சியைக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் மேடை பேச்சு மக்களிடம் சமூக மறுமலர்ச்சி சிந்தனைகளை மட்டும் ஓரளவு தூண்டிவிட்டு பொதுவான முற்போக்கு சிந்தனையின் அடிப்படைகளை அமைத்தது. சி.அண்ணதுரை, மு.கருணாநிதிபோன்ற திராவிட இயக்கத்தலைவர்கள் எழுத்தாளர்களாகவும் இருந்ததால் அவர்களுக்கு திரண்ட வாசகர்கள் இருந்தனர். அவர்களின் திரைப்படவசனங்களால் ஈர்க்கபட்ட பலர் தங்கள் எழுத்திலும் அதே சாயலை கொண்டுவர முயன்றனர். ஆயினும் அவை தற்காலிக கொந்தளிப்பாகவே இருந்தனவேயன்றி மலேசிய இலக்கியத்தில் பெரும் பாதிப்புகளைக் கொண்டுவரவில்லை. மலேசிய சூழலுக்கு மிகவும் செயற்கையான திராவிட இயக்க மொழிப் பயன்பாடு இயல்பாகவ��� இங்கு நிலைகொள்ளாமல் போனது.\nஅவ்வகையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து மலேசிய இலக்கியத்தில் கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்ட முன்னோடியாக சித.நாராயணனைக் குறிப்பிடலாம். இவர் தமிழகத்தில் பிறந்து கல்விகற்று அங்கே ஊடக அனுபவமும் பெற்றவராவார். அக்காலகட்டத்தின் பிரபல எழுத்தாளர்கள் பலருடனும் பழக்கம் உள்ளவர். குறிப்பாக புதுமைப்பித்தன் எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்.\nஇவர் தமிழ் நேசனில் 1950 ஆம் ஆண்டில் கதை வகுப்பையும் பின்னர் 1952-ல் தமிழ் முரசில் ரசனை வகுப்பையும் நடத்தினார். இவருக்கு துணையாக இருந்தவர் இவரை விட மிகவும் இளையவரான பைரோஜி.நாராயணன். இவரும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்தான்.\nஇவர்கள் இருவரும் தமிழகத்தை தாயகமாக கொண்டவர்கள் என்றாலும், அன்றைய மலாயாவில் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்க பெரிதும் உழைத்துள்ளது உண்மை. அதிலும் கந்தசாமி வாத்தியார் என்ற பெயரில் இயங்கிய சித நாராயணன், அன்றைய தமிழ்நாட்டு எழுத்தாளர்களுடன் சவால் விட்டு உள்நாட்டு எழுத்தாளர்களை முன்னிருத்த முனைந்த்துள்ளார். அவர் கதைவகுப்பு தேர்வுகளை நடத்தி மேதை எழுத்தாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள் என்ற பல்வேறு தரங்களில் மலாய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளார்.\n//இவ்விருவரும் (கு. வெங்கடராஜுலு, கு.அழகிரிசாமி) மலாயாத் தமிழ் எழுத்தாளரைக் கூசாமற் குறைகூறி வந்தனர்….உள்ளூரார்மேற் குறை காணும் இத்தகையவர்க்குத் தமது குறைபாடுகள் தெரியாமலிரா.மமதையில் மூடி மறைக்கிறார்கள். இருவர்க்கும் பத்ரிகைத் தொழில் சரிவரத் தெரியாது, மொழிபெயர்க்கச் சரியாய் வராது, செறிவாக எழுத வராது, கவிதை மாற்றறியத் தெரியாது//என்று மலாயா படைப்பாளிகளுக்காக குரல் கொடுக்கும் துணிவு அவருக்கு அன்றே இருந்துள்ளது.\nஇதில் குறிப்பிடத் தக்க கூறு அன்றைய நிலையிலும் மலாயாவில் தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர்கள் வளர வேண்டும் என்ற முனைப்பு இருந்துள்ளது என்பதுதான். உதராணமாக 1958-ஆம் ஆண்டு நடத்தப்பட சிறுகதைப் போட்டி ஒன்றில் “தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டித் தொடரில் 1958 மார்ச் மாதத் தலைப்பு விளையாட்டு பொம்மை. காமம், காதல் இல்லாமல் மலாயாச் சூழ்நிலையில் கதை இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கிணங்க ரெ கார்த்திகேசு முதற்பரிசாக 25 வெள்ளியைத் தட்டிச் சென்றார்.’ என்ற தகவ���ைபாலபாஸ்கரன் தன் பதிவில் குறிப்பிடுகிறார்.\nஆகவே சுதந்திரத்திற்கு முன்னான மலாயாவிலேயே ‘மலேசிய’ அடையாளம் கொண்ட இலக்கியத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்துள்ளது தெளிவாகிறது. இந்த முன்னெடுப்புக்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட இலக்கிய ஆளுமை இருந்துள்ளார் என்பது கூடுதல் வியப்பு தருகிறது.\nஅடுத்து தமிழக சிறுகதையாளரும் இதழாளருமான கு.அழகிரிசாமி தமிழ் நேசன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றபின்னர், இலக்கிய வட்டம் அமைப்பின் வழி எழுத்தாளர்கள் கலையாம்சம் மிக்க சிறுகதைகளைப் படைக்க வழிகாட்டியுள்ளார். லட்சியவாத கதை மாந்தர்களையும் சமூக கருத்துகளையும் பிரச்சாரங்களையும்முன்னிருத்தும்படைப்புகளை இவரின் கலை ரசனை ஏற்கவில்லை. மாறாக, கலையாம்சம் பொருந்திய சிறுகதை உருவாக்கத்திற்கு வித்திட்டார். அடிப்படையில் இவருக்கும் சுப.நாராயணனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளதை பாலபாஸ்கரனின் பதிவுகளின் வழி அறியமுடிகிறது. ஆயினும் இரு ஆளுமைகளும் இருவேறு ரசனை அடிப்படையில் மலேசிய இலக்கியத்தை வடிவமைக்க முனைந்துள்ளது தெளிவு. ஆகவே தமிழகத்தில் இருந்து மலேசியா வந்த முன்னோடி இலக்கியவாதிகள் மலேசிய இலக்கியத்தின் அடிப்படையை உருவாக்க பங்காற்றியுள்ளனர்.\nதொடர்ந்து முருகு சுப்பிரமணியம், தமிழ் நேசனிலும் பணியாற்றிய காலத்தில் மலேசிய தமிழ் இலக்கியத்தை வளர்க்க சில திட்டங்களை முன்வைத்துள்ளார். முருகு. சுப்பிரமணியமும் தமிழகத்தில் இருந்து மலாயாவுக்கு நாளிதழில் பணி புரிய வந்தவர்தான். இவர் காலத்தில் ‘பவுன் பரிசு’ திட்டம் மலேசிய எழுத்தாளர்களை எழுதத் தூண்டிய உக்தியாக அமைந்துள்ளது. பவுன் பரிசு திட்டத்தை பிடிமானமாக கொண்டு எழுத்துத்துறைக்கு வந்தவர்கள் பின்னர் இந்நாட்டின் முக்கிய எழுத்தாளர்களாக நிலைபெற்றனர். மா.ராமையா, மாயதேவன், சி,வேலுச்சாமி, ரே.கார்த்திகேசு, பாவை என பலரும் சித.நாராயணனும் பைரோஜியும்நடத்திய கதைவகுப்புகளிலும் ரசனை வகுப்புகளிலும் தேறி வந்து தங்கள் திறமைகளை பவுன் பரிசு திட்டத்தில் சோதித்துக் கொண்டனர்.\nதொடர்ந்து 66-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தலைமை பொறுப்பு வகித்த தனிநாயக அடிகளின் முயற்சியில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட��டை நடத்திய தனிநாயக அடிகளும் அந்த மாநாட்டில் கட்டுரைகள் படைத்த பலரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களே. இம்மாநாடு அன்றைய உள்நாட்டு எழுத்தாளர்களுக்கு இலக்கிய புரிதலையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளதுணைபுரிந்தது.அதோடு மலேசியாவில் தமிழ் மொழி உறுதியாக நிலைக்க வழிவகுத்தது. ஆயினும் நவீன இலக்கியமேம்பாட்டுக்கு இம்மாநாடு எவ்வகையில் பங்காற்றியது என்பது ஆய்வுக்குறியது.\nஅடுத்து மலேசியாவுக்கு இலக்கிய சுற்றுப்பயணம் செய்ய வந்த பிரபல எழுத்தாளர்கள் பார்த்தசாரதியும் அகிலனும் மலேசிய படைப்பாளிகளுக்கு எழுத்தார்வத்தை ஊட்டிச் சென்றார். வெகுஜன எழுத்தாளர்களான நா.பாவுக்கும் அகிலனுக்கும் மலேசிய எழுத்தாளர்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. அவர்களை முன்மாதிரியாக கொண்டு பலர் இங்கும் கதைகளை எழுதிக் கொண்டிருந்தனர். இலச்சியவாதம், மிகைஉணர்ச்சி, ஒழுக்கவாதம் போன்ற கூறுகள் மாணவர்களுக்குக் கல்வி போதிக்க சாதகமாக இருப்பதால் மலேசிய கல்வியாளர்கள் இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பைத் தந்தனர்.\nஆயினும் மலேசியாவில் தனித்தன்மை கொண்ட இலக்கியம் படைக்கப்படவேண்டும் என்ற சித.நாராயணனின் கனவு தமிழக பிரபல எழுத்தாளர்களானநா.பா. அகிலன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களின் தலையீட்டால் தடைபட்டது என்பதே உண்மை.நா.பா இருமுறை மலேசியா வந்துள்ளார். முருகு.சுப்ரமணியம் முதன்முறையாக அவரை மலேசியாவுக்கு அழைத்திருந்தார். பின்னர் உலக தமிழ் மாநாட்டிற்கு சாமிவேலுவின் அழைப்பை ஏற்று 1987-ல் மீண்டும் ஒருமுறை வந்தார். முருகு.சுப்ரமணியம் தலைமையில் சை.பீர் முகமது நா.பாவை நாடு முழுவதும் கொண்டு சென்று நிகழ்சிகள் நடத்தினார். நா.பா பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இலக்கிய உரைகள் நிகழ்த்தினார்\nஅவரின் லட்சியவாத அழகியல் கதைகளில் ஈர்ப்பு கொண்ட மலேசிய எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரின் எழுத்தை இங்கு முதன்மை படுத்தியதாலும் கல்வி கூடங்கள் அவரின் படைப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாலும் இங்கு மெத்தனமான அழகியல் படைப்புகள் கொண்டாட்டத்துகுறியனவாக ஆகின.\nரப்பர் குறித்து அகிலனிடம் ரெ.கார்த்திகேசு விளக்கும்போது\nஅதேபோல் அகிலனின் மலேசிய பயணமும் இங்கு ஜனரஞ்சக படைப்புகளையே சிறந்த இலக்கியம் என்று நிலைநிறுத்தியது. அவர் மலேசிய பயணத்திற்கு பி���கு எழுதிய ‘பால் மரக்காட்டினிலே’ என்னும் நாவலில் இருந்து அவரின் மொண்ணையான இலக்கிய வீச்சை புரிந்துகொள்ளலாம். ஆகவே இலக்கியத்தை வாழ்க்கையில் இருந்து வெகுதூரத்தில் நிறுத்திவைத்து அழகுபார்க்கும் இவ்வகை படைப்புகளால் மலேசிய இலக்கியத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. வாசிப்பு குறைவும் சமூக கட்டுதிட்டங்களோடு முரண்படாத மனோநிலையும் கொண்ட பல வாசகர்களும் எழுத்தாளர்களும் இவ்வகை கர்பணாவாத இலக்கியமுன்னுதாரணங்களையே தங்களின் முன்னுதாரணங்களாக கொண்டனர்.\nதொடர்ந்து, 1980-களில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் பணிபுரிந்த இரா.தண்டாயுதம் மலேசிய இலக்கிய நகர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். இவர் தமிழகத்தில் உயர்கல்வி கற்றவர் என்பதோடு மு.வாவின் மாணவருமாவார். ஆகவே தேர்ந்த தமிழறிவும் இலக்கிய ஈடுபாடும் அவரிடம் மிகுந்திருந்தது. மலேசிய இலக்கியத்தின் பரிணாமத்தில் இவரின் பணிகளை மறுக்கமுடியாது. அவர் ஏற்ற கல்வி பணியும் அவரின் தனிப்பட்ட இலக்கிய ஈடுபாடும் மலேசிய இலக்கியத்தை சுறுசுறுப்பாக்கியது.\nஇவர் எழுத்தாளர்களுடனும் மாணவர்களுடனும் இனிமையாக பழகக்கூடியவர் என்பதால் பெரிய நட்பு வட்டத்தை இலக்கிய ஆர்வளர்களாக மாற்றமுடிந்தது. மலேசிய நாட்டுபுற பாடல் ஆய்வு, சிறுகதை கருத்தரங்கு, சிறுகுழுவில் இலக்கிய கலந்துரையாடல்கள் என்று சில புதிய போக்குகளில் மலேசிய இலக்கியம் நகர அவர் அடிப்படைகளை வகுத்தார்.இவரது வழிகாட்டலில் ரெ.கார்த்திகேசு, அருசு.ஜீவானந்தம், போன்ற மலேசிய முன்னோடி நவீன படைப்பாளர்கள் ‘இலக்கிய வட்டம்’ இலக்கிய குழு அமைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு சிற்றிதழ் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நவீன இலக்கியம் குறித்த எளிய அறிமுகத்தை இரா.தண்டாயுதம் மூலம் மாணவர்கள் பெற்றனர். இலக்கிய விமர்சனங்களை கல்வியுலகம் வகுத்துக் கொண்ட திறனாய்வுகளின வழி முன்னெடுத்தார்.\nஆயினும் அவரின் இலக்கிய ரசணை ஒரு கல்வியாளராக மட்டுமே அவரை முன்னிருத்தியது. அன்றைய நவீன இலக்கிய போக்குகள் அனைத்தையும் வரவேற்று இளஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் தெளிவு இவருக்கு இருந்தாலும் நவீன இலக்கியத்தின் கூர்மையான பகுதிகளை அவர் கைகொள்ளவில்லை. அவரின் ‘தற்கால தமிழ் இலக்கியம்’ என்ற நூலை இன்று வாசிக்கும் போது அவரின் ரசனையின் பொதுமையைப் புரிந்து கொள்ளமுடிகிறது. தீவிர இலக்கிய விமர்சனப் பார்வையை அவர் கொண்டிருக்கவில்லை.அவரைப் பொருத்தமட்டில் அகிலனும் நா.பாவும், தி.ஜானகிராமனும், மெளனியும் ஒரே வரிசையில் வைக்ககூடிய படைப்பாளர்களே. அவர்கள் நல்ல இலக்கிய படைப்புகளை தந்தவர்கள் என்கிற அளவில் அவர்களை ஏற்றுக் கொள்கிறார். கா.நா.சுவின் இலக்கிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் அதே மனத்தோடே மு.வாவின் இலக்கிய விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அவரின் போக்கு கல்வியாளர்களிடம் காணப்படும் பொதுவான இலக்கிய திறனாய்வுத்தன்மை சார்ந்தே இருந்துள்ளது. ஆகவே அவர் அகிலலையும் நா.பாவையும் மிகச்சிறந்த நவீன படைப்பாளிகளாக மலேசியாவில் அறிமுகம் செய்ததில் வியப்பிலை.\nஅவர் அகிலனை மலேசியாவுக்கு வரவழைத்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அகிலனும் நா.பாவும் பலரும் அறிந்த எழுத்தாளர்களாக இருந்த அதே காலகட்டத்தில்தான் தமிழகத்தில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டிருந்தனர். ‘எழுத்து’ முதலான சிறுபத்திரிக்கைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றை மலேசிய சூழலில் இரா.தண்டாயுதம் பரவலாக்கவில்லை. இரா.தண்டாயுதம் ஒரு கல்வியாளர் என்ற அடிப்படையில் கல்வி உலகு ஏற்கும் அல்லது இழகுவாக பொருந்தும் இலக்கிய முன்மாதிரிகளையே முன்னெடுத்தார். ஆகவே மலேசியாவில் ஒழுக்கவாத எழுத்தை முதன்மையாக போற்றும் போக்கு இன்றளவும் நீடிக்க இரா.தண்டாயுதமும் முக்கிய காரணமாகிறார்.\nபணிநிமித்தம் மலேசியா வரும் படைப்பாளர்களைத் தவிர்த்துஇலக்கிய அமைப்புகளும் தனிமனிதர்களும் விடுக்கும் அழைப்பை ஏற்றும் பலர் மலேசியா வருகின்றனர். மரபாக மலேசியாவில் இலக்கியம் நாளிதழ்களின் கட்டுப்பாட்டிலும் அரசியல்வாதிகளின் ஆதரவை நம்பியும் இருந்ததால், தமிழக இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு அழைத்துவரும் பணிகளை அவர்களே முன்னின்று செய்வது வழக்கம். பலர் கோலாலம்பூரில் மட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிவிடுவர். சிலர் நாடு முழுவதும் இலக்கிய சுற்றுலா மேற்கொள்வர்\nஅரசியல்வாதிகளுக்கும் பெரும் அமைப்புகளுக்கும் தமிழக எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைப்பதனால்கிடைக்கும் சுய பிரபலமும் தமிழக தொடர்புகளும் மிக முக்கியம். எனவே அவர்கள் திரைத்துறை பின்னணியும் அரசியல் பின்னணியும் உள்ள இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். பொருளாதார நோக்கோடு கறாரான தொகையை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா வரும் பலரும் இங்கு சிறந்த பேச்சாளர்களாக, கவிஞர்களாக வலம்வருவர்.வைரமுத்து, லியோனி, சுகி.சிவம், விசாலி கண்ணதாசன், சுல்தானா பேகம்போன்ற பலர் ஆண்டுதோறும் மலேசியா வருவது வாடிக்கை என்றாலும் அவர்களை இலக்கிய செயல்பாட்டாளர் என்று கொள்ள முடியாது. அவர்களால் மலேசிய இலக்கியத்திற்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.மக்களை ஒரு சில மணி நேரங்களுக்கு சிரிக்க வைக்கவும் சில தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுமே அவர்களின் நிகழ்ச்சிகள் பயன்படுகின்றன.\nஆகவே, இவ்வகை இலக்கிய நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம் கூட்டம் திரட்டுவதும் மக்களை மகிழ்விக்கும் விடயங்களை இலக்கியம் என்ற பதாகையின் கீழ் பேசி களைவதுமாகவே இருந்துள்ளது. மலேசிய நண்பனின் முன்னால் ஆசிரியராகவும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவராகவும் இருந்த ஆதி.குமணன் சில எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தினார். வைரமுத்து, சிவசங்கரி போன்ற வெகுமக்கள் இலக்கியவாதிகளை அவர் மலேசியாவில் பிரபலப்படுத்தினார். நாடுமுழுதும் சுற்றுப்பயணம் செய்து நிகழ்சிகள் நடத்தி அவர்களின் நூல்களை இங்கு விற்று பணம் திரட்டி கொடுத்து அவர்களை மகிழ்ச்சிபடுத்தியதைத் தவிர வேறு நன்மை ஏற்பட்டதாக தெரியவில்லை.\nஇச்சூழலில், 1980-ஆம் ஆண்டுகளில் அருசு.ஜீவானந்தம், மு.அன்புச்செல்வன், மலபார் குமார், சாமி மூர்த்தி ஆகியோர் தீவிர இலக்கிய ஆர்வத்தில் இலக்கிய சிந்தனை (இது வட வட்டாரத்தில் இயங்கிய ‘நவீன இலக்கிய சிந்தனை’ அமைப்பல்ல) என்ற அமைப்பை தோற்றுவித்து இயங்கினர். 1987-ஆம் ஆண்டில் இவர்கள் ஒழுங்கு செய்த சிறுகதை கலந்துரையாடலில்பங்கேற்க சுந்தர ராமசாமியை அழைத்தனர். சுந்தர ராமசாமியின் மலேசிய சிங்கப்பூர் வருகையை இந்த அமைப்பே ஏற்பாடு செய்தது.\nமலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவு இல்லாததாலும், சுந்தர ராமசாமியை மலேசிய எழுத்தாளர்கள் அறிந்திராததாலும், அவரின் பயணம் அக்காலகட்ட எழுத்தாளர்களிடம் பெரும் பாதிப்பை நிகழ்த்தவில்லை. ஈப்போ, கோலாலம்பூர், போன்ற பெருநகரங்���ளில் சுந்தர ராமசாமி உரைகளாற்றிய பின் சிங்கை சென்றார்.\nஆயினும், அரசியல் பின்புல அலங்காரமும், திரைப்பட பின்புல கவர்ச்சியும் கொண்ட வெகுஜன எழுத்தாளர்களை அழைத்துவரும் வழக்கமான நிலையில் இருந்து விலகி, சிற்றிதழ் சார்ந்து இயங்கும் ஒரு படைப்பாளரை அழைக்கும் புதிய முயற்சியாக இது அமைந்துள்ளது. ஆகவே தீவிர இலக்கியம் நோக்கி மலேசிய படைப்பாளர்களை நகர்த்தும் ஒரு அறிய முயற்சியாக இதைக் குறிப்பிடலாம். 2000-ஆம் ஆண்டுகளுக்குப் பின் பல தீவிர இலக்கிய படைப்பாளர்கள் மலேசியாவுக்கு அழைக்கப்பட்டதற்கு இது அச்சாரமாக அமைந்தது எனலாம்.\nஅதே போன்று செம்பருத்தி மாத இதழ் முயற்சியில், மாக்சிய சிந்தனையாளர் எஸ்.வி ராஜதுரை மலேசியாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். அரசியல், சமூகவியல் சிந்தனைகளை ஆழமாக பேசக்கூடியவரான அவர் நேரடி இலக்கிய விவாதங்களில் கலந்துகொண்டதாக தெரியவில்லை. ஆயினும் அவரது சிந்தனைகள் நவீன இலக்கியவாதிகளுக்கு மிக்க பயனானவை என்பதை மறுக்க முடியாது.\n2000-ஆம் ஆண்டுகளில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டிலான பல நிகழ்சிகளுக்கும் போட்டிகளுக்கும் தமிழக எழுத்தாளர்கள் வருவது வாடிக்கையானது. வைரமுத்து, வாசந்தி, மாலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், சுப்ரபாரதிமணியன் போன்ற பல படைப்பாளிகளைக் கொண்டு மலேசிய எழுத்தாளர்களுக்குக் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. மேலும் திரைப்பட பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன் போன்றவர்களும் மலேசிய தமிழ் எழுத்தாலர் சங்க நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளனர்.\nபாடலாசிரியர் நா. முத்துகுமார், ராமகோபாலான் நம்பியார் தலைமையில் செயல்பட்ட கிள்ளான் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து சென்றார். இதே போன்று இடைநிலைப்பள்ளிகளில் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் இலக்கியகம், எஸ்.ராமகிருஷ்ணனை அழைத்து ஆசிரியர்களுக்கான சிறுகதை பட்டறை ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களை திரட்டி செய்யப்பட்ட இந்நிகழ்வு, முன்னால் தேர்வு வாரிய தமிழ்ப்பிரிவு தலைவர் பி.எம்.மூர்த்தியின் முயற்சியில் நடந்தது. ஆயினும் கல்வித்துறையின் தேவையை முன்னிறுத்தி செய்யப்பட்ட இம்முயற்சியால் இலக்கிய பயன��� சிறிதளவே விளைந்தது.\nதமிழகத்தின் சிறந்த நவீன படைப்பாளிகளான அவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டாலும் இந்நிகழ்ச்சிகளால் மலேசிய இலக்கிய போக்கில் பெரிய பாதிப்புகளைக் காணமுடியவில்லை. மலேசிய எழுத்தாளர் சங்கம் முன்னின்று நடத்திய அஸ்ட்ரோ நாவல் போட்டியால், மண்புழுக்கள்(2005)லங்காட் நதிக்கரை (2005), மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை(2007), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்(2007), சிலாஞார் அம்பாட் (2012) போன்ற நல்ல நாவல்கள் நமக்கு கிடைத்தன என்றாலும் அவற்றை தமிழக எழுத்தாளர்களின் வருகையோடு தொடர்புபடுத்த முடியாது.\n90-ஆம் ஆண்டுகளின் இறுதியில் சை.பீர்.முகமது தனது சொந்த முயற்சியிலும் செலவிலும் சில இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு கொண்டுவந்தார். எஸ்.பொன்னுதுரையையும் வாசந்தியையும் மலேசியாவுக்கு கொண்டு வந்து நவீன இலக்கியம் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2000-தில் ஜெயகாந்தனைபெருமுயற்சியால் மலேசியாவுக்கு அழைத்து வந்தார்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மலேசியா வந்தது மலேசிய முற்போக்கு இலக்கியத்தை தீவிரப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கொள்ளலாம். பரவலாக மலேசிய வாசகர்களால் அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தவர் ஜெயகாந்தன். மு.வ, நா.பா. அகிலன் என்ற எழுத்தாள மரபில் இருந்து சற்றே நகர்ந்து மாற்று இலக்கிய வெளியில் பிரவேசித்தவர்களின் ஆதர்ச படைப்பாளியாக ஜெயகாந்தன் இருந்தார். அவர் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த 70-ஆம் ஆண்டுகளில் அவரின் எழுத்துக்களை முன்மாதிரியாக கொண்டு மலேசியாவில், சை.பீர். முகமது, மு.அன்புச்செல்வன், எம்.ஏ.இளஞ்செழியன், க.பாக்கியம் என்று பலரும் முற்போக்கு இலக்கியங்களை எழுத முனைப்புகாட்டினர் என்கிறார் சீ.முத்துசாமி. ஆகவே ஜெயகாந்தனின் தாக்கம் மலேசிய நவீன படைப்பாளிகளிடன் அதிகம் இருந்தது தெளிவாகிறது. அதன் அடிப்படையில் அவரின் மலேசிய வருகை நாடு முழுதும் இருந்த தீவிர எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது.\n2005-ல் மலாயா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராக பணியாற்றிய இலங்கை மொழியியலாளர் எம்.ஏ.நுக்மான் அமைதியான முறையில் இலக்கியப்பணி ஆற்றினார். உலக இலக்கியத்தில் பரந்த அனுபவமும் தீவிரமும் கொண்ட இவரின் சேவையை வல்லினம், அநங்கம் போன்ற இதழ்கள் பயன்படுத்திக் கொண்டன, மலேசியாவில் இலக்கிய கோட்பாடுகள் பற்றிய அறிமுகங்களை அவர் வழங்கினார். மலேசிய நவீன படைப்பாளிகளுக்கு இலக்கிய கோட்பாடுகள் முற்றிலும் புதிய திரப்புகளை கொடுத்தது.\n2005க்கு பிறகு வல்லினம் அநங்கம் போன்ற சிற்றிதழ்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கும் நூல் வெளியீடுகளுக்கும் தமிழக எழுத்தாளர்களையும் இலக்கிய விமர்சகர்களையும் அழைக்கத் துவங்கின. ஜெயமோகன் காதல் இதழின் அழைப்பை ஏற்று முதன்முறையாக மலேசியா வந்தார். பிறகு அவர் மலேசிய எழுத்தாளர் சங்க அழைப்பை ஏற்று ஒருமுறையும் அதன் பின்னர் வல்லினம், கூலிம் நவீன சிந்தனைக் களம் ஆகிய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடர்ந்தும் வருகைதருவது குறிப்பிடத் தக்கது.\nகவிஞர் மனுஷ்யபுத்திரன் 2006-ல் காதல் இதழ் மற்றும் கவிஞர் அகிலனின் அழைப்பை ஏற்று மலேசியா வந்தார். அகிலனின் ‘மீட்பு’ என்னும் கவிதை நூல் வெளியீட்டுக்கு வந்த அவர் காதல் இதழ் ஏற்பாடு செய்த கவிதை கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு நவீன கவிதைகள் குறித்த தெளிவைக் கொடுத்தார். 2009-ஆம் ஆண்டு எம்.ஏ நுக்மான் அநங்கம் சிற்றிதழை சுங்கைபட்டாணியில் அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார்.\n2012-ஆம் ஆண்டில் பெரு.ஆ,தமிழ்மணி தலைமையில் நடந்த பகுத்தாறிவாளர் மாநாட்டிற்கு அ.மாக்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்ற தலித்திய இலக்கியவாதிகள் முதன்முறையாக வந்தனர். பின்னர் இவர்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு வல்லினம் கலை இலக்கிய விழாக்கள் நடைபெற்றதோடு சிறப்பு இலக்கிய பயிலரங்குகளும் நடைபெற்றன.\nஅதே போல், எழுத்தாளர் இமையம், ஓவியர் டிரஸ்கிமருது போன்றவர்களும் முதன்முதலில் கோலாலம்பூர்தமிழ் ஆராய்சி மாநாட்டுக்கு வந்து சென்ற பின்னர், வல்லினம் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்துகொண்டனர். உடன் பெரியார் சிந்தனையாளர்களான, பேராசிரியர் அரசு, வா.கீதா ஆகியோரும் வந்ததோடு சில அரசியல் சிந்தனை கூட்டங்களிலும் கலந்துகொண்டனர்.\nதொடர்ந்து, வல்லினம் 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தி ன் தனித்தன்மை வாய்ந்த படைப்பாளர்களை வரவைத்து எழுத்தாளர்களுக்கான பட்டறைகளை நடத்தியது. தமிழன்பன், எம்.ஏ.நுக்மான், ஆதவன் தீட்சன்யா, அ.மாக்ஸ் போன்ற எழுத்தாளர்ளின் துணையுடன் கோட்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பட்டறைகள் மலேசிய இலக்கியச் சூழலில் மிகவும் புதியவை என்றாலும் இவற்றை மலேசிய படைப்பாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.\nதவிர, வல்லினம் இலக்கிய கலைவிழாவை முன்னிட்டும் இலக்கிய கலந்துறையாடல்களை முன்னிட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் வருகை தருவது தொடர்கிறது. அவ்வாறு மலேசியா வந்த படைப்பாளிகளின் வரிசையில், சாரு நிவேதா, லீலா மணிமேகலை, ஆதவன் தீட்சன்யா, ஷோபா சக்தி, இமையம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், போன்ற பலரையும் குறிக்கலாம்.\nகவிஞர் கலாப்பிரியாவும்(2015), கவிஞர் யூமா.வாசுகியும்(2017) மலேசியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்திருந்தாலும், அவர்களைக் கொண்டு வல்லினம் குழுவினரும் கூலிம் நவீன இலக்கிய களம் குழுவினரும் சில நிகழ்ச்சிகளை தலைநகரிலும் வடக்கிலும் செய்தனர். கவிதை ஆர்வளர்கள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்வுகள் தீவிர உரையாடல்களுக்கு வழியமைத்தது.\n2016–ஆம் ஆண்டில் எழுத்தாளர் மணிமொழி ஏற்பாட்டில் பினாங்கில் நடைபெற்ற பெண்ணிய கலந்துரையாடலில் பங்கேற்க கவிஞர் மாலதி மைத்திரியும் மற்றும் சிலரும் வந்திருந்தனர். சிறு குழுவினரின் கலந்துரையாடலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியும் சிறு குழுவின் தீவிர உரையாடல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தது\nஎழுத்தாளர் வாணிஜெயம் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் மலைச்சாரல் இலக்கியக் குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ள கவிஞர் யாவனிக்க ஶ்ரீராம் கடந்த ஆண்டு அழைக்கப்பட்டார். யாவனிக்கா ஶ்ரீராம், சொந்த அலுவல் காரணமாக பல முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இம்முறை கலந்து கொண்டார். கூலிம் நவீன இலக்கிய களம் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.\nமலேசியாவுக்கு முன்பை விட இப்போது தமிழக எழுத்தாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. சிறிய குழுக்களை நோக்கமாக கொண்டு மலேசியா வரும் தீவிர இலக்கியவாதிகளுக்கிடையே வெகுஜன மக்களைக் கவரும் நோக்கோடு பல அலங்கார மேடைப் பேச்சாளர்களும் வருகை தருகின்றனர். மலேசிய இலக்கிய ஆர்வளர்கள் எந்தவித விமர்சனமும் இன்றி எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் நிலையே உள்ளது. அண்மையில் நாம் அறவாரியம் ஏற்பாடு செய்த கம்பன் கண்ணதாசன் இலக்கிய பயிலரங்கத்தை முன்னிட்டு பல தமிழக பேராசியர்களும் கல்வியாளர்களும் இலக்கிய உரை நிகழ்த்த மலேசிய���வுக்கு வந்து சென்றுள்ளனர். மரபின் மைந்தன் முத்தையா, ந.ராமலிங்கம், பர்வீன் சுல்தானா, வாசுகி மனோகரன் போன்ற பேச்சாளர்கள் இந்த பயிலரங்கில் இலக்கிய உரையாற்ற வந்து சென்றனர். இவர்களின் உரைகளால் நவீன மலேசிய இலக்கிய மேம்பாட்டுக்கு பயனேதும் உள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nஆகவே, மலேசிய இலக்கியத்தின் அசைவுகளில் தமிழக படைப்பாளிகளின் பங்கை மறுக்க முடியாது. மலேசிய தமிழர்கள் தமிழகத்தோடு கொண்டுள்ள வரலாற்று தொடர்பின் ஓர் அங்கமாக இலக்கிய தொடர்புகள் உள்ளன.தமிழக படைப்பாளிகளின் தாக்கங்கள் தனிப்பட்ட முறையில் இங்குள்ள எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கின்றன. புதிய உத்திகளையும் எழுத்து முறைகளையும் நாம் அறிமுகம் செய்துகொள்ளவும் உதவுகிறது. உலக இலக்கிய போக்குகள் பற்றிய அறிவை விரிவாகவும் ஆழமாகவும் பெற வாசிப்பைத் தவிர்த்து இதுபோன்ற நேரடி பேச்சுகளும் தீவிர உரைடாடல்களுமேசிறந்த வழியாகின்றன.\nமேலும், மலேசியாவில் இலக்கியத்தை அடைமொழியாக்கிக் கொண்டு செயல்படும் அரசுசாரா அமைப்புகள் பல இருந்தாலும் அவை இலக்கிய கலந்துரையாடல்களை நடத்த முன்வருவதில்லை. கலந்துரையாடல்களின் வழி இலக்கிய அறிவையும் உத்வேகத்தையும் பெற முடியும் என்கிற அடிப்படை உண்மையை அவை புரிந்துகொள்வதும் இல்லை. மாலை மரியாதை பொன்னாடைகளின் வழி வளர்க்கப்படும் தனிமனித மேலெடுப்புகளுக்கு மட்டுமே அவை முன்னுரிமை கொடுப்பது துரதஷ்டம். ஆகவே திவிர இலக்கிய தேடலில் ஈடுபடும் மலேசிய இளைஞர்களுக்குத் தமிழக எழுத்தாளர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாததாகின்றது.\nஆயினும், இலக்கிய அறிவு மட்டும் மலேசிய அடையாளத்தோடு கூடிய தனித்துவமான படைப்புகளைக் கொடுக்க உத்ரவாதமாகாது.அசலான மலேசிய படைப்புகளை உருவாக்க உள்ளூர் படைப்பாளர்களே அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். சித.நாராயணனின் கனவு மெய்படுவது மலேசிய சமூக, அரசியல் சிக்கல்களையும் பல்லின மக்களின் வாழ்வாதார போராட்டங்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்ட எழுத்தாளர்களாலேயே சாத்தியமாகும். அவர்களாலேயே இங்கு அசலான நவீன இலக்கியங்களைக் கொடுத்து மலேசிய தமிழ் இலக்கியம் என்ற தனித்த அடையாளத்தை நிறுவ முடியும். மாறாக, தமிழக எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் வியந்து அவர்களின் சாயலில் இங்���ும் படைப்புகளைக் கொடுக்க முனைவது, மேலும் பல புதிய குட்டிகளைப் போட மட்டுமே வழி வகுக்கும்.\nபின் குறிப்பு: இக்கட்டுரையை முழுமைபடுத்த தகவல்களைக் கொடுத்துதவிய எழுத்தாளர்கள் அருசு.ஜீவானந்தம், சை.பீர்.முகம்மது, டாக்டர் சண்முக சிவா, சீ.முத்துசாமி, ம.நவீன், மணி ஜெகதீசன், கே.பாலமுருகன் ஆகியோருக்கு நன்றி\nதற்கால தமிழ் இலக்கியம் (1973), இரா.தண்டாயுதம்\nவேரும் வாழ்வும் (2004), தொகுப்பு சைபீர்முகமது\nபுனைவுநிலை உரைத்தல் (2016) வல்லினம்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 120 – நவம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-5256.html?s=5c630e0f1ceccf14777fb3c6718b2ae1", "date_download": "2019-12-09T16:46:38Z", "digest": "sha1:7Q7LX3AI2ADPMUM4HDHI4UMIAWHKKDEM", "length": 1743, "nlines": 11, "source_domain": "www.brahminsnet.com", "title": "அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "Brahminsnet.com - Forum > General > அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .\nView Full Version : அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .\nதிரு nvs அண்ணா, திரு பத்மனாபண்ணா, திரு PSN அண்ணா,\nஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . : இவரை பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்\nஇவருடைய உருவம், நெற்றியில் பெரிய நாமம், இவை எதுவும் இவருடைய எழுத்துக்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதாக எனக்கு தோன்றுகிறது. பெயரில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தை வருகிறது. இவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா please explain தமிழில் விளக்கம் அளித்தால் கூடுதலாக புரியும். ப்ளீஸ்...............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/33017-theni-forest-area-monkeys-eat-parotta.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-09T15:13:27Z", "digest": "sha1:ZQNROX6CO3TUMIBT5TDL3OY4PEPR4B2Q", "length": 9941, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரோட்டா உண்ணும் குரங்குகள்! | Theni Forest Area Monkeys Eat Parotta", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nதமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் உணவிற்காக நகருக்கு வந்து பழக்கப்பட்ட குரங்குகள் பரோட்டாக்களையும் உண்டு பழகியுள்ளன. இதனால்\nநகர ஓட்டல்களில் மீதமாகும் பரோட்டாக்களை உரிமையாளர்கள் குரங்குகளுக்கு வழங்குகின்றனர்\nதமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் மேகமலை வன உயிரிகள் காப்பகம் மற்றும் கம்பம் வனசரகத்திற்கு உட்பட்ட வனங்கள் உள்ளன. பருவ மழை பொய்ப்பால், வனத்திற்குள் பழவகைகள் உள்ளிட்ட உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்திற்குள் இருந்து வெளிவரும் ஏராளமான குரங்குகள் கூட்டம் குமுளி நகரின் கடைகளை குறிவைத்து உணவு தேடி வருகின்றன. அவ்வாறு நகருக்கு வரும் குரங்குகள் அனைத்து உணவுப்பொருட்களையும் உண்டு பழகியுள்ளன. அந்த வகையில் சமீபகாலமாக பரோட்டாக்களையும் உண்ண துவங்கியுள்ளன குரங்குகள். இதற்காக நகர கடைகளில் மீதமாகும் பரோட்டாக்களை வீணாக்காமல், குரங்குகளுக்கு வழங்கி மகிழ்கின்றனர். பழங்களை உண்ணும் குரங்குகள் ஆசையோடு பரோட்டாக்களையும் உண்ணுவதை பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்து செல்கின்றனர்.\nசிவகாசியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா\nடு பிளிசிஸ் காயம்: டி20 தொடரில் இருந்து விலகல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயல�� செயல்படுவது எப்படி\nடாப் 10 காவல் நிலையங்கள்: தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம்\nவனவிலங்குகளை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nஉடையும் நிலையில் மின்கம்பம் - உடனடியாக மாற்ற மக்கள் கோரிக்கை\nதமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி\n8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nமதிப்பிழப்பை அறியாமல் பணத்தை இழந்த மூதாட்டிகள் - ரூ.46 ஆயிரம் வழங்கிய அறக்கட்டளை..\nRelated Tags : Parotta , Theni , Monkeys , குரங்குகள் , தேனி , குமுளி , கம்பம் , புரோட்டா , பரோட்டா , தமிழ்நாடு , காடுகள் , Forest\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவகாசியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா\nடு பிளிசிஸ் காயம்: டி20 தொடரில் இருந்து விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15012/?lang=ta/", "date_download": "2019-12-09T15:19:52Z", "digest": "sha1:DUSE5ENJF4463J2BO7KHQPLBTBYCTUAI", "length": 3251, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம் | இன்மதி", "raw_content": "\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nForums › Inmathi › News › அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nநடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள\n[See the full post at: அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-digital-tv-offers-30-days-extra-subscription-for-new-users-023749.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T15:35:09Z", "digest": "sha1:4OCAM23SOD2MUOK4S47DON5MXONI66BY", "length": 20833, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் டிஜிட்டல் டிவி: தீடிரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு! முழுத்தகவல்.! | Airtel Digital TV Offers 30 Days Extra Subscription for New Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n19 hrs ago நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n23 hrs ago 8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\n24 hrs ago நாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nNews முஸ்லிம்கள், ஈழத் தமிழருக்கு பாரபட்சமான குடியுரிமை மசோதா- எதிராக வாக்களிக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்\nMovies முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்\nFinance ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு புதிய புதிய திட்டங்கள் மற்றும் அட்டகாசமான சலுகை��ளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனத்தினர் புதிய சலுகைகள் மற்றும் தங்கள் சந்தாதாரர் தளத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.\nடி.டி.எச் ஆபரேட்டரில் சேர விரும்பும் புதிய டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனித்துவமான சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது. டிஷ் டிவியைப் போலவே, ஏர்டெல் டிஜிட்டல் டிவியும் புதிய பயனர்களுக்கு 30 நாட்கள் அல்லது ஒரு மாத இலவச சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.\nஏர்டெல் நிறுவனம் தனது புதிய சந்தாதார்களுக்கு 30நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, இதனுடன் விரைவில் நிறுவல் கட்டணத்தையும் நீக்குவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் புதிய செட் டாப் பாக்ஸை நிறுவுவதற்காக வீட்டிற்கு வந்த பிரதிநிதிக்கு சந்தாதாரர்கள் பொறியாளர் கட்டணம் செலுத்த வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nஷாப்பிங் மால் இன்டெர்னெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் இந்த ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் எஸ்டி(sd) மற்றும் எச்டி(hd) செட் டாப் பாக்ஸ்-ன் விலையை குறைத்தது. அதன்படி இப்போது எஸ்டி பாக்ஸ் ரூ.1110-விலையிலும், எச்டி பாக்ஸ் ரூ.1300-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போதுள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களும் 11 மாதங்களுக்கு ஒரே பேக்கைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு மாத கூடுதல் சேவையைப் பெற தகுதியுடையவர்கள், என டெலிகாம் டாக் வலைதளம் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nதற்போது இந்தியாவில் இரண்டாவது பெரிய டி.டி.எச் ஆபரேட்டராக இருக்கும் டிஷ் டிவியின் அடிச்சுவடுகளை ஏர்டெல் டிஜிட்டல் டிவி பின்பற்றுகிறது . அதன் செட்-டாப் பெட்டிகளின் விலைகளைக் குறைத்த பின்னர், ஏர்டெல் டிஜிட்டல் டிவி புதிய பயனர்களுக்கு இரண்டு புதிய நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி புதிய பயனர்கள் முதல் 30 நாட்களுக்கு கூடுதல் செலவில் சேனல் பேக்கை அனுபவிக்க முடியும். வாடிக்கையாளர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (https://www.airtel.in/dth/) வழியாக புதிய ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பைத் தேர்வுசெய்தால், இணைப்புக்கு முன்பதிவு செய்யும் போது சேனல் பேக்கையும் தேர்வு செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி பொறுத்தவரை பல சேனல் பேக்குகளை வழங்குகிறது,அதிலும் ரூ.271-முதல் பேக் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் விரும்பிய செட்-டாப் பாக்ஸை (எஸ்டி அல்லது எச்டி அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ) தேர்வு செய்த பிறகு, அவர்கள் சேனல் பேக்குகளை தேர்ந்தெடுக்கலாம். இப்போது, ​​டி.டி.எச் ஆபரேட்டர் புதிய பயனர்களுக்கு ரூ .271, ரூ. 281, ரூ. 286, ரூ. 290 மற்றும் ரூ 329 ஆகிய ஐந்து வெவ்வேறு சேனல் பேக்குகளை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.\nசேனல் பேக்கைத் தேர்ந்தெடுத்த பிறகு, வலைத்தளம் உங்கள் மொபைல் எண்ணை மேலும் கேட்கும் செயல்முறை.\nஇலவச ஒரு மாத சேவையைத் தவிர, ஏர்டெல் டிஜிட்டல் டிவியும் நிறுவல் கட்டணங்களைத் தள்ளுபடி செய்கிறது, ஆனால் பொறியாளர் கட்டணங்கள் ரூ .250 நிறுவலின் போது செலுத்தப்பட வேண்டும். நிறுவல் செயல்முறை முடிந்ததும், பயனரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல் பேக் தானாகவே செயல்படுத்தப்படும், மேலும் 30 நாட்களுக்கு தங்கள் சொந்த இடுகையின் சேனல் பேக்கை மாற்ற வாடிக்கையாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது.\nசியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\n8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.\n- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\nடிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா\nகெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி\nஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்��ிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசும்மா கிழி: மலிவு விலையில் அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-launches-all-rounder-packs-at-very-cheap-price-023634.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T16:06:22Z", "digest": "sha1:S36DPYSPBCGCMC3EH75UUWSGPF5MDMIB", "length": 16543, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.! | Vodafone Launches All-Rounder Packs At Very Cheap Price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n6 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n6 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n7 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nNews குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.\nவோடபோன் அதன் பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள மிகவும் கடினமாக முயற்சித்து வருகிறது. மலிவு விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ��ப்போது ரூ.39 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nவோடபோன் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தை தனது பயனர்களுக்கான ஆல்-ரவுண்டர் திட்டங்களுடன் இணைத்துள்ளது. தற்போதுள்ள மற்ற அனைத்து திட்டங்களான ரூ.35, ரூ.45, ரூ.65, ரூ.69, ரூ.95, ரூ.145, மற்றும் ரூ.245 திட்டத்துடன் இந்த ரூ.39 திட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திட்டம் ரூ.30 டாக் டைம் உடன் 100 எம்பி 4 ஜி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அனைத்து குரல் அழைப்புகளுக்கும் ஒரு வினாடிக்கு 2.5 பைசா என்று வசூலிக்கிறது. அதேபோல் வோடபோன் நிறுவனம் ரூ.29 மற்றும் ரூ.15 என்ற ரேட்கட்டர் ஆல்-ரவுண்டர் திட்டங்களைப் பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது.\nசெவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி\nமுன்னதாக, வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .45 ஆல்-ரவுண்டர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் பேக்கின் கீழ், உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங்கில் பயனருக்கு 150 நிமிட இலவச அழைப்பு கிடைக்கிறது. இதில் 250 எம்.பி 4 ஜி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்ஸும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.\nஇஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.\nரிலையன்ஸ் ஜியோ போலல்லாமல் வோடபோன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கிறது.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nடிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது பு���ிய அப்டேட்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் கட்டணம் உயர்வு இல்லையா- கடமையை செய்த மத்திய அரசு\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nமாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/", "date_download": "2019-12-09T16:13:40Z", "digest": "sha1:KTU33MPJEC5TZXA6FP5ISI3PHEKKFVRW", "length": 4821, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "வடநாட்டில் தந்தை பெரியார் – நம்.சீனிவாசன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nவடநாட்டில் தந்தை பெரியார் – நம்.சீனிவாசன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப்பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\nநீட் – ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை – தோழர் இரா.முத்தரசன்\nதமிழர் தலைவரின் ஒப்பற்ற தியாக வாழ்வு – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\n“தவிர்க்கப���பட முடியாதவர் தமிழர் தலைவர்”\nஆசிரியரை எதிர்ப்பவர்கள் படித்த தற்குறிகள் – வழக்குரைஞர் அ. அருள்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/08/23/page/2/", "date_download": "2019-12-09T16:24:50Z", "digest": "sha1:Y622ELNLZGI5K3LGFOBOWEMUDRC5WWWP", "length": 4896, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 August 23Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nரஷ்யாவின் அழைப்பை ஏற்ற தீவிரவாதிகள், நிராகரித்த ஆப்கன் அரசு\nஐக்கிய அரபு எமிரேட் கொடுத்த ரூ.700 கோடி: இந்தியா மறுக்க என்ன காரணம்\nஇரண்டு வித அட்டகாசமான கெட்டப்பில் அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ். ஆனால்…\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/2020+olympic?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T15:07:32Z", "digest": "sha1:OCJC5YNY777VBZSLRECGCFABEHE2MALF", "length": 9144, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2020 olympic", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\n2020-ஆம் ஆண்டில் வருகிறது சாம்சங் எஸ் 11 மொபைல்\nதேர்தல் போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்\nகார்களின் விலையை உயர்த்தப்போகிறோம்: மாருதி சுசுகி அறிவிப்பு\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nஎவை எல்லாம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்கள் \nஇந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nஅணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே\nமுப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\n எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \nஅமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது இந்தியா\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி\n2020-ஆம் ஆண்டில் வருகிறது சாம்சங் எஸ் 11 மொபைல்\nதேர்தல் போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்\nகார்களின் விலையை உயர்த்தப்போகிறோம்: மாருதி சுசுகி அறிவிப்பு\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nஎவை எல்லாம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்கள் \nஇந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nஅணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே\nமுப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\n எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \nஅமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது இந்தியா\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2019-12-09T15:51:22Z", "digest": "sha1:W4NXPSN5KIPW5PNDBGRZXJGHDFOXEFHN", "length": 9993, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிபிஐ நீதிமன்றம்", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nபதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\nபதவிக்காலத்���ை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு\nமாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி\nகண் மருத்துவமனையில் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு\nசபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபோராடிய மருத்துவர்களை பழிவாங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\nடிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/28-hosea-chapter-10/", "date_download": "2019-12-09T17:01:40Z", "digest": "sha1:XXDEZJJLI5Q6IWKXCEGLJSG6BGJGZZIV", "length": 7422, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "ஓசியா – அதிகாரம் 10 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஓசியா – அதிகாரம் 10\n1 இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.\n2 அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நா��மாக்குவார்.\n3 நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.\n4 பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.\n5 சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.\n6 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.\n7 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேலிருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.\n8 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.\n9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள்முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.\n10 நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன். அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.\n11 எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன், எப்பிராயீமை ஏர்பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.\n12 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.\n13 அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.\n14 ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.\n15 உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்தை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.\nஓசியா – அதிகாரம் 9\nஓசியா – அதிகாரம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=1653", "date_download": "2019-12-09T16:53:26Z", "digest": "sha1:H4RMP4S56F3KOOCAFBE3Y7WDE74OYVEH", "length": 2723, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "கலாய்ப்பூ – 02 | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, ‘புதிது’ வழங்கும் கலாய்ப்பூ\nTAGS: கலாய்ப்பூ - 02பஸில் ராஜபக்ஸ\nபுலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்\nதிருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்\nபெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nவெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:40:19Z", "digest": "sha1:3J4XZES53OSA7ITSKENOUE3ML635E5XH", "length": 11000, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "வையாகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 31, 2005; 13 ஆண்டுகள் முன்னர் (2005-12-31)\n(தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)\nவியாகோம் இன்டர்நேஷனல் மீடியா நெட்வொர்க்ஸ்\nவையாகாம் (Viacom) திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் முதன்மையாக ஆர்வமுள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு வெகுஜன ஊடக கூட்டு நிறுவனமாகும். வருவாய் அடிப்படையில் தற்போது உலகின் ஒன்பதாவது பெரிய ஊடக நிறுவனமாக உள்ளது, நியூயார்க் நகரில் தலைமையகம் உள்ளது. வியாகோமின் வாக்களிப்பு கட்டுப்பாட்டை பில்லியனர் சம்னர் ரெட்ஸ்டோன்,[3][4][5][6] ஆல் கட்டுப்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட சொந்தமான நாடக நிறுவனமான தேசிய நகைச்சுவை, சிபிஎஸ் கார்ப்பரேஷன்.[7]\nஇன்றைய விக்கியோம் அசல் நிறுவனத்தில் இருந்து ஒரு ஸ்பின்-ஆஃப் ஆனது, இது சிபிஎஸ் கார்ப்ப��ேஷன் என மறுபெயரிடப்பட்டது, பின்னர் டிசம்பர் 31, 2005 அன்று மறுபரிசீலனை செய்யப்பட்டது. பிந்தையது தற்போது மேலதிக வானொலி ஒலிபரப்பு, டிவி உற்பத்தி, சந்தா ஊதியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தொலைக்காட்சி, மற்றும் வெளியீட்டு சொத்துக்கள், முன்பு அசல் வியாகோமைச் சொந்தமானவை. வியாகோம் மீடியா நெட்வொர்க்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வயாக்ம் சுமார் 170 நெட்வொர்க்குகளை இயக்குகிறது, சுமார் 160 மில்லியன் நாடுகளில் கிட்டத்தட்ட 700 மில்லியன் சந்தாதாரர்களை அடைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2019, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/anker-soundcore-liberty-true-wireless-headphones-launched-in-india-now-you-can-buy-through-amazon-023729.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T15:03:23Z", "digest": "sha1:XSDFA6DNEWJAJESWZAJ7ONJKYJ6ZTFIA", "length": 17155, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்! விலை என்ன தெரியுமா? | Anker Soundcore Liberty True Wireless Headphones Launched In India Now You Can Buy Through Amazon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n5 hrs ago உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n5 hrs ago இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nNews \"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்��ு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஆன்க்கர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது ஆன்க்கர் நிறுவனம், ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் என்ற புதிய உறுப்பினரைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஆன்க்கரிடமிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள், சுமார் 100 மணிநேர இசை பின்னணி நேரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் ஸ்மார்ட் AI தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு ஏ.ஐ அசிஸ்டன்ட் உடன் வருகிறது.\n92 மணிநேர பிளே டைம்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தல் தொடர்ச்சியாக 8 மணிநேர பிளேபேக் அனுபவத்தைப் பயனருக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் சார்ஜிங் கேஸ் மூலம் கூடுதலாக 92 மணிநேர பிளே டைம் வரை பயனர்கள் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\n15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், பயனர்கள் தொடர்ச்சியாக 2 மினிநேரம் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் ஸ்வெட் ஃப்ரூப் மற்றும் வாட்டர் ஃப்ரூப் கொண்ட IPX5 தரச்சான்று பெற்றது.\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nஅமேசான் தளத்தில் இப்பொது விற்பனையில்\nகிரிப் பிட் டிசைன், லீகுய்ட் சிலின் ஜெல் இயர்டிப்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியச் சந்தையில் ரூ.9,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிளாக் நிறத்தில் தற்பொழுது அமேசான் தளத்தில் ரூ.1,000 சலுகையுடன் ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nவருடம் முழுவதும் பேட்டரி நிற்கும் வயர்லெஸ் ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஇந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nசாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\nஏர்டெல், வோடபோன்-ஐடியாவிற்கு பதிலடி கொடுத்த ஜியோ மீண்டும் ரூ.149 & ரூ.98 திட்டம் அறிமுகம்\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய உயிர் காக்கும் 9 கேஜெட்டுகள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதிடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/159368?ref=archive-feed", "date_download": "2019-12-09T15:06:05Z", "digest": "sha1:ORPTUSY4YBY4QAKJTUE3FIOJPLSRCW7G", "length": 5965, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - அதிர்ச்சியான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா\nயானை மசாஜ் செய்ய சென்ற பெண்.... பட்ட அவஸ்தையைக் காணொளியில் பாருங்க\nநடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்பம் இவ்வளவு பெரிய மகனா\nநானும் ரெடி, அவரும் ரெடி.. தளபதி விஜய்யை இயக்குவது பற்றி பேசிய பிரம்மாண்ட இயக்குனர்\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியா���் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nENPT இத்தனை கோடி நஷ்டம்.. மேடையில் தனுஷை தாங்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் இவர் தானா...\nவீட்டுக்கு அழைத்து தல அஜித் சொன்ன அட்வைஸ்.. மேடையில் கூறிய முன்னணி ஹீரோ\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nமிக மோசமான உடையுடன் தெருவில் நடந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - அதிர்ச்சியான ரசிகர்கள்\nநடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு அவரது மகள் சினிமாவில் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் நடித்த முதல் படம் தடக் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையை அவர் மிக கவர்ச்சியாக தெருவில் நடந்து சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஅவர் pant அணிய மறந்துவிட்டு வந்துவிட்டாரோ என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/875369.html", "date_download": "2019-12-09T15:31:20Z", "digest": "sha1:XL4YDQVBHGIW7CK5JWLH27EGXNJ4BTJQ", "length": 8761, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் ஊடக சந்திப்பு", "raw_content": "\nகிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் ஊடக சந்திப்பு\nOctober 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சயில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்���ு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.\nதமது பொராட்டத்தினை வலுவிழக்க செய்யும் நோக்குடன் புதிதாக ஒரு தரப்பு வெளிநாட்டு பணத்தினை பெற்றுக்கொண்டு செயற்படுவதாகவு்ம, தமது போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் அவர்கள் செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த செயற்பாடு இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயற்பாடுகளிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை காலமும் தமது பிள்ளைகளிற்காக வீதிகளில் நின்று பொராட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் இன்றும் கண்ணீருடன் வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் பணத்திற்காக புாராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் சிலர் செயற்படுவதாகவும், அவர்களை இனம் கண்டு நடந்துகொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.\nஇதுவரை காலமும் போராட்டங்களில் பங்குகொள்ளாதவர்களைவைத்து குறித்த அமைப்பொன்றை உறுவாக்க வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாகவும் அவர் இதன்புாது தெரிவித்தார். இவ்வாறான நிலையில் எமது போராட்டம் இத்தனை காலமும் பல்வேறு இழப்புக்கள், சவால்களிற்கு முன்னொல் முன்னெடுத்து செல்லப்பட்டு இன்று சர்வதேச ரீதியில் எமது நியாயத்தினை கொண்டு சென்றுள்ள நிலையில் போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலேயே வெளிநாடுகளில் பணம் பெற்றும், அரசின் நிகழ்ச்சி நிரலிற்கமைவாகவும் சிலர் நடக்க முற்படுவதாகவும் அவர் இதன்புாது சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\nகூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று\nஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா\nதமிழர்களின் ஆரம்பக்கல்வியை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.\nகள்ளக் காதலை கண்டித்தமைக்காக கோடாரியால் படுகொலை\nதீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம���\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\nகூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/marriage-brokers-tamilnadu/", "date_download": "2019-12-09T17:26:13Z", "digest": "sha1:YRZQ3WQOVMHQCGC2EHHC6E3IZSVJ2H3K", "length": 17863, "nlines": 124, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Marriage Brokers in Tamilnadu-Top Kalyana Brokers From Tamilnadu State", "raw_content": "\nமேரேஜ் ப்ரோக்கர் கல்யாண புரோக்கர் இடைத்தரகர் தமிழ்நாடு\nஇந்த மேட்ரிமோனியல் இன்டர்நெட் தளம்\nஅற்புதமாக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ..\nதிருமணம் குறித்த முக்கிய வசதிகளுக்கு சிறப்பான இடம் ஆகும் .\nகல்யாணம் கூடுதலாக தொடர்புடைய வேறு பல சேவைகளையும் தருகின்றது\nஇது திருமண தகவல் நிலையம்\nஅளிக்கும் திருமண தகவல் நிலையம் .\nஅதோடு நம் திருமண தகவல் மையத்தில் மீடியேட்டர் இல்லை ஆதலால் எந்த மனிதருக்கும் கமிசன் ரூபாய் செலவளிக்க வேண்டியதில்லை.\nமேரேஜ் அலையன்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா மேட்ச் மேக்கிங் காரியங்களையும் இது அலையனஸ் சங்கம் செய்கின்றது .\nவரன்களின் ப்ரோபல் செய்திகள் வரன் பதிவோரின் ஜாதகம் கட்டம் அல்லது போட்டோக்கள் அல்லது புகைப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது .\nஇவ்விடத்தில் இந்து வழியினரான கோவில் செல்லும் இந்துக்களுக்கும் , உருவமில்லா இறைவனை வணங்குகின்ற முஸ்லீம்/இஸ்லாம் நெறி பின்பற்றுபவர்களான முஸ்லிம்களுக்கும் அதோடு ஏசு கிறிஸ்துவை தொடரும் தேவாலையம் வேண்டும் கிறிஸ்டியன்கள் என\nசகலவிதமான மதப் பிரிவினருக்கும் முழுமையாக இலவச ப்ரோபல் பதிவு செய்யப்படுகின்றது\nஏற்கனவே சொன்னது போல் எல்லாவிதமான சாதி அல்லது ஜாதிகளுக்கு அந்தந்த சங்கம்அதனுடன் பேரவை சேர்ந்த எல்லாவிதமான உட் பிரிவு சாதிகளுக்கும் இலவச ப்ரோபல் பதிவு செய்யப்படுகின்றது .\nதமிழ்நாடு வாழ் தமிழ் மொழி நவிழ்கின்ற தமிழருக்கு மேலும் தமிழ் மாநிலங்களில் வசிக்கும் அதே வேளை தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தெலுங்கர் வரன்களுக்கும் அது மட்டுமில்லாமல் கன்னடம் உரையாடுகின்ற கன்னடர்களுக்கும் பிரிவினருக்கு மலையாளம் மொழி பேசுகின்��� கேரளத்தவர்களுக்கும் சேர்ந்தே கல்யாண பணிகளையும் தருகிறது\nமணமகன் மற்றும் மணமகள் இருவரையும் பிணைத்திடும் உதவிக்கரமாக நமது மேட்ரிமோனியல் ஆன்லைன் தளம் செயல் புரிகின்றது\nஆண் மக்களாகிய மணமகன்/மாப்பிள்ளைமார் மேலும் பெண் மகளாகிய மணமகளும் சேர்ந்த மணமக்கள் ஜோடியினரை நல்ல வழியில் கல்யாண வாழ்வில் இணைக்கின்றோம் .\nபி.இ இன்ஜினியர் டிகிரி கல்லூரியில் படித்து சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் துறையில் பணி செய்கின்றவர்கள் .\nபி எஸ்சி பி எட் எம் எட் படித்து முடித்த அதேவேளை டெட் தேர்வு பாஸ்/வெற்றி டீச்சர் அரசு அல்லது தனியார் பணியில் ஈடுபடுகின்றவர்கள் எந்த இடத்தையும் விட நிறைய இருக்கின்றனர் .\nசென்டரல் கவர்மென்ட் ஆகிய மத்திய அரசு மற்றும் ஸ்டேட் கவர்மென்ட் தமிழ்நாட்டு அரசு\nபணியில் வரன் தகவல்களும் மிகவும் நிரம்ப உள்ளனர் .\nஎம்பிபிஎஸ் ஏம் எஸ் தேர்ச்சி பெற்ற டாக்டர் மருத்துவர் ப்ரோபல்களும் இருக்கின்றது.\n8ம் வகுப்பு,எஸ்எஸ்எல்சி/பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பனிரென்டாம் வகுப்பு என்கின்ற மிக குறைவாக தேர்ச்சி பெற்ற ப்ரோபல்களும் உள்ளன.\nலேட் மேரேஜ் எனப்படும் வயதில் கூடிய 30 வயதிற்கு மேற்பட்ட அதனுடன் 40 வயதிற்கு கூடுதலான இருப்பினும் மணமாகாதவர்களுக்கு முதல் திருமணம் சேவை வழங்கப்படுகின்றது .\nஇந்த மேட்ரிமோனியல் வெப்சைட் சிறப்பான ஆன்லைன்\nமேட்ச் மேக்கர் தளமாகும் இதில் லாக்இன் ப்ரோபல் வரன்களை ஷர்ச் செய்வதன் மூலம் காண முடியும்.\nஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் செயலியை கூகிள் பிளே ஸ்டோர் இணையம் மூலம் உங்கள் மொபலில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்செய்ய முடியும்\nஜாதக கட்டத்தில் தோச கிரக நிலை இல்லாதவை அது சுத்த ஜாதகம் ஆகும்.\nநம்மிடம் செவ்வாய் தோசம் ப்ரோபல்களும் , ராகு கேது தோசம் சாதக் கட்டம் என்பதோடு நாக ஷர்ப்ப தோஷம் என்பனவும் இருக்கின்றது.\nவெளிநாட்டில் வேலை செய்யும் வரன்களும் ஆர்மி மிலிட்டரி ராணுவம் என்பதானவும் பார்வையிட எந்நேரமும் ரெடியாக உள்ளன\nநம்மிடம் வெப்சைட்டில் சட்டப்படி நீதிமன்றம் மூலமாக டைவர்ஸ் பெறற பிரிந்து வாழ்கின்ற கூறப்படுகின்ற விவாகரத்தானவர் போன்றவர்களில் மறுமணம்\nதயாரான புரோபல் செய்திகள் என்பதுவும் , கணவரை இழந்த கைம்பெண் விதவை பெண்டிருக்கும் , மனைவி இறந்து போன துணைவனை மணமகனுக்கும்\nரிமேரேஜ் என்கின்ற இரண்டாம் திருமண ஜாதகங்கள் பெருமளவில் நமது வசம் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் குழந்தையை கொண்ட அல்லது குழந்தையில்லாத ரென்டாம் மேரேஜ் போன்றதும் உள்ளன.\nஜாதி தடை இல்லை முதலிய சாதி பார்க்காத கேஸ்ட் நோ பார் குறிப்பிடப்படும் இன்டர்கேஸ்ட் மேரேஜ் வரன்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்-பெண்களுக்கு 100% இலவச சேவை\nThirumana Thagaval Thodarbu Maiyam-நம்பர் 1 திருமண தகவல் தொடர்பு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/pm-narendra-modi-address-to-the-nation-on-73rd-indiaindependence-day/257956", "date_download": "2019-12-09T15:59:53Z", "digest": "sha1:3KVODMZEHTDGY7C3BC67VV3W7BRNKBLZ", "length": 6281, "nlines": 57, "source_domain": "www.timesnowtamil.com", "title": " 73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.\nடெல்லி: நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை இன்று காலை ஏற்றினார்.\nநாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை 7.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினாா். அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். புதிய அரசு பதவியேற்று 10 வாரங்கள் கூட நிறைவடையவில்லை அதற்குள் அனைத்து துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து ஆகியவை சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது. இன்று நாம் சுதந்திர தினம் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்ப நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும் என்றார்.\nஇந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி Description: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்தது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்தார் படேலின் கனவு நனவாகியுள்ளது என பிரதமர் மோடி பேசினார். Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/piyush-goyal-denies-railway-privatization-and-the-drama-behind-it", "date_download": "2019-12-09T16:12:38Z", "digest": "sha1:OYZY6MJLFGLL64VVEUBY6RLUO4OLBNIR", "length": 16177, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "பியூஷ் கோயலின் கண்ணாமூச்சி ஆட்டம்! தனியார்மயமாகுமா ரயில்வே? | Piyush Goyal denies railway Privatization and the drama behind it", "raw_content": "\nபியூஷ் கோயலின் கண்ணாமூச்சி ஆட்டம்\nரயில்வேயின் கதவுகளைத் தனியாருக்குத் திறந்துவிட '100 நாள் செயல்திட்டம்' போட்டுவிட்டு, இப்போது ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என்று கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.\nரயில்வே துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தூக்கிக்கொடுத்துவிட வேண்டுமென்பது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட நம் ஆட்சியாளர்களின் திட்டம். அது, காங்கிரஸாக இருந்தாலும், பி.ஜே.பி-யாக இருந்தாலும் இதுதான் அவர்களின் கொள்கை நிலைப்பாடு. அதற்குப் பல தடைகள் இருப்பதால், அது பெரியளவுக்கு இன்னும் சாத்தியமாகவில்லை.\nரயில்வே துறை குறித்து ஆய்வுசெய்த பிபேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி, ஒட்டுமொத்த ரயில்வேயையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான பல பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது. அதை அமல்படுத்த முந்தைய பி.ஜே.பி அரசு அதீத ஆர்வம் காட்டியது.\nரயில்வே என்பது அடிப்படையில், ஒரு சேவைத் துறை. அதைக் கருத்தில்கொள்ளாமல், தனியார்மயத்தை நோக்கிப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரயில்வே தொழிலாளர்களுக்கான மருத்துவமனைகள், ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிகள், ஐ.டி.ஐ-கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. அவற்றை இழுத்துமூடுவதற்கு முந்தைய பி.ஜே.பி ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக, அரசு பின்வாங்கியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதனியார்மயம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும்கூட, அதற்கு எழுந்திருக்கும் எதிர்ப்பின் காரணமாக, ‘ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது’ என்று முந்தைய பி.ஜே.பி ஆட்சியில் ரயில்வே அமைச்சர்களாக இருந்த சுரேஷ் பிரபுவும், பியூஷ் கோயலும் கூறினார்கள். ஆனாலும், மீண்டும் மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ரயில்வேயைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ‘100 நாள் செயல்திட்டம்’ என்ற பெயரில் தனியார்மய நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டது.\n``நெரிசல் இல்லா வழித்தடங்களிலும், சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள வழித்தடங்களிலும் தனியார் ரயில்கள் அனுமதிக்கப்பட உள்ளன. பிறகு, தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஹவுரா-சென்னை ஆகிய வழித்தடங்களிலும் தனியார் ரயில்களை அனுமதிக்கத் திட்டம் உள்ளது. ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரீமியம் கட்டண ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு விரைவில் ஒப்புந்தப்புள்ளிகள் கோரப்படும்” என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையில் ரயில் டிக்கெட், ரயில்வே கால அட்டவணை போன்றவற்றை அச்சிடவும், ரயில்வே துறைக்குத் தேவையான எழுதுபொருள்களைத் தயாரித்துக்கொடுக்கவும் இயங்கிவந்த பல ரயில்வே அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகம் மூடப்பட உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. பயணச்சீட்டு வழங்கும் பணியைத் தற்போது ரயில்வே செய்துவருகிறது. அதைத் தனியாரிடம் கொடுக்கப்போகிறார்களாம்.\nஇந்த நிலையில், ரயில்வே தனியார்மயம் குறித்து பல்வேறு விவாதங்களும் நடைபெறுகின்றன. ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படுவதை ஆதரிப்பவர்கள், “ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது முக்க���யம். வேகத்தை அதிகரித்தால் வேளாண் பொருள்களை மிக விரைவாக நகரங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். அதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும். தற்போது ரயில்களின் வேகம் 120 கி.மீ என அளவுக்கு இருக்கிறது. இதை 160 கி.மீ-லிருந்து 180 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும்.\nவேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை, தனியாரை அனுமதித்தால்தான் முடியும். அதற்கு முதலீடு செய்ய அரசிடம் பணபலம் இல்லாததால், தனியாரே அதைச் செய்ய முடியும். ரயில்வேயிடம் நிறைய அசையாத சொத்துகள் உள்ளன. அந்தச் சொத்துகளைத் தனியாருக்கு வாடகைக்குவிட்டு அந்தப் பணத்தை முதலீடு செய்தால் நிறைய பொருளாதார மாற்றங்களை ரயில்வே மூலமாக நாட்டுக்குக் கொடுக்க முடியும்” என்கிறார்கள்.\nஆனால், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் தனியார்மய நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். “தனியார் ரயில்கள் வந்தால், பயணக்கட்டணமும், சரக்குக்கட்டணங்களும் கடுமையாக உயரும். அதனால், சாமான்ய மக்களுக்கு ரயில் பயணம் என்பது பகல்கனவாக மாறிவிடும்” என்று எச்சரிக்கிறார்கள்.\nமேலும் அவர்கள், ``ரயில்வே என்பது ஒரு சேவைத்துறை. ஆனால், தனியாரை அனுமதித்தால் லாபத்தை மட்டுமே நோக்கமாகச் செயல்படுவார்கள். மக்களின் சேவையைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ரயில்வே துறையின் ஆதாரங்களைச் சுரண்டுவதும், அதிகபட்ச லாபம் சம்பாதிப்பதுமே அவர்களின் நோக்கமாக இருக்கும். ரயில் பாதைகளை அமைப்பது போன்ற அதிக முதலீடுகள் தேவைப்படுகிற திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு ஆர்வம் கிடையாது. தற்போது மானியம் வழங்கப்படுவதால் ரயில் கட்டணம் குறைவாக இருக்கிறது. தனியார் வந்துவிட்டால், மானியங்களை ரத்துசெய்துவிடுவார்கள். அதனால், ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும்” என்று எச்சரிக்கிறார்கள்.\nஇந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் எழுத்துமூலமாகப் பதிலளித்தார். அதில் ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களையோ, ரயில்வே துறை சார்ந்த அமைப்புகளையோ தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதனியார்மயம் என்பது அரசின் கொள்கை முடி��ு என்பதால், அதை அமல்படுத்துவதற்கு ஆர்வம்காட்டும் அமைச்சர் பியூஷ் கோயல், தனியார்மய நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பால் அதை அமல்படுத்த முடியாமலும், சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தவித்துவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-12-09T15:12:17Z", "digest": "sha1:2KKDPKLFWJ222OSWTHDMQIABUKLQDTAI", "length": 11666, "nlines": 90, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: மஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்", "raw_content": "\nமஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்\nப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்\n|| ஸ்ரீ குருப்யோ நம: ||\nஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம், முதலியவை மிகவும் ப்ரசித்தமானவை. அதேபோல் ஆசார்ய பக்த ஸ்ரேஷ்டரான \"ஸரஸ கவி\" ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா நமது பரமாசார்யர்களின் மேல் பாடியிருக்கிறார்கள். ப்ராதஸ்மரணீய மஹாபுருஷர்களான ஸ்ரீ ஆசார்யர்களை காலையில் ஸ்மரித்து இந்த ஸ்தோத்திரத்தை சொல்வது மிக்க மிக்க க்ஷேமகரம்.\nமந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்\nசம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nதிருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும். அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.\nப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி\nஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி\nவாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\n அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே காஞ்சி மடத்தின் அதிபதியே காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.\nவக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்\nப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nக‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nமத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய\nயாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:\nப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nதக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்யரேண:\nஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்\nரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nவ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nவிஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச மமாப்ராதும்\nத்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபத்த தீக்ஷா:\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nகுறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரேஅனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானேஅருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரேஅருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nயஸ்மாத் ப்ரயாந்தி துரிதாணி மஹாந்தி தாணி\nஆயாந்தி தாணி முஹரத்ய சுமங்களானி\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nஎந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ, அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே\nத்யானாச்ச பாபநி லயம் ப்ரயாந்தி\nஹே தீர்த்த பாதானுஸவம் பதம் தே\nதீர்த்தம் ச தீர்த்திகரணம் பஜாமி\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nகுளிக்கும்போதும், உண்ணும் [குடிக்கும்] போதும், தனியே துதிக்கும்போதும், தியானம்புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகிஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே\nஅற்புதமான இந்த ஸ்லோகத்தினை முழுமனதோடு லயித்து அனுதினம் காலையில் பாராயணம் செய்ய ஸர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமஹாஸ்வாமியின் அருள் கிட்டுவது திண்ணம். எனது வாழ்வில் நான் அனுபவித்த மஹிமை இது.\nமஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019/38041-2019-09-14-09-43-23", "date_download": "2019-12-09T16:55:35Z", "digest": "sha1:YNPVXEYA34ANS4WGP5KUTQVNNCQMBFUW", "length": 15404, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "கல்வியை முடக்கும் அரசு", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nடெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்\nமாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் சாதனை\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2019\nமுன்பு ஒரு முறை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து மாணவர்களின் பிரிவை உணர்த்தும் வகையில் கையில் கயிறு கட்டக்கூடாது என்று ஓர் அறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.\nஅதற்கு பாஜகவிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அப்படி ஒரு முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.\nஅதே போன்றதொரு கூற்று இப்பொழுது அரங்கேறியுள்ளது.\n2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல��வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு 1-4-2010 முதல் அதனை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.\nஅதில் செய்யப்பட்ட ஒரு திருத்தம், இனிவரும் ஓவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இத்தேர்வில் தவறும் மாணவர்கள் அடுத்த 2 மாதங்களில் மறுதேர்வு எழுதலாம். ஆனால், எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்கிறது.\nஇதற்கான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை எந்த மாணவரும் அவரின் கல்விக் காலம் முடியும்வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று சொல்லும்பொழுது, இந்தப் பொதுத் தேர்வு ஏன் நடத்த வேண்டும்\nஅண்மையில் பின்லாந்து நாட்டிற்குச் சென்று வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்கு 7ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குக் கட்டாயக்கல்வி புகுத்தப்படுவதில்லை என்று சொன்னார்.\nஆனால், ஒரு சில நாள்களுக்குள்ளாகவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதாக துறை இயக்குநரகம் அறிக்கை அனுப்புகிறது.\nகல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்தவுடன் திடீரென அமைச்சர் செங்கோட்டையன், அப்படி ஒரு திட்டம் எங்களிடம் இல்லை. அமைச்சரவை கூடித்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்.\nஅப்படியானால் அமைச்சருக்கே தெரியாமல் இதுபோன்ற அறிக்கைகளை இயக்குநர் அனுப்பிக் கொண்டிருக்கிறாரா\nஇது ஒருபுறமிருக்க புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரும் இந்தப் பொதுத்தேர்வு என்பது, பார்ப்பனர் அல்லாத ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வியைப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே முடக்கிப் போடுவதாக அமைகிறது.\nஇந்தப் புதிய கல்விக் கொள்கை பார்ப்பனிய நலம் சார்ந்து, பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்பதால் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/4907-2010-03-20-00-44-51", "date_download": "2019-12-09T16:55:29Z", "digest": "sha1:HZDMUIQ5GGHVUZ675QSCGEK2LK5RGPTH", "length": 13246, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "இறால் குடமிளகாய் வறுவல்", "raw_content": "\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep19/38030-2019-09-13-04-23-16", "date_download": "2019-12-09T17:00:47Z", "digest": "sha1:A5Y5QQXM4Y7OKAZRAVQULPJM7O5E3MZ5", "length": 17764, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "கடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nஇராமானுஜர் சீர்திருத்தம் - நாமத்தை, பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா\nகடவுளைப் போல் மோசமானதல்ல நம் அறிவு\nதுஷ்ட ஜந்துக்களிடம் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பானேன்\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2019\nகடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’\nஆக. 31, 2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்��ில் நேருவின் பகுத்தறிவு கொள்கை பற்றி அசோக் வோஹ்ரா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.\nநேரு வாழ்நாள் முழுதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“ஒரு கடவுள் உருவமாகவோ அல்லது ஏதோ ஒரு புலப்படாத ஒரு அற்புத சக்தியாகவோ இருப்பதாக என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. மனித சமூக வளர்ச்சி பற்றிய மானுடவியலில் அத்தகைய கடவுளுக்கோ, அற்புத சக்திக்கோ இடமில்லை. ஆனாலும் பலரும் இந்த சக்திகளை நம்புவது எனக்கு வியப்பூட்டுகிறது. தங்களுக்கான தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக் குறித்த எந்த கருத்தையும் என்னால் ஏற்கவே முடியாது” என்று எழுதியிருக்கிறார். “இல்லாத ஒரு கடவுள்தான் மனிதனை வழி நடத்தி உள்ளத்தை அமைதிப்படுத்துகிறார் என்பதை எப்படி ஏற்க முடியும்” என்று அவர் கேட்டார். ‘கடவுள் என்ற ஒன்று மனித சமுதாயத்துக்கு தேவை’ என்ற வாதத்தையும் நேரு ஏற்கவில்லை.\n“அப்படியே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டாலும் கடவுளிடம் போய் பக்தி செலுத்தாமலும், அவரை சார்ந்து இல்லாமல் இருப்பதுமே விரும்பத்தக்கது. நம்மையும் மீறிய அதீத சக்தி ஒன்றை நம்பிக் கொண்டிருப்பது, ஒருமனிதரின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். தன்னம்பிக்கை குலையும்போது மனிதனின் ஆற்றலையும் சிந்தனைத் திறனையும் பாதிக்கச் செய்து விடுகிறது. இயற்கையின் தடைகளைத் தாண்டி மனித சமூகம் முன்னேறிச் செல்வதற்கு அறிவியல் சார்ந்த மனித நேயமே தேவை (ளுஉநைவேகைiஉ ழரஅயnளைஅ). அதுவே நடைமுறைக்குப் பொருந்தக் கூடியது; இயல்பானது. மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் சமூக உணர்வையும் உருவாக்கக் கூடியது. நடைமுறையோடு பொருந்தக் கூடிய இந்த அறிவியல் மனித நேயக் கோட்பாடுதான் சமூக மேம்பாட்டுக்கு பயன்படக் கூடியதும் ஆகும். ‘அறிவியல் மனித நேயம்’ என்ற நெறிக்கு கடவுள், ‘மனிதம்’ தான்; சமூக சேவைதான் அதற்கான மதம். ஒவ்வொரு தலைமுறையில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு மாயையில் மூழ்கி இருக்கிறார்கள். அதாவது எல்லாவற்றையும் நாம் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறோம் என்ற மாயையில் மூழ்கி விட���கிறார்கள். நம்முடைய நம்பிக்கைதான் நமக்கு வாழ்க்கை. அதுதான் நம்மை நல்வழியில் செலுத்தும். இதுவே நிலையானது என்பதே ஒரு மாயைதான். ‘அறிவியல் மனித நேயம்’ இந்தக் கருத்துகளை மறுக்கிறது.\nஇன்றைய கலாச்சார மதிப்பீடுகளாக நாம் போற்றுவது அப்படியே நிலையானதும் இறுதியானதும் அல்ல. அந்தந்த காலத்தில் நாம் போற்றும் கலாச்சாரமும் அதன் மதிப்பீடுகளும் சமூகத்துக்கு அவசியமானவைதான். ஆனாலும் அதுவே எல்லா காலத்துக்குமானது அல்ல. அதுவே நான் கூறும் பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையாகும். மனிதன் தன்னுடைய எல்லையில்லாத திறமையை வெற்றியை நோக்கிச் செல்லும் போராட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும். மனிதன் தனது அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தும் போதுதான் மேலும் மேலும் முன்னேறிச் செல்ல முடியும்; தடைகளை எதிர்த்து நிற்க முடியும். கடவுள் மத நம்பிக்கைகள் இதற்கு தடையாகவே இருக்கும்.\nசக மனிதர்களை நேசிப்பதும் சுயநலத்தை மறுக்கும் துணிவும் மனிதனின் மிகச் சிறப்பான குணாம்சங்கள். நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு. இடர்ப்பாடுகளை சந்திப்பதற்கு அறிவியல் அடிப்படையிலான மனித நேயம் கொண்ட சிந்தனைகளான பகுத்தறிவே பயன்படும். வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்; தேங்கிவிடக் கூடாது” - என்பதே நேருவின் கருத்து.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10370-cauvery-water-issue-tn-cm-jayalalithaa-discussion-with-officers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-09T14:53:35Z", "digest": "sha1:VTECE2LKJA7WTQ6ULSWYDJXOYZ5ZDX47", "length": 9548, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி நதிநீர் விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை | Cauvery water issue: TN CM Jayalalithaa discussion with officers", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திர��த்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nகாவிரி நதிநீர் விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை\nகாவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், காவிரி விவகாரம் தொடர்பான சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும், இரு மாநில சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக கர்நாடக எல்லைகளில் நிலவும் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.\nசுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒ.பன்னீர் செல்வம், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன், அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nகூடங்குளம் 2-வது அணுஉலையில் டிசம்பரில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி\nகுமுளி சோதனைச்சாவடியில் பால் சோதனைக்கென தற்காலிக ஆய்வகம்: கேரள அதிகாரிகள் அமைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\nஃபட்னாவிஸ் ராஜினாமா.. இடைக்கால சபாநாயகர் நியமனம் : நாளை கூடுகிறது மகாராஷ்டிர சட்டசபை\nமகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா\n“எடியூரப்பா ஒரு பலவீனமான முதல்வர்” - சித்தராமையா\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்ட���க் காவலில் வைப்பு\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nவெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nவாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nதுருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூடங்குளம் 2-வது அணுஉலையில் டிசம்பரில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி\nகுமுளி சோதனைச்சாவடியில் பால் சோதனைக்கென தற்காலிக ஆய்வகம்: கேரள அதிகாரிகள் அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/inspector?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-09T16:32:20Z", "digest": "sha1:OUXAPHVSC4F6VTLJINUKCKPER7ECOKLF", "length": 10215, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | inspector", "raw_content": "\nமக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு\n2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்\n - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்���ரே வரவேற்பு\nஎன் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை” - எஸ்.ஐயின் தந்தை\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\n‘காரில் போலீஸ் ஸ்டிக்கர்’ - போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த நபர் கைது\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\nஎஸ்.ஐ. கையெழுத்து போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்கள் கைது\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\n“போதை பழக்கத்தை தூக்கி எறியுங்கள்... இல்லாவிட்டால்...” - எஸ்.ஐ. எச்சரிக்கை\nபுகார் அளிக்க வந்த விவசாயியை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nமோதலில் ஈடுபட்ட மாணவர்கள்.. 1330 திருக்குறள்களையும் எழுதச் சொன்ன ஆய்வாளர்..\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\nமீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார்\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\nஎன் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை” - எஸ்.ஐயின் தந்தை\n3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை\n‘காரில் போலீஸ் ஸ்டிக்கர்’ - போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த நபர் கைது\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\nஎஸ்.ஐ. கையெழுத்து போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்கள் கைது\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\n“போதை பழக்கத்தை தூக்கி எறியுங்கள்... இல்லாவிட்டால்...” - எஸ்.ஐ. எச்சரிக்கை\nபுகார் அளிக்க வந்த விவசாயியை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nமோதலில் ஈடுபட்ட மாணவர்கள்.. 1330 திருக்குறள்களையும் எழுதச் சொன்ன ஆய்வாளர்..\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\nமீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார்\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/job/camtech-cnc-pvt-ltd-rajeshwari-layout-hosur-4984-export-sales-executive/category.php?catid=7", "date_download": "2019-12-09T15:06:54Z", "digest": "sha1:B4O5455IXXPXV5YORKDNYY2XRL2MFNKL", "length": 14771, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nமெடுசா நச்சுயிரி - எவ்வாறு தன்மையை மாற்றி வந்திருக்கும்\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாக��\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,23, திங்கள்\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), துவதசி,09-12-2019 09:49 AMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:34 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதி��தன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/176021?ref=archive-feed", "date_download": "2019-12-09T16:59:03Z", "digest": "sha1:NTQGB66ER6PFXNXPF4NABLNALQXZXUQD", "length": 7403, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு இதுவரை குடியுரிமை கொடுக்கவில்லை: ரஜினி ஆதங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தமிழர்களுக்கு இதுவரை குடியுரிமை கொடுக்கவில்லை: ரஜினி ஆதங்கம்\nகாவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் நேற்று மௌனப்போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதில், ரஜினி, கமல் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் நடிகர் ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் ஆன்மீக கொள்ளைபடி உங்களை எதிரியாக பார்ப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உங்கள் பதில் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்புகையில், கமல் எனது எதிரி கிடையாது. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் மீனவர்களின் கண்ணீர் தான் எனது பிரச்சனை.\nஇலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கவில்லை. தமிழர், தமிழர்ன்னு சொல்றாங்க, அரசியல்வாதிகள் என்ன பண்றாங்க என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேற்கூறிய இவை அனைத்தும் தான் எனது எதிரி என கூறியுள்ளார்.\nமேலும், காவிரிக்காக தமிழகம் போராடுகையில் ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T16:37:08Z", "digest": "sha1:E2LU2MUHP5I7R2A7LLCN3H6JYJFAYHIA", "length": 25356, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரோசலிண்டு பிராங்குளின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய நிலக்கரி பயன்பாடு ஆராய்ச்சி சங்கம்\nநிலக்கரி மற்றும் கரிமத்தின் நுண்வடிவமைப்பு கண்டறிதல்\nஉரோசலிண்டு பிராங்குளின் எனப்படும் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsi Franklin, 25 ஜூலை 1920 - 16 ஏப்ரல் 1958) ஒரு பிரித்தானிய அறிவியலாளர். உயிர் இயற்பியல் அறிஞர், வேதியலாளர், இவர் மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் (X-ray Crystallography) என பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர்.\n1 இளமை மற்றும் கல்வி\n3 மரபணு வடிவம் குறித்த ஆய்வு\n4 வைரசுகள் குறித்த ஆய்வுகள்\n5 நோபல் பரிசு பரிந்துரை-விதி முறைகள்\nபிராங்குளின் இலண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். ஒரு பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க ஆங்கிலேய யூத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை 'எல்லிஸ் ஆர்தர் பிராங்க்ளின்' (1894-1964),இலண்டனில் வணிக வங்கி ஒன்றினைத் தொடங்கி நடத்திவந்தார். இவருடைய தாயார் 'முரியேல் பிரான்சஸ் வேலி' (1894-1976). இவரது குடும்பத்தினர் பலரும் அரசில் உயர்பதவிகளை வகித்து வந்தனர்.\nபுனித பவுல் மகளிர் பள்ளியிலும், வடக்கு இலண்டன் கல்லூரிப் பள்ளியிலும் சேர்ந்து இவர் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். இலத்தீன் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய பிராங்குளின் பள்ளிப் பருவத்திலேயே அறிவியலில் தணியாத ஆர்வத்தைக் காட்டினார். இவருடைய பதினைந்தாவது வயதில் வேதியல் ஆராய்ச்சி செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தீர்மானித்தார். அவர் சமூக சேவையில்தான் ஈடுபடவேண்டும். கல்லூரிப் படிப்பு பெண்களுக்குத் தேவையற்றது என்று கூறிய அவருடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1941-ல் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார். அன்றைய கால கட்டத்தில் பெண்கள் பட்டதாரி ஆனாலும் பெயருக்குப் பின்னால் பட்டத்தினைப் போட்டுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇரண்டாம் உலகப் போர் நடைபெற்ற 1941-42 ஆண்டுகளில் தேம்ஸ் ந���ிக் கரையில் கிங்க்ஸ்டன் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆங்கில நிலக்கரிப் பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இங்கு எக்சு கதிர்கள் விளிம்பு விளைவுப் படிகவியல் (X-ray diffraction Crystallography) மூலம் நிலக்கரியின் மூலக்கூற்றின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் இவருடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்[1]. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார்.\n1951-ல் இலண்டனில் மன்னர் கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் 'ஜான் ரேண்டல்' என்ற அறிவியலறிஞரின் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார்[2] அதே சமயம் தனிப்பட்ட முறையில் கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் (Proteins and lipids)தன்மை பற்றி எக்சு கதிர் விளிம்பு விளைவின் உதவி கொண்டு அறிவதற்கான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்[3] இந்த ஆராய்ச்சியில் இவருக்குக் கிட்டிய இந்த முன்னறிவை அறிந்த ரேண்டல், டி.என்.ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராயும்படி பிராங்குளினைக் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு 'மௌரிசு வில்கின்சு' என்பவரும், இவருடைய ஆய்வு மாணவர் 'ரேமண்ட் கோசிங்' என்பவரும் உதவி புரிந்தனர்[4][5]. எக்சுரே கதிர்குழாயும் மற்றும் நுண்மையான புகைப்படக் கருவியும் வில்கின்சு மூலம் கிடைத்தது. எக்சு கதிர் ஆராய்ச்சியில் இருந்த முன்னறிவே பிராங்குளினை மரபணு அமைப்பை ஆராயும் அறிவியலறிஞர்களுடன் பணியாற்ற வழிகோலியது.\nமரபணு 1898-ல் ஜோகன்மீச்சர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபணுவின் சரியான வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரோசலிண்ட் பிராங்க்ளினின் ஆராய்ச்சியே இதற்கு அடித்தளமாக அமைந்தது.[6]\nமரபணு வடிவம் குறித்த ஆய்வு[தொகு]\nபிராங்குளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார்.[7] இந்தப் படங்களை பிராங்க்ளினின் அனுமதி பெறாமலேயே வில்கின்சு, வாட்சனுக்குக் காண்பித்தார்[8][9] வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதார��் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன் படுத்தி அவர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகிய மூவருக்கும் பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇலத்திரனியல் நுண்ணோக்கியில் எடுக்கப்பட்ட புகையிலைச் சுருள் வைரசு\nதனது சூழ்நிலை காரணமாக பிராங்க்ளின் இலண்டனில் உள்ள் பர்பெக் கல்லூரியில் சேர்ந்து தனக்கென்று ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கித் தன்னுடைய பழைய ஆய்வுகளைத் தொடர்ந்தார். வைரசுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். ஐந்து ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். ஆய்வின் பொருட்டு அமெரிக்கா சென்ற போது பிராங்க்ளினுக்குக் கருப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய ஆய்வுகளின் இடையே மூன்று முறை அறுவை சிகிச்சை மற்றும் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நலம் தொடர்ந்து பாதிப்படைந்தது[10]. சிகிச்சை பலனின்றி இவருடைய 37-ஆவது வயதில் 1958 -ல் பிராங்க்ளின் மரணமடைந்தார்.\nநோபல் பரிசு பரிந்துரை-விதி முறைகள்[தொகு]\nவாட்சன் அவருடைய ஆராய்ச்சியப் பற்றி நூல் வெளியிட்ட போது மரபணு கண்டுபிடிப்பில் உரோசலிண்டு பிராங்குளின் பற்றி எழுதாமல் தவிர்த்தார். ஆனால் பின்னர் ஒரு சமயம் கிரிக், இதே கண்டுபிடிப்பை எட்ட பிராங்க்ளின் இன்னும் இரண்டு அடிகள் மட்டும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்று எழுதியிருந்தார். புகைப்படத்தை வாட்சனுக்குத் தந்த வில்கின்சு மட்டுமே நோபல் பரிசு பெற்ற போது பிராங்க்ளின் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். வாட்சன், கிரிக் மற்றும் வில்கின்சு மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது பிராங்க்ளின் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. நோபல் பரிசு பரிந்துரை விதிகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் ஓர் ஆராய்ச்சிக்கு பரிசு வழங்க அனுமதி இல்லை [11].மேலும் இறந்த பிறகு ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கமும் கிடையாது. இதனால் உரோசலிண்டு பிராங்குளினுக்கு நோபல் பரிசு கிடைக்காமலேயே போயிற்று[12]. பிற்காலத்தில் ரோசலிண்ட் பிராங்க்ளினுடன் பணிபுரிந்தவர்களும் அவருடைய நண்பர்களும், பற்பல ஆராய்ச்சிகளின் போது அவர் எழுதிய குறிப்பேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பிராங்க்ளினை உலகறியச் செய்தனர். மரபணு வின் வடிவத்தைக் கூட்டாக அன்றி தனியொரு பெண்ணாக உழைத்துக் கண்டறிந்ததை உலகம் புரிந்துகொண்டது.\nமருத்துவம் மற்றும் அறிவியலுக்கான உரோசலிண்டு பிராங்குளின் பல்கலைக்கழகம். சிகாகோ\nபிராங்க்ளினைப் போற்றும் வகையிலும் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2004-ஆம் ஆண்டு சிகாகோ மருத்துவப் பள்ளி என்னும் பெயரை மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பல்கலைக்கழகம் (Rosalind Franklin University of Medicine and Science) என்று மாற்றி அமைத்தனர்^ Dedication| [4] of Rosalind Franklin University|[5]. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.\n'அறிவியல் ஒளி' மே 2010 இதழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425217", "date_download": "2019-12-09T16:02:43Z", "digest": "sha1:ZPBC37ZU3XUHIMXVJBKFFDSK2ZLVRUWP", "length": 19762, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க புதிய சென்சார்| Dinamalar", "raw_content": "\nஎன்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ...\nதண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக் 2\nஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து மூதாட்டி பலி\nசிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ... 6\nகோத்தகிரியில் உள்வாங்கியது பூமி; அதிகாரிகள் ஆய்வு\nகுடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது ... 5\nரஞ்சி: மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு 1\nரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது\nஅரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க புதிய சென்சார்\nவிக்கிரவாண்டி;விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க நுகர் அதிர்வெண் அடையாள சென்சார் துவக்க விழா நடந்தது.\nவிழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தை திருட்டை தடுக்க நவீன நுண் அதிர்வெண் சென்சார் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு நேற்று முதல் மருத்துவமனை வார்டில் பயன் பாட��டிற்கு வந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., கதிர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு பிரிவு துறைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, வில்வபிரியா, குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பிரபாகரன், மகப்பேறு பிரிவு டாக்டர் ரம்யா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, வார்டு மேலாளர் அஜீத்குமார், பணியாளர்கள் அமராவதி, சாரதபிரியா, அபிநயா உட்பட பலர் பங்கேற்றனர்.புதிய கருவியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த கல்லுாரி டீன் குந்தவி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:மருத்துவமனைகளில் குழந்தை திருடு போவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் இணைந்து, மருத்துவமனையில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நுண் அதிர்வெண் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன், குழந்தை, தாய், உதவியாளர் விபரங்களை ஐ.எம்.எஸ்., ஆப்பில் சேமித்து, தனித்தனியே குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் டேக் அணிவிக்கப்படும்.இந்த டேக் அணிந்து குழந்தையை வார்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது, வார்டு முன் நுழைவு பகுதியில் உள் ஆன்டெனா மூலம் சென்சார் செய்யப்படும். டேக் அணிந்துசெல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது. டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு வெளியே துாக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். மேலும் குழந்தை, தாய், உதவியாளர் புகைப்படமும் இங்குள்ள வீடியோ மானிட்டரில் தெரியும் . வேறு அன்னிய நபர்கள் வார்டின் உள்ளே நுழைந்தாலும், தாய், குழந்தையின் நகர்வுகளை கண்காணிக்க இந்த சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மனையின் மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு குழந்தை திருட்டு தடுக்கப்படுவதுடன், தாய்மார்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கல்லுாரி டீன் குந்தவி தேவி கூறினார்.\nகிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு\nஅனுமதியின்றி பேனர்: இரண்டு பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n��ாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு\nஅனுமதியின்றி பேனர்: இரண்டு பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள��� →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/08/blog-post_729.html", "date_download": "2019-12-09T17:09:50Z", "digest": "sha1:6EN4LJFXD32W23JS6VDGLEHRFFPFLUNZ", "length": 4527, "nlines": 41, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்! | Online jaffna News", "raw_content": "\nஅமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்\nஅதிர வைக்கும் சினிமா கிசுகிசு\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபுதன், 14 ஆகஸ்ட், 2019\nHome » » யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்\nயாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.,\nவடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்\nஇடுகையிட்டது admin நேரம் புதன், ஆகஸ்ட் 14, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nபெற்றோர் இலங்கை சென்ற நிலையில் லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/201-artistes-are-to-received-kalaimamani-awards-from-chief-minister-edappadi-k-palaniswami/257844?utm_source=widget&utm_medium=catnip&utm_campaign=trendingnow&pos=7", "date_download": "2019-12-09T15:15:15Z", "digest": "sha1:JKL6A2KUNCALACFU3SEEQOCMTDUFNJIZ", "length": 7543, "nlines": 59, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது\nதமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nகலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி |  Photo Credit: Twitter\nசென்னை: நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\nகலை, இலக்கியம், நாடகம், இசை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி ஆண்டுதோறும் கெளரவித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு.\nஅதன்படி, விருதுக்கு தேர்வான 201 பேருக்கு விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி கவுரவித்தார்.\nநடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், பிரபு தேவா, சசிக்குமார், தம்பி ராமையா, சூரி, பாண்டு, டி.பி.கஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், சிங்கமுத்து, சந்தானம், சரவணன், பொன்வண்ணன், கானா பாலா உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகைகள் குட்டி பத்மனி, பிரியாமணி, வரலட்சுமி, நளினி, சாரதா, காஞ்சனா உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nமேலும், திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன், இயக்குநர் ஹரி, இலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ் உள்ளிட்ட கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.\nகார்த்தி, யுவன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது Description: தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/gadget-and-tech/article/chandrayaan-2-crosses-earths-orbit-inches-towards-moon/257864", "date_download": "2019-12-09T15:58:28Z", "digest": "sha1:TCBRBH4WJX5WLJBB6LS47GHXNULPPLYF", "length": 8844, "nlines": 62, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்தது சந்திரயான் 2; நிலவை நோக்கிப் பயணம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nபூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்தது சந்திரயான் 2; நிலவை நோக்கிப் பயணம்\n‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ எனப்படும் முக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nபெங்களூரு: விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் 23 நாட்களுக்கு பிறகு புதன்கிழமை அதிகாலை 2:21 மணிக்கு இந்தியாவின் பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்ததுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது, நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி விண்கலம் செலுத்தப்பட்டு இருக்கிறது.\nபெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ எனப்படும் முக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையவிருக்கும் சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7 ஆ���் தேதி நிலவில் தரையிரங்க உள்ளது.\n‘இன்று (ஆகஸ்டு 14, 2019), ‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ நகர்வுக்குப் பிறகு சந்திரயான் 2 பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து நிலவை நோக்கி நகரும்,” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.\nஜூலை 23 முதல் ஆகஸ்டு 6 வரை படிப்படியாக ஐந்து முறை பூமியை விண்கலம் சுற்றுவரும் பாதை உயர்த்தப்பட்டது. பெங்களூருவிலிருந்து விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 ஆம் தேதி முதல் சந்திரயான் 2 விண்கலம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கிய பிறகு விண்கலத்தின் திரவ எஞ்சின் துவங்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்படும். இதனைத் தொடர்ந்து நான்கு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நிலவின் துருவங்களில் இருந்து 100 கி.மீ. உயரத்தில், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் பொறுத்தப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.\nகுறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி, மார்க் 3 - எம் 1, எனப்படும் இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்தால் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக நிலவில் விண்கலத்தை தரையிரக்கிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா அடையும்.\nநிலவின் அமைப்பு, கனிமவளம், வேதியியல், வெப்பத்தன்மை, வளிமண்டலம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த புரிதலை அதிகரிக்க சந்திரயான் 2 திட்டம் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nபூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்தது சந்திரயான் 2; நிலவை நோக்கிப் பயணம் Description: ‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ எனப்படும் முக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. Times Now\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-12-09T15:36:28Z", "digest": "sha1:KYYP7KR3PZMNWSL5466RZUY2SGMT4SJF", "length": 16261, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "தாமரைக்கு ஓட்டுப்போட நிர்பந்தித்தார் பூத் ஏஜெண்ட்; மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் - Ippodhu", "raw_content": "\nHome Indian General Election 2019 தாமரைக்கு ஓட்டுப்போட நிர்பந்தித்தார் பூத் ஏஜெண்ட்; மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி 2019\nதாமரைக்கு ஓட்டுப்போட நிர்பந்தித்தார் பூத் ஏஜெண்ட்; மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்\n6வது கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடந்தபோது, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைச் சின்னத்தை அழுத்துங்கள் என 3 பெண் வாக்காளர்களை நிர்பந்தித்த பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதான பூத் ஏஜெண்ட் கிரிராஜ் சிங் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக் குறித்து கூறுகையில் , படிக்காத பெண்களுக்கு தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு உதவி மட்டுமே செய்தேன் என்றார்.\nஇதுகுறித்து வெளியான வீடியோவில், ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் மேஜையில் அமர்ந்திருக்கிறார். பெண் வாக்காளர்கள் வரிசையில் அறைக்குள் நிற்கின்றனர். ஒரு பெண் வாக்களிக்க செல்லும் போது அவரது அருகில் சென்று இந்த பொத்தானை அழுத்துங்கள் என அந்த நபர் நிர்பந்திக்கிறார். இதேபோன்று மேலும், 2 பெண்களிடம் அவர் நிர்பந்திக்கிறார்.\nஅந்த வீடியோவில், வாக்களிக்கும் இடத்திற்கு செல்லும் பூத் ஏஜெண்ட்டை வேறு எந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து தீர விசாரித்த தேர்தல் ஆணையம், அந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மே19ஆம் தேதி மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇதுதொடர்பாக என் டி டிவி வீடியோவில் உள்ள ஒரு பெண்ணிடம் பேசியது அப்போது அந்த பெண் பூத் ஏஜெண்ட் தன்னை நிர்பந்தித்ததை உறுதிப்படுத்தினார். மேலும், அவர் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி என்னிடம் கூறினார் எனினும் அந்த பெண் அது எனது விருப்பம் நான் எதற்கு வேண்டுமானாலும், வாக்களிப்பேன் என்று தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.\nமேலும், வி��ைவாக வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் குறித்து தான் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர் என் டி டிவியிடம் கூறியுள்ளார்.\nஎனினும், பூத் ஏஜெண்ட் கிரிராஜ் கூறும்போது, வாக்கு எந்திரம் அருகில் சென்றால் தேர்தல் வீதி மீறல் என்பது எனக்கு தெரியாது. நான் அந்த பெண்களுக்கு உதவி செய்ய மட்டுமே முயற்சித்தேன். ஃபரிதாபாத் மக்களவைத் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு 2 வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த கிராமத்து பெண்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்கள், படித்தவர்களுக்கே வாக்கு எந்திரத்தை கையாழுவதில் சற்று குழுப்பம் நிலவும், அந்த பட்சத்திலே நான் அவர்களுக்கு உதவி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் பராமரிப்பின்மையே காரணம் – உயர்நீதிமன்றம் கண்டனம்\nNext articleமோடியின் பேட்டி முன்னதாகவே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் ;ஆதாரம் வெளியானது ; கேமரா செய்த துரோகம்\n1 கிலோ வெங்காயம் 25 ரூபாய் – ஜெகன் மோகன் ரெட்டி\nதேசிய குடியுரிமை மசோதா : இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா\nஅரசு பள்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு \n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nராகுலை விமர்சிக்க முயன்று தர்மசங்கடத்துக்கு ஆளான ஸ்மிருதி இரானி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Kamal%20Haasan%20Swimming", "date_download": "2019-12-09T16:23:29Z", "digest": "sha1:WGJNI7NK2M5JAOJZNT3E2QKLY55BUPY7", "length": 8208, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Kamal Haasan Swimming Comedy Images with Dialogue | Images for Kamal Haasan Swimming comedy dialogues | List of Kamal Haasan Swimming Funny Reactions | List of Kamal Haasan Swimming Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவாட் இஸ் தட் மாமு\nheroes Kamal: Kamal Haasan Explains to Prakash Raj - கமல்ஹாசன் பிரகாஷ் ராஜுவிடம் விளக்குகிறார்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎனக்கு ஒரு அர்ஜன்ட் மேட்டர் இருக்கு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசோ மாமனாரை காலிங் மாமு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஹொவ் டூ ஐ க்நொவ் சார்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎக்ஸ்க்யூஸ் மீ வாட் இஸ் தி ப்ரோசிஜர் டு சேஞ் தி ரூம்\nநீ இந்து ல எழுதுவியோ சந்துல எழுதுவியோ மொதல்ல இங்கிருந்து கெளம்பு\nஇவனுக்கு ஹெவிடுட்டி லைசென்ஸ் வேணுமாம்\nஅட நாய கூட குஷிபடுத்த வண்டி இருக்குப்பா\nகாது வாங்க இப்படி கூட ஒரு முறை இருக்க\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/44295/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T15:45:41Z", "digest": "sha1:XEQAJYLSFBJ2FIRU47YRA3K7XMQOXV7D", "length": 11692, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் 16 வது தேசிய ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் 16 வது தேசிய ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் 16 வது தேசிய ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அதன் 16 வது தேசிய ஒலிம்பிக் கல்வித் தொடர்பு நேற்று 22ம் திகதி முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை பண்டாரவளையில் நடத்துகிறது.\nஒலிம்பிக் விழுமி��ங்களான ‘சிறப்பு, நட்பு, மதிப்பு’ ஆகியவை தொடர்பாக வெவ்வேறு கல்வித் திட்டங்கள் மூலம் இலங்கையர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவூட்டி வருகிறது.\nஇந்த ரீதியில் 16 வது ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு நவம்பர் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை பண்டாரவளை தியத்தலாவை இராணுவ கல்விக் கூடத்தில் நடைபெறுகிறது. இவ்வருட நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆதரவு வழங்குகிறது.\nஇவ்வருடத்தின் மேற்படி நிகழ்வில் தெற்காசிய நாடுகளில் இருந்தும் சிலர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் தெற்காசிய பிரதேச தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் ஆகியவற்றில் இருந்து சுமார் 60 பேர் வரை இந்த நான்கு நாள் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கல்வி தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் சமந்த நாணயக்கார மேற்படி கல்வித் தொடருக்கு தலைமை தாங்குகிறார். இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா கற்கை நெறியின் பணிப்பாளராக செயற்படுவார்.\nதேசிய ஒலிம்பிக் கமிடியின் 16 வது கல்வித் தொடரின் தொனிப் பொருள் சூழல் செயற்பாட்டுக்கான பேண்தகு உபகரணமாக ஒலிம்பிக் விழுமியங்கள் என்பதாகும்.\n22ம் திகதி இடம்பெறும் ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்து கொள்வார். அதேநேரம் 25ம் திகதி இடம்பெறும் இறுதி நாள் நிகழ்வில் இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் கலந்து கொள்வார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாத���காப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99/", "date_download": "2019-12-09T15:30:37Z", "digest": "sha1:NRJL7QLEBVQJDRBWRGVLVCG4HLINCGNF", "length": 2395, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் |", "raw_content": "\nகிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய ஆளுநர்கள் இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2019/01/", "date_download": "2019-12-09T15:13:53Z", "digest": "sha1:WWCJ3U6JKK7BXXK2IZGPINLWFWR2K6TB", "length": 71392, "nlines": 371, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: January 2019", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழக பாஜக தலைவர்களின் சர்ஜிகல் ஸ்டிரைக் திட்டம் இதுதானோ\nதமிழக பாஜக தலைவர்களின் சர்ஜிகல் ஸ்டிரைக் திட்டம் இதுதானோ\nமோடியை தமிழக பாஜக தலைவர்கள் கூப்பிட்டு வந்து கேவலப்படுத்தி அனுப்புவதில் அவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது. ஐ லவ் தமிழக பாஜக தலைவர்கள் & தொண்டர்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசெய்தி :மோடி , கவர்னர் மற்றும் முதல்வர் கலந்து கொண்ட மதுரையில் நடந்த அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மட்டுமல்ல தேசியகீதமும் பாடப்படவில்லை.\nஒருவேளை #GoBackModi பற்றி கவலைப்பட்டதால் இப்படி நிகழ்ந்து இருக்குமோ\nதேசப்பற்று பற்றி பேசும் சங்கிகள்/பக்தால்ஸ் மோடி மதுரையில் கலந்து கொண்ட அரசு விழாவில் தேசியகீதம் பாடப்படவில்லை என்பதை மட்டும் பேசாமல் மெளனம் காப்பது ஏன் தோல்வி பயம் வந்ததும் தேசப்பக்தி குறைந்து போய்விட்டதா அவர்களுக்கு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n#GoBackModi மோடியும் டிவிட்டரில் தெறிக்கும் கருத்து படங்களும் Happy Deepavali Bhakts\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரையனந்தா -- சும்ம�� யோசிக்கையிலே\nமதுரையனந்தா -- சும்மா யோசிக்கையிலே\nவாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது இல்லை... நாம் எந்த அளவிற்கு முயற்சிகள் செய்தோமோ அந்த அளவிற்கு பலன்கள் கிடைக்கின்றன. அவ்வளவுதான்\nஉண்மை கசக்கும்... பொய்கள் இனிக்கும் இப்ப தெரியதுதா உலகிலேயே இந்தியர்கள் ஏன் அதிக அளவு சுகர் பேஷண்டாக இருக்கிறார்கள் என்று\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியை விலங்காக சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ள துக்ளக்..\nமோடியை விலங்காக சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ள துக்ளக்..\nமற்றவர்களை கேலி செய்வதாக நினைத்து மோடியை மிருகமாக சித்திரித்துள்ளது துக்ளக் வார இதழ்.\nஅப்போ மோடி மிருகம் மற்றவர்களெல்லாம் மனிதர்கள் அப்படித்தானே ...கரெக்டா தாங்க சொல்லி இருக்கா\nதுக்ளக்கில் இப்படி வெளிவந்து இருக்க கூடிய படம் ஆனால் என்ன எடிட் செய்யும் போது துக்ளக் எடிட்டர் இப்படி எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படியெல்லாம் சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கிறதா 'அனுபவங்கள்'\nஇப்படியெல்லாம் சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கிறதா 'அனுபவங்கள்'\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்\nகடந்த வாரம் சென்னைக்கு அவசர வேலையாக வந்த நான் புத்தக கண்காட்சிக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.அதைப்பற்றிய பதிவே இது. நட்புகள் மன்னிக்கவும் அடுத்த தடவை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரைத்தமிழன் வீட்டில் நகைச்சுவை பொங்கல்\nமதுரைத்தமிழன் வீட்டில் நகைச்சுவை பொங்கல்\nமனைவி : என்னங்க இன்னைக்கு பொங்கல்\nமதுரைத்தமிழன். : நீதான் தினமும் பொங்குறியே அதனால நம்ம வீட்டுல தினமும் பொங்கல்தானே\nமனைவி : என்ன சொன்னீங்க\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசென்னை புத்தக கண்காட்சியில் நீங்கள் மறக்காமல் வாங்க வேண்டிய லிமிட்ட் எடிசன் புத்தகங்கள்\n\"Best sellers\" books in chennai book fair 2019 சென்னை புத்தக கண்காட்சியில் நீங்கள் மறக்காமல் வாங்க வேண்டிய லிமிட்ட் எடிசன் புத்தகங்கள்\nசென்னையில் புத்தக கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. அங்கு சென்று என்ன புக் வாங்குவது யார் எழுதியதை வாங்குவது என்ன விலையில் வாங்குவது என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அங்கு பரபரப்பாக விற்பனையாகும் புத்தங்களின் லிஸ்ட்டை இங்கு வெளியிட்டுள்ள���ன் அதை வாங்கி படித்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.பல புத்தகங்கள் 2015 ல் வெளியானவை ஆனால் அவை இன்னும் பரபரப்பாக வெளியாகிறது மேலும் இந்த ஆண்டும் சில நல்ல புத்தகங்கள் வெளிவந்துள்ளன அவைகளையும் இணைத்து இருக்கிறேன்\nஒரு வேளை இந்த புத்தகங்கள் விற்று தீர்ந்துவிட்டால் 25 டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு இந்த அனைத்து புத்தகங்களின் அட்டை படம் உங்களுக்கு அனுப்பபடும்.\n2015 ல் வெளிவந்த இன்னும் பரபரப்பாக விற்கப்படும் நூல்கள்\nஉங்களுக்கு நேரம் இருந்தால் எந்த புக் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லிச் செல்லுங்களேன்மீள் பதிவு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசுய இன்பம்' காணும் மோடியின் பக்தர்களும் சங்கிகளும்\nசுய இன்பம்' காணும் மோடியின் பக்தர்களும் சங்கிகளும்\nராகுல் காந்தி கலந்து கொண்ட துபாயில் நடந்த நிகழ்ச்சியில் கணக்கில் அடங்காத கூட்டம் வந்ததை கண்டு மனம் புழுங்கி கொண்டிருக்கும் சங்கிகள் மங்கிகள் & மோடியின் பக்தர்களுக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதால் துபாயில் ராகுல் காந்தியை ஒரு தமிழ் சிறுமி கேள்விகளால் துளைத்தெடுத்தார்னு சங்கிகளின் புனித இணையப் பத்திரிக்கையான போஸ்ட் கார்டு ஒரு செய்தியை உலாவ விட சங்கிகள் அகமகிழ்ந்து சுய இன்பம் செய்து கொண்டு அந்தச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி தன் அம்மணத்தை மறைக்க என்ன செய்கிறார் தெர��யுமா\nமோடி தன் அம்மணத்தை மறைக்க என்ன செய்கிறார் தெரியுமா\nமோடியை நான் மறந்தாலும் மற்றவர்கள் இன்னும் மறக்கவில்லை போல .டிவிட்டரில் சில நிமிஷங்கள் பயணித்த போது கண்ணில் பட்டவை\nதன்னுடைய அம்மணத்தை மறைப்பதற்காக அரசியல் அமைப்புச்சட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களாக கிழித்து தன் நிர்வாணத்தை மறைக்க முயல்கிறார் மோடி.\nமிகமோசமான வாக்கரசியல் உத்திக்காக பல்லாயிரமாண்டு அநீதியை அரங்கேற்றுகிறார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியை கலாய்த்த அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசிய பேச்சு\nமோடியை கலாய்த்த அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசிய பேச்சு\nமோடியின் ராஜதந்திரத்தால் இந்தியாக்காரனை பார்த்து அமெரிக்காக்காரன் பயப்படுகிறான்\" என்று ரங்கராஜ் பாண்டே சொல்லி சில நாளில் அதிபர் ட்ரெம்ப் பேசிய வீடியோ காணொலி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் நாவல் விமர்சனம்\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் நாவல் விமர்சனம்\nநமது சேலத்துத் தோழமை Gayathri L-ன் எமது நாவல் குறித்தான விமர்சனம். Looks like a proficient enthusiastic critic type review, and yes she is... அன்பும் நன்றியும் மகிழ்வும்...\n//வாசகசாலை முப்பெரும் விழாவில் ஆசிரியர்கள் மலர்-விசு அவர்களின் 'Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) வெளியிடப்பட்டது...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமா��� விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nராஜா என்று பெயர் வைத்தவர் எல்லாம் #ஹெச்.ராஜாவாக ஆக முடியாது. இதை #இளையராஜா புரிந்து கொள்ள வேண்டும்..\nராஜா என்று பெயர் வைத்தர் எல்லாம் #ஹெச்.ராஜாவாக ஆக முடியாது. இதை #இளையராஜா புரிந்து கொள்ள வேண்டும்.\nசெய்தி :இன்று இருப்பவர்கள் இசையமைப்பாளர்களே இல்லை. எனக்கு மட்டுமே இசை வரும். இதை பெருமைக்காக சொல்லவில்லை - #இளையராஜா.\nஇன்றைய இசையமைப்பாளர்களில் பொதுஅறிவு இல்லாத இயளையராஜாவை போல வேறு எந்த இசைஅமைப்பாளரும் இல்லை...இதை இளையராஜாவை இழித்துரைப்பதற்காக சொல்லவில்லை-மதுரைத்தமிழன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசாதி பார்த்தால் இனி பிசினஸ்க்கு ஆப்பு..\nஒரு செய்தி படித்ததும் எல்லோரும் பொங்கு பொங்கு என்று பொங்குவார்கள் அதன் பின் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.. இந்திய தமிழர்கள் வாயிலே பொங்கல் வைத்து கொண்டிருக்கும் போது நீயூஜெர்ஸியில் வசிக்கும் ஒரு இலங்கை தமிழர், நல்லா வச்சு செய்யுது இருக்கிறார்.\nஎது நடந்தாலும் அதைப்பற்றி பேசிவிட்டும் எழுதிவிட்டும் செல்வதால் எந்தப்பயனுமில்லை. ஏதாவது செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்கள் இது போன்ற அநியாயங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை சிவா நமக்கு உணர்த்தியுள்ளார்\nஇவரை போல இப்படித்தான் ஆரோக்கியமாக ஆட்டம் ஆட வேண்டும்..வாழ்த்துக்கள் சிவா. Siva you are really great. உங்களை நினைத்து பெருமையடைகிறேன்\nஅப்படி சிவா என்ன செய்தார் என்று அறிய மேலேபடித்து பாருங்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனா���ிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெச��பி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன�� ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்��னை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசாதி பார்த்தால் இனி பிசினஸ்க்கு ஆப்பு..\nராஜா என்று பெயர் வைத்தவர் எல்லாம் #ஹெச்.ராஜாவாக ஆக...\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் நாவல் விமர்சனம்\nமோடியை கலாய்த்த அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசிய பேச...\nமோடி தன் அம்மணத்தை மறைக்க என்ன செய்கிறார் தெரியுமா...\nசுய இன்பம்' காணும் மோடியின் பக்தர்களும் சங்கிகளும்...\nசென்னை புத்தக கண்காட்சியில் நீங்கள் மறக்காமல் வாங்...\nமதுரைத்தமிழன் வீட்டில் நகைச்சுவை பொங்கல்\nஇப்படியெல்லாம் சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கிற...\nமோடியை விலங்காக சித்தரித்து கார்ட்டூன் வரைந்துள்ள ...\nமதுரையனந்தா -- சும்மா யோசிக்கையிலே\n#GoBackModi மோடியும் டிவிட்டரில் தெறிக்கும் கருத்த...\nதமிழக பாஜக தலைவர்களின் சர்ஜிகல் ஸ்டிரைக் திட்டம் ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77072", "date_download": "2019-12-09T16:51:46Z", "digest": "sha1:MT5B43AW2O5XMMBVRIERLL7WG37E37GY", "length": 10048, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\nஆளுமை, இசை, கட்டுரை, சுட்டிகள்\nகனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே\nஎம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே.\nவாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள்.\nவேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை வாசித்துவிட்டேன். எழுதவேண்டுமென நினைத்தேன். தொடர் பயணம். இன்றுதான் கலிஃபோர்னியா வந்தேன். மூன்றுநாட்களுக்கு ஒரு ஊர் என்று அலைச்சல். கூடவே வெண்முரசு.\nஅற்புதமான கட்டுரை. இதைக்கூட தமிழாக்கம் செய்யலாம். எம்.எஸ்.வி பற்றிய ஒரு நல்ல நினைவஞ்சலி\nஇன்னொரு கடிதத்தில் உங்களைப்பற்றி சிலவரிகள் எழுதியிருந்தேன்\n[மலையாளம் அறியாதவர்கள் இக்கட்டுரையை தமிழ் லிபிக்கு மாற்றி வாசிக்கலாம்]\nTags: எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் - ஷாஜி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15\n���வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\nஎம்.எஸ் - பாராட்டுவிழா. 2003\nகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா\nடார்த்தீனியம் - பதட்டமும் விடுபடலும்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191112-36304.html", "date_download": "2019-12-09T15:26:23Z", "digest": "sha1:WWQ5XBSHEQHQE4NPOQUNBS4WXNIRSUAX", "length": 14218, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை | Tamil Murasu", "raw_content": "\nபயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை\nபயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை\nசில்க் ஏர் விமானப் பயணிகளின் 286 பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்த விமான நிலைய ஊழியர் டே பூன் கேவுக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிமானங்களில் ஏற்றிவிடப்பட இருந்த பயணப் பெட்டிகளுக்கான ஒட்டுவில்லைகளை வேண்டுமென்றே மாற்றி ஒட்டிய விமான நிலைய ஊழியருக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. டே பூன் கேவின் இந்தச் செயலால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை டே ஒப்புக்கொண்டார். வேலையில் அதிருப்தி கொண்டதால் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது.\nமொத்தம் 286 ஒட்டுவில்லைகளை அவர் இடம் மாற்றினார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்ட 221 பயணிகளுக்கு $42,000க்கும் அதிகமான இழப்பீடு வழங்கும் நிலை ஏற்பட்டது.\nஇந்தக் குற்றத்தை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் டே புரிந்தார். குற்றங்களைப் புரிந்தபோது அவர் மிக மோசமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் டேவுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குற்றங்களுக்குக் காரணமாக இருக்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.\n2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுலபமான வேலைக்கு மாற்றப்பட்டதும் பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றுவதை டே நிறுத்திக்கொண்டதை நீதிபதி சுட்டினார். டே செய்தது சாதாரண குற்றம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட விமானச் சேவைகளுக்கு அது இழப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிபதி கூறினார். அதுமட்டுமல்லாது, டேயின் செயல் அந்த விமானச் சேவைகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தாகவும் அவர் தெரிவித்தார்.\nதமக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் கடினமாக இருப்பதாகவும் அதனால் சோர்வடைவதாகவும் தமது மேற்பார்வையாளரிடம் டே முறையிட்டுள்ளார். ஆனால் ஆள் பற்றாக்குற�� காரணமாக டேக்கு உதவியாக இன்னோர் ஊழியரை நிறுவனம் நியமிக்கவில்லை.\nவிரக்தி அடைந்த டே பயணப் பெட்டிகளில் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டினார். கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.\nதங்கள் பயணிகளின் பெட்டிகளில் உள்ள ஒட்டுவில்லைகளை யாரோ மாற்றிவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்சும் சில்க் ஏர் விமானச் சேவையும் புகார் செய்த பிறகு டேயின் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்\nஉதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி\nநூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.\nஇனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு\nநலமான மகப்பேறு: திருச்சி முதலிடம்\nஎன்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\nஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழி���்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/category/life-style", "date_download": "2019-12-09T16:45:16Z", "digest": "sha1:3ODJDNQTLCF46ZLRJ5HKT2K3DEFPNENU", "length": 7441, "nlines": 69, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nமனிதர்களை போல் துணி துவைக்கும் குரங்கு மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி\nபள்ளி மாணவியின் கண்ணில் குத்திய பென்சில் மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல் மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nபெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..\nகணவன் மூன்றரை அடி, மனைவி 3 அடி திருமண பந்தத்தில் இணைந்த கடலூர் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்த கடலூர் ஜோடி\nதொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்த நபர் கடுப்பாகி அந்நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு\nமது அருந்திவிட்டு அதிகாலையில் வாந்தி, மயக்கம் வந்தால் அதனை மட்டும் செய்யாதீர்கள்\n2 நாட்களாக முடங்கிய பிரபல தனியார் வங்கியின் நெட்பேங்கிங் வசதி\nபாலியல் கொலைகளில் இருந்து பெண்கள் தப்பிக்க ஈஸி வழிகள்\n70 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 20 வயது அழகிய இளம் பெண் வரதட்சணை எத்தனை கோடி தெரியுமா\nஇளைஞரின் மூளையில் குடி இருந்த நூற்றுக் கணக்கான நாடாப்புழுக்கள்\nஅழகியுடன் விடிய விடிய உல்லாசம் விடிந்து பார்த்தபோது அரசு அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n ஆண் - பெண்ணுக்கு ஏராளமான நன்மை\n பணத்தை விட்டுவிட்டு வெங���காயத்தை மட்டும் திருடிச்சென்ற மர்மநபர்கள்\nஇரட்டை குழந்தைகள் என ஆசையோடு இருந்த கர்ப்பிணிக்கு பிரசவத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி\nகர்ப்பிணியின் கருவில் தெரிந்த விசித்திர உருவம் இளம் பெண் சொன்ன நெகிழ்ச்சி காரணம்\nகுறைந்து கொண்டே வரும் தங்கம் விலை நீங்க இன்னும் வாங்க போகலையா\nதாறுமாறாக ஏறிய வெங்காயத்தின் விலை இன்று ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா\nஓட்டுநர் இல்லாமல் 1 மணி நேரம் வட்டமடித்த கார் அருகில் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.\n கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா வித்தியாசமான அறிவிப்பு\n திருமண ஜோடிக்கு நண்பர்கள் கொடுத்த அசத்தலான அன்பளிப்பு\n நீச்சல் உடையில் செம ஸ்டைலாக நடந்து வந்த அழகிக்கு நேர்ந்த விபரீதம்\nஇதை பார்க்கும்போது.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர் வயிறெரிச்சலில் விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா\nகுளிக்கும்போது வீடியோ எடுத்தார்.. லாட்ஜ்களுக்கு கூட்டிட்டுபோய் விருந்தாக்கினார் 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்\nஇனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்\n வெங்காயம் வாங்க சென்றவர் திடீர் மரணம் வெளியான மனதை உருக்கும் சோக சம்பவம்\nசின்ன வயசுல எனக்கும் அந்த பழக்கம் இருந்துச்சு ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை\nசெல்போனில் கேம் விளையாடிய மகள் தாய் சொன்ன ஒற்றை வார்த்தை தாய் சொன்ன ஒற்றை வார்த்தை மகள் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/122710-scientists-accidentally-found-plasticeat-enzyme", "date_download": "2019-12-09T15:35:00Z", "digest": "sha1:SEO33ZJXCXIDGCS5RXAP7CBMLMDGBPGZ", "length": 15671, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "மக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்? | Scientists Accidentally found PlasticEat Enzyme", "raw_content": "\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nஇந்த நொதி சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். எனவே பிளாஸ்டிக் மக்குவதற்கு தேவைப்படும் கால அளவை சில நாள்களாகக் குறைத்துவிடலாம்\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nபிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஒரு புறம் தேவைக்குத் தகுந்தவாறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி ���ெய்யப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் கழிவாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருந்தாலும் மக்காத தன்மை கொண்டது என்பதுதான் அதிலிருக்கும் பிரச்னை. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்குக் குறைந்தபட்சமாக ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி கணக்கு.\nஇத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடலில் கலந்துவிட்ட கழிவுகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நிலத்திலோ இன்னும் மோசமான பாதிப்புகளை அது ஏற்படுத்துகிறது. இதன் மூலம் உருவான பாதிப்புகள் முதல் இனிமேல் உருவாகப்போகும் பாதிப்புகள் வரை உலகம் அறிந்திருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.\nபிளாஸ்டிக்கை மக்க வைப்பதற்கான தீர்வுதான் என்ன\nஇப்படி ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டன் கணக்கில் கழிவுகளாக உருமாறும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்க வைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க பல வருடங்களாக முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு முயற்சியின்போதுதான் 2016-ம் வருடத்தில் ஜப்பானில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்தப் பாக்டீரியாவை கண்டறிந்தார்கள். குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளின் நடுவே ஆய்வு செய்யும்போது கண்டறியப்பட்ட அந்தப் பாக்டீரியா அவர்கள் அதிசயப்படும் வகையில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தது. குப்பைகளில் இருந்த PET என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட்(Polyethylene terephthalate) எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக்கை உணவிற்கான மூலப்பொருளாக அந்தப் பாக்டீரியா பயன்படுத்திக்கொண்டிருந்தது. அப்படி அந்தப் பாக்டீரியாக்களின் கூட்டம் உணவிற்காக PET-டை பயன்படுத்தும் போது அது பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை உடைக்கும் தன்மையைக் கொண்டிருந்ததையும் கண்டறிந்தார்கள். அந்தப் பாக்டீரியாவிற்கு Ideonella sakaiensis 201-F6 என்று பெயரிட்ட அந்த விஞ்ஞானிகள் குழு இந்தப் பாக்டீரியா சிறப்பாகச் செயல்படும். ஆனால், இதை நடைமுறைக்குக் கொண்டுவருவது சாத்தியமானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனவும் தெ��ிவித்திருந்தார்கள். இந்தப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது பிளாஸ்டிக்கிற்கு எதிரான முக்கியமான ஒன்றான கருதப்பட்டது. ஏனென்றால் அதற்கு முன்பு வரை அது போன்ற ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை.\nஅதன் பிறகு ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போழுது அது போன்ற பிளாஸ்டிக்கை சிதைக்கும் நொதி ஒன்றை யதேச்சையாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மற்றொரு குழுவினர். இங்கிலாந்தைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் ஆற்றல் துறை மற்றும் தேசியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் ஆகியோர் நடத்தி வந்த ஆராய்ச்சியின் பொழுதுதான் இந்த நொதியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா பயன்படுத்தும் நொதியின் விரிவான கட்டமைப்பு விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே, அதில் மாற்றம் செய்து அதை மேம்படுத்தலாம் என்று முயற்சிக்கும் போதுதான் இந்தப் புதிய நொதியை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நொதி சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கை சிதைக்கும் வேலையில் இறங்கி விடுகிறது என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். எனவே, பிளாஸ்டிக் மக்குவதற்குத் தேவைப்படும் பல நூறு வருடங்கள் என்ற கால அளவை இந்த நொதியின் மூலமாக சில நாள்களாகக் குறைத்து விட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது போல இல்லாமல் இதைப் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் ஹைலைட்.\nஉலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் அதிகம் பயன்படுத்தப்படுவது பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகைதான். குளிர்பான பாட்டில்கள் முதல் நம்மைச்சுற்றி கண்ணில் படும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் இந்த பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகை பிளாஸ்டிக்கால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்தக் கண்டுபிடிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் விற்பனையாகக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகம். இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் இருபது மடங்கு அதிகரிக்கும். பிளாஸ்டிக்கைப் பொறுத்தவரையில் பெர���ம்பாலான இடங்களில் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிப் பல காலமாகி விட்டது. அதன் படி இன்றைக்கு இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் குறைப்பதற்கு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மறுசுழற்சிதான். பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்குச் செல்லும் விகிதம் என்பது பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மறுசுழற்சி தவிர்த்து பிளாஸ்டிக் பாட்டில்களில் பெரும்பாலான பகுதி கழிவுகளாக நிலத்தையும் கடலையும்தான் சென்றடைகின்றன. இனிமேல் பிளாஸ்டிக்கை மக்க வைக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையை உலகத்திற்கு அளித்திருக்கிறது இந்தக் கண்டுபிடிப்பு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540519149.79/wet/CC-MAIN-20191209145254-20191209173254-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}